text
stringlengths
23
377k
sent_token
sequence
மும்பை இந்தியன்ஸ் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய நொண்டியடித்துக் கொண்டிருக்க கிழவர்களின் அணி என்று ஆரம்பத்தில் கேலியாக அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ எகிறும் பெட்ரோல் விலையாட்டம் அடுத்தடுத்து புள்ளிக்கணக்கை ஏற்றிக்கொண்டு ராஜ நடைபோட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது சென்னை அணியின் இந்த இமாலய வெற்றிக்கு முதுகெலும்பாய் இருக்கிறார் அம்பாட்டி ராயுடு. சென்னை அணியின் பாகுபலி என்று செல்லமாய் அழைக்கப்படும் இவர் கடந்த 13ம் தேதி வரை 12 போட்டிகளில் ஆடி 500 ரன்களைக் கடந்து பீடுநடை போடுகிறார். அத்துடன் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.
[ "மும்பை இந்தியன்ஸ் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய நொண்டியடித்துக் கொண்டிருக்க கிழவர்களின் அணி என்று ஆரம்பத்தில் கேலியாக அழைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ எகிறும் பெட்ரோல் விலையாட்டம் அடுத்தடுத்து புள்ளிக்கணக்கை ஏற்றிக்கொண்டு ராஜ நடைபோட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது சென்னை அணியின் இந்த இமாலய வெற்றிக்கு முதுகெலும்பாய் இருக்கிறார் அம்பாட்டி ராயுடு.", "சென்னை அணியின் பாகுபலி என்று செல்லமாய் அழைக்கப்படும் இவர் கடந்த 13ம் தேதி வரை 12 போட்டிகளில் ஆடி 500 ரன்களைக் கடந்து பீடுநடை போடுகிறார்.", "அத்துடன் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்." ]
. ? . 19 2021 3 பெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது. இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது. அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும். அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக 10 2021 2 பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல் உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன. முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் என்கிறவற்றால் நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது. கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம் .21 97 5 2021 3 நேராகத் தான் ஈன்ற கன்று என்ற ஒன்றை முன்னிட்டே கோ சுரப்பு விட்டாலும் அது நம்மைப் போன்ற மற்ற மநுஷ்யர்களுக்கும் இயற்கையாகவே தாயாயிருந்து போஷாக்குப் பண்ண வேண்டும் என்பதே பகவத் ஸங்கல்பம் என்றுதானே தெரிகிறது? அந்த மாத்ரு ப்ரேமையே கோவுக்கு வேறெந்த ப்ராணிக்குமில்லாத உன்னத ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறது. அதை தெய்வமாகவே கருதும் உன்னதம். பசு தெய்வந்தான். 23 2021 7 ஹ்ருதயத்திலிருந்து ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள் லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும். அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே நன்றாக இருக்கும் லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட வேண்டாம். அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம் வேள்வி 10 2021 7 தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங்களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும். கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம் பரம புண்யம். பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால் . 21 366 5 2021 6 ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும் இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல 12 2021 10 11 2021 2 . 275 5 2021 13 . 20 2021 2 ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும் தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை கோ க்ராஸம் என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு க்ராஸ் . 17 2021 5 . . 15 2021 30 . 11 2021 2 பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால் தன்னால் லோகத்தில் பாபம் குறையும் சாந்தி பெருகும். அதற்கு ஹிம்ஸை நடந்தால் லோகம் முழுதற்குமே கஷ்டந்தான் உண்டாகும். லோகம் தர்மத்தில் நிலை நிற்பதற்கு கோ ஸம்ரக்ஷணம் அவசியம். ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 21 272 5 2021 8 கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம் அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும். ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி 27 2021 4 முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்நான்கு அதாவது முப்பத்திரண்டு அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ஆதீண்டு குற்றி நிறுவுதல் என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? 19 2021 22 முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்நான்கு அதாவது முப்பத்திரண்டு அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ஆதீண்டு குற்றி நிறுவுதல் என்பதைச் சொல்லியிருக்கிறது. அது 27 1008 10 2021 4 கோ ஸம்ரக்ஷணம் எத்தனை அவச்யம் என்று செய்வது என்கிறார்களே அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும் இத்தகைய பெரிய ஜனத்தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும் தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன். அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டுவிட்டால் போதும். பொருள் பலம் 161 7 2021 20 கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும் 100 . 3 2021 13 கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவச்யக் கடமையாதலால் இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளிவிடாமல் சில ச்ரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்ய வேண்டும். அப்படியொன்றும் கஷ்டமும் நஷ்டமும் பெரிசாக வந்து விடாது. பால் மறுத்த பசுக்களைக் கட்டித் தீனி போட முடியவில்லை என்பதால்தானே அவற்றைக் கசாப்புக்
[ " .", "?", ".", "19 2021 3 பெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது.", "இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது.", "அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும்.", "அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக 10 2021 2 பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல் உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன.", "முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் என்கிறவற்றால் நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது.", "கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம் .21 97 5 2021 3 நேராகத் தான் ஈன்ற கன்று என்ற ஒன்றை முன்னிட்டே கோ சுரப்பு விட்டாலும் அது நம்மைப் போன்ற மற்ற மநுஷ்யர்களுக்கும் இயற்கையாகவே தாயாயிருந்து போஷாக்குப் பண்ண வேண்டும் என்பதே பகவத் ஸங்கல்பம் என்றுதானே தெரிகிறது?", "அந்த மாத்ரு ப்ரேமையே கோவுக்கு வேறெந்த ப்ராணிக்குமில்லாத உன்னத ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறது.", "அதை தெய்வமாகவே கருதும் உன்னதம்.", "பசு தெய்வந்தான்.", "23 2021 7 ஹ்ருதயத்திலிருந்து ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள் லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும்.", "அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே நன்றாக இருக்கும் லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது.", "அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட வேண்டாம்.", "அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம் வேள்வி 10 2021 7 தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங்களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும்.", "கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம் பரம புண்யம்.", "பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும்.", "அதை ஸம்ரக்ஷித்தால் .", "21 366 5 2021 6 ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும் இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது.", "ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது.", "அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும்.", "வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல 12 2021 10 11 2021 2 .", "275 5 2021 13 .", "20 2021 2 ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும் தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள்.", "மாட்டுக்கு ஒரு பிடி என்பதை கோ க்ராஸம் என்று சொல்லியிருக்கிறது.", "இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு க்ராஸ் .", "17 2021 5 .", ".", "15 2021 30 .", "11 2021 2 பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும்.", "அதை ஸம்ரக்ஷித்தால் தன்னால் லோகத்தில் பாபம் குறையும் சாந்தி பெருகும்.", "அதற்கு ஹிம்ஸை நடந்தால் லோகம் முழுதற்குமே கஷ்டந்தான் உண்டாகும்.", "லோகம் தர்மத்தில் நிலை நிற்பதற்கு கோ ஸம்ரக்ஷணம் அவசியம்.", "ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 21 272 5 2021 8 கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம்.", "ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும்.", "கோரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம் அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும்.", "ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி 27 2021 4 முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன்.", "மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்நான்கு அதாவது முப்பத்திரண்டு அறங்கள் என்று சொல்லியிருக்கிறது.", "அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு.", "அவற்றில் ஒன்றாக ஆதீண்டு குற்றி நிறுவுதல் என்பதைச் சொல்லியிருக்கிறது.", "அது என்ன?", "19 2021 22 முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன்.", "மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்நான்கு அதாவது முப்பத்திரண்டு அறங்கள் என்று சொல்லியிருக்கிறது.", "அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு.", "அவற்றில் ஒன்றாக ஆதீண்டு குற்றி நிறுவுதல் என்பதைச் சொல்லியிருக்கிறது.", "அது 27 1008 10 2021 4 கோ ஸம்ரக்ஷணம் எத்தனை அவச்யம் என்று செய்வது என்கிறார்களே அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும் இத்தகைய பெரிய ஜனத்தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும் தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன்.", "அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டுவிட்டால் போதும்.", "பொருள் பலம் 161 7 2021 20 கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும்.", "கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது.", "அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும்.", "கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும் 100 .", "3 2021 13 கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவச்யக் கடமையாதலால் இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளிவிடாமல் சில ச்ரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்ய வேண்டும்.", "அப்படியொன்றும் கஷ்டமும் நஷ்டமும் பெரிசாக வந்து விடாது.", "பால் மறுத்த பசுக்களைக் கட்டித் தீனி போட முடியவில்லை என்பதால்தானே அவற்றைக் கசாப்புக்" ]
தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் என்று முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மதுவந்தி வீடியோ குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்தாரா? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். சி.வி.சண்முகம் அவர்கள் நேற்று 17.10.2021 விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சி.வி. சண்முகம் பேசும்போது இந்த இயக்கம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில் அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் பல வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியல் வரலாற்றில் வெற்றி தோல்வி என்பது சகஜம். 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அதேபோல் கடந்த 1996ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. ஆனால் மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது கட்சிக்கும் மறைந்த ஜெயலலிதாவுக்கும் இயக்கத்தில் உள்ள நமது தொண்டர்களுக்கும் சேரும். இந்த தோல்வி நிரந்தரம் இல்லை. என்று பேசியுள்ளதை நம்மால் காண முடிந்தது. சி.வி.சண்முகத்தின் மேற்கண்ட பேச்சும் வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள தகவலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாக உள்ளது. ஆகவே உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை ஏபிபி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏபிபி நாட்டின் ஆசிரியரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அதற்கு அவர் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட் என்று நமக்கு விளக்கமளித்தார். ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா? தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது . என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம் வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா? டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வதந்தி வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி 8 . . . ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா? இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்றதா ஜொமோட்டோ? 8 . . . பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம் வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா? புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்? டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வதந்தி . ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்? ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா? கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா ? உண்மை என்ன . அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா? துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி இந்த வாரம் பரவிய பொய் செய்திகள் சூரியப்புயல் வீசப்போவதால் ஆறு நாட்கள் உலகம் இருளப்போகிறதா? குடியரசு தினக் கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது? . . . .
[ "தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.", "நாடாளுமன்றம் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் என்று முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.", "இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.", "மதுவந்தி வீடியோ குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்தாரா?", "சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.", "தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று சி.வி.சண்முகம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.", "சி.வி.சண்முகம் அவர்கள் நேற்று 17.10.2021 விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.", "இந்நிகழ்ச்சியில் சி.வி.", "சண்முகம் பேசும்போது இந்த இயக்கம் 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில் அதிமுக என்ற இந்த மாபெரும் இயக்கம் பல வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது.", "அரசியல் வரலாற்றில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.", "2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது.", "அதேபோல் கடந்த 1996ஆம் ஆண்டு சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது.", "ஆனால் மீண்டும் எழுந்து வந்த பெருமை நமது கட்சிக்கும் மறைந்த ஜெயலலிதாவுக்கும் இயக்கத்தில் உள்ள நமது தொண்டர்களுக்கும் சேரும்.", "இந்த தோல்வி நிரந்தரம் இல்லை.", "என்று பேசியுள்ளதை நம்மால் காண முடிந்தது.", "சி.வி.சண்முகத்தின் மேற்கண்ட பேச்சும் வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள தகவலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாக உள்ளது.", "ஆகவே உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை ஏபிபி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.", "இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.", "இதனைத் தொடர்ந்து ஏபிபி நாட்டின் ஆசிரியரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.", "அதற்கு அவர் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட் என்று நமக்கு விளக்கமளித்தார்.", "ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?", "தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.", "ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.", "உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது .", "என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.", "எங்கள் இணையத்தளத்தில் உள்ள பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம் பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம் வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?", "டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வதந்தி வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி 8 .", ".", ".", "ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?", "இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்றதா ஜொமோட்டோ?", "8 .", ".", ".", "பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம் வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?", "புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?", "டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வதந்தி .", "ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்?", "ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா?", "கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா ?", "உண்மை என்ன .", "அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?", "துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி இந்த வாரம் பரவிய பொய் செய்திகள் சூரியப்புயல் வீசப்போவதால் ஆறு நாட்கள் உலகம் இருளப்போகிறதா?", "குடியரசு தினக் கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?", ".", ".", ".", "." ]
தற்போது தமிழகத்தில் கொரோனாவை தாண்டி அரசியல் சூடுபிடித்துவிட்டது. இதற்கு காரணம் வரும் 2021 தேர்தல் ஆகும். அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராவது கண்முன்னே தெரிகின்றது. திமுகவை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு நடிகர் நடிகைகளை பயன்படுத்த தொடங்கியது. பாஜகவும் அதே யுக்தியை கையாண்டு வருகிறது தேசிய கல்வி கொள்கை மத்திய அரசின் நலத்திட்டங்களை வைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது. மேலும் திமுகவை நேரடியாக தாக்கி வருகிறது பா.ஜ.கவின் இளைஞரணி . தமிழகத்தில் புதிய போதை பொருள் நுழைந்துள்ளதுதிடுக்கிடும் உண்மையை வெளியிட்ட பாஜக தலைவர். கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை. முதன் முதலில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் தி.மு.கவை சேர்ந்த சிலர் எம்பெருமான் முருகப் பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தையும் வேலையும் பெண்களையும் மிகக் கேவலமாக விமர்சித்தனர். இது ஒட்டு மொத்த இந்துக்களையும் கொந்தளிக்கச் செய்தது. இதுபற்றி அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் மௌனியாக இருந்தன. இந்த நேரத்தில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கறுப்பர் கூட்ட கயவர்களின் இழி செயலை கண்டித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. பாஜக இளைஞரணி சார்பாகவும் இந்து அமைப்புகள் சார்பாகவும் இந்துக்கள் சார்பாகவும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த அயோக்கியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதிலிருந்து திமுகவை சூரசம்காரம் செய்ய தொடங்கி விட்டது பா.ஜ.க இளைஞரணி இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.கவினர் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத வினோஜ் ப செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க இளைஞரணி புதிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களும் பொதுமக்களும் பேராதரவை அளித்து வருகின்றனர். இது தி.மு.க வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்தது. இதனால் திமுக கைக்கூலிகளின் மூலமாக வினோஜ் ப செல்வத்திற்கு எதிராக பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன. மதுரையில் பாஜக இளைஞரணி நிர்வாகி ஒருவர் வழங்கிய பொம்மை துப்பாக்கியை அனைத்து திமுக ஆதரவு ஊடகங்களிலும் வெளியிடச் செய்து வினோஜ் ப செல்வத்தை பயங்கரவாதி போன்று சித்தரிக்கும் வேலையை கச்சிதமாக அரங்கேற்றினார்கள். அதோடு சமூக வலைத்தளங்களிலும் அந்த வீடியோக்களை பரப்பினார்கள். இதற்கிடையே தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தும் சேவையில் பாஜக இளைஞரணி இறங்கியது. இது நீட் தேர்வை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தி.மு.கவிற்கு பலத்த அடியாக அமைந்தது. இதற்கு எதிர்வினையாற்ற திமுகவிற்கு திராணி இல்லை. அதோடு நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் உதயநிதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களிடம் இதற்கு துளிகூட ஆதரவு இல்லை. அதேநேரம் பா.ஜ.க இளைஞரணி சார்பில் அதன் தலைவர் வினோஜ் ப செல்வம் ஏற்பாடு செய்துள்ள நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச வாகன வசதி சேவைக்கு கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் ஆதரவு பெருகியுள்ளது. தனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வழக்கம்போல தங்களின் தரத்திற்கு ஏற்றவாறு மிகக் கீழ்த்தரமான பித்தலாட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுகதான் அழியும் என்று வினோஜ் ப செல்வம் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக நாரதர் மீடியா என்ற இணையதள பத்திரிகையில் போஸ்டர் ஒன்று வெளியாகி பரவியது. அந்த போஸ்டரை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வினோஜ் ப செல்வம் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவு செய்து பரப்பினார்கள். திமுக கைக்கூலிகளில் ஒருவரான சவுக்கு சங்கர் என்பவர் முதற்கொண்டு அனைத்து திமுக கைக்கூலிகளும் அந்த மோசடி போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.இதுதொடர்பாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வமும் நாரதர் மீடியா இணையதள பத்திரிகையும் உண்மை செய்தியை உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து விட்டார்கள். ???????? ..9 8 2020 இதன்மூலம் திமுக மீண்டும் ஒரு முறை தனது மூக்கை உடைத்துக் கொண்டது. பாஜக இளைஞர் அணியையே எதிர்கொள்ள முடியாத திமுகவா வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது? என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் உதயநிதி இந்தி தெரியாது போடா என டீ சர்ட் அணிந்து புதிய பிரச்சாரத்தில் இறங்கினார். அதை பிரபலமாக்குவதற்கு இசையமைப்பாளர் யுவன் போன்ற தரை பிரபலங்கள் தேவைப்பட்டது. இதற்கு போட்டியாக பாஜக இளைஞரணி இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுகதான் அழியும் என பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட் அணிந்து களத்தில் இறங்கினார்கள். இதற்கு ஆதரவு பெருகியது. பிரபலங்கள் இல்லாதா இளைஞர்களை மட்டுமே கொண்டு பாஜக இளைஞரணி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விட்டது. இதை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. திமுகவின் இளைஞரணி. இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் டிஷர்ட் அடித்து களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி. 4. 6 2020 இளைஞர்களை நோக்கி தமிழக அரசியல் திரும்பியுள்ளதை இது காட்டுகிறது செய்திகள் தமிழகத்தில் புதிய போதை பொருள் நுழைந்துள்ளதுதிடுக்கிடும் உண்மையை வெளியிட்ட பாஜக தலைவர். 2 2021 செய்திகள் கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை. 2 2021 இந்தியா சிறுமி பலாத்காரம்..பாதிரியாரின் தண்டனையை குறைத்த கேரளா உயர்நீதிமன்றம் கனிமொழி ஜோதிமணி எங்கே? 2 2021 செய்திகள் தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 2 2021 இந்தியா பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம் மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா? 2 2021 செய்திகள் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ் ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை கிலியில் திமுக 1 2021 நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன் 7 2021 ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள் 29 2021 சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம் வைரல் வீடியோ 11 2021 தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது 7 2021 போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி. 26 2020 சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றேன் என்ற போர்வையில் சூர்யா பல்வேறு வினாவை எழுப்பியுள்ளார் நமது பதில்கள் 18 2020 மோடி அரசே பிழையை திறுத்து. 16 2020 உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள் 28 2021 பாகிஸ்தானின் சவுதி உறவு முடிவுக்கு வந்ததா.? சிக்கலில் பாகிஸ்தான் 16 போர்விமானங்கள் பறிக்கப்படுமா? 19 2020 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 அரசியல் ஆன்மிகம் இந்தியா உலகம் கொரோனா சினிமா செய்திகள் தமிழகம் தமிழ் நாடு மற்றவைகள் மாவட்டம் விளையாட்டு தற்காலிக சபாநாயகர் ஆக்கப்பட்ட ஆ.ராசா பேசவிடாமல் அமளியில் ஈட்டுப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள்.
[ "தற்போது தமிழகத்தில் கொரோனாவை தாண்டி அரசியல் சூடுபிடித்துவிட்டது.", "இதற்கு காரணம் வரும் 2021 தேர்தல் ஆகும்.", "அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராவது கண்முன்னே தெரிகின்றது.", "திமுகவை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது.", "அதற்கு நடிகர் நடிகைகளை பயன்படுத்த தொடங்கியது.", "பாஜகவும் அதே யுக்தியை கையாண்டு வருகிறது தேசிய கல்வி கொள்கை மத்திய அரசின் நலத்திட்டங்களை வைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது.", "மேலும் திமுகவை நேரடியாக தாக்கி வருகிறது பா.ஜ.கவின் இளைஞரணி .", "தமிழகத்தில் புதிய போதை பொருள் நுழைந்துள்ளதுதிடுக்கிடும் உண்மையை வெளியிட்ட பாஜக தலைவர்.", "கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை.", "முதன் முதலில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் தி.மு.கவை சேர்ந்த சிலர் எம்பெருமான் முருகப் பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தையும் வேலையும் பெண்களையும் மிகக் கேவலமாக விமர்சித்தனர்.", "இது ஒட்டு மொத்த இந்துக்களையும் கொந்தளிக்கச் செய்தது.", "இதுபற்றி அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் மௌனியாக இருந்தன.", "இந்த நேரத்தில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கறுப்பர் கூட்ட கயவர்களின் இழி செயலை கண்டித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.", "இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.", "பாஜக இளைஞரணி சார்பாகவும் இந்து அமைப்புகள் சார்பாகவும் இந்துக்கள் சார்பாகவும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த அயோக்கியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.", "இதிலிருந்து திமுகவை சூரசம்காரம் செய்ய தொடங்கி விட்டது பா.ஜ.க இளைஞரணி இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.கவினர் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள்.", "இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத வினோஜ் ப செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க இளைஞரணி புதிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களும் பொதுமக்களும் பேராதரவை அளித்து வருகின்றனர்.", "இது தி.மு.க வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்தது.", "இதனால் திமுக கைக்கூலிகளின் மூலமாக வினோஜ் ப செல்வத்திற்கு எதிராக பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன.", "மதுரையில் பாஜக இளைஞரணி நிர்வாகி ஒருவர் வழங்கிய பொம்மை துப்பாக்கியை அனைத்து திமுக ஆதரவு ஊடகங்களிலும் வெளியிடச் செய்து வினோஜ் ப செல்வத்தை பயங்கரவாதி போன்று சித்தரிக்கும் வேலையை கச்சிதமாக அரங்கேற்றினார்கள்.", "அதோடு சமூக வலைத்தளங்களிலும் அந்த வீடியோக்களை பரப்பினார்கள்.", "இதற்கிடையே தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தும் சேவையில் பாஜக இளைஞரணி இறங்கியது.", "இது நீட் தேர்வை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தி.மு.கவிற்கு பலத்த அடியாக அமைந்தது.", "இதற்கு எதிர்வினையாற்ற திமுகவிற்கு திராணி இல்லை.", "அதோடு நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் உதயநிதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.", "ஆனால் பொதுமக்களிடம் இதற்கு துளிகூட ஆதரவு இல்லை.", "அதேநேரம் பா.ஜ.க இளைஞரணி சார்பில் அதன் தலைவர் வினோஜ் ப செல்வம் ஏற்பாடு செய்துள்ள நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச வாகன வசதி சேவைக்கு கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரிடமும் பொதுமக்களிடமும் ஆதரவு பெருகியுள்ளது.", "தனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வழக்கம்போல தங்களின் தரத்திற்கு ஏற்றவாறு மிகக் கீழ்த்தரமான பித்தலாட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.", "இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுகதான் அழியும் என்று வினோஜ் ப செல்வம் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.", "இதுதொடர்பாக நாரதர் மீடியா என்ற இணையதள பத்திரிகையில் போஸ்டர் ஒன்று வெளியாகி பரவியது.", "அந்த போஸ்டரை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வினோஜ் ப செல்வம் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவு செய்து பரப்பினார்கள்.", "திமுக கைக்கூலிகளில் ஒருவரான சவுக்கு சங்கர் என்பவர் முதற்கொண்டு அனைத்து திமுக கைக்கூலிகளும் அந்த மோசடி போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.இதுதொடர்பாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வமும் நாரதர் மீடியா இணையதள பத்திரிகையும் உண்மை செய்தியை உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து விட்டார்கள்.", "?", "???????", "..9 8 2020 இதன்மூலம் திமுக மீண்டும் ஒரு முறை தனது மூக்கை உடைத்துக் கொண்டது.", "பாஜக இளைஞர் அணியையே எதிர்கொள்ள முடியாத திமுகவா வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது?", "என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.", "மேலும் உதயநிதி இந்தி தெரியாது போடா என டீ சர்ட் அணிந்து புதிய பிரச்சாரத்தில் இறங்கினார்.", "அதை பிரபலமாக்குவதற்கு இசையமைப்பாளர் யுவன் போன்ற தரை பிரபலங்கள் தேவைப்பட்டது.", "இதற்கு போட்டியாக பாஜக இளைஞரணி இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுகதான் அழியும் என பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட் அணிந்து களத்தில் இறங்கினார்கள்.", "இதற்கு ஆதரவு பெருகியது.", "பிரபலங்கள் இல்லாதா இளைஞர்களை மட்டுமே கொண்டு பாஜக இளைஞரணி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விட்டது.", "இதை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.", "திமுகவின் இளைஞரணி.", "இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் டிஷர்ட் அடித்து களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி.", "4.", "6 2020 இளைஞர்களை நோக்கி தமிழக அரசியல் திரும்பியுள்ளதை இது காட்டுகிறது செய்திகள் தமிழகத்தில் புதிய போதை பொருள் நுழைந்துள்ளதுதிடுக்கிடும் உண்மையை வெளியிட்ட பாஜக தலைவர்.", "2 2021 செய்திகள் கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை.", "2 2021 இந்தியா சிறுமி பலாத்காரம்..பாதிரியாரின் தண்டனையை குறைத்த கேரளா உயர்நீதிமன்றம் கனிமொழி ஜோதிமணி எங்கே?", "2 2021 செய்திகள் தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 2 2021 இந்தியா பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம் மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா?", "2 2021 செய்திகள் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ் ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை கிலியில் திமுக 1 2021 நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன் 7 2021 ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள் 29 2021 சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம் வைரல் வீடியோ 11 2021 தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது 7 2021 போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.", "26 2020 சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றேன் என்ற போர்வையில் சூர்யா பல்வேறு வினாவை எழுப்பியுள்ளார் நமது பதில்கள் 18 2020 மோடி அரசே பிழையை திறுத்து.", "16 2020 உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள் 28 2021 பாகிஸ்தானின் சவுதி உறவு முடிவுக்கு வந்ததா.?", "சிக்கலில் பாகிஸ்தான் 16 போர்விமானங்கள் பறிக்கப்படுமா?", "19 2020 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 அரசியல் ஆன்மிகம் இந்தியா உலகம் கொரோனா சினிமா செய்திகள் தமிழகம் தமிழ் நாடு மற்றவைகள் மாவட்டம் விளையாட்டு தற்காலிக சபாநாயகர் ஆக்கப்பட்ட ஆ.ராசா பேசவிடாமல் அமளியில் ஈட்டுப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள்." ]
ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28 281 ஈசாக்கு யாக்கோபை அழைத்து. அவனை ஆசீர்வதித்து நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல் 282 எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய் அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 283 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி 284 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி 285 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும் தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான். 286 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும் அவனை ஆசீர்வதிக்கையில் நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் 287 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும் 288 கானானிய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும் 289 ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய் தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான். 2810 யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி 2811 ஒரு இடத்திலே வந்து சூரியன் அஸ்தமித்தபடியினால் அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து தன் தலையின்கீழ் வைத்து அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். 2812 அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான் இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 2813 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர் நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 2814 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும் நீ மேற்கேயும் கிழக்கேயும் வடக்கேயும் தெற்கேயும் பரம்புவாய் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 2815 நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 2816 யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார் இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 2817 அவன் பயந்து இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல இது வானத்தின் வாசல் என்றான். 2818 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து அதைத் தூணாக நிறுத்தி அதின்மேல் எண்ணெய் வார்த்து 2819 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான் அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. 2820 அப்பொழுது யாக்கோபு தேவன் என்னோடே இருந்து நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி உண்ண ஆகாரமும் உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து 2821 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் 2822 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். ஆதியாகமம் 27 ஆதியாகமம் 29 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 கொடுக்கலாமா அல்லது கொடுக்க வேண்டாமா? . . .. மனோகரன் நாம் தசமபாகம் கொடுக்க வேண்டுமா? என்று பலர் கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வியை முன்வைப்பவர்கள் போதகர்களும் விசுவாசிகளும் தான். ஒரு சிலருக்கு... தாமதமான நீதி மற்றும் மறுக்கப்பட்ட நீதி தேவ எச்சரிப்பு உன்னத நோக்கத்திற்கான அழைப்பு ஆதியாகமம் 28 ஆதியாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28 28 28 28 28
[ " ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28 281 ஈசாக்கு யாக்கோபை அழைத்து.", "அவனை ஆசீர்வதித்து நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல் 282 எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய் அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.", "283 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி 284 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி 285 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான்.", "அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும் தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.", "286 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும் அவனை ஆசீர்வதிக்கையில் நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் 287 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும் 288 கானானிய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும் 289 ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய் தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.", "2810 யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி 2811 ஒரு இடத்திலே வந்து சூரியன் அஸ்தமித்தபடியினால் அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து தன் தலையின்கீழ் வைத்து அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.", "2812 அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான் இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.", "2813 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர் நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.", "2814 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும் நீ மேற்கேயும் கிழக்கேயும் வடக்கேயும் தெற்கேயும் பரம்புவாய் உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.", "2815 நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.", "2816 யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார் இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.", "2817 அவன் பயந்து இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல இது வானத்தின் வாசல் என்றான்.", "2818 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து அதைத் தூணாக நிறுத்தி அதின்மேல் எண்ணெய் வார்த்து 2819 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான் அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.", "2820 அப்பொழுது யாக்கோபு தேவன் என்னோடே இருந்து நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி உண்ண ஆகாரமும் உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து 2821 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் 2822 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.", "ஆதியாகமம் 27 ஆதியாகமம் 29 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 கொடுக்கலாமா அல்லது கொடுக்க வேண்டாமா?", ".", ".", ".. மனோகரன் நாம் தசமபாகம் கொடுக்க வேண்டுமா?", "என்று பலர் கேள்வி கேட்கிறார்கள்.", "இந்த கேள்வியை முன்வைப்பவர்கள் போதகர்களும் விசுவாசிகளும் தான்.", "ஒரு சிலருக்கு... தாமதமான நீதி மற்றும் மறுக்கப்பட்ட நீதி தேவ எச்சரிப்பு உன்னத நோக்கத்திற்கான அழைப்பு ஆதியாகமம் 28 ஆதியாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28 28 28 28 28" ]
25 2020 உதயநிதியெல்லாம் ஒரு ஆளா? . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அலசல் உ ஊழல் தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம் முதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சைகள் கழுகார் மிஸ்டர் கழுகு தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா... கழுகார் பதில்கள் அரசியல் உதயநிதியெல்லாம் ஒரு ஆளா? அதிரடி வளர்மதி பா.ஜ.கவில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி கௌதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல மைக் ப்ளீஸ் ரஜினிக்கு டாட்டா... தி.மு.கவுக்கு திக் திக்... சமூகம் என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி? அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா ஆண்ட்ராய்டு போன் பாலியல் டார்ச்சரால் கதறும் சிறுமி நீதி கேட்கும் கேள்வி கலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி... கலை மிஸ்டர் மியாவ் சாரீ கீமா 21 2020 5 21 2020 5 உதயநிதியெல்லாம் ஒரு ஆளா? அதிரடி வளர்மதி ந.பொன்குமரகுருபரன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் வளர்மதி படங்கள் கார்த்திக் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி 2016 சட்டமன்றத் தேர்தல் நேரம் அது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு காரில் ஏறச் சென்ற ஜெயலலிதா அருகில் பூங்கொத்துடன் நின்றிருந்த அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை அருகில் அழைத்தார். என்ன வளர்மதி எலெக்ஷன் எப்படிப் போகுது? என ஜெயலலிதா கேட்க அடுத்தும் நாமதான் ஆட்சி அமைக்குறோம்மா என்று பவ்யம் காட்டினார் வளர்மதி. அன்று ஜெவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல கரைவேட்டிகள் வரிசையில் நின்றனர். வளர்மதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா மற்றவர்களுக்கு அளிக்கவில்லை. சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. என்னதான் நினைக்கிறார் வளர்மதி? அவரிடமே கேள்விகளை முன்வைத்தோம்... வழிகாட்டுதல்குழுவில் இடம் அளிக்கப்படாததால் நீங்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறதே..? தி.மு.கவிலிருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். முதன்முதலாக தாமரைக் கொடியை ஏற்றித் தனி இயக்கம் கண்ட போதிருந்தே நான் இந்த இயக்கத்தில்தான் இருக்கிறேன். இதுவரை கட்சித் தலைமையின் உத்தரவை நான் மீறியதில்லை. பதவிகள் அறிவிக்கப்படும்போது எதிர்பார்ப்பேன் தேர்தல் வரும்போது சீட் கேட்பேன்... அது கிடைக்காத பட்சத்தில் நான் கவலைப்படுவதில்லை. கட்சியில் எனக்குரிய மரியாதை எப்போதும் கிடைத்துவருகிறது. இப்போது கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் இருக்கிறேன். பெரியார் விருது எனக்கு அளிக்கப்பட்டது. எனக்கு எந்த மனவருத்தமும் அதிருப்தியும் கிடையாது. அப்படிச் செய்திகள் எதுவும் பரவினால் அது வதந்தி. வழிகாட்டுதல்குழுவில் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லையே? கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை கட்சிப் பொறுப்புகளுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கும் நடைமுறை அ.தி.மு.கவில் மட்டும்தான் இருக்கிறது. இந்தக் குழுவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படாதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வெறும் பதினோரு பேர் வழிகாட்டுதல்குழுவில் பெண்களுக்கு இடமளிக்காததால் பெண்களை அ.தி.மு.க மொத்தமாக ஒதுக்குகிறது என்பது அர்த்தமல்ல. இது பெரிய கட்சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டே வருகிறது. அ.தி.மு.கவில் பிரச்னை உருவாகும் போதெல்லாம் ஆலோசனைக்காக அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுவிடுகிறார்களே... உங்கள் கட்சித் தலைமை டெல்லியில்தான் இருக்கிறதா? இது அபாண்டமான குற்றச்சாட்டு. டெல்லிக்கு அமைச்சர்கள் சென்றாலே கட்சி விவகாரத்துக்காகத்தான் போகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் தங்கள் துறைசார்ந்த பிரச்னைக்காகக்கூட சென்றிருக்கலாம். அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு என்ன ரோல் இருக்கிறது.. நாங்கள் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்... எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் இது போன்றக் கட்டுக்கதைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது அடிமை ஆட்சி எனக் கடுமையாக விமர்சிக்கிறாரே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் அரசியலுக்குப் புதுசு. மூன்று நான்கு படங்களில் நடித்துவிட்டு நமது முகம் நான்கு பேருக்குத் தெரிந்துவிட்டது என்று அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் போதுமா? ஓ.பி.ரவீந்திரநாத் அரசியலுக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அம்மா காலத்திலேயே தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர் அவர். கட்சியில் இணைந்த உடனேயே எம்.பி பதவியை நாங்கள் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. உதயநிதி கதை அப்படியா? ஒரு தேர்தலில் மைக் பிடித்து ஊர் ஊராகத் திரிந்தவுடன் இளைஞரணி பொறுப்பைத் தூக்கிக் கொடுத்து விட்டார்கள்.அவரெல்லாம் ஒரு ஆளா... உதயநிதியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே அல்ல. அவர் சொல்வதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. சசிகலா விடுதலையாகி வந்தால் அ.தி.மு.கவில் பிரளயம் ஏற்படும் என்று அ.ம.மு.கவினர் கூறிவருகிறார்களே? எங்க கட்சியே வேறங்க. எங்களுக்கு இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் எங்கள் நோக்கமே தவிர மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நாங்கள் இல்லை. சசிகலா வெளியே வந்தால் நாங்கள் அவருடன் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்று எந்த அமைச்சராவது கட்சிப் பிரமுகராவது கூறியிருக்கிறார்களா? எங்களுக்குத் தலைமை இல்லாமல் அநாதையாக இருந்தோமென்றால் தலைமையேற்க ஒருவர் வருவார் என நாங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு நிலை இல்லையே. அண்ணன்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம். இந்த ஆட்சி மூன்று மாதத்தில் முடிந்துவிடும் ஆறு மாதத்தில் காலியாகிவிடும் என நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை உடைத்திருக்கிறார் எடப்பாடி. இப்போது ஆட்சி முடிந்துவிட்டால் கட்சி கலைந்துவிடும் என்கிறார்கள். அப்படி எதுவும் நடக்காது. 48 வருடங்கள் தமிழகத்தின் நாடி நரம்பில் ஊறிப் போயிருக்கும் அ.தி.மு.கவை யாராலும் அசைக்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். பா.ஜ.கவுடன் கூட்டணி தொடருமா? தொடரும் என்பதைத்தான் பா.ஜ.கவின் மா0நிலத் தலைவர் எல்.முருகனே கூறியிருக்கிறாரே... தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குச் சில எதிர்பார்ப்புகள் வருவதுண்டு. அதெல்லாம் பேச்சுவார்த்தையில் சுமுகமாகிவிடும். சட்டமன்றத் தேர்தலில் உங்கள் போட்டியாளர் யார்? ஸ்டாலின்தான் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியடையப்போவதாக அவர்கள் பகல் கனவு கண்டுகொண்டிருக்கலாம் ஆனால் நிஜம் அதுவல்ல. மீண்டும் நாங்கள்தான் ஆட்சியமைக்கப்போகிறோம். களத்தில் பார்க்கத்தானே போகிறீர்கள்
[ " 25 2020 உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?", ".", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அலசல் உ ஊழல் தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம் முதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சைகள் கழுகார் மிஸ்டர் கழுகு தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா... கழுகார் பதில்கள் அரசியல் உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?", "அதிரடி வளர்மதி பா.ஜ.கவில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி கௌதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல மைக் ப்ளீஸ் ரஜினிக்கு டாட்டா... தி.மு.கவுக்கு திக் திக்... சமூகம் என்ன சொல்ல நினைக்கிறாய் சின்னத்தம்பி?", "அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா ஆண்ட்ராய்டு போன் பாலியல் டார்ச்சரால் கதறும் சிறுமி நீதி கேட்கும் கேள்வி கலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி... கலை மிஸ்டர் மியாவ் சாரீ கீமா 21 2020 5 21 2020 5 உதயநிதியெல்லாம் ஒரு ஆளா?", "அதிரடி வளர்மதி ந.பொன்குமரகுருபரன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் வளர்மதி படங்கள் கார்த்திக் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி 2016 சட்டமன்றத் தேர்தல் நேரம் அது.", "ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு காரில் ஏறச் சென்ற ஜெயலலிதா அருகில் பூங்கொத்துடன் நின்றிருந்த அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை அருகில் அழைத்தார்.", "என்ன வளர்மதி எலெக்ஷன் எப்படிப் போகுது?", "என ஜெயலலிதா கேட்க அடுத்தும் நாமதான் ஆட்சி அமைக்குறோம்மா என்று பவ்யம் காட்டினார் வளர்மதி.", "அன்று ஜெவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல கரைவேட்டிகள் வரிசையில் நின்றனர்.", "வளர்மதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா மற்றவர்களுக்கு அளிக்கவில்லை.", "சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.", "என்னதான் நினைக்கிறார் வளர்மதி?", "அவரிடமே கேள்விகளை முன்வைத்தோம்... வழிகாட்டுதல்குழுவில் இடம் அளிக்கப்படாததால் நீங்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறதே..?", "தி.மு.கவிலிருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்.", "முதன்முதலாக தாமரைக் கொடியை ஏற்றித் தனி இயக்கம் கண்ட போதிருந்தே நான் இந்த இயக்கத்தில்தான் இருக்கிறேன்.", "இதுவரை கட்சித் தலைமையின் உத்தரவை நான் மீறியதில்லை.", "பதவிகள் அறிவிக்கப்படும்போது எதிர்பார்ப்பேன் தேர்தல் வரும்போது சீட் கேட்பேன்... அது கிடைக்காத பட்சத்தில் நான் கவலைப்படுவதில்லை.", "கட்சியில் எனக்குரிய மரியாதை எப்போதும் கிடைத்துவருகிறது.", "இப்போது கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன்.", "தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் இருக்கிறேன்.", "பெரியார் விருது எனக்கு அளிக்கப்பட்டது.", "எனக்கு எந்த மனவருத்தமும் அதிருப்தியும் கிடையாது.", "அப்படிச் செய்திகள் எதுவும் பரவினால் அது வதந்தி.", "வழிகாட்டுதல்குழுவில் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லையே?", "கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை கட்சிப் பொறுப்புகளுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கும் நடைமுறை அ.தி.மு.கவில் மட்டும்தான் இருக்கிறது.", "இந்தக் குழுவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படாதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை.", "வெறும் பதினோரு பேர் வழிகாட்டுதல்குழுவில் பெண்களுக்கு இடமளிக்காததால் பெண்களை அ.தி.மு.க மொத்தமாக ஒதுக்குகிறது என்பது அர்த்தமல்ல.", "இது பெரிய கட்சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டே வருகிறது.", "அ.தி.மு.கவில் பிரச்னை உருவாகும் போதெல்லாம் ஆலோசனைக்காக அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுவிடுகிறார்களே... உங்கள் கட்சித் தலைமை டெல்லியில்தான் இருக்கிறதா?", "இது அபாண்டமான குற்றச்சாட்டு.", "டெல்லிக்கு அமைச்சர்கள் சென்றாலே கட்சி விவகாரத்துக்காகத்தான் போகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?", "அவர்கள் தங்கள் துறைசார்ந்த பிரச்னைக்காகக்கூட சென்றிருக்கலாம்.", "அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு என்ன ரோல் இருக்கிறது.. நாங்கள் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்... எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் இது போன்றக் கட்டுக்கதைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.", "தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது அடிமை ஆட்சி எனக் கடுமையாக விமர்சிக்கிறாரே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?", "அவர் அரசியலுக்குப் புதுசு.", "மூன்று நான்கு படங்களில் நடித்துவிட்டு நமது முகம் நான்கு பேருக்குத் தெரிந்துவிட்டது என்று அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் போதுமா?", "ஓ.பி.ரவீந்திரநாத் அரசியலுக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.", "அம்மா காலத்திலேயே தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர் அவர்.", "கட்சியில் இணைந்த உடனேயே எம்.பி பதவியை நாங்கள் தூக்கிக் கொடுத்துவிடவில்லை.", "உதயநிதி கதை அப்படியா?", "ஒரு தேர்தலில் மைக் பிடித்து ஊர் ஊராகத் திரிந்தவுடன் இளைஞரணி பொறுப்பைத் தூக்கிக் கொடுத்து விட்டார்கள்.அவரெல்லாம் ஒரு ஆளா... உதயநிதியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே அல்ல.", "அவர் சொல்வதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.", "சசிகலா விடுதலையாகி வந்தால் அ.தி.மு.கவில் பிரளயம் ஏற்படும் என்று அ.ம.மு.கவினர் கூறிவருகிறார்களே?", "எங்க கட்சியே வேறங்க.", "எங்களுக்கு இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள்.", "வரும் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் எங்கள் நோக்கமே தவிர மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நாங்கள் இல்லை.", "சசிகலா வெளியே வந்தால் நாங்கள் அவருடன் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்று எந்த அமைச்சராவது கட்சிப் பிரமுகராவது கூறியிருக்கிறார்களா?", "எங்களுக்குத் தலைமை இல்லாமல் அநாதையாக இருந்தோமென்றால் தலைமையேற்க ஒருவர் வருவார் என நாங்கள் நினைக்கலாம்.", "அப்படி ஒரு நிலை இல்லையே.", "அண்ணன்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்.", "இந்த ஆட்சி மூன்று மாதத்தில் முடிந்துவிடும் ஆறு மாதத்தில் காலியாகிவிடும் என நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை உடைத்திருக்கிறார் எடப்பாடி.", "இப்போது ஆட்சி முடிந்துவிட்டால் கட்சி கலைந்துவிடும் என்கிறார்கள்.", "அப்படி எதுவும் நடக்காது.", "48 வருடங்கள் தமிழகத்தின் நாடி நரம்பில் ஊறிப் போயிருக்கும் அ.தி.மு.கவை யாராலும் அசைக்க முடியாது.", "2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்.", "பா.ஜ.கவுடன் கூட்டணி தொடருமா?", "தொடரும் என்பதைத்தான் பா.ஜ.கவின் மா0நிலத் தலைவர் எல்.முருகனே கூறியிருக்கிறாரே... தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குச் சில எதிர்பார்ப்புகள் வருவதுண்டு.", "அதெல்லாம் பேச்சுவார்த்தையில் சுமுகமாகிவிடும்.", "சட்டமன்றத் தேர்தலில் உங்கள் போட்டியாளர் யார்?", "ஸ்டாலின்தான் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியடையப்போவதாக அவர்கள் பகல் கனவு கண்டுகொண்டிருக்கலாம் ஆனால் நிஜம் அதுவல்ல.", "மீண்டும் நாங்கள்தான் ஆட்சியமைக்கப்போகிறோம்.", "களத்தில் பார்க்கத்தானே போகிறீர்கள்" ]
ஷாருக்கான் மகனைக் கைது செய்த அதிகாரியின் மனைவிக்குக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பா? ? . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 24 2021 2 24 2021 2 ஷாருக்கான் மகனைக் கைது செய்த அதிகாரியின் மனைவிக்குக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பா? மு.ஐயம்பெருமாள் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கிராந்தி நடிகர் ஷாருக்கானின் மகனைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேயின் நடிகை மனைவிக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்வதில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல அதிகாரி சமீர் வாங்கடே. சமீர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் மஹாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சமீரும் தன்னை யாரோ பின்தொடர்வதாக மகாராஷ்டிரா போலீஸாரிடம் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது புதிய திருப்பமாக சமீர் மனைவி கிராந்தி ரெட்கருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை..." வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு? கிராந்தி 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் கிராந்திக்குத் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு கிராந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் ஏற்கனவே இந்த வழக்கில் கோர்ட் மூலம் வெற்றி பெற்றிருக்கேன். அப்படி இருக்கையில் ஒரு சில பார்வையாளர்களுக்காகத் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள். எனது வழக்கின் முழு விபரத்தை படித்துப் பாருங்கள். கோர்ட் தனது தீர்ப்பில் என்னை தவறாகத் தொடர்பு படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இது போன்ற ஒரு தலைப்பு கொடுக்கிறீர்கள்? எனது அல்லது சமீரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தவா அல்லது பணத்திற்காகவா என்றும் காட்டமாக கேட்டிருக்கிறார். அனைவரும் முழு அறிக்கையையும் படிப்பதில்லை. உங்களது கவனக்குறைவான செய்தியால் எங்களை மக்கள் தவறாக நினைக்கின்றனர். என்மீது தவறு இருந்தால் என் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வேன். ஆனால் தவறு செய்யவில்லையே என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகையான கிராந்தி மராத்தி இந்தி படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். 2017ம் ஆண்டு சமீர் வாங்கடேயை திருமணம் செய்து கொண்டார்.
[ "ஷாருக்கான் மகனைக் கைது செய்த அதிகாரியின் மனைவிக்குக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பா?", "?", ".", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 24 2021 2 24 2021 2 ஷாருக்கான் மகனைக் கைது செய்த அதிகாரியின் மனைவிக்குக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பா?", "மு.ஐயம்பெருமாள் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கிராந்தி நடிகர் ஷாருக்கானின் மகனைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேயின் நடிகை மனைவிக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.", "உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.", "அவரைக் கைது செய்வதில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல அதிகாரி சமீர் வாங்கடே.", "சமீர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் மஹாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.", "சமீரும் தன்னை யாரோ பின்தொடர்வதாக மகாராஷ்டிரா போலீஸாரிடம் குற்றம் சாட்டி இருந்தார்.", "தற்போது புதிய திருப்பமாக சமீர் மனைவி கிராந்தி ரெட்கருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.", "மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை...\" வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு?", "கிராந்தி 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் கிராந்திக்குத் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.", "இதற்கு கிராந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.", "இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் ஏற்கனவே இந்த வழக்கில் கோர்ட் மூலம் வெற்றி பெற்றிருக்கேன்.", "அப்படி இருக்கையில் ஒரு சில பார்வையாளர்களுக்காகத் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்.", "எனது வழக்கின் முழு விபரத்தை படித்துப் பாருங்கள்.", "கோர்ட் தனது தீர்ப்பில் என்னை தவறாகத் தொடர்பு படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.", "அப்படி இருக்கும்போது ஏன் இது போன்ற ஒரு தலைப்பு கொடுக்கிறீர்கள்?", "எனது அல்லது சமீரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தவா அல்லது பணத்திற்காகவா என்றும் காட்டமாக கேட்டிருக்கிறார்.", "அனைவரும் முழு அறிக்கையையும் படிப்பதில்லை.", "உங்களது கவனக்குறைவான செய்தியால் எங்களை மக்கள் தவறாக நினைக்கின்றனர்.", "என்மீது தவறு இருந்தால் என் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வேன்.", "ஆனால் தவறு செய்யவில்லையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.", "நடிகையான கிராந்தி மராத்தி இந்தி படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார்.", "2017ம் ஆண்டு சமீர் வாங்கடேயை திருமணம் செய்து கொண்டார்." ]
பணம் சிவதாசன் கோவிட் தாக்கத்தினால் பல நாடுகளின் பொருளாதாரம் மிக் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா பிரித்தானியா யப்ப்பான்... ரொறோண்டோ வீட்டு விலையில் பாரிய சரிவு ஏற்படலாம் எச்சரிக்கை 5 2021 சம்பளத்தை மீறி வீட்டு விலைகள் மற்றும் பெறுமதி அதிகரிப்பு நாடு முழுவதையுமே மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கிறது எனவும்... சக்தி விரயம் தவிர்க்கும் வீட்டுத் திருத்தங்களுக்கு 5000 சன்மானம் கனடிய மத்திய அரசு 30 2021 கனடிய வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு மேலுமொரு கொடுப்பனவை அறிவித்திருக்கிறது கனடிய மத்திய அரசு. வீடுகளில் சக்தி விரயத்தைத் தவிர்க்கும் திருத்த வேலைகளைச்... வீட்டு அடமானம் எத்தனை வருடங்களுக்கு எடுப்பது நல்லது? 3 2021 வீடு வாங்குவதற்காகவோ அல்லது வேறெந்த காரணங்களுக்குமாகவோ வங்கியில் அடமானம் எடுப்பவர்களது முதலாவதும் அத்தியாவசியமானதுமான விடயம் மாதாந்தக் கட்டுப்பணம் எவ்வளவு என்பது.... திருட்டைத் தவிர்க்க விரும்புகிறீர்களா? திருடர்களே உதவிக்குறிப்புகளைத் தருகிறார்கள் 24 2021 மாயமான் விடுமுறையில் செல்வதற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ சில மணித்தியாலங்களோ அல்லது சில நாட்களோ வீட்டை விட்டு வெளியில்... கனடா அடமானக் கடன் வட்டி வீதம் ஏறுகிறது 11 2021 காப்புறுதி செய்யப்படாத அடமானக் கடன்களின் தகமை காணும் வட்டி வீதத்தை அதிகரிக்க மத்திய... ரொறோண்டோ ஓட்டல் அறை மாதமொன்றுக்கு 1500 இற்குக் கிடைக்கிறது 16 2021 ஒரு மாத வாடகை 1500 மட்டுமே ரொறோண்டோ ஓட்டலில் கிடைக்கிறது ரொறோண்டோவில் ஒரு... 800000 பேரின் இணையத் தொடர்பு நாளை மார்ச் 13 முதல் மூடப்படும் வருமானவரித் திணைக்களம் 13 2021 நாளை சனி 13 முதல் 800000 பேரது வருமானவரி கணக்கு நுழைவு மறுக்கப்படும்...
[ "பணம் சிவதாசன் கோவிட் தாக்கத்தினால் பல நாடுகளின் பொருளாதாரம் மிக் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா பிரித்தானியா யப்ப்பான்... ரொறோண்டோ வீட்டு விலையில் பாரிய சரிவு ஏற்படலாம் எச்சரிக்கை 5 2021 சம்பளத்தை மீறி வீட்டு விலைகள் மற்றும் பெறுமதி அதிகரிப்பு நாடு முழுவதையுமே மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கிறது எனவும்... சக்தி விரயம் தவிர்க்கும் வீட்டுத் திருத்தங்களுக்கு 5000 சன்மானம் கனடிய மத்திய அரசு 30 2021 கனடிய வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு மேலுமொரு கொடுப்பனவை அறிவித்திருக்கிறது கனடிய மத்திய அரசு.", "வீடுகளில் சக்தி விரயத்தைத் தவிர்க்கும் திருத்த வேலைகளைச்... வீட்டு அடமானம் எத்தனை வருடங்களுக்கு எடுப்பது நல்லது?", "3 2021 வீடு வாங்குவதற்காகவோ அல்லது வேறெந்த காரணங்களுக்குமாகவோ வங்கியில் அடமானம் எடுப்பவர்களது முதலாவதும் அத்தியாவசியமானதுமான விடயம் மாதாந்தக் கட்டுப்பணம் எவ்வளவு என்பது.... திருட்டைத் தவிர்க்க விரும்புகிறீர்களா?", "திருடர்களே உதவிக்குறிப்புகளைத் தருகிறார்கள் 24 2021 மாயமான் விடுமுறையில் செல்வதற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ சில மணித்தியாலங்களோ அல்லது சில நாட்களோ வீட்டை விட்டு வெளியில்... கனடா அடமானக் கடன் வட்டி வீதம் ஏறுகிறது 11 2021 காப்புறுதி செய்யப்படாத அடமானக் கடன்களின் தகமை காணும் வட்டி வீதத்தை அதிகரிக்க மத்திய... ரொறோண்டோ ஓட்டல் அறை மாதமொன்றுக்கு 1500 இற்குக் கிடைக்கிறது 16 2021 ஒரு மாத வாடகை 1500 மட்டுமே ரொறோண்டோ ஓட்டலில் கிடைக்கிறது ரொறோண்டோவில் ஒரு... 800000 பேரின் இணையத் தொடர்பு நாளை மார்ச் 13 முதல் மூடப்படும் வருமானவரித் திணைக்களம் 13 2021 நாளை சனி 13 முதல் 800000 பேரது வருமானவரி கணக்கு நுழைவு மறுக்கப்படும்..." ]
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித்த தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித தேரர் இந்நாட்டின் பிரபல பௌத்த துறவியாவார். இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னால் தலைவரும் தென் பகுதிப் பிக்குகளுக்கான பிரதம தேரருமாவார். அவர் தனது கருத்துக்களை இவ்வாறு முன்வைத்துள்ளார். உண்மையில் இன்று இடம் பெற வேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப் படுத்துவதாகும். சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பது சரியான கருத்துதான். முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் தொடர்பில்தான் கௌரவ தேரர் இக்கருத்தைக் கூறியுள்ளார். பெரும்பான்மைக்கு ஒரு சட்டம் சிறுபான்மைக்கு ஒரு சட்டம் என்று சட்டம் இடம் கொடுக்காவிட்டாலும் சகல துறையிலும் இனவாதம் நுழைந்து சட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தேரர் கண்டிப்பாரா? ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினரின் கண்முன்னாலேயே சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் போது பள்ளியில் இருந்த மதகுருக்களை வெளியில் எடுத்து வந்து பாதுகாப்புப் படையினர் தாக்கியதைத் தேரர் கண்டிப்பாரா? பௌத்த மதகுருக்கள் என்ன செய்தாலும் அவர்களது ஆடைக்கு கண்ணியம் கொடுத்து சட்டம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கும் நிலையை தேரர் இதுவரை கண்டித்ததில்லையே பௌத்த மதகுருக்களின் ஆடைக்கு காவல் துறை மதிப்புக் கொடுக்கும் போது காவல்துறையின் ஆடைக்கு அவர்கள் மரியாதை கொடுக்காமல் அத்துமீறி நடப்பதைத் தேரர் கண்டிப்பாரா? நாட்டுச் சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. நாட்டின் பொதுவான சட்டங்கள் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று ஷரீஆ சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் திருமணம் விவாகரத்து சொத்துப் பங்கீடு ஆகிய துறைகளில் முஸ்லிம்களுக்கு தனியார் சட்ட மூலம் உள்ளது. இவ்வாறு பிற சமூகங்களுக்கும் உள்ளது. முஸ்லிம்களுக்கு பொதுச் சட்டம் இல்லை என்பது பொய்யான வாதமாகும். இந்த மூன்றும் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்களும் பொதுச் சட்டத்தின் கீழ்தான் உள்ளனர். இந்த தனிச்சட்டம் என்பது இன்று நேற்று வந்ததல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ளது. அப்படி இருக்கும் போது இப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இதைக் காரணம் காட்டுவதென்பது பிழையான வழிமுறை யாகும். தனியார் சட்டத்திற்கும் முஸ்லிம் கடைகளில் நீங்கள் பொருள் வாங்காதீர்கள் என்ற பிரச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? உண்மையில் இன்று ஏற்பட்ட பிரச்சினை களுக்கு அடிப்படைக் காரணம் பௌத்த இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள்தான். இதைத் தேரர் அந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துவாரா? திருமணச் சட்டங்களுக்கு தனியான வக்பு நீதி மன்றம் உள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணம் விவாகரத்து இரண்டும் உள்ளடங்குவதால் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு காழி நீதிமன்றங்கள் உள்ளன. இது இலங்கையில் மட்டுமன்றி முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் அனைத்திலும் உள்ளன. தேரர் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இந்த தனி நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்படுவது போன்ற தோரணையில் பேசியுள்ளார் போலுள்ளது. தனியான பாடசாலைக் கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. அந்தப் பாடசாலை களுக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்ல முடியும். இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் மக்களுக்கு அப்படி விஷேட பாடசாலை இல்லை. இது பொய்யான தகவலாகும். இலங்கையில் சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை முஸ்லிம் பாடசாலை என மூன்றுமே உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவர்களும் கற்கின்றனர். இவ்வாறுதான் சிங்களப் பாடசாலைகளில் தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகளும் சிங்கள மொழி மூலம் கற்று வருகின்றனர். முஸ்லிம் பாடசாலைகளில் மூவின ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் சேவையாற்றி வருகின்றனர். அத்துடன் இவை அரச பாடசாலைகள் என்பதும் கவனத்திற்குரியதாகும். சில வேளை அரபு மத்ரஸாக்களைக் கருத்திற் கொண்டு தேரர் இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கலாம். அரபு மத்ரஸாக்கள் குர்ஆனை மனனமிடுவதற்கும் முஸ்லிம்களின் மதக் கடமைகளை முன்நின்று நடாத்துவதற்கான ஆலிம் புரிந்து கொள்வதற்காகக் கூறுவதென்றால் மதகுருமார்களை உருவாக்குவதற்காக இயங்கி வரும் தனியார் பாடசாலையாகும். இவை அரச அங்கீகாரத்துடன் சட்டப்படி இயங்கி வருகின்றன. முஸ்லிம் மத குருக்களை உருவாக்கும் மதப் போதனைப் பாடசாலைகளில் சிங்கள தமிழ் மாணவர்கள் எப்படி இணைத்துக் கொள்ளப்பட முடியும்? தேரர் ஒரு கலாநிதியாவார் இது எந்த வகையில் நியாயமான வாதமாக அமையும்? சிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடையொன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. ஆனால் முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப் படுகின்றது. இந்த சட்டம் நடைமுறையில் பாரிய வேறுபாடாகத் தென்படுகின்ற தல்லவா? உண்மையில் இதை வேறுபாடாக நோக்க வேண்டியதில்லை. கட்டை காற்சட்டை அணியும் மாணவர்களை விட நீளக் காட்சட்டை அணியும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் வித்தியாசம் உள்ளது. இது வேறுபாடு அல்ல. அவரவர் அணியும் ஆடையின் அளவுக்கு ஏற்ற நிர்ணயமாகும். முஸ்லிம் மாணவிகள் தலை மறைப்பதற்காக மேலதிகமாக துணி வழங்கப்படுகின்றது. உண்மையில் இது முரண்பாடாகத் தென்பட்டால் சகலருக்கும் சம அளவில் வழங்கும்படி அரசை வேண்டினால் அது நியாயமானதாகும். தமது தலையை மறைப்பதற்காக முஸ்லிம்கள் தமது சொந்தப் பணத்தில் துணி வாங்கிக் கொள்வார்கள். அரசின் அங்கீகாரம் பெற்ற இச்செயற்பாட்டை அரசிடம் கோரி நிறுத்த நடவடிக்கை எடுத்தால் அது நியாயமான வழிமுறையாகும். ஆனால் தனியார் சட்டம் காழிக் கோட் பாடசாலைச் சீருடையில் வேறுபாடு போன்ற பிரச்சினைகளைக் காரணம் காட்டி முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதீர்கள் உணவில் கர்ப்பத்தடை மாத்திரை உண்டு சாப்பாட்டில் துப்பித் தருகின்றார்கள் ஆடையிலும் கர்ப்பத் தடை மருந்து தடவி வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து சிங்கள மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை விதைப்பது எந்த வகையில் நியாயமானது? அன்பையும் அஹிம்சையையும் போதிக்க வேண்டிய மதகுருக்கள் பொய்யைச் சொல்லி வன்முறையையும் இனவாதத்தையும் தூண்டுவது எந்த வகையில் நியாயமாகும்? 18 வயதை அடைந்தால் மாத்திரமே திருணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது. இருப்பினும் திருமணத்தில் கூட முஸ்லிம் களுக்கு இந்தச் சட்டம் செல்லுபடியாவ தில்லை. திருமணத்தில் கூட அல்ல. திருமணம் என்பது தனியார் சட்டம் சார்ந்தது. அதில் முஸ்லிம்களுக்கு 18 வயது என்ற கட்டுப்பாடு இல்லையென்பது உண்மைதான் முஸ்லிம் பெண்களுக்கு திருமண வயதைக் கூட்ட வேண்டும் எனக் கோரும் கௌரவ தேரர் அவர்களே காதலுக்கு வயதெல்லை உண்டா? 14 16 வயது சிறுமிகளும் பஸ் வண்டிகளிலும் பொதுப் பூங்காக்களிலும் கடற்கரையோரங்களிலும் பகிரங்கமாக சல்லாபித்துக் கொண்டுள்ளனரே இதற்கு ஏதும் வயது வரையறையோ சட்டமோ இல்லையா? இதைக் கண்டிக்கவோ தடுக்கவோ யாரும் இல்லையா? இதைப் பற்றி கவலைப்படாதவர்கள் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை குறித்து ஏன் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்? அடுத்து தேரர் 14 வயது மாற்றுமதப் பெண் ஒருத்தி இஸ்லாத்திற்கு வந்து திருமணம் முடித்ததாக ஒரு கதை சொல்கின்றார். இது நடந்திருக்க வாய்ப்பில்லை. 14 வயதுப் பெண் இஸ்லாத்திற்கு வந்தால் அதுவும் பெற்றோரின் விருப்பமின்றி வந்தால் ஊர் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளாது. அத்துடன் அந்த நிலையில் உள்ள சிறுமிக்கு திருமணமும் நடத்தி வைக்கப்படவும் மாட்டாது. எனவே இது எங்கு? எப்போது நடந்தது? என்பது பற்றிய உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் பெண்கள் 18 வயதுக்கு முன்னரும் திருணம் முடிக்கலாம் என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் சிங்களவர்களை விட சிறப்பிக்கப் படுகின்றனர் என்ற கூற்று தவறானது. பௌத்த தேரர்கள் திருமணம் முடிக்க முடியாது. பௌத்த மக்கள் திருமணம் முடிக்கலாம். எனவே பௌத்த தேரர்களை விட பௌத்த மக்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர் என வாதிட்டால் அது தவறாகவே அமையும். இது போன்றதுதான் இந்த வாதமாகும். சமூக காரணங்களால்தான் இள வயது திருமணங்கள் நடக்கின்றன. தந்தை தாயை இழந்த பெண் பிள்ளை பாட்டியின் பராமரிப்பில் இருக்கலாம். அந்தப் பிள்ளையின் பாதுகாப்பு கருதி மிக விரைவாக திருமணத்தை நடத்தவே அந்தப் பாட்டி விரும்புவாள். இது போன்ற காரணகாரியங்கள் உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். முஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத் துக்கு வருவதில்லை. இது அபத்தமான பொய்யாகும் என்பது அனைவருக்கும் தெரியும். வக்ப் தலாக் போன்ற முஸ்லிம்களின் மார்க்கம் தொடர்பான பிரச்சினை களுக்குத்தான் தனி நீதிமன்றங்கள் உள்ளன. பொய்யான தகவல்களை வழங்கி இதுவரை நடந்த இனவாத செயற்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது கண்ணியம் மிகுந்த கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு தேரருக்கு அழகல்ல. இது போன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை. இதனால் சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது இதுவரையில் குறிப்பிட்டதில் தனியார் சட்டம் தவிர வேறு எந்த ஒன்றையும். தேரர் முன்வைக்க வில்லை. அதுவும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவதுதான். இதைக் கூறி சிங்கள மக்களின் எதிர்ப்பை நியாயப்படுத்துகின்றார். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த எதிர்ப்பை அரசிடம் அல்லவா தெரிவிக்க வேண்டும் அந்த எதிர்ப்பையும் நியாயமான முறையில்தானே வெளியிட வேண்டும். இனவாதமாகவும் மதத்தைக் கொச்சைப் படுத்தியும் பேசலாமா? கடைகளை பள்ளிகளைத் தாக்கலாமா? இதுதான் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையா? எதிர்ப்பை நியாயப்படுத்தும் தேரர் அந்த எதிர்ப்பை யாரிடம் வெளிப்படுத்துவது என்பதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்? உங்கள் சமூகத்தின் இனவாத மதவாத செயற்பாட்டை இப்படி நியாயப்படுத்துவது உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு அழகாகுமா? அடுத்து முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு வர வெட்கப்படுகின்றார்கள் என்று முஸ்லிம்கள் கூறுவதாகச் சொல்கின்றார். திருமணம் தலாக் விடயத்தில் காழிக் கோட்டில் உள்ளதால் அங்கு அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். பொது விடயங்களில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர் சிறையிலும் உள்ளனர். அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் மோட்டார் சைக்கிலில் செல்பவர்கள் தலைக் கவசம் அணிவதில்லை என்கின்றார். இது முஸ்லிம்களின் தவறு மட்டுமல்ல. மாறாக அந்தப் பகுதியில் கடமை புரியும் அதிகாரிகளின் தவறும் கூட. அதிகாரிகள் கடமையைச் செய்யட்டும். இந்தத் தவறு தானாக நின்றுவிடும். இந்தக் காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களது எதிர்ப்புணர்வை நியாயப் படுத்தியுள்ளார். கூறப்பட்ட காரணங்கள் தவறானவை. அரசியல் மற்றும் பொருளாதார மத ரீதியான பொறாமை உணர்வால் உருவாக்கப்பட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு இவ்வாறான போலிக் காரணங்கள் கூறப்படுகின்றன என்பதே உண்மையாகும். முஸ்லிம்களும் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன் நாட்டின் பொதுச்சட்ட விதிமுறைகளை மதித்து நடந்து கொள்வது கட்டாயமானதாகும். 20180404 கண்டிக் கலவரத்தின் பின்னணி. கலிமா தையிபா ஐ. ஹுர்ரதுன்னிஸா. இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 06 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 05 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 04 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ . புதிய பதிவுகள். இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 06 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 05 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 04 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 03 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 02 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 01 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 13 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 12 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 11 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 10 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா 09 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 08 அல் குர்ஆன் விளக்கம் 21 மனித இனத்தின் தோற்றம் அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்கட்டுரை. ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை அரசியல் ஆய்வுகள் இஸ்லாமிய வாரலாறு எம்.ஐ. ஹுர்ரா ஓடியோக்கள் கட்டுரைகள் குடும்பவியல் கேள்வி பதில் கொள்கை சட்டங்கள் சிறுவர் பகுதி ததஜ.பிஜெ தப்ஸீர் நூற்கள் பழைய திரட்டுக்கள் பொதுவானவை பொருளியல் மதங்கள் ஆய்வு முஸ்லிம் உலகு ரமழான் வகுப்புகள் வரலாறு வீடியோக்கள் ஹதீஸ் 2021 23 2021 17 2021 1 2019 2 2019 2 2019 7 2019 4 2018 14 2018 12 2018 10 2018 3 2018 3 2018 11 2018 5 2018 8 2018 19 2018 11 2018 9 2018 11 2017 15 2017 14 2017 5 2017 7 2017 15 2017 14 2017 11 2017 10 2017 23 2017 4 2017 4 2017 6 2016 1 2016 11 2016 3 2016 9 2016 5 2016 4 2016 17 2016 4 2016 15 2016 12 2016 9 2016 12 2015 15 2015 3 2015 11 2015 15 2015 1 2015 13 2015 14 2015 15 2015 20 2015 8 2015 17 2015 6 2014 40 2014 158 2014 194
[ "இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன.", "இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித்த தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.", "இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.", "ஓமல்பே சோபித தேரர் இந்நாட்டின் பிரபல பௌத்த துறவியாவார்.", "இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னால் தலைவரும் தென் பகுதிப் பிக்குகளுக்கான பிரதம தேரருமாவார்.", "அவர் தனது கருத்துக்களை இவ்வாறு முன்வைத்துள்ளார்.", "உண்மையில் இன்று இடம் பெற வேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப் படுத்துவதாகும்.", "சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பது சரியான கருத்துதான்.", "முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் தொடர்பில்தான் கௌரவ தேரர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.", "பெரும்பான்மைக்கு ஒரு சட்டம் சிறுபான்மைக்கு ஒரு சட்டம் என்று சட்டம் இடம் கொடுக்காவிட்டாலும் சகல துறையிலும் இனவாதம் நுழைந்து சட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தேரர் கண்டிப்பாரா?", "ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினரின் கண்முன்னாலேயே சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் போது பள்ளியில் இருந்த மதகுருக்களை வெளியில் எடுத்து வந்து பாதுகாப்புப் படையினர் தாக்கியதைத் தேரர் கண்டிப்பாரா?", "பௌத்த மதகுருக்கள் என்ன செய்தாலும் அவர்களது ஆடைக்கு கண்ணியம் கொடுத்து சட்டம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கும் நிலையை தேரர் இதுவரை கண்டித்ததில்லையே பௌத்த மதகுருக்களின் ஆடைக்கு காவல் துறை மதிப்புக் கொடுக்கும் போது காவல்துறையின் ஆடைக்கு அவர்கள் மரியாதை கொடுக்காமல் அத்துமீறி நடப்பதைத் தேரர் கண்டிப்பாரா?", "நாட்டுச் சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.", "நாட்டின் பொதுவான சட்டங்கள் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று ஷரீஆ சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றது.", "இந்த நாட்டில் திருமணம் விவாகரத்து சொத்துப் பங்கீடு ஆகிய துறைகளில் முஸ்லிம்களுக்கு தனியார் சட்ட மூலம் உள்ளது.", "இவ்வாறு பிற சமூகங்களுக்கும் உள்ளது.", "முஸ்லிம்களுக்கு பொதுச் சட்டம் இல்லை என்பது பொய்யான வாதமாகும்.", "இந்த மூன்றும் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்களும் பொதுச் சட்டத்தின் கீழ்தான் உள்ளனர்.", "இந்த தனிச்சட்டம் என்பது இன்று நேற்று வந்ததல்ல.", "நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ளது.", "அப்படி இருக்கும் போது இப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இதைக் காரணம் காட்டுவதென்பது பிழையான வழிமுறை யாகும்.", "தனியார் சட்டத்திற்கும் முஸ்லிம் கடைகளில் நீங்கள் பொருள் வாங்காதீர்கள் என்ற பிரச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?", "உண்மையில் இன்று ஏற்பட்ட பிரச்சினை களுக்கு அடிப்படைக் காரணம் பௌத்த இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள்தான்.", "இதைத் தேரர் அந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துவாரா?", "திருமணச் சட்டங்களுக்கு தனியான வக்பு நீதி மன்றம் உள்ளது.", "முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணம் விவாகரத்து இரண்டும் உள்ளடங்குவதால் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு காழி நீதிமன்றங்கள் உள்ளன.", "இது இலங்கையில் மட்டுமன்றி முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் அனைத்திலும் உள்ளன.", "தேரர் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இந்த தனி நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்படுவது போன்ற தோரணையில் பேசியுள்ளார் போலுள்ளது.", "தனியான பாடசாலைக் கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது.", "அந்தப் பாடசாலை களுக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்ல முடியும்.", "இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் மக்களுக்கு அப்படி விஷேட பாடசாலை இல்லை.", "இது பொய்யான தகவலாகும்.", "இலங்கையில் சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை முஸ்லிம் பாடசாலை என மூன்றுமே உள்ளன.", "முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவர்களும் கற்கின்றனர்.", "இவ்வாறுதான் சிங்களப் பாடசாலைகளில் தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகளும் சிங்கள மொழி மூலம் கற்று வருகின்றனர்.", "முஸ்லிம் பாடசாலைகளில் மூவின ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் சேவையாற்றி வருகின்றனர்.", "அத்துடன் இவை அரச பாடசாலைகள் என்பதும் கவனத்திற்குரியதாகும்.", "சில வேளை அரபு மத்ரஸாக்களைக் கருத்திற் கொண்டு தேரர் இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கலாம்.", "அரபு மத்ரஸாக்கள் குர்ஆனை மனனமிடுவதற்கும் முஸ்லிம்களின் மதக் கடமைகளை முன்நின்று நடாத்துவதற்கான ஆலிம் புரிந்து கொள்வதற்காகக் கூறுவதென்றால் மதகுருமார்களை உருவாக்குவதற்காக இயங்கி வரும் தனியார் பாடசாலையாகும்.", "இவை அரச அங்கீகாரத்துடன் சட்டப்படி இயங்கி வருகின்றன.", "முஸ்லிம் மத குருக்களை உருவாக்கும் மதப் போதனைப் பாடசாலைகளில் சிங்கள தமிழ் மாணவர்கள் எப்படி இணைத்துக் கொள்ளப்பட முடியும்?", "தேரர் ஒரு கலாநிதியாவார் இது எந்த வகையில் நியாயமான வாதமாக அமையும்?", "சிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடையொன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது.", "ஆனால் முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப் படுகின்றது.", "இந்த சட்டம் நடைமுறையில் பாரிய வேறுபாடாகத் தென்படுகின்ற தல்லவா?", "உண்மையில் இதை வேறுபாடாக நோக்க வேண்டியதில்லை.", "கட்டை காற்சட்டை அணியும் மாணவர்களை விட நீளக் காட்சட்டை அணியும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் வித்தியாசம் உள்ளது.", "இது வேறுபாடு அல்ல.", "அவரவர் அணியும் ஆடையின் அளவுக்கு ஏற்ற நிர்ணயமாகும்.", "முஸ்லிம் மாணவிகள் தலை மறைப்பதற்காக மேலதிகமாக துணி வழங்கப்படுகின்றது.", "உண்மையில் இது முரண்பாடாகத் தென்பட்டால் சகலருக்கும் சம அளவில் வழங்கும்படி அரசை வேண்டினால் அது நியாயமானதாகும்.", "தமது தலையை மறைப்பதற்காக முஸ்லிம்கள் தமது சொந்தப் பணத்தில் துணி வாங்கிக் கொள்வார்கள்.", "அரசின் அங்கீகாரம் பெற்ற இச்செயற்பாட்டை அரசிடம் கோரி நிறுத்த நடவடிக்கை எடுத்தால் அது நியாயமான வழிமுறையாகும்.", "ஆனால் தனியார் சட்டம் காழிக் கோட் பாடசாலைச் சீருடையில் வேறுபாடு போன்ற பிரச்சினைகளைக் காரணம் காட்டி முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதீர்கள் உணவில் கர்ப்பத்தடை மாத்திரை உண்டு சாப்பாட்டில் துப்பித் தருகின்றார்கள் ஆடையிலும் கர்ப்பத் தடை மருந்து தடவி வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து சிங்கள மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை விதைப்பது எந்த வகையில் நியாயமானது?", "அன்பையும் அஹிம்சையையும் போதிக்க வேண்டிய மதகுருக்கள் பொய்யைச் சொல்லி வன்முறையையும் இனவாதத்தையும் தூண்டுவது எந்த வகையில் நியாயமாகும்?", "18 வயதை அடைந்தால் மாத்திரமே திருணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது.", "இருப்பினும் திருமணத்தில் கூட முஸ்லிம் களுக்கு இந்தச் சட்டம் செல்லுபடியாவ தில்லை.", "திருமணத்தில் கூட அல்ல.", "திருமணம் என்பது தனியார் சட்டம் சார்ந்தது.", "அதில் முஸ்லிம்களுக்கு 18 வயது என்ற கட்டுப்பாடு இல்லையென்பது உண்மைதான் முஸ்லிம் பெண்களுக்கு திருமண வயதைக் கூட்ட வேண்டும் எனக் கோரும் கௌரவ தேரர் அவர்களே காதலுக்கு வயதெல்லை உண்டா?", "14 16 வயது சிறுமிகளும் பஸ் வண்டிகளிலும் பொதுப் பூங்காக்களிலும் கடற்கரையோரங்களிலும் பகிரங்கமாக சல்லாபித்துக் கொண்டுள்ளனரே இதற்கு ஏதும் வயது வரையறையோ சட்டமோ இல்லையா?", "இதைக் கண்டிக்கவோ தடுக்கவோ யாரும் இல்லையா?", "இதைப் பற்றி கவலைப்படாதவர்கள் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை குறித்து ஏன் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்?", "அடுத்து தேரர் 14 வயது மாற்றுமதப் பெண் ஒருத்தி இஸ்லாத்திற்கு வந்து திருமணம் முடித்ததாக ஒரு கதை சொல்கின்றார்.", "இது நடந்திருக்க வாய்ப்பில்லை.", "14 வயதுப் பெண் இஸ்லாத்திற்கு வந்தால் அதுவும் பெற்றோரின் விருப்பமின்றி வந்தால் ஊர் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளாது.", "அத்துடன் அந்த நிலையில் உள்ள சிறுமிக்கு திருமணமும் நடத்தி வைக்கப்படவும் மாட்டாது.", "எனவே இது எங்கு?", "எப்போது நடந்தது?", "என்பது பற்றிய உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.", "முஸ்லிம் பெண்கள் 18 வயதுக்கு முன்னரும் திருணம் முடிக்கலாம் என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் சிங்களவர்களை விட சிறப்பிக்கப் படுகின்றனர் என்ற கூற்று தவறானது.", "பௌத்த தேரர்கள் திருமணம் முடிக்க முடியாது.", "பௌத்த மக்கள் திருமணம் முடிக்கலாம்.", "எனவே பௌத்த தேரர்களை விட பௌத்த மக்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர் என வாதிட்டால் அது தவறாகவே அமையும்.", "இது போன்றதுதான் இந்த வாதமாகும்.", "சமூக காரணங்களால்தான் இள வயது திருமணங்கள் நடக்கின்றன.", "தந்தை தாயை இழந்த பெண் பிள்ளை பாட்டியின் பராமரிப்பில் இருக்கலாம்.", "அந்தப் பிள்ளையின் பாதுகாப்பு கருதி மிக விரைவாக திருமணத்தை நடத்தவே அந்தப் பாட்டி விரும்புவாள்.", "இது போன்ற காரணகாரியங்கள் உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.", "முஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத் துக்கு வருவதில்லை.", "இது அபத்தமான பொய்யாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.", "வக்ப் தலாக் போன்ற முஸ்லிம்களின் மார்க்கம் தொடர்பான பிரச்சினை களுக்குத்தான் தனி நீதிமன்றங்கள் உள்ளன.", "பொய்யான தகவல்களை வழங்கி இதுவரை நடந்த இனவாத செயற்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது கண்ணியம் மிகுந்த கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு தேரருக்கு அழகல்ல.", "இது போன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை.", "இதனால் சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது இதுவரையில் குறிப்பிட்டதில் தனியார் சட்டம் தவிர வேறு எந்த ஒன்றையும்.", "தேரர் முன்வைக்க வில்லை.", "அதுவும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவதுதான்.", "இதைக் கூறி சிங்கள மக்களின் எதிர்ப்பை நியாயப்படுத்துகின்றார்.", "எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.", "அந்த எதிர்ப்பை அரசிடம் அல்லவா தெரிவிக்க வேண்டும் அந்த எதிர்ப்பையும் நியாயமான முறையில்தானே வெளியிட வேண்டும்.", "இனவாதமாகவும் மதத்தைக் கொச்சைப் படுத்தியும் பேசலாமா?", "கடைகளை பள்ளிகளைத் தாக்கலாமா?", "இதுதான் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையா?", "எதிர்ப்பை நியாயப்படுத்தும் தேரர் அந்த எதிர்ப்பை யாரிடம் வெளிப்படுத்துவது என்பதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்?", "உங்கள் சமூகத்தின் இனவாத மதவாத செயற்பாட்டை இப்படி நியாயப்படுத்துவது உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு அழகாகுமா?", "அடுத்து முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு வர வெட்கப்படுகின்றார்கள் என்று முஸ்லிம்கள் கூறுவதாகச் சொல்கின்றார்.", "திருமணம் தலாக் விடயத்தில் காழிக் கோட்டில் உள்ளதால் அங்கு அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.", "பொது விடயங்களில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர் சிறையிலும் உள்ளனர்.", "அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் மோட்டார் சைக்கிலில் செல்பவர்கள் தலைக் கவசம் அணிவதில்லை என்கின்றார்.", "இது முஸ்லிம்களின் தவறு மட்டுமல்ல.", "மாறாக அந்தப் பகுதியில் கடமை புரியும் அதிகாரிகளின் தவறும் கூட.", "அதிகாரிகள் கடமையைச் செய்யட்டும்.", "இந்தத் தவறு தானாக நின்றுவிடும்.", "இந்தக் காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களது எதிர்ப்புணர்வை நியாயப் படுத்தியுள்ளார்.", "கூறப்பட்ட காரணங்கள் தவறானவை.", "அரசியல் மற்றும் பொருளாதார மத ரீதியான பொறாமை உணர்வால் உருவாக்கப்பட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு இவ்வாறான போலிக் காரணங்கள் கூறப்படுகின்றன என்பதே உண்மையாகும்.", "முஸ்லிம்களும் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன் நாட்டின் பொதுச்சட்ட விதிமுறைகளை மதித்து நடந்து கொள்வது கட்டாயமானதாகும்.", "20180404 கண்டிக் கலவரத்தின் பின்னணி.", "கலிமா தையிபா ஐ.", "ஹுர்ரதுன்னிஸா.", "இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 06 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 05 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 04 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ .", "புதிய பதிவுகள்.", "இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 06 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 05 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 04 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 03 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 02 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ இறுதிநாளின் அடையாளங்கள் தொடர் 01 ஸஹீஹ் அஷ்ராதிஸ்ஸாஆ ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 13 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 12 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 11 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 10 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா 09 ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா தொடர் 08 அல் குர்ஆன் விளக்கம் 21 மனித இனத்தின் தோற்றம் அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்கட்டுரை.", "ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை ஜமால் ஹாஷிக்ஜீ உணரப்டவேண்டிய உண்மைகள்கட்டுரை அரசியல் ஆய்வுகள் இஸ்லாமிய வாரலாறு எம்.ஐ.", "ஹுர்ரா ஓடியோக்கள் கட்டுரைகள் குடும்பவியல் கேள்வி பதில் கொள்கை சட்டங்கள் சிறுவர் பகுதி ததஜ.பிஜெ தப்ஸீர் நூற்கள் பழைய திரட்டுக்கள் பொதுவானவை பொருளியல் மதங்கள் ஆய்வு முஸ்லிம் உலகு ரமழான் வகுப்புகள் வரலாறு வீடியோக்கள் ஹதீஸ் 2021 23 2021 17 2021 1 2019 2 2019 2 2019 7 2019 4 2018 14 2018 12 2018 10 2018 3 2018 3 2018 11 2018 5 2018 8 2018 19 2018 11 2018 9 2018 11 2017 15 2017 14 2017 5 2017 7 2017 15 2017 14 2017 11 2017 10 2017 23 2017 4 2017 4 2017 6 2016 1 2016 11 2016 3 2016 9 2016 5 2016 4 2016 17 2016 4 2016 15 2016 12 2016 9 2016 12 2015 15 2015 3 2015 11 2015 15 2015 1 2015 13 2015 14 2015 15 2015 20 2015 8 2015 17 2015 6 2014 40 2014 158 2014 194" ]
நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன ரயில்வே தகவல் 8 2021 செய்திகள் இந்தியா தமிழ் நாடு தமிழகம் உலகம் அரசியல் விளையாட்டு ஆன்மிகம் சினிமா செய்திகள் இந்தியா தமிழ் நாடு தமிழகம் உலகம் அரசியல் விளையாட்டு ஆன்மிகம் சினிமா இந்தியா நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன ரயில்வே தகவல் 8 2021 இந்தியா கொரோனா செய்திகள் 0 நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களுக்காக தனிமை ரயில் பெட்டிகளை ரயில்வே தயார் செய்து தயார் நிலையில் வைத்திருந்தது. 70000 படுக்கை வசதிகளுடன் 4400 தனிமைப் பெட்டிகள் ரயில்வேயிடம் தயார் நிலையில் உள்ளன. பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடா. கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் . மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப இந்தத் தனிமைப் பெட்டிகளை ரயில்வே உடனடியாக அனுப்பி வருகிறது. சமீபத்தில் அசாம் மாநில அரசு விடுத்த வேண்டுகோளின்படி குவஹாதிக்கு 21 தனிமைப் பெட்டிகளையும் சில்சர் அருகேயுள்ள பாதர்பூர் ரயில் நிலையத்துக்கு 20 தனிமைப் பெட்டிகளையும் ரயில்வே விரைவாக அனுப்பியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சமர்பதி சந்த்லோதியா மற்றும் திமாப்பூர் ஆகிய இடங்களுக்குத் தனிமைப் பெட்டிகள் அனுப்பப்பட்டன. மாநிலங்களின் கோரிக்கைப்படி 298 தனிமைப் பெட்டிகள் 4700 படுக்கை வசதிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குஜராத் விடுத்த வேண்டுகோள் படி சபர்மதிக்கு 10 தனிமைப் பெட்டிகளும் சந்தோலியாவுக்கு 6 தனிமைப் பெட்டிகளும் அனுப்பப்பட்டன. நாகலாந்து வேண்டுகோள்படி திமாபூரில் 10 தனிமைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 70 படுக்கை வசதிகளுடன் 5 தனிமைப் பெட்டிகள் ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டன. பால்கரில் 21 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றுடன் 2 ஜோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள தனிமைப் பெட்டிகளில் 177 பேர் அனுமதிக்கப்பட்டு 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 கொவிட் நோயாளிகள் தற்போது தனிமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு 4700 படுக்கைகள் காலியாக உள்ளன. அரசியல் பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடா. 8 2021 அரசியல் கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் . 8 2021 செய்திகள் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி படுகாயம் அடைந்து கவலைக்கிடம் 11 உயிரிழப்பு ? 8 2021 இந்தியா இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர் இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு 7 2021 இந்தியா மோடி அரசின் அடுத்த அதிரடி ரஷ்யாவுடன் இணைந்து 203 துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் 7 2021 அரசியல் காங்கிரசை சம்பவம் செய்த மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத் கட்சியில் சுதந்திரம் இல்லை. 7 2021 நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன் 7 2021 ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள் 29 2021 தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது 7 2021 சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம் வைரல் வீடியோ 11 2021 போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி. 26 2020 ஈசன் முடிவில்லாதவர் விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர் பிரதமர் மோடி 21 2021 ஸ்டாலின் அவர்கள் உணர்வாரா அல்லது உணர்ந்தும் எதிர்ப்பாரா? 10 2020 தமிழகத்தின் ஆளும் கட்சியை பார்த்து ஏன் நீட்டை ரத்து செய்யவில்லை என கேட்க நடிகர் சூர்யாவுக்கு திராணி உள்ளதா? 19 2021 தி.மு.க பதவிகள் விற்பனைக்கு மதுரை உடன்பிறப்புகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் 12 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019
[ "நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன ரயில்வே தகவல் 8 2021 செய்திகள் இந்தியா தமிழ் நாடு தமிழகம் உலகம் அரசியல் விளையாட்டு ஆன்மிகம் சினிமா செய்திகள் இந்தியா தமிழ் நாடு தமிழகம் உலகம் அரசியல் விளையாட்டு ஆன்மிகம் சினிமா இந்தியா நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன ரயில்வே தகவல் 8 2021 இந்தியா கொரோனா செய்திகள் 0 நாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில் 4700 படுக்கைகளுடன் 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.", "கொவிட் சிகிச்சை பெறுபவர்களுக்காக தனிமை ரயில் பெட்டிகளை ரயில்வே தயார் செய்து தயார் நிலையில் வைத்திருந்தது.", "70000 படுக்கை வசதிகளுடன் 4400 தனிமைப் பெட்டிகள் ரயில்வேயிடம் தயார் நிலையில் உள்ளன.", "பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்முன்னாள் பிரதமர் எச்.டி.", "தேவ கவுடா.", "கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .", "மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப இந்தத் தனிமைப் பெட்டிகளை ரயில்வே உடனடியாக அனுப்பி வருகிறது.", "சமீபத்தில் அசாம் மாநில அரசு விடுத்த வேண்டுகோளின்படி குவஹாதிக்கு 21 தனிமைப் பெட்டிகளையும் சில்சர் அருகேயுள்ள பாதர்பூர் ரயில் நிலையத்துக்கு 20 தனிமைப் பெட்டிகளையும் ரயில்வே விரைவாக அனுப்பியுள்ளது.", "இந்த வாரத்தின் தொடக்கத்தில் சமர்பதி சந்த்லோதியா மற்றும் திமாப்பூர் ஆகிய இடங்களுக்குத் தனிமைப் பெட்டிகள் அனுப்பப்பட்டன.", "மாநிலங்களின் கோரிக்கைப்படி 298 தனிமைப் பெட்டிகள் 4700 படுக்கை வசதிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.", "குஜராத் விடுத்த வேண்டுகோள் படி சபர்மதிக்கு 10 தனிமைப் பெட்டிகளும் சந்தோலியாவுக்கு 6 தனிமைப் பெட்டிகளும் அனுப்பப்பட்டன.", "நாகலாந்து வேண்டுகோள்படி திமாபூரில் 10 தனிமைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.", "70 படுக்கை வசதிகளுடன் 5 தனிமைப் பெட்டிகள் ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டன.", "பால்கரில் 21 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.", "இவற்றுடன் 2 ஜோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.", "பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள தனிமைப் பெட்டிகளில் 177 பேர் அனுமதிக்கப்பட்டு 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.", "60 கொவிட் நோயாளிகள் தற்போது தனிமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.", "இங்கு 4700 படுக்கைகள் காலியாக உள்ளன.", "அரசியல் பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்முன்னாள் பிரதமர் எச்.டி.", "தேவ கவுடா.", "8 2021 அரசியல் கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .", "8 2021 செய்திகள் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி படுகாயம் அடைந்து கவலைக்கிடம் 11 உயிரிழப்பு ?", "8 2021 இந்தியா இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர் இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு 7 2021 இந்தியா மோடி அரசின் அடுத்த அதிரடி ரஷ்யாவுடன் இணைந்து 203 துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் 7 2021 அரசியல் காங்கிரசை சம்பவம் செய்த மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத் கட்சியில் சுதந்திரம் இல்லை.", "7 2021 நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன் 7 2021 ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள் 29 2021 தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது 7 2021 சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம் வைரல் வீடியோ 11 2021 போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.", "26 2020 ஈசன் முடிவில்லாதவர் விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர் பிரதமர் மோடி 21 2021 ஸ்டாலின் அவர்கள் உணர்வாரா அல்லது உணர்ந்தும் எதிர்ப்பாரா?", "10 2020 தமிழகத்தின் ஆளும் கட்சியை பார்த்து ஏன் நீட்டை ரத்து செய்யவில்லை என கேட்க நடிகர் சூர்யாவுக்கு திராணி உள்ளதா?", "19 2021 தி.மு.க பதவிகள் விற்பனைக்கு மதுரை உடன்பிறப்புகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் 12 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019" ]
இப்பதிவு ஜோதிடம் பற்றியது. பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் மாறாக பிய்த்து தின்று விடவும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டு பாண்டவர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா? வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று விடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது. விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்றவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் கண்ணா எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்? என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விவரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம். என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லக் கூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது. துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரிய வருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று சொல்கிறார்.ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு என்றார். இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99 மட்டுமே தங்கள் கணிதத் திறமையை எடுக்கமுடியும். மீதி 1 கடவுளின் பிடியில் மட்டுமே இந்த சம்பவம் காஞ்சி மகா பெரியவர் சொன்னது. சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் . ? அன்பெழில் " " "" 12 அன்பெழில் 12 25 ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது. குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப் பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று. அதற்கு அந்த மரம் கூறிய பதில் எனக்குத் தெரியும் நான் வலு இழந்துவிட்டேன் எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்துச் செல்லப் படுவேன் என்று. ஹே குருவியே நீயும் உன் குழந்தைகளும் நல்ல 6 அன்பெழில் 12 24 . . . . . . . . . . . . . . 18 அன்பெழில் 12 23 ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர். அணிலே இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. ராம சேவகர்களே எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. இந்தப் பதிலைக் 11 அன்பெழில் 12 23 ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்புகளிலும் காணவில்லையே எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு மஹா பெரியவாளின் பதில். டாக்டர் ஸ்வாமி நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்புகளிலும் காணவில்லையே எப்படி நம்புவது? பெரியவா ஒன்று கேட்கிறேன். பதில் சொல். நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம். மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்? டாக்டர் என்ன செய்வது? பிராணன் போய்விட்டது. அவ்வளவுதான். என்று சொல்லுவேன். பெரியவா பிறகு? டாக்டர் இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச் சான்றிதழ் கொடுப்பேன். பெரியவா பிராணன் போனதை நீ பார்த்தாயா? சரி. அறுவை சிகிச்சை செய்யும் போது பிராணன் இருந்ததை நிச்சயம் சொல்ல முடியுமா? பார்க்காத ஒன்றைப் பற்றி பிராணன் போய்விட்டது என்று நீ சான்றிதழ் 4 அன்பெழில் 12 22 ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் செல்ல கங்கைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போதுதான் முதன் முதலாக குகன் ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். நாட்டைத் துறந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி கேவத் உன படகை இங்கே கொண்டுவா என்றான். கேவத் இதோ நிற்கிறார்களே இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா ஸ்ரீராமர் அது சீதாதேவி அவர் மனைவி அது லக்ஷ்மணன் அவருடைய சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர் என்றான். கேவத் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை சீதாவை வணங்கினான். அவன் தினமும் காலையில் எழும்போதும் 11 அன்பெழில் 12 22 ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குரு வையாபுரி தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவர் கால் வழுக்கி நிலை தடுமாறிஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த சீடன் குமரன் சட்டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் ஆற்றில் விழுந்து அவர் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டிருப்பார். குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடன் குமரனுக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லா விட்டால் இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார் என்று கூறத் தொடங்கினான். இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப் 10 ? .
[ "இப்பதிவு ஜோதிடம் பற்றியது.", "பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் மாறாக பிய்த்து தின்று விடவும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.", "பாண்டவர்களும் தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.", "விஷயத்தை கேட்டு பாண்டவர்களை திட்டுகிறார்.", "சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது?", "யாராவது பிணத்தை தின்பார்களா?", "வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார்.", "மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.", "அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று விடுகிறான்.", "உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.", "விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.", "கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.", "ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.", "அது மற்றவர்கள் கண்களுக்கு தெரியவில்லை.", "சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது.", "கிருஷ்ணரும் களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.", "அவரருகில் சென்ற சகாதேவன் கண்ணா எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள்.", "அவர்கள் களைப்பாவது நியாயம்.", "உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.", "நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்?", "என்று கேட்கிறான்.", "உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.", "சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விவரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.", "எதிர்காலம் தேவ ரகசியம்.", "என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.", "சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லக் கூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.", "தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.", "துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான்.", "அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான்.", "போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரிய வருகிறது.", "இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.", "குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான்.", "அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று சொல்கிறார்.ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன்.", "ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.", "அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.", "இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு என்றார்.", "இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு அடங்கியது அவன் கர்வம்.", "எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99 மட்டுமே தங்கள் கணிதத் திறமையை எடுக்கமுடியும்.", "மீதி 1 கடவுளின் பிடியில் மட்டுமே இந்த சம்பவம் காஞ்சி மகா பெரியவர் சொன்னது.", "சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் .", "?", "அன்பெழில் \" \" \"\" 12 அன்பெழில் 12 25 ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.", "அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.", "முதலில் இருந்த மரம் முடியாது என்றது.", "அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது.", "குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது.", "தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப் பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.", "அதற்கு அந்த மரம் கூறிய பதில் எனக்குத் தெரியும் நான் வலு இழந்துவிட்டேன் எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்துச் செல்லப் படுவேன் என்று.", "ஹே குருவியே நீயும் உன் குழந்தைகளும் நல்ல 6 அன்பெழில் 12 24 .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", "18 அன்பெழில் 12 23 ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது.", "வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன.", "அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது.", "அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது.", "அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர்.", "அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது.", "அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர்.", "அணிலே இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்.", "உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது.", "பாறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதே.", "ஒதுங்கிப் போய்விடு என்றனர்.", "ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.", "ராம சேவகர்களே எனக்கொரு உதவி செய்வீர்களா?", "நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது.", "இந்தப் பதிலைக் 11 அன்பெழில் 12 23 ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்புகளிலும் காணவில்லையே எப்படி நம்புவது?", "என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு மஹா பெரியவாளின் பதில்.", "டாக்டர் ஸ்வாமி நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.", "ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்புகளிலும் காணவில்லையே எப்படி நம்புவது?", "பெரியவா ஒன்று கேட்கிறேன்.", "பதில் சொல்.", "நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம்.", "சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம்.", "மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்?", "டாக்டர் என்ன செய்வது?", "பிராணன் போய்விட்டது.", "அவ்வளவுதான்.", "என்று சொல்லுவேன்.", "பெரியவா பிறகு?", "டாக்டர் இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச் சான்றிதழ் கொடுப்பேன்.", "பெரியவா பிராணன் போனதை நீ பார்த்தாயா?", "சரி.", "அறுவை சிகிச்சை செய்யும் போது பிராணன் இருந்ததை நிச்சயம் சொல்ல முடியுமா?", "பார்க்காத ஒன்றைப் பற்றி பிராணன் போய்விட்டது என்று நீ சான்றிதழ் 4 அன்பெழில் 12 22 ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் செல்ல கங்கைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும்.", "அப்போதுதான் முதன் முதலாக குகன் ஸ்ரீராமனைப் பார்க்கிறார்.", "ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும்.", "நாட்டைத் துறந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை.", "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா என பக்தியோடு கேட்டார்.", "\"கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா\" எனக் கூறினார் ஶ்ரீராமர்.", "அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத்.", "குகன் அவனை அணுகி கேவத் உன படகை இங்கே கொண்டுவா என்றான்.", "கேவத் இதோ நிற்கிறார்களே இது யார் தெரியுமா?", "அயோத்தி மஹாராஜா ஸ்ரீராமர் அது சீதாதேவி அவர் மனைவி அது லக்ஷ்மணன் அவருடைய சகோதரன்.", "இவர்களை அக்கரை கொண்டு சேர் என்றான்.", "கேவத் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை சீதாவை வணங்கினான்.", "அவன் தினமும் காலையில் எழும்போதும் 11 அன்பெழில் 12 22 ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குரு வையாபுரி தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.", "திடீரென அவர் கால் வழுக்கி நிலை தடுமாறிஆற்றில் விழப்போனார்.", "அப்போது அருகிலிருந்த சீடன் குமரன் சட்டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.", "அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால் ஆற்றில் விழுந்து அவர் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டிருப்பார்.", "குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடன் குமரனுக்கு நன்றி தெரிவித்தனர்.", "இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.", "பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன்.", "இல்லா விட்டால் இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார் என்று கூறத் தொடங்கினான்.", "இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது.", "ஆனாலும் பொறுமையைக் கடைப் 10 ?", "." ]
2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே ..... 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் .... 8 2021 உள்ளூர் முதல் உலகம் வரை அரசியல் செய்திகள் மாநில செய்திகள் தேசிய செய்திகள் தேசிய செய்திகள் உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ராசிபலன் இந்து இஸ்லாம் கிறிஸ்த்து பல்சுவை வழிபாட்டு முறை கதைகள் கால் பந்து பேட்டி டென்னிஸ் கட்டுரைகள் கவிதைகள் கோவில்கள் டிரெய்லர் மற்றவை விமர்சனம் வர்த்தகம் கல்வி வரலாற்றில் இன்று வானிலை டெக்னாலஜி ஆட்டோ மொபைல் வேலைவாய்ப்பு லைப் ஸ்டைல் சமையல் குறிப்புகள் இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் அழகுக்குறிப்பு குழந்தை வளர்ப்பு மாவட்ட செய்திகள் சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் ஈரோடு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திண்டுக்கல் தேனி தஞ்சாவூர் கடலூர் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை விருதுநகர் திருப்பூர் கிருஷ்ணகிரி புதுச்சேரி கரூர் தர்மபுரி நாமக்கல் புதுக்கோட்டை ராமநாதபுரம் திருவாரூர் அரியலூர் நீலகிரி சிவகங்கை பெரம்பலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தென்காசி கள்ளக்குறிச்சி விளையாட்டு கிரிக்கெட் கபடி ஹாக்கி பேட்மிண்டன் 2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே .. 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் . கிரிக்கெட் விளையாட்டு 2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே .. 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் . 16 2021 14வது சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . 14வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில்நடந்த பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் நேற்று துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் டூ பிளெசிஸ் ஜோடி களமிறங்கினர் . இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இதில் ருதுராஜ் 32 ரன்னில் ஆட்டமிழக்கஅடுத்து வந்த ராபின் உத்தப்பா 31 ரன்னில் வெளியேறினார் . இதன்பிறகுன் களமிறங்கிய மொயின் அலி டு ப்ளஸிசியுடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் அதிரடி ஆட்டத்தையை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் டூ பிளெசிஸ் 86 ரன்னும் மொயின் அலி 37 ரன்னும் சேர்த்தனர். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவிந்தது .இதில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இது தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்னில் ஆட்டமிழக்க சுப்மன் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார் .அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்னில் சுருண்டது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும்ஹேசில்வுட் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 0 ஐபில் 2021 சிஎஸ்கே கொல்கத்தா சிஎஸ்கே அணி வெற்றி 910 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2122 ஆம் தேதியில். வெளியான முக்கிய அறிவிப்பு. பள்ளி மாணவர்களின் ஜாதி பட்டியல் திருத்தும் செய்ய. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.. . வரலாற்றில் இன்று பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 8 8 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 7 7 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 6 6 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 5 5 2021 . . . 7 . . குளிர்கால ஒலிம்பிக் போட்டி ராஜீய ரீதியில் புறக்கணிப்பு. கண்டனம் தெரிவித்த பெய்ஜிங். 8 2021 அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது ஜின்ஜியாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ராஜீய ரீதியில் புறக்கணிப்பு. கண்டனம் தெரிவித்த பெய்ஜிங். . திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு. அரசு செம ஹேப்பி நியூஸ் 8 2021 தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் கூட மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வந்தார். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளினுடைய திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு. அரசு செம ஹேப்பி நியூஸ் . இத தவிர வேற வழி இல்ல.2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை. அரசு புதிய அதிரடி அறிவிப்பு. 8 2021 உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால் மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வெளியில் வருவதற்கு இத தவிர வேற வழி இல்ல.2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை. அரசு புதிய அதிரடி அறிவிப்பு. . மீண்டும் எகிறி அடிக்கும் தக்காளி விலை. புலம்பும் இல்லத்தரசிகள் 8 2021 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்து காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் எகிறி அடிக்கும் தக்காளி விலை. புலம்பும் இல்லத்தரசிகள் . அரண்மனை 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி 8 2021 அரண்மனை 3 படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த படத்தில் ஆர்யா ராசிகண்ணா அரண்மனை 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி . பென்ஷன் வாங்குவோருக்கு புதிய அலர்ட். டிசம்பர் 31 தான் கடைசி. அரசு அதிரடி அறிவிப்பு. 8 2021 பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்குவோருக்கு புதிய அலர்ட். டிசம்பர் 31 தான் கடைசி. அரசு அதிரடி அறிவிப்பு. . வரும் 18ஆம் தேதி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 8 2021 தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள் வரும் 18ஆம் தேதி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு . பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிய பின் ரோஷினியின் முதல் பதிவு.. இணையத்தில் வைரல்.. 8 2021 ரோஷ்னி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். சமீபத்தில் இவர் பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிய பின் ரோஷினியின் முதல் பதிவு.. இணையத்தில் வைரல்.. . 3 பேருந்து நிலையங்கள் திறப்பு. முதல்வர் ஸ்டாலின் அசத்தல். 8 2021 தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரை நெல்லை தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து 3 பேருந்து நிலையங்கள் திறப்பு. முதல்வர் ஸ்டாலின் அசத்தல். . தமிழகம் முழுவதும். அரசுப் பேருந்துகளில் இனி. அரசு கடும் எச்சரிக்கை 8 2021 தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணிகள் தமிழகம் முழுவதும். அரசுப் பேருந்துகளில் இனி. அரசு கடும் எச்சரிக்கை .
[ " 2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே ..... 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் .... 8 2021 உள்ளூர் முதல் உலகம் வரை அரசியல் செய்திகள் மாநில செய்திகள் தேசிய செய்திகள் தேசிய செய்திகள் உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ராசிபலன் இந்து இஸ்லாம் கிறிஸ்த்து பல்சுவை வழிபாட்டு முறை கதைகள் கால் பந்து பேட்டி டென்னிஸ் கட்டுரைகள் கவிதைகள் கோவில்கள் டிரெய்லர் மற்றவை விமர்சனம் வர்த்தகம் கல்வி வரலாற்றில் இன்று வானிலை டெக்னாலஜி ஆட்டோ மொபைல் வேலைவாய்ப்பு லைப் ஸ்டைல் சமையல் குறிப்புகள் இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் அழகுக்குறிப்பு குழந்தை வளர்ப்பு மாவட்ட செய்திகள் சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் ஈரோடு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திண்டுக்கல் தேனி தஞ்சாவூர் கடலூர் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை விருதுநகர் திருப்பூர் கிருஷ்ணகிரி புதுச்சேரி கரூர் தர்மபுரி நாமக்கல் புதுக்கோட்டை ராமநாதபுரம் திருவாரூர் அரியலூர் நீலகிரி சிவகங்கை பெரம்பலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தென்காசி கள்ளக்குறிச்சி விளையாட்டு கிரிக்கெட் கபடி ஹாக்கி பேட்மிண்டன் 2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே .. 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் .", "கிரிக்கெட் விளையாட்டு 2021 கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே .. 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் .", "16 2021 14வது சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .", "14வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.", "இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில்நடந்த பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் நேற்று துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.", "அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் டூ பிளெசிஸ் ஜோடி களமிறங்கினர் .", "இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இதில் ருதுராஜ் 32 ரன்னில் ஆட்டமிழக்கஅடுத்து வந்த ராபின் உத்தப்பா 31 ரன்னில் வெளியேறினார் .", "இதன்பிறகுன் களமிறங்கிய மொயின் அலி டு ப்ளஸிசியுடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் அதிரடி ஆட்டத்தையை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் டூ பிளெசிஸ் 86 ரன்னும் மொயின் அலி 37 ரன்னும் சேர்த்தனர்.", "இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவிந்தது .இதில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார்.", "இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.", "இது தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர்.", "இதில் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்னில் ஆட்டமிழக்க சுப்மன் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார் .அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்னில் சுருண்டது.", "இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும்ஹேசில்வுட் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.", "0 ஐபில் 2021 சிஎஸ்கே கொல்கத்தா சிஎஸ்கே அணி வெற்றி 910 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2122 ஆம் தேதியில்.", "வெளியான முக்கிய அறிவிப்பு.", "பள்ளி மாணவர்களின் ஜாதி பட்டியல் திருத்தும் செய்ய.", "பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.. .", "வரலாற்றில் இன்று பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 8 8 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 7 7 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 6 6 2021 பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 5 5 2021 .", ".", ".", "7 .", ".", "குளிர்கால ஒலிம்பிக் போட்டி ராஜீய ரீதியில் புறக்கணிப்பு.", "கண்டனம் தெரிவித்த பெய்ஜிங்.", "8 2021 அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.", "இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது ஜின்ஜியாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி ராஜீய ரீதியில் புறக்கணிப்பு.", "கண்டனம் தெரிவித்த பெய்ஜிங்.", ".", "திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு.", "அரசு செம ஹேப்பி நியூஸ் 8 2021 தமிழகத்தில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.", "கொரோனா இக்கட்டான காலத்தில் கூட மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வந்தார்.", "அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளினுடைய திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு.", "அரசு செம ஹேப்பி நியூஸ் .", "இத தவிர வேற வழி இல்ல.2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை.", "அரசு புதிய அதிரடி அறிவிப்பு.", "8 2021 உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.", "அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால் மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.", "வெளியில் வருவதற்கு இத தவிர வேற வழி இல்ல.2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை.", "அரசு புதிய அதிரடி அறிவிப்பு.", ".", "மீண்டும் எகிறி அடிக்கும் தக்காளி விலை.", "புலம்பும் இல்லத்தரசிகள் 8 2021 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்து காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.", "கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது.", "மீண்டும் எகிறி அடிக்கும் தக்காளி விலை.", "புலம்பும் இல்லத்தரசிகள் .", "அரண்மனை 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி 8 2021 அரண்மனை 3 படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.", "தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி.", "இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3.", "இந்த படத்தில் ஆர்யா ராசிகண்ணா அரண்மனை 3 சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி .", "பென்ஷன் வாங்குவோருக்கு புதிய அலர்ட்.", "டிசம்பர் 31 தான் கடைசி.", "அரசு அதிரடி அறிவிப்பு.", "8 2021 பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.", "இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.", "இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்குவோருக்கு புதிய அலர்ட்.", "டிசம்பர் 31 தான் கடைசி.", "அரசு அதிரடி அறிவிப்பு.", ".", "வரும் 18ஆம் தேதி.", "வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 8 2021 தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.", "கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.", "தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.", "அந்தவகையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள் வரும் 18ஆம் தேதி.", "வெளியிட்ட முக்கிய அறிவிப்பு .", "பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிய பின் ரோஷினியின் முதல் பதிவு.. இணையத்தில் வைரல்.. 8 2021 ரோஷ்னி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.", "விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.", "இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன்.", "சமீபத்தில் இவர் பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிய பின் ரோஷினியின் முதல் பதிவு.. இணையத்தில் வைரல்.. .", "3 பேருந்து நிலையங்கள் திறப்பு.", "முதல்வர் ஸ்டாலின் அசத்தல்.", "8 2021 தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.", "இந்த நிலையில் இன்று மதுரை நெல்லை தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து 3 பேருந்து நிலையங்கள் திறப்பு.", "முதல்வர் ஸ்டாலின் அசத்தல்.", ".", "தமிழகம் முழுவதும்.", "அரசுப் பேருந்துகளில் இனி.", "அரசு கடும் எச்சரிக்கை 8 2021 தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.", "இதில் நாள்தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.", "சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணிகள் தமிழகம் முழுவதும்.", "அரசுப் பேருந்துகளில் இனி.", "அரசு கடும் எச்சரிக்கை ." ]
01 2018 ஆச்சர்ய அப்பாச்சி 310 . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் மோட்டார் விகடன் ஆசிரியர் பக்கம் மோட்டார் விகடன் விருதுகள் 2018 ஹலோ வாசகர்களே.. அன்பு வணக்கம் தொடர்கள் புதிய தொடர் 1 நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ் புதிய தொடர் 1 சரக்குப் பெயர்ச்சி பலன்கள் புதிய தொடர் கார் வாங்குவது எப்படி? தொழில்நுட்பம் ரேடியல் டயர் ரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் கேட்ஜெட்ஸ் பவர்ஃபுல் ஹேண்ட்லிங் கார்ஸ் கேப்ச்சர் சூப்பரா? ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள் பாதுகாப்புக்கு மறுபெயர் புது ஆடி 5 வீட்டுக்கே வருது கார் சர்வீஸ் கார் மேளா கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு பைக்ஸ் ஆச்சர்ய அப்பாச்சி ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ் பைக்ஸ் 2018 பிராக்டிகல் பைக் ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள் பைக் பஜார் பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு ரேஸ் ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக... மோட்டார் நியூஸ் மோட்டார் கிளினிக் வாசகர் அனுபவம் சி.ஆர்வி டிரைவிங்... யானை ரைடிங் காளப்பட்டி டு டாப்ஸ்லிப் 01 2018 5 01 2018 5 ஆச்சர்ய அப்பாச்சி தமிழ்த் தென்றல்ராகுல் சிவகுரு ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் ஆச்சர்ய அப்பாச்சி சூப்பர் சுறா 6 டெக்னாலஜி...தமிழ்தென்றல் ராகுல் சிவகுரு படங்கள் மீ.நிவேதன் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ரஜினியும் அர்னால்டும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்? அப்படித்தான் அப்பாச்சி 310 சிசி பைக்குக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இங்கே ரஜினி டிவிஎஸ் என்றால் அர்னால்டு பிஎம்டபிள்யூ. பிஎம்டபிள்யூவுடனான கூட்டணிக்குப் பிறகு டிவிஎஸ்ல் இருந்து வெளிவரும் முதல் 300சிசி பைக் என்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது. முதல் ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக் முதல் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் முதல் இரட்டை ப்ரொஜெக்டர் ஹெட்லைட் கொண்ட பைக் முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட பைக் முதல் லிக்விட் கூல்டு இன்ஜின் என்று டிவிஎஸ்க்கு எக்கச்சக்க முதல்கள் கொண்ட பைக் என்கின்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது அப்பாச்சி 310. பிஎம்டபிள்யூ டச் தெரியுதா? டாப் ஸ்பீடு 160 போலாமா? விலை எவ்வளவு? நின்ஜா டியூக் டொமினாரெல்லாம் என்னாகும்? என்று அப்பாச்சி 310 பைக்கின் வருகை பற்பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க அப்பாச்சி 310 ஸ்போர்ட்ஸ் பைக்கை சென்னை ரேஸ் ட்ராக்கில் ஓட்டிப் பார்த்தோம் சுறா மாதிரி இருக்கே ஒரு திரைப்படத்தில் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று ஒரு வசனம் வரும். அதுபோல் டிசைனில் எங்கேயோ போய்விட்டது டிவிஎஸ். பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது பார்க்க டுகாட்டி மாதிரியே இருக்கு சார் என்றார் புகைப்பட நிபுணர். டிசைனுக்கு அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார்கள். முன் பக்கத்தில் அந்த டூயல் புரொஜெக்டர் ஹெட்லைட் வேறு எந்த பைக்கிலும் கிடையாது... செம கெத்து. ஃபுல் ஃபேரிங்குடன் இணைந்திருக்கும் பெட்ரோல் டேங்க்கே இது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என்பதைச் சொல்லிவிடுகிறது. ரைடிங்கின்போது கால்களுக்கு சப்போர்ட் கொடுப்பதில் இதன் அருமை தெரிகிறது. ஷார்ப்பான ஃபுல் ஃபேரிங் தடிமனான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகிய இந்த டிசைன்களுக்கு அடிப்படை ஒரு சுறா மீன் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்தானே டாப் ஆங்கிளில் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. சுறாவின் கூர்மையான மூக்குபோல் பைக்கின் டிசைன் ஏரோடைனமிக்ஸ்படி இருப்பதாகச் சொல்கிறது டிவிஎஸ். விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. என்றாலும் இது எதிர்காற்று முகத்தில் அறையாமல் பார்த்துக் கொள்கிறது. எல்லாம் பிஎம்டபிள்யூ மயம் அதென்ன... ஸ்பீடோ மீட்டர் எல்லா பைக்குகளிலும் படுக்கை வசமாகத்தானே இருக்கும்? இங்கே செங்குத்தாக இருக்கும் ஸ்பீடோ கன்ஸோலே இதன் தனித்துவத்தைச் சொல்கிறது. இரட்டை ட்ரிப் மீட்டர் ஸ்பீடோ மீட்டர் கடிகாரம் ஆர்பிஎம் மீட்டர் என்று எல்லாமே டிஜிட்டல். ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் 060 மீட்டர் லேப் டைமர் டாப் ஸ்பீடு கியர் இண்டிகேட்டர் மைலேஜ் என்று எல்லா விஷயங்களும் உண்டு. மொத்தம் 18 தகவல்களைக்கொண்ட கன்ஸோல் இது. பிஎம்டபிள்யூவுக்கு 310 என்றால் டிவிஎஸ்க்கு அப்பாச்சி 310. ஃபுல் ஃபேரிங் தவிர அப்படித்தான் மற்ற எல்லாமே அமைந்திருக்கிறது. பின் பக்கம் பார்வையை ஓட்டும்போது தெரிந்தது. இது டுகாட்டி பனிகாலேவைக் கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. ஆனால் ஜல்லிக்கட்டுக் காளையின் கொம்புபோல் இருக்கும் டெயில் லைட்... கம்பீரம். இப்போதைக்குக் கறுப்பு சிவப்பு என இரண்டு வண்ணங்களில் வந்திருக்கிறது 310. கறுப்பு நிறத்தின் மேட் ஃபினிஷ் இது பழைய பைக்கோ எனத் தோன்றவைக்கும் அபாயமும் இருக்கிறது. அநேகமாக அழகான சிவப்புதான் எல்லோரது சாய்ஸாக இருக்கும். தனி ஒருவனாக இருக்கும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்அப் செம ஸ்போர்ட்டி. ஃபுல் ஃபேரிங்கில் மட்டும்தான் அப்பாச்சி என்கிற ஸ்டிக்கரிங் இருக்கிறது. ஃபேரிங்கின் மற்ற இடங்களில் 310 ஃப்ரேமில் சீட்டில் பின்பக்கத்தில் 35 என்று ஏகப்பட்ட ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள். இதில் 35 என்பது ரேஸிங்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் அனுபவத்தைக் குறிக்கும். அதாவது 1982ல்தான் டிவிஎஸ் 50 மொபெட் வாயிலாக முதன்முதலில் ரேஸிங்கில் நுழைந்தது டிவிஎஸ். 35 ஆண்டுகளாகிவிட்டதைக் கொண்டாடும்விதமாகத்தான் டிவிஎஸ்ஸில் இருந்து இப்படி ஒரு விருந்து கிடைத்திருக்கிறது. டெட்லி ஸ்போர்ட் என்பார்களே... அது இந்த அப்பாச்சிக்குத்தான் பொருந்தும். எல்லாமே ஸ்போர்ட்டி அண்டு செக்ஸி டிவிஎஸ்ஸுக்கும் பிஎம்டபிள்யூவுக்கும் லைக்ஸ் லாரியையே கொட்டலாம். அதென்ன ? சாதாரண கம்யூட்டிங் பைக்குக்கான எந்த அம்சமும் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருக்காது. ஏனென்றால் இது ரேஸ் பைக் இல்லை ஆனால் ரேஸ் பைக். பைக்கின் பெயரே இதைச் சொல்கிறது. என்றால் ரேஸிங் ரெப்ளிகா. ரெப்ளிகா என்றால் ஜெராக்ஸ் என்று அர்த்தம். இதை ரேஸ் ரெடி என்றும் சொல்லலாம். ரேஸ் பைக்குக்கு பில்லியன் சீட் எதற்கு என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ? இதில் உட்கார்ந்து பயணிப்பதெல்லாம்... பின்னால் வருபவர்கள் மனநிலையையும் உடல்நிலையையும் பொருத்தது. யமஹா 15 போல கிராப் ரெயிலும் கிடையாது. ஆனால் இந்த அப்பாச்சியின் முன் பக்க சீட்டில் யார் உட்கார்ந்தாலும் ரேஸர் ஃபீல் கிடைப்பது இதன் ப்ளஸ். முன் பக்க சீட்டின் வடிவமைப்பும் ஹேண்டில்பார் பொசிஷன் செய்யப்பட்ட விதமும் அப்படி. ரைடிங் இல்லை ரேஸிங் நேக்கட் பைக்குகளுக்கும் ஃபுல் ஃபேரிங் பைக்குகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசம். குறை என்றுகூடச் சொல்லாம். அதாவது ஏரோடைனமிக்ஸ். ஆம் நேக்கட் பைக்குகள் அதிவேகங்களில் கொஞ்சம் காற்றில் அலைபாயும். ஃபுல் ஃபேரிங் பைக்குகளில் இது அவ்வளவாக இருக்காது. ஆனால் இது அதுக்கும் மேல என்று க்ளெய்ம் செய்கிறது டிவிஎஸ். சென்னை ரேஸ் ட்ராக்கில் கிட்டத்தட்ட 145 கி.மீ வரை விரட்டினேன். சின்ன ஜெர்க்கூட இல்லை. காரணம் இதன் ரொம்பக் குறைவு 0.26. இதற்காக மட்டும் பைக்கை 300 மணிநேரம் டெஸ்ட்டிங் செய்திருக்கிறதாம் டிவிஎஸ். காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வதில் பயமாக இல்லை ஜாலியாக இருக்கிறது. ஆச்சரியம்தான் இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ரைடர்களே சாதாரணமாக முறுக்கினாலே 95 கி.மீக்கு மேல் பறக்க ஆரம்பித்துவிடுகிறது 310. அப்போதுதான் ஆர்பிஎம் மீட்டரைக் கவனித்தேன். ஐடிலிங்கில்கூட 1700ல் துடித்துக்கொண்டிருந்தது டிஜிட்டல் முள். ஆனால் கேடிஎம் டியூக் 390 அளவுக்குச் சீறவில்லை. 060 கி.மீயை 2.93 விநாடிகளில் தாண்டுகிறது 310. இதே வேகத்துக்கு கேடிஎம் டியூக் 390 எடுத்துக்கொள்ளும் நேரம் 2.47 விநாடிகள் அப்பாச்சி 310ன் டாப் ஸ்பீடு 163கி.மீ என்கிறது டிவிஎஸ். இது கேடிஎம் பைக்குடன் ஒப்பிடும்போது சூப்பர். ஏனென்றால் டியூக் 390ன் பவர் 43.5 . அப்பாச்சி 310ன் பவர் 34 தான். சொல்லப்போனால் பிஎம்டபிள்யூ 310 பைக்கைவிட 310 பைக்கின் டாப் ஸ்பீடு 15 கி.மீ அதிகம். வெல்டன் டிவிஎஸ் ஸ்மூத்தா... ரஃப்பா? பைக்கை ஐடிலிங்கில் உற்றுக் கேட்டால் கொஞ்சம் ரஃப் ஆகவே தெரிந்தது. மற்றபடி 312.2சிசி இன்ஜின் நன்றாகவே உறுமியது. டார்க் 2.73. இன்ஜினை ரேஸிங்குக்காக ட்யூன் செய்திருப்பது தெரிகிறது. கேடிஎம் டியூக் 390ல் இருக்கும் ரைடு பை வயர் இங்கே இல்லை. பைக் பறக்க ஆரம்பித்ததும் அதிர்வுகளே தெரியவில்லை. இந்த அப்பாச்சியில் நான் வியந்த விஷயம் வேகம் குறைத்தபோது கியர் மாற்ற மறந்துவிட்டேன். ஆனாலும் அதே கியரில் பிக்அப் இருந்ததுபோலத் தெரிந்தது. உதாரணத்துக்கு 45 கி.மீ வேகத்தை 6வது கியரில்கூட திணறாமல் செல்ல முடிந்தது. குறைந்த வேகங்களுக்கும் அப்படித்தான். டிராக்கில் மூன்றாவது கியருக்கு மேல் டவுன்ஷிஃப்ட் பண்ணச் சொல்லி அடம்பிடிக்கவே இல்லை 310. இதை டாலர் கியர் ரேஷியோ என்பார்கள். இன்ஜினைப் போலவே பவர் டெலிவரியும் ஸ்மூத்தாகவே இருந்தது. டிவிஎஸ்ன் முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட அப்பாச்சிக்கு ஒரு பெரிய பொக்கே பச்சக் பிரேக்கிங் சில நிறுவனங்கள் எல்லாவற்றையும் இனிக்க இனிக்கக் கொடுத்துவிட்டு பிரேக்கிங்கில் கை வைத்துவிடுவார்கள். டொமினார் தவிர்த்து யமஹா 25 கேடிஎம் டியூக் 250 மோஜோ ஹிமாலயன் போன்ற பைக்குகள் இதில்தான் பின்தங்குகின்றன. டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்ததற்காக டிவிஎஸ்க்கு சபாஷ். கான்டினென்டல் நிறுவனத்தின் தயாரிப்பு இது. மேலும் நிறுவனத்தின் முன் 300மி.மீ பின் 240மி.மீ பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் அருமை. எத்தனை வேகத்தில் போனாலும் ஏபிஎஸ் இருப்பதால் பிரேக்குகள் மேல் தைரியமாக நம்பிக்கை வைக்கலாம். ஆனால் கேடிஎம் டியூக் 390 போல பிரேக் மற்றும் க்ளட்ச் லீவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடியாதது நெருடல். எடை தடை இல்லை பார்ப்பதற்கு 600சிசி சூப்பர்ஸ்போர்ட் பைக்போல இருந்தாலும் இதன் எடை 169.5 கிலோதான். கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட 6.5 கிலோ அதிகமாக இருந்தாலும் டொமினாரைவிட 12.5 கிலோ குறைவு. எனவே பைக்கை வளைத்துத் திருப்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. பைக்கின் லைட் வெயிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஹேண்ட்லிங்கில் கைகொடுக்கிறது. எவ்வளவு ஸ்பீடில் போய் கார்னரிங் செய்தாலும்கூட அலேக்காக பைக் திரும்புகிறது. அத்தனை பவ்யம் கயாபா நிறுவனத்தின் மோனோஷாக் சஸ்பென்ஷன் அருமையாக இயங்குகிறது. இதை நகரச்சாலை அல்லது நெடுஞ்சாலைகளில் ஓட்டினால்தான் இதன் மகத்துவம் இன்னும் புரியும். முழுக்க முழுக்க ரேஸிங்கை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருக்கிறது அப்பாச்சி 310. பைக் ஓட்டும் எல்லோருமே ரேஸர்கள் இல்லை. ஆனால் எல்லோருக்குமே ஜிவ்வென்று பறக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு இதன் டிரைவிங் பொசிஷன் செமையாக கம்பெனி கொடுக்கலாம். சீட்டில் யார் உட்கார்ந்தாலும் பக்கா ரேஸர் போலவே தெரிவார்கள். நாம் இதை வெளிச்சாலைகளில் ஓட்டினால் இன்னும் கொஞ்சம் ஐடியா கிடைக்கலாம். அந்த வகையில் இதன் பில்லியன் சீட் ஒத்துழைக்க மறுக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியென்றால் ரேஸிங்ரைடிங்த்ரில்லிங் பார்ட்டிகளுக்கானது அப்பாச்சி 310. கம்யூட்டிங் அண்ணாச்சிகள் இந்த அப்பாச்சியிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வது நலம். இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 2.05 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்திருக்கிறது டிவிஎஸ். அப்படியென்றால் சுமார் 2.25 முதல் 2.3 லட்சம் ரூபாய் ஆன்ரோடு வரலாம். டியூக் 390 டொமினார் 400 யமஹா 3 நின்ஜா 300 390 மோஜோ போன்ற பைக்குகள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது. தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் தமிழ்த் தென்றல் 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டவர் மோட்டார் விகடன் இதழின் தற்போதைய பொறுப்பாசிரியர்.
[ " 01 2018 ஆச்சர்ய அப்பாச்சி 310 .", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் மோட்டார் விகடன் ஆசிரியர் பக்கம் மோட்டார் விகடன் விருதுகள் 2018 ஹலோ வாசகர்களே.. அன்பு வணக்கம் தொடர்கள் புதிய தொடர் 1 நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ் புதிய தொடர் 1 சரக்குப் பெயர்ச்சி பலன்கள் புதிய தொடர் கார் வாங்குவது எப்படி?", "தொழில்நுட்பம் ரேடியல் டயர் ரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் கேட்ஜெட்ஸ் பவர்ஃபுல் ஹேண்ட்லிங் கார்ஸ் கேப்ச்சர் சூப்பரா?", "ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள் பாதுகாப்புக்கு மறுபெயர் புது ஆடி 5 வீட்டுக்கே வருது கார் சர்வீஸ் கார் மேளா கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு பைக்ஸ் ஆச்சர்ய அப்பாச்சி ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ் பைக்ஸ் 2018 பிராக்டிகல் பைக் ஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள் பைக் பஜார் பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு ரேஸ் ரேஸ் வரலாற்றில் முதன் முறையாக... மோட்டார் நியூஸ் மோட்டார் கிளினிக் வாசகர் அனுபவம் சி.ஆர்வி டிரைவிங்... யானை ரைடிங் காளப்பட்டி டு டாப்ஸ்லிப் 01 2018 5 01 2018 5 ஆச்சர்ய அப்பாச்சி தமிழ்த் தென்றல்ராகுல் சிவகுரு ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் ஆச்சர்ய அப்பாச்சி சூப்பர் சுறா 6 டெக்னாலஜி...தமிழ்தென்றல் ராகுல் சிவகுரு படங்கள் மீ.நிவேதன் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ரஜினியும் அர்னால்டும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்?", "அப்படித்தான் அப்பாச்சி 310 சிசி பைக்குக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.", "இங்கே ரஜினி டிவிஎஸ் என்றால் அர்னால்டு பிஎம்டபிள்யூ.", "பிஎம்டபிள்யூவுடனான கூட்டணிக்குப் பிறகு டிவிஎஸ்ல் இருந்து வெளிவரும் முதல் 300சிசி பைக் என்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது.", "முதல் ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக் முதல் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் முதல் இரட்டை ப்ரொஜெக்டர் ஹெட்லைட் கொண்ட பைக் முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட பைக் முதல் லிக்விட் கூல்டு இன்ஜின் என்று டிவிஎஸ்க்கு எக்கச்சக்க முதல்கள் கொண்ட பைக் என்கின்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது அப்பாச்சி 310.", "பிஎம்டபிள்யூ டச் தெரியுதா?", "டாப் ஸ்பீடு 160 போலாமா?", "விலை எவ்வளவு?", "நின்ஜா டியூக் டொமினாரெல்லாம் என்னாகும்?", "என்று அப்பாச்சி 310 பைக்கின் வருகை பற்பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.", "இந்த கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க அப்பாச்சி 310 ஸ்போர்ட்ஸ் பைக்கை சென்னை ரேஸ் ட்ராக்கில் ஓட்டிப் பார்த்தோம் சுறா மாதிரி இருக்கே ஒரு திரைப்படத்தில் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று ஒரு வசனம் வரும்.", "அதுபோல் டிசைனில் எங்கேயோ போய்விட்டது டிவிஎஸ்.", "பைக்கை சைடு ஸ்டாண்டு போட்டு தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது பார்க்க டுகாட்டி மாதிரியே இருக்கு சார் என்றார் புகைப்பட நிபுணர்.", "டிசைனுக்கு அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்.", "முன் பக்கத்தில் அந்த டூயல் புரொஜெக்டர் ஹெட்லைட் வேறு எந்த பைக்கிலும் கிடையாது... செம கெத்து.", "ஃபுல் ஃபேரிங்குடன் இணைந்திருக்கும் பெட்ரோல் டேங்க்கே இது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என்பதைச் சொல்லிவிடுகிறது.", "ரைடிங்கின்போது கால்களுக்கு சப்போர்ட் கொடுப்பதில் இதன் அருமை தெரிகிறது.", "ஷார்ப்பான ஃபுல் ஃபேரிங் தடிமனான 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகிய இந்த டிசைன்களுக்கு அடிப்படை ஒரு சுறா மீன் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்தானே டாப் ஆங்கிளில் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது.", "சுறாவின் கூர்மையான மூக்குபோல் பைக்கின் டிசைன் ஏரோடைனமிக்ஸ்படி இருப்பதாகச் சொல்கிறது டிவிஎஸ்.", "விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது.", "என்றாலும் இது எதிர்காற்று முகத்தில் அறையாமல் பார்த்துக் கொள்கிறது.", "எல்லாம் பிஎம்டபிள்யூ மயம் அதென்ன... ஸ்பீடோ மீட்டர் எல்லா பைக்குகளிலும் படுக்கை வசமாகத்தானே இருக்கும்?", "இங்கே செங்குத்தாக இருக்கும் ஸ்பீடோ கன்ஸோலே இதன் தனித்துவத்தைச் சொல்கிறது.", "இரட்டை ட்ரிப் மீட்டர் ஸ்பீடோ மீட்டர் கடிகாரம் ஆர்பிஎம் மீட்டர் என்று எல்லாமே டிஜிட்டல்.", "ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் 060 மீட்டர் லேப் டைமர் டாப் ஸ்பீடு கியர் இண்டிகேட்டர் மைலேஜ் என்று எல்லா விஷயங்களும் உண்டு.", "மொத்தம் 18 தகவல்களைக்கொண்ட கன்ஸோல் இது.", "பிஎம்டபிள்யூவுக்கு 310 என்றால் டிவிஎஸ்க்கு அப்பாச்சி 310.", "ஃபுல் ஃபேரிங் தவிர அப்படித்தான் மற்ற எல்லாமே அமைந்திருக்கிறது.", "பின் பக்கம் பார்வையை ஓட்டும்போது தெரிந்தது.", "இது டுகாட்டி பனிகாலேவைக் கொஞ்சம் நினைவுபடுத்துகிறது.", "ஆனால் ஜல்லிக்கட்டுக் காளையின் கொம்புபோல் இருக்கும் டெயில் லைட்... கம்பீரம்.", "இப்போதைக்குக் கறுப்பு சிவப்பு என இரண்டு வண்ணங்களில் வந்திருக்கிறது 310.", "கறுப்பு நிறத்தின் மேட் ஃபினிஷ் இது பழைய பைக்கோ எனத் தோன்றவைக்கும் அபாயமும் இருக்கிறது.", "அநேகமாக அழகான சிவப்புதான் எல்லோரது சாய்ஸாக இருக்கும்.", "தனி ஒருவனாக இருக்கும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் செட்அப் செம ஸ்போர்ட்டி.", "ஃபுல் ஃபேரிங்கில் மட்டும்தான் அப்பாச்சி என்கிற ஸ்டிக்கரிங் இருக்கிறது.", "ஃபேரிங்கின் மற்ற இடங்களில் 310 ஃப்ரேமில் சீட்டில் பின்பக்கத்தில் 35 என்று ஏகப்பட்ட ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள்.", "இதில் 35 என்பது ரேஸிங்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் அனுபவத்தைக் குறிக்கும்.", "அதாவது 1982ல்தான் டிவிஎஸ் 50 மொபெட் வாயிலாக முதன்முதலில் ரேஸிங்கில் நுழைந்தது டிவிஎஸ்.", "35 ஆண்டுகளாகிவிட்டதைக் கொண்டாடும்விதமாகத்தான் டிவிஎஸ்ஸில் இருந்து இப்படி ஒரு விருந்து கிடைத்திருக்கிறது.", "டெட்லி ஸ்போர்ட் என்பார்களே... அது இந்த அப்பாச்சிக்குத்தான் பொருந்தும்.", "எல்லாமே ஸ்போர்ட்டி அண்டு செக்ஸி டிவிஎஸ்ஸுக்கும் பிஎம்டபிள்யூவுக்கும் லைக்ஸ் லாரியையே கொட்டலாம்.", "அதென்ன ?", "சாதாரண கம்யூட்டிங் பைக்குக்கான எந்த அம்சமும் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருக்காது.", "ஏனென்றால் இது ரேஸ் பைக் இல்லை ஆனால் ரேஸ் பைக்.", "பைக்கின் பெயரே இதைச் சொல்கிறது.", "என்றால் ரேஸிங் ரெப்ளிகா.", "ரெப்ளிகா என்றால் ஜெராக்ஸ் என்று அர்த்தம்.", "இதை ரேஸ் ரெடி என்றும் சொல்லலாம்.", "ரேஸ் பைக்குக்கு பில்லியன் சீட் எதற்கு என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ?", "இதில் உட்கார்ந்து பயணிப்பதெல்லாம்... பின்னால் வருபவர்கள் மனநிலையையும் உடல்நிலையையும் பொருத்தது.", "யமஹா 15 போல கிராப் ரெயிலும் கிடையாது.", "ஆனால் இந்த அப்பாச்சியின் முன் பக்க சீட்டில் யார் உட்கார்ந்தாலும் ரேஸர் ஃபீல் கிடைப்பது இதன் ப்ளஸ்.", "முன் பக்க சீட்டின் வடிவமைப்பும் ஹேண்டில்பார் பொசிஷன் செய்யப்பட்ட விதமும் அப்படி.", "ரைடிங் இல்லை ரேஸிங் நேக்கட் பைக்குகளுக்கும் ஃபுல் ஃபேரிங் பைக்குகளுக்கும் ஒரு பெரிய வித்தியாசம்.", "குறை என்றுகூடச் சொல்லாம்.", "அதாவது ஏரோடைனமிக்ஸ்.", "ஆம் நேக்கட் பைக்குகள் அதிவேகங்களில் கொஞ்சம் காற்றில் அலைபாயும்.", "ஃபுல் ஃபேரிங் பைக்குகளில் இது அவ்வளவாக இருக்காது.", "ஆனால் இது அதுக்கும் மேல என்று க்ளெய்ம் செய்கிறது டிவிஎஸ்.", "சென்னை ரேஸ் ட்ராக்கில் கிட்டத்தட்ட 145 கி.மீ வரை விரட்டினேன்.", "சின்ன ஜெர்க்கூட இல்லை.", "காரணம் இதன் ரொம்பக் குறைவு 0.26.", "இதற்காக மட்டும் பைக்கை 300 மணிநேரம் டெஸ்ட்டிங் செய்திருக்கிறதாம் டிவிஎஸ்.", "காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வதில் பயமாக இல்லை ஜாலியாக இருக்கிறது.", "ஆச்சரியம்தான் இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ரைடர்களே சாதாரணமாக முறுக்கினாலே 95 கி.மீக்கு மேல் பறக்க ஆரம்பித்துவிடுகிறது 310.", "அப்போதுதான் ஆர்பிஎம் மீட்டரைக் கவனித்தேன்.", "ஐடிலிங்கில்கூட 1700ல் துடித்துக்கொண்டிருந்தது டிஜிட்டல் முள்.", "ஆனால் கேடிஎம் டியூக் 390 அளவுக்குச் சீறவில்லை.", "060 கி.மீயை 2.93 விநாடிகளில் தாண்டுகிறது 310.", "இதே வேகத்துக்கு கேடிஎம் டியூக் 390 எடுத்துக்கொள்ளும் நேரம் 2.47 விநாடிகள் அப்பாச்சி 310ன் டாப் ஸ்பீடு 163கி.மீ என்கிறது டிவிஎஸ்.", "இது கேடிஎம் பைக்குடன் ஒப்பிடும்போது சூப்பர்.", "ஏனென்றால் டியூக் 390ன் பவர் 43.5 .", "அப்பாச்சி 310ன் பவர் 34 தான்.", "சொல்லப்போனால் பிஎம்டபிள்யூ 310 பைக்கைவிட 310 பைக்கின் டாப் ஸ்பீடு 15 கி.மீ அதிகம்.", "வெல்டன் டிவிஎஸ் ஸ்மூத்தா... ரஃப்பா?", "பைக்கை ஐடிலிங்கில் உற்றுக் கேட்டால் கொஞ்சம் ரஃப் ஆகவே தெரிந்தது.", "மற்றபடி 312.2சிசி இன்ஜின் நன்றாகவே உறுமியது.", "டார்க் 2.73.", "இன்ஜினை ரேஸிங்குக்காக ட்யூன் செய்திருப்பது தெரிகிறது.", "கேடிஎம் டியூக் 390ல் இருக்கும் ரைடு பை வயர் இங்கே இல்லை.", "பைக் பறக்க ஆரம்பித்ததும் அதிர்வுகளே தெரியவில்லை.", "இந்த அப்பாச்சியில் நான் வியந்த விஷயம் வேகம் குறைத்தபோது கியர் மாற்ற மறந்துவிட்டேன்.", "ஆனாலும் அதே கியரில் பிக்அப் இருந்ததுபோலத் தெரிந்தது.", "உதாரணத்துக்கு 45 கி.மீ வேகத்தை 6வது கியரில்கூட திணறாமல் செல்ல முடிந்தது.", "குறைந்த வேகங்களுக்கும் அப்படித்தான்.", "டிராக்கில் மூன்றாவது கியருக்கு மேல் டவுன்ஷிஃப்ட் பண்ணச் சொல்லி அடம்பிடிக்கவே இல்லை 310.", "இதை டாலர் கியர் ரேஷியோ என்பார்கள்.", "இன்ஜினைப் போலவே பவர் டெலிவரியும் ஸ்மூத்தாகவே இருந்தது.", "டிவிஎஸ்ன் முதல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட அப்பாச்சிக்கு ஒரு பெரிய பொக்கே பச்சக் பிரேக்கிங் சில நிறுவனங்கள் எல்லாவற்றையும் இனிக்க இனிக்கக் கொடுத்துவிட்டு பிரேக்கிங்கில் கை வைத்துவிடுவார்கள்.", "டொமினார் தவிர்த்து யமஹா 25 கேடிஎம் டியூக் 250 மோஜோ ஹிமாலயன் போன்ற பைக்குகள் இதில்தான் பின்தங்குகின்றன.", "டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்ததற்காக டிவிஎஸ்க்கு சபாஷ்.", "கான்டினென்டல் நிறுவனத்தின் தயாரிப்பு இது.", "மேலும் நிறுவனத்தின் முன் 300மி.மீ பின் 240மி.மீ பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் அருமை.", "எத்தனை வேகத்தில் போனாலும் ஏபிஎஸ் இருப்பதால் பிரேக்குகள் மேல் தைரியமாக நம்பிக்கை வைக்கலாம்.", "ஆனால் கேடிஎம் டியூக் 390 போல பிரேக் மற்றும் க்ளட்ச் லீவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடியாதது நெருடல்.", "எடை தடை இல்லை பார்ப்பதற்கு 600சிசி சூப்பர்ஸ்போர்ட் பைக்போல இருந்தாலும் இதன் எடை 169.5 கிலோதான்.", "கேடிஎம் டியூக் 390 பைக்கைவிட 6.5 கிலோ அதிகமாக இருந்தாலும் டொமினாரைவிட 12.5 கிலோ குறைவு.", "எனவே பைக்கை வளைத்துத் திருப்ப கஷ்டப்பட வேண்டியதில்லை.", "பைக்கின் லைட் வெயிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஹேண்ட்லிங்கில் கைகொடுக்கிறது.", "எவ்வளவு ஸ்பீடில் போய் கார்னரிங் செய்தாலும்கூட அலேக்காக பைக் திரும்புகிறது.", "அத்தனை பவ்யம் கயாபா நிறுவனத்தின் மோனோஷாக் சஸ்பென்ஷன் அருமையாக இயங்குகிறது.", "இதை நகரச்சாலை அல்லது நெடுஞ்சாலைகளில் ஓட்டினால்தான் இதன் மகத்துவம் இன்னும் புரியும்.", "முழுக்க முழுக்க ரேஸிங்கை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருக்கிறது அப்பாச்சி 310.", "பைக் ஓட்டும் எல்லோருமே ரேஸர்கள் இல்லை.", "ஆனால் எல்லோருக்குமே ஜிவ்வென்று பறக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.", "அதற்கு இதன் டிரைவிங் பொசிஷன் செமையாக கம்பெனி கொடுக்கலாம்.", "சீட்டில் யார் உட்கார்ந்தாலும் பக்கா ரேஸர் போலவே தெரிவார்கள்.", "நாம் இதை வெளிச்சாலைகளில் ஓட்டினால் இன்னும் கொஞ்சம் ஐடியா கிடைக்கலாம்.", "அந்த வகையில் இதன் பில்லியன் சீட் ஒத்துழைக்க மறுக்கிறது என்பதுதான் உண்மை.", "அப்படியென்றால் ரேஸிங்ரைடிங்த்ரில்லிங் பார்ட்டிகளுக்கானது அப்பாச்சி 310.", "கம்யூட்டிங் அண்ணாச்சிகள் இந்த அப்பாச்சியிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வது நலம்.", "இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 2.05 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்திருக்கிறது டிவிஎஸ்.", "அப்படியென்றால் சுமார் 2.25 முதல் 2.3 லட்சம் ரூபாய் ஆன்ரோடு வரலாம்.", "டியூக் 390 டொமினார் 400 யமஹா 3 நின்ஜா 300 390 மோஜோ போன்ற பைக்குகள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது.", "தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் தமிழ்த் தென்றல் 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டவர் மோட்டார் விகடன் இதழின் தற்போதைய பொறுப்பாசிரியர்." ]
நிஜத்துக்கே இங்கு வேலை இல்லை நிழலுக்கு என்ன வேலை?" சசிகலா குறித்து சி.வி.சண்முகம் காட்டம். . . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 17 2021 5 17 2021 5 நிஜத்துக்கே இங்கு வேலை இல்லை நிழலுக்கு என்ன வேலை?" சசிகலா குறித்து சி.வி.சண்முகம் காட்டம். அ.கண்ணதாசன்தே.சிலம்பரசன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன். நூறு கருணாநிதி வந்தாலும் சரி ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி எத்தனை துரோகிகள் வந்தாலும் சரி இந்த அதிமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஏதும் செய்துவிடமுடியாது" சி.வி.சண்முகம். உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் அதிமுகவின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த அதிமுக இயக்கம் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது என்று கூறுவதைவிட தீயசக்தி கருணாநிதியிடம் கணக்கு கேட்டதினால் வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆருக்காக அன்றிருந்த அனைத்து தரப்பு மக்களாலும் எம்.ஜி.ஆரின் தொண்டர்களாலும் தொடங்கப்பட்டதுதான். அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவருடைய மறைவிற்குப் பிறகு அம்மா அவர்களால் இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட்டு வந்தது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்த பெருமை அதிமுகவையே சாரும். அப்படிப்பட்ட இயக்கம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 50 ஆண்டுகளில் பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் அது பெரிதும் அல்ல. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் அடைந்த தோல்வியைக் காட்டிலும் 1996ல் படு மோசமான தோல்வியை நாம் சந்தித்திருக்கிறோம். அப்படிப்பட்ட தோல்வியில் இருந்தே மீண்டெழுந்து மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொண்டு வந்த பெருமை அம்மாவையும் அதிமுக தொண்டர்களையுமே சேரும். இந்தத் தோல்வி என்பது நிரந்தரம் இல்லை. ஆகவே எம்.ஜி.ஆர். அம்மாவின் தொண்டர்கள் இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை நூறு கருணாநிதி வந்தாலும் சரி... ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி... எத்தனை துரோகிகள் வந்தாலும் சரி... இந்த அதிமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஏதும் செய்துவிட முடியாது. இந்த இயக்கம் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்தியிருக்கிறது. துரோகிகளையும் சந்தித்திருக்கிறது. இந்த இயக்கம் எங்களால் தான் வளர்ந்தது. எங்களை நம்பி தான் இந்த இயக்கம் உள்ளது. நாங்கள் இருந்தால் தான் இந்த இயக்கம் இருக்கும் என்று சொல்லி துரோகம் இழைத்துச் சென்றவர்கள் எல்லாம் நான்கு நாள்கள்கூட அந்தக் கடையை நடத்தமுடியாமல் மீண்டும் அம்மாவிடம் வந்து சரணாகதி அடைந்த நிலையைதான் நாம் பார்த்திருக்கிறோம். இவர்களெல்லாம் இன்று எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை. அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம் சசிகலா நாஞ்சில் மனோகரன் நெடுஞ்செழியன் எஸ்.டி.சோமசுந்தரத்தை விட... நாம் இன்று சந்திக்கும் சில துரோகிகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் கிடையாது. அவர்களாவது எம்.ஜி.ஆருடன் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள். அதற்காக நானே தான் அதிமுக என்று சொன்னால் அதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எம்.ஜி.ஆர். அம்மா இரட்டை இலை உள்ள இடத்தில் தான் அதிமுக தொண்டன் இருப்பான். நிஜத்திற்கே இங்கு வேலை இல்லை... நிழலுக்கு இனி இங்கே என்ன வேலை..? ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் இந்த அதிமுக இயக்கத்தை துளியும் அசைத்துப் பார்க்கமுடியாது. கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உங்களால் துவங்கி வைக்கப்பட்ட அமமுகவையே உங்களால் நிலை நிறுத்த முடியாதபோது எங்களின் அதிமுகவை காப்பாற்றிவிட போகிறீர்களா.. எங்கள் அதிமுகவிற்கு எம்.ஜி.ஆர். அம்மா இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எங்களுக்குத் தேவையே இல்லை. ஆகவே என்ன நாடகம் நடத்தினாலும்... எந்த வேஷம் போட்டாலும்... எந்த உருவத்தில் வந்தாலும்... இன்னும் ஒருமுறை அதிமுக தொண்டர்கள் ஏமார்ந்துவிடத் தயாராக இல்லை. நீரடித்து நீர் விலகாது நமக்குத் தேவை ஒற்றுமைதான்" எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன் நீரடித்து நீர் விலகாது நமக்குத் தேவை ஒற்றுமைதான்" எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு 50வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நாம் ஒரு சபதம் எடுக்க வேண்டும். எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடு இனி அமையவேண்டும். எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும் என்று அம்மா சொன்னது போலவே அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும்" என்றார். தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் அ.கண்ணதாசன் தே.சிலம்பரசன் பத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால் இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். "2012ம் ஆண்டு விகடனில் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்."
[ "நிஜத்துக்கே இங்கு வேலை இல்லை நிழலுக்கு என்ன வேலை?\"", "சசிகலா குறித்து சி.வி.சண்முகம் காட்டம்.", ".", ".", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 17 2021 5 17 2021 5 நிஜத்துக்கே இங்கு வேலை இல்லை நிழலுக்கு என்ன வேலை?\"", "சசிகலா குறித்து சி.வி.சண்முகம் காட்டம்.", "அ.கண்ணதாசன்தே.சிலம்பரசன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன்.", "நூறு கருணாநிதி வந்தாலும் சரி ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி எத்தனை துரோகிகள் வந்தாலும் சரி இந்த அதிமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஏதும் செய்துவிடமுடியாது\" சி.வி.சண்முகம்.", "உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் அதிமுகவின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த அதிமுக இயக்கம் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது என்று கூறுவதைவிட தீயசக்தி கருணாநிதியிடம் கணக்கு கேட்டதினால் வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆருக்காக அன்றிருந்த அனைத்து தரப்பு மக்களாலும் எம்.ஜி.ஆரின் தொண்டர்களாலும் தொடங்கப்பட்டதுதான்.", "அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.", "அவருடைய மறைவிற்குப் பிறகு அம்மா அவர்களால் இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.", "இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்த பெருமை அதிமுகவையே சாரும்.", "அப்படிப்பட்ட இயக்கம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.", "இந்த 50 ஆண்டுகளில் பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்.", "அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் அது பெரிதும் அல்ல.", "எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் அடைந்த தோல்வியைக் காட்டிலும் 1996ல் படு மோசமான தோல்வியை நாம் சந்தித்திருக்கிறோம்.", "அப்படிப்பட்ட தோல்வியில் இருந்தே மீண்டெழுந்து மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொண்டு வந்த பெருமை அம்மாவையும் அதிமுக தொண்டர்களையுமே சேரும்.", "இந்தத் தோல்வி என்பது நிரந்தரம் இல்லை.", "ஆகவே எம்.ஜி.ஆர்.", "அம்மாவின் தொண்டர்கள் இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை நூறு கருணாநிதி வந்தாலும் சரி... ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி... எத்தனை துரோகிகள் வந்தாலும் சரி... இந்த அதிமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஏதும் செய்துவிட முடியாது.", "இந்த இயக்கம் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்தியிருக்கிறது.", "துரோகிகளையும் சந்தித்திருக்கிறது.", "இந்த இயக்கம் எங்களால் தான் வளர்ந்தது.", "எங்களை நம்பி தான் இந்த இயக்கம் உள்ளது.", "நாங்கள் இருந்தால் தான் இந்த இயக்கம் இருக்கும் என்று சொல்லி துரோகம் இழைத்துச் சென்றவர்கள் எல்லாம் நான்கு நாள்கள்கூட அந்தக் கடையை நடத்தமுடியாமல் மீண்டும் அம்மாவிடம் வந்து சரணாகதி அடைந்த நிலையைதான் நாம் பார்த்திருக்கிறோம்.", "இவர்களெல்லாம் இன்று எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை.", "அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம் சசிகலா நாஞ்சில் மனோகரன் நெடுஞ்செழியன் எஸ்.டி.சோமசுந்தரத்தை விட... நாம் இன்று சந்திக்கும் சில துரோகிகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் கிடையாது.", "அவர்களாவது எம்.ஜி.ஆருடன் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள்.", "அதற்காக நானே தான் அதிமுக என்று சொன்னால் அதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.", "எம்.ஜி.ஆர்.", "அம்மா இரட்டை இலை உள்ள இடத்தில் தான் அதிமுக தொண்டன் இருப்பான்.", "நிஜத்திற்கே இங்கு வேலை இல்லை... நிழலுக்கு இனி இங்கே என்ன வேலை..?", "ஒரு சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் இந்த அதிமுக இயக்கத்தை துளியும் அசைத்துப் பார்க்கமுடியாது.", "கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "உங்களால் துவங்கி வைக்கப்பட்ட அமமுகவையே உங்களால் நிலை நிறுத்த முடியாதபோது எங்களின் அதிமுகவை காப்பாற்றிவிட போகிறீர்களா.. எங்கள் அதிமுகவிற்கு எம்.ஜி.ஆர்.", "அம்மா இருக்கிறார்கள்.", "இரட்டை இலை சின்னம் இருக்கிறது.", "ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.", "நீங்கள் எங்களுக்குத் தேவையே இல்லை.", "ஆகவே என்ன நாடகம் நடத்தினாலும்... எந்த வேஷம் போட்டாலும்... எந்த உருவத்தில் வந்தாலும்... இன்னும் ஒருமுறை அதிமுக தொண்டர்கள் ஏமார்ந்துவிடத் தயாராக இல்லை.", "நீரடித்து நீர் விலகாது நமக்குத் தேவை ஒற்றுமைதான்\" எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு சி.வி.சண்முகம் தே.சிலம்பரசன் நீரடித்து நீர் விலகாது நமக்குத் தேவை ஒற்றுமைதான்\" எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு 50வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நாம் ஒரு சபதம் எடுக்க வேண்டும்.", "எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடு இனி அமையவேண்டும்.", "எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும் என்று அம்மா சொன்னது போலவே அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும்\" என்றார்.", "தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் அ.கண்ணதாசன் தே.சிலம்பரசன் பத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால் இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன்.", "10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன்.", "\"2012ம் ஆண்டு விகடனில் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"" ]
எனதுப் பெயர் சிவா. பிறந்தது வளர்ந்துக் கொண்டே படித்தது வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில். கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில். மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டை சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள் வியாபார கடைகள் எல்லாமே. இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம். 20 2009 கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசிங்டன் ஆக்ஸ்டு 2009 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை விருந்தினர்களில் கவிஞர் ஜெய பாஸ்கரனும் ஒருவர். மிக எளிமையான அன்பாக பழக கூடிய ஒரு தமிழ் ஆர்வலர் என்றால் அது மிகையல்ல. இவரின் மிகப் பெரிய பலம் இவரது எளிமையான புது கவிதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும் இவரை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பிக்கிறது. இவருடைய ஜெயபாஸ்கரன் கவிதைகள் மற்றும் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் இரண்டும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள். இவருடைய முதல் வெளிநாட்டு பயணமே அமெரிக்காதான் அதுவும் தமிழ்ச் சங்க பேரவை விழாவிற்கு. அவருடைய கவியரங்கத்தில் தமிழ்தாய் ஒருவனிடம் பேசுவதை போல ஒரு புது கவிதையை வடித்து இருந்தார். தமிழ்த் தாய் சராசரி தமிழனிடம் கேட்ட கேள்வி எல்லாம் மிக மிக உணர்வு பூர்வமானவை. தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லையே என்றும் எங்கெல்லாம் தமிழ் மறக்கப் பட்டு இருக்கிறது என்றும் மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்ட ஊரின் பெயர்கள் எப்படி கால ஓட்டத்தில் மாற்றப் பட்டு இருக்கிறது என்றும் தன்னுடைய கவிதைகளில் தமிழ்த் தாயின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இந்த கவிதையை பார்வையாளர் மிக மிக ரசித்து கேட்டார்கள். விழாவின் இறுதி நாள் இலக்கிய கூட்டத்தில் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை பட்டியிலிட்ட சிலம்பொலி சு செல்லபனுக்கு பிறகு மரபு கவிதைகள் நிறைய பேசி சங்ககாலத்தின் இலக்கியத்தை அவை மகிழ பேசிய தமிழருவி மணியனுக்கு பிறகு இவர் எப்படி பேசி அவையோரை கவரப் போகிறார் என்ற கவலையோடு காத்திருந்த வேலையில் கவிஞர் ஜெயபாஸ்கரன் இவருடைய கவிதைகள் மட்டும் அல்லாது சமுதாயத்தில் சமூக தாக்கத்தோடு எழுதிய கவிதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவருடைய பல கவிதைகள் நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்பவை. இவர் ஒரு முறை தன் கைபையை தொலைத்து இருக்கிறார் அதனை கவிதையாய் எழுதி இருக்கிறார். அந்த கைபையை எடுத்தவன் எப்படிஎல்லாம் இவரைப் பற்றி நினைத்து இருப்பான் என்று இவருக்கு அணிவித்த பொன்னாடையை என்ன செய்வது என்று கவிதை எழுதி இருக்கிறார். இவர் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தருவதை வாடகை என்ற கவிதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் உள்ள குயிலுக்கும் அங்கே வரும் தென்றல் காற்றுக்கும் வாடகை தருகிறேன் என்று மிக அழகாக மனதை கொள்ளை கொள்கிறார். இவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் "சமுதாயப் பிரச்சினை" பற்று எழதப் பட்ட கட்டுரைக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு கொடுக்கும் அமைப்புகள் அரசு உட்பட அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கவனம் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்கிறார் கவிஞர். இவருடைய பேட்டி ஒன்றில் இவர் எப்படி இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று மிக எளிமையாக சொல்லுகிறார். யானைகள் மிக அபூர்வமான விலங்கினம் இயற்கையோடு மிக தொடர்பு உடைய ஒரு விலங்கினம் யானை என்றும் அது கொஞ்ச கொஞ்சமாக இந்தியாவில் குறைந்து வருவது கண்டு மிக வருத்தப் பட்டார். நம் தோட்டங்களில் வரும் "வேலிகாட்டான்" வேலிகாத்தன் என்ற முள் வகையை சார்ந்த தாவரத்தால் நம் தோட்டம் பயிர்கள் வயல் வெளிகள் மிகவும் பாதிப்பிற்கு நாம் ஆளாகிறோம் என்றார். இதனை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அழிக்க முற்பட வேண்டும் என்றார். கடைசியாக இவர் வருத்தமாக சொன்ன விசயம் எனக்கும் மிக மிக பாதித்தது. அதாவது நம் தாய்மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பயிற்று வைத்த பேச வைத்த மொழி இதனை நான் இந்த பரம்பரை வரை எடுத்து வந்துவிட்டேன் இதனை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்ல போகிறேன் என்று கவிஞர் ஜெய பாஸ்கரன் வருத்தப் பட்டது இன்னமும் நீங்கா நினைவில் உள்ளது. இப்படிபட்ட நல் உள்ளங்களை தொடந்து அறிமுக படுத்தி வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவைக்கு எப்படி நன்றிகளை காணிக்கையாக்குவது? நன்றி மயிலாடுதுறை சிவா... மயிலாடுதுறை சிவா 1220 .. . 1 ... மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மீண்டும் ஒரு முறை தமிழ்ச் சங்கப் பேரவைக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். ஜெய பாஸ்கரன் எளிமை அவரின் கவிதை எளிமை கட்டுரை எளிமை ஆனால் அவரின் கருத்துக்களோ அத்தனையும் இனிமை இனிமை இனிமை...
[ "எனதுப் பெயர் சிவா.", "பிறந்தது வளர்ந்துக் கொண்டே படித்தது வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில்.", "கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில்.", "மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது \"மணிக்கூண்டு\".", "இந்த மணிக் கூண்டை சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள் வியாபார கடைகள் எல்லாமே.", "இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம்.", "ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.", "20 2009 கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசிங்டன் ஆக்ஸ்டு 2009 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை விருந்தினர்களில் கவிஞர் ஜெய பாஸ்கரனும் ஒருவர்.", "மிக எளிமையான அன்பாக பழக கூடிய ஒரு தமிழ் ஆர்வலர் என்றால் அது மிகையல்ல.", "இவரின் மிகப் பெரிய பலம் இவரது எளிமையான புது கவிதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும் இவரை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பிக்கிறது.", "இவருடைய ஜெயபாஸ்கரன் கவிதைகள் மற்றும் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் இரண்டும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.", "இவருடைய முதல் வெளிநாட்டு பயணமே அமெரிக்காதான் அதுவும் தமிழ்ச் சங்க பேரவை விழாவிற்கு.", "அவருடைய கவியரங்கத்தில் தமிழ்தாய் ஒருவனிடம் பேசுவதை போல ஒரு புது கவிதையை வடித்து இருந்தார்.", "தமிழ்த் தாய் சராசரி தமிழனிடம் கேட்ட கேள்வி எல்லாம் மிக மிக உணர்வு பூர்வமானவை.", "தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லையே என்றும் எங்கெல்லாம் தமிழ் மறக்கப் பட்டு இருக்கிறது என்றும் மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்ட ஊரின் பெயர்கள் எப்படி கால ஓட்டத்தில் மாற்றப் பட்டு இருக்கிறது என்றும் தன்னுடைய கவிதைகளில் தமிழ்த் தாயின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.", "இந்த கவிதையை பார்வையாளர் மிக மிக ரசித்து கேட்டார்கள்.", "விழாவின் இறுதி நாள் இலக்கிய கூட்டத்தில் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை பட்டியிலிட்ட சிலம்பொலி சு செல்லபனுக்கு பிறகு மரபு கவிதைகள் நிறைய பேசி சங்ககாலத்தின் இலக்கியத்தை அவை மகிழ பேசிய தமிழருவி மணியனுக்கு பிறகு இவர் எப்படி பேசி அவையோரை கவரப் போகிறார் என்ற கவலையோடு காத்திருந்த வேலையில் கவிஞர் ஜெயபாஸ்கரன் இவருடைய கவிதைகள் மட்டும் அல்லாது சமுதாயத்தில் சமூக தாக்கத்தோடு எழுதிய கவிதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.", "இவருடைய பல கவிதைகள் நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்பவை.", "இவர் ஒரு முறை தன் கைபையை தொலைத்து இருக்கிறார் அதனை கவிதையாய் எழுதி இருக்கிறார்.", "அந்த கைபையை எடுத்தவன் எப்படிஎல்லாம் இவரைப் பற்றி நினைத்து இருப்பான் என்று இவருக்கு அணிவித்த பொன்னாடையை என்ன செய்வது என்று கவிதை எழுதி இருக்கிறார்.", "இவர் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தருவதை வாடகை என்ற கவிதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் உள்ள குயிலுக்கும் அங்கே வரும் தென்றல் காற்றுக்கும் வாடகை தருகிறேன் என்று மிக அழகாக மனதை கொள்ளை கொள்கிறார்.", "இவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் \"சமுதாயப் பிரச்சினை\" பற்று எழதப் பட்ட கட்டுரைக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு கொடுக்கும் அமைப்புகள் அரசு உட்பட அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கவனம் கொண்டுள்ளதா?", "என்று கேள்வி கேட்கிறார் கவிஞர்.", "இவருடைய பேட்டி ஒன்றில் இவர் எப்படி இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று மிக எளிமையாக சொல்லுகிறார்.", "யானைகள் மிக அபூர்வமான விலங்கினம் இயற்கையோடு மிக தொடர்பு உடைய ஒரு விலங்கினம் யானை என்றும் அது கொஞ்ச கொஞ்சமாக இந்தியாவில் குறைந்து வருவது கண்டு மிக வருத்தப் பட்டார்.", "நம் தோட்டங்களில் வரும் \"வேலிகாட்டான்\" வேலிகாத்தன் என்ற முள் வகையை சார்ந்த தாவரத்தால் நம் தோட்டம் பயிர்கள் வயல் வெளிகள் மிகவும் பாதிப்பிற்கு நாம் ஆளாகிறோம் என்றார்.", "இதனை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அழிக்க முற்பட வேண்டும் என்றார்.", "கடைசியாக இவர் வருத்தமாக சொன்ன விசயம் எனக்கும் மிக மிக பாதித்தது.", "அதாவது நம் தாய்மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பயிற்று வைத்த பேச வைத்த மொழி இதனை நான் இந்த பரம்பரை வரை எடுத்து வந்துவிட்டேன் இதனை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்ல போகிறேன் என்று கவிஞர் ஜெய பாஸ்கரன் வருத்தப் பட்டது இன்னமும் நீங்கா நினைவில் உள்ளது.", "இப்படிபட்ட நல் உள்ளங்களை தொடந்து அறிமுக படுத்தி வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவைக்கு எப்படி நன்றிகளை காணிக்கையாக்குவது?", "நன்றி மயிலாடுதுறை சிவா... மயிலாடுதுறை சிவா 1220 .. .", "1 ... மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.", "மீண்டும் ஒரு முறை தமிழ்ச் சங்கப் பேரவைக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.", "ஜெய பாஸ்கரன் எளிமை அவரின் கவிதை எளிமை கட்டுரை எளிமை ஆனால் அவரின் கருத்துக்களோ அத்தனையும் இனிமை இனிமை இனிமை..." ]
எனதுப் பெயர் சிவா. பிறந்தது வளர்ந்துக் கொண்டே படித்தது வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில். கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில். மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டை சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள் வியாபார கடைகள் எல்லாமே. இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம். 23 2008 உங்களில் யார் அந்த பிரபு தேவா? வாசிங்டன் செப் 23 2008 விஜய் டிவி எப்பொழுதும் புதுமையாக செய்ய பொதுமக்களிடம் இருந்து தேர்வு செய்து நல்ல கலைஞர்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவது பாராட்ட தக்கது தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு சூப்பர் சிங்கர் அடுத்தாக உங்களில் யார் அந்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலக்கலாக நடனம் ஆடுகிறார்கள். என்று 3 வகையில் தேர்வு நடைபெறுகிறது. நடுவர்கள் ஸ்ரீதர் கெளதம் மேஜர் சுந்தராஜன் மகன் மற்றும் நடிகை சாயாசிங். ஸ்ரீதர் மாஸ்டர் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வா போ என்கிறார். என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லுவது நாகரீகமாக இல்லை இவரிடம் ஓர் பண்பும் மரியாதையும் அடக்கமும் இல்லை இதில் ஓர் நபர் நன்றாக நடனம் ஆடவில்லை அவரிடம் இவர் என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார் கெளதம் இவர் ஒரு குடிகாரர் போல்தான் எப்பொழுதும் பேசுவார். இவர் மனதிற்குள் இவர் பெரிய நடன கலைஞன் என்ற நினைப்பு இவரும் எல்லோரையும் ரொம்ப கேவலமாக பேசுவார் யாராவது நல்லா ஆடினால் உடனே தெரியுமா? என்பார் அல்லது தெரியுமா? என்பார் இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்று ஒர் நபர் நன்கு ஆடவில்லை அவரை என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே போய்விடுங்கள் என்கிறார் மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம் மரியாதை பண்பு இல்லை விஜய் டிவி இதனை இன்னும் கொஞ்சம் தரமானதாக தயாரித்து இருக்கலாம். நடனத்தை இந்த நிகழ்ச்சியில் சேர்க்காமல் இருந்து இருக்கலாம். இந்த நிகழ்சிக்கு சில வழிமுறைகளை சொல்லி இருக்கலாம் நடுவர்களை வேறு யாரையாவது தேர்ந்து எடுத்து இருக்காலம் அல்லது இந்த தெண்ட நடுவர்களுக்கு முறையான ஆலோசனைகள் கூறி இருக்கலாம் எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா தொல்லைதாங்க முடியவில்லை நிகழ்ச்சியை கொல்லுது அந்த பொண்ணு எத்தனையோ நடுவர்களை நான் பார்த்தாலும் என் மனம் கவர்ந்த நடுவர் மால்குடி சுபா இவர் சூப்பர் சிங்கரில் சூப்பரான நடுவர் ரொம்ப அன்பாக பண்பாக பழகுகிறார். மறந்தும் கூட யாரையும் மனம் நோகும் படி பேச மாட்டார். நன்றாக பாடவில்லை என்றால் நல்ல தரமான ஆலோசனைகள் கூறி விட்டு என்று கலக்கலாக சொல்லுகிறார் இந்த தெண்ட ஸ்ரீதரும் குடிகாரர் போல் பேசும் கெளதமும் மால்குடி சுபாவின் அணுகுமுறையை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் நலம் விஜய் டிவியின் இவற்றையெல்லாம் சீர் அமைத்தால் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி மயிலாடுதுறை சிவா... மயிலாடுதுறை சிவா 1139 .. . 9 ராஜாதி ராஜ் ... " "? 23 2008 24100 ... எங்கேங்க மாத்திக்கப் போறாங்க. இவங்க பண்றதெல்லாம் வெளிநாடுகள்ள வர்ற மாதிரி நிகழ்ச்சிகளும் அதில் வர்ற நாடகத்தனமான கான்ட்றவெர்சியும் பார்த்து காப்பி அடிக்குற வேலை. ஸ்ரீதர் கௌதம் இவங்கெல்லாம் மட்டும்தான் இப்படிப்பட்டக் கேவலக் கூத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பாங்க. வேணும்னே பண்றவங்களை ஒன்னும் பண்ண முடியாதுதானேங்க 23 2008 34200 கிரி ... மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம் மரியாதை பண்பு இல்லை நீங்க இது மாதிரி அடக்கம் மரியாதை னு குறிப்பிடுவது கூட அவர்களுக்கு தகுதி இல்லை. இவர்கள் அதையும் தாண்டி புனிதமானவர்கள். சாய சிங் பரவாயில்லை நாகரீகமாகவே பேசுவதாக தோன்றுகிறது. நான் ஒரு எபிசொட் தான் பார்த்தேன் 23 2008 83300 ஜோ ... முற்றிலும் உண்மை. 23 2008 85700 ... இந்த ஸ்ரீதர் சன் டீவீயில் தில்லானா தில்லானா நிகழ்ச்சியில் ஆடி இறுதி பூதியில் வென்று சினிமா துறையில் நுழைந்தவர். சிலரை ரேஜெச்டேது என்று சொல்வது முகத்திலடித்தது போல் உள்ளது என்று நினைத்தால் அதை அவர் திருதிக்கொல்வார் என்று நினைக்கிறேன். அவர்க்கு தெரியும் இத்தகைய பதில் போடியாளர்களுக்கு எப்படி இருக்கும் என்று அவரும் அந்த மேடையில் இருந்து வந்தவர் தானே 23 2008 103600 யூர்கன் க்ருகியர் ... ஸ்ரீதர்இன் பேச்சு பல நேரம் கடுப்பினை கிளப்புவது உண்மைதான். அந்த கிறுக்கன் கிட்ட பொய் சில "கண்டடஸ்டன்ட்ஸ்" இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சறது நல்ல இல்லை. ஒரு தடவை "ரிஜெக்ட்டு" சொன்னா அதற்கான காரணம் என்னன்னு கேட்டுகிட்டு "போடாங்க" ன்னு போய்ட்டே இருக்கணும். 24 2008 21000 ... .
[ "எனதுப் பெயர் சிவா.", "பிறந்தது வளர்ந்துக் கொண்டே படித்தது வேலைப் பார்த்தது எல்லாமே அன்னை காவேரி ஒடும் மயிலாடுதுறையில்.", "கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பது அமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில்.", "மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது \"மணிக்கூண்டு\".", "இந்த மணிக் கூண்டை சுற்றிதான் முக்கியமான கடைவீதிகள் வியாபார கடைகள் எல்லாமே.", "இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம்.", "ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.", "23 2008 உங்களில் யார் அந்த பிரபு தேவா?", "வாசிங்டன் செப் 23 2008 விஜய் டிவி எப்பொழுதும் புதுமையாக செய்ய பொதுமக்களிடம் இருந்து தேர்வு செய்து நல்ல கலைஞர்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவது பாராட்ட தக்கது தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு சூப்பர் சிங்கர் அடுத்தாக உங்களில் யார் அந்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலக்கலாக நடனம் ஆடுகிறார்கள்.", "என்று 3 வகையில் தேர்வு நடைபெறுகிறது.", "நடுவர்கள் ஸ்ரீதர் கெளதம் மேஜர் சுந்தராஜன் மகன் மற்றும் நடிகை சாயாசிங்.", "ஸ்ரீதர் மாஸ்டர் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வா போ என்கிறார்.", "என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லுவது நாகரீகமாக இல்லை இவரிடம் ஓர் பண்பும் மரியாதையும் அடக்கமும் இல்லை இதில் ஓர் நபர் நன்றாக நடனம் ஆடவில்லை அவரிடம் இவர் என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார் கெளதம் இவர் ஒரு குடிகாரர் போல்தான் எப்பொழுதும் பேசுவார்.", "இவர் மனதிற்குள் இவர் பெரிய நடன கலைஞன் என்ற நினைப்பு இவரும் எல்லோரையும் ரொம்ப கேவலமாக பேசுவார் யாராவது நல்லா ஆடினால் உடனே தெரியுமா?", "என்பார் அல்லது தெரியுமா?", "என்பார் இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்று ஒர் நபர் நன்கு ஆடவில்லை அவரை என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே போய்விடுங்கள் என்கிறார் மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம் மரியாதை பண்பு இல்லை விஜய் டிவி இதனை இன்னும் கொஞ்சம் தரமானதாக தயாரித்து இருக்கலாம்.", "நடனத்தை இந்த நிகழ்ச்சியில் சேர்க்காமல் இருந்து இருக்கலாம்.", "இந்த நிகழ்சிக்கு சில வழிமுறைகளை சொல்லி இருக்கலாம் நடுவர்களை வேறு யாரையாவது தேர்ந்து எடுத்து இருக்காலம் அல்லது இந்த தெண்ட நடுவர்களுக்கு முறையான ஆலோசனைகள் கூறி இருக்கலாம் எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா தொல்லைதாங்க முடியவில்லை நிகழ்ச்சியை கொல்லுது அந்த பொண்ணு எத்தனையோ நடுவர்களை நான் பார்த்தாலும் என் மனம் கவர்ந்த நடுவர் மால்குடி சுபா இவர் சூப்பர் சிங்கரில் சூப்பரான நடுவர் ரொம்ப அன்பாக பண்பாக பழகுகிறார்.", "மறந்தும் கூட யாரையும் மனம் நோகும் படி பேச மாட்டார்.", "நன்றாக பாடவில்லை என்றால் நல்ல தரமான ஆலோசனைகள் கூறி விட்டு என்று கலக்கலாக சொல்லுகிறார் இந்த தெண்ட ஸ்ரீதரும் குடிகாரர் போல் பேசும் கெளதமும் மால்குடி சுபாவின் அணுகுமுறையை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் நலம் விஜய் டிவியின் இவற்றையெல்லாம் சீர் அமைத்தால் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி மயிலாடுதுறை சிவா... மயிலாடுதுறை சிவா 1139 .. .", "9 ராஜாதி ராஜ் ... \" \"?", "23 2008 24100 ... எங்கேங்க மாத்திக்கப் போறாங்க.", "இவங்க பண்றதெல்லாம் வெளிநாடுகள்ள வர்ற மாதிரி நிகழ்ச்சிகளும் அதில் வர்ற நாடகத்தனமான கான்ட்றவெர்சியும் பார்த்து காப்பி அடிக்குற வேலை.", "ஸ்ரீதர் கௌதம் இவங்கெல்லாம் மட்டும்தான் இப்படிப்பட்டக் கேவலக் கூத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பாங்க.", "வேணும்னே பண்றவங்களை ஒன்னும் பண்ண முடியாதுதானேங்க 23 2008 34200 கிரி ... மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம் மரியாதை பண்பு இல்லை நீங்க இது மாதிரி அடக்கம் மரியாதை னு குறிப்பிடுவது கூட அவர்களுக்கு தகுதி இல்லை.", "இவர்கள் அதையும் தாண்டி புனிதமானவர்கள்.", "சாய சிங் பரவாயில்லை நாகரீகமாகவே பேசுவதாக தோன்றுகிறது.", "நான் ஒரு எபிசொட் தான் பார்த்தேன் 23 2008 83300 ஜோ ... முற்றிலும் உண்மை.", "23 2008 85700 ... இந்த ஸ்ரீதர் சன் டீவீயில் தில்லானா தில்லானா நிகழ்ச்சியில் ஆடி இறுதி பூதியில் வென்று சினிமா துறையில் நுழைந்தவர்.", "சிலரை ரேஜெச்டேது என்று சொல்வது முகத்திலடித்தது போல் உள்ளது என்று நினைத்தால் அதை அவர் திருதிக்கொல்வார் என்று நினைக்கிறேன்.", "அவர்க்கு தெரியும் இத்தகைய பதில் போடியாளர்களுக்கு எப்படி இருக்கும் என்று அவரும் அந்த மேடையில் இருந்து வந்தவர் தானே 23 2008 103600 யூர்கன் க்ருகியர் ... ஸ்ரீதர்இன் பேச்சு பல நேரம் கடுப்பினை கிளப்புவது உண்மைதான்.", "அந்த கிறுக்கன் கிட்ட பொய் சில \"கண்டடஸ்டன்ட்ஸ்\" இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சறது நல்ல இல்லை.", "ஒரு தடவை \"ரிஜெக்ட்டு\" சொன்னா அதற்கான காரணம் என்னன்னு கேட்டுகிட்டு \"போடாங்க\" ன்னு போய்ட்டே இருக்கணும்.", "24 2008 21000 ... ." ]
இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ஓய்வு தயா சந்தகிரி முதல் பாப்பி மலரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இன்று 2019 அக்டோபர் 01 வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் ஓய்வு ஷெமால் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார். முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பொப்பி மலர் நினைவு நாள் உயிரை தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் தற்போது நடைபெறுகின்றது. இம் மலர்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நினைவுகூரும் வகையில் போர்வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களை தொடர்புக்கொள்ள கடற்படைத் தலைமயைகம் கொழும்பு தொ.பே இல 94 11 7190000 94 11 2421151 தொடர்புடைய இணைப்புகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ராணுவம் இலங்கை விமானப்படை 2020
[ "இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ஓய்வு தயா சந்தகிரி முதல் பாப்பி மலரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இன்று 2019 அக்டோபர் 01 வழங்கினார்.", "இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் ஓய்வு ஷெமால் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.", "முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பொப்பி மலர் நினைவு நாள் உயிரை தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் தற்போது நடைபெறுகின்றது.", "இம் மலர்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நினைவுகூரும் வகையில் போர்வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "எங்களை தொடர்புக்கொள்ள கடற்படைத் தலைமயைகம் கொழும்பு தொ.பே இல 94 11 7190000 94 11 2421151 தொடர்புடைய இணைப்புகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ராணுவம் இலங்கை விமானப்படை 2020" ]
தூக்கம் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இரவில் போதுமான தூக்கம் இல்லையேல் காலையில் சோர்வும் கவனக் குறைவும் வேலையைப் பாதிக்கும். தொடர்ந்து தூக்கம் இல்லையேல் தலைவலியும் உடல் நலக் குறைவும் உண்டாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். சிலருக்கு தூக்கமின்மை பெரும் துக்கத்தை உண்டுபண்ணும். அவர்கள் மருத்துவரின் உதவியை நாடுவார்கள். மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம். தூக்கமின்மையை துயிலொழி நோய் என்றும் கூறுவார். நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம். தூக்கமின்மை மூன்று வகைப்படும் தற்காலிக தூக்கமின்மை பிரயாணம் புது இடம் போன்றவற்றால் தூக்கமின்மை உண்டாவது. இது சில இரவுகளே நீடிக்கும். குறுகிய கால தூக்கமின்மை கவலை மனஉளைச்சல் போன்றவற்றால் உண்டாகும் தூக்கமின்மை அது குறைந்ததும் தானாக விலகி விடும். நீண்ட கால தூக்கமின்மை இதுவே சிக்கலான குறைபாடு. இதனால் பிரச்னைக்குரிய பின் விளைவுகள் உண்டாகும். இதனால் உடலின் எதிர்ப்புச் சக்தி பாதிப்புக்கு உள்ளாகி பலவித நோய்கள் தோன்றவும் வழிகோலும். இவை தவிர ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராமல் பகலில் கட்டுப்படுத்த முடியாத வகையில் தூக்கம் வரும் . இதை துயில் மயக்க நோய் என்று அழைப்பதுண்டு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும் வேலை செய்துகொண்டிருக்கும்போதும் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் தூங்கி வழிவர் தூக்கமின்மைக்கான காரணங்கள் உடல் நோய்கள் மன உளைச்சல் கடுமையான வலி அதிகமான அளவில் காப்பி தேநீர் அருந்துவது தவறான தூங்கும் பழக்கம் பகலில் தூங்குவது போன்றவை தூக்கமின்மையை உண்டுபண்ணலாம். மதுவுக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையானாலும் கூட தூக்கம் இல்லாமல் போகும். மனோவீயல் காரணங்களால்தான் தூக்கமின்மையால் அவதியுறுவோரின் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர்கள் பாதிக்கப்படுகின்றனர். மண வாழ்க்கையில் பிரச்னை நீண்ட காலம் நோயுற்ற குழந்தை செய்யும் வேலையில் திருப்தியின்மை போன்றவை தூக்கத்தைப் பாதிக்கலாம். மனச் சோர்வு பரபரப்பு உளச் சிதைவு போன்ற மன நோய் உள்ளவர்கள் தூக்கமின்மையால் அவதியுறுவார்கள். இருதயம் நுரையீரல்கள் சிறுநீரகங்கள் கல்லீரல் கணையம் வயிறு குடல் போன்ற உறுப்புகளில் வியாதி ஏற்பட்டால் தூக்கம் பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோன பின்பு ஏற்படும் வெப்ப உணர்வூட்டம் அதிக வியர்வை காரணமாக தூக்கம் கெடும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரவில் இரத்தத்தில் இனிப்பின் அளவு குறைந்தால் தூக்கம் கெடும். நீண்ட விமானப் பயணத்தின் பின் உண்டாகும் களைப்பு உடல் நேரங்களின் மாற்றங்களுக்கு தடுமாறுவதால் உண்டாவதாகும். இதனாலும் தூக்கம் கெடும். வேலை நேரங்களில் மாற்றம் உண்டானாலும் தூக்கம் கெடும். பகல் வேலை பார்த்தவர் இரவு வேலைக்குச் செல்லும்போதும் இரவு வேலை பார்த்துவிட்டு பகல் வேலைக்கு மாறும்போதும் தூக்கம் கெடும். சிகிச்சை முறைகள் தூக்கமின்மைக்கு இத்தனை காரணங்கள் உள்ளபோது அவற்றில் நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து சிகிச்சைப் பெறவேண்டும். ஒரு வேளை தனிமை காரணமான மன அழுத்தம் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தற்காலிக தூக்கமின்மைக்கு சிகிச்சை தேவை இல்லை. சிறிது நாட்கள் சென்றபின்பு புதிய சூழ்நிலைக்கு பழக்கப்பட்டபின் பழைய நிலைக்கு திரும்பிய பின்பு இயல்பான தூக்கம் வரும். குறுகிய கால தூக்கமின்மையும் அவ்வாறே அந்தக் காரணிகள் விலகிய பின்பு தூக்கம் வந்துவிடும். வேண்டுமானால் ஒரு சில நாட்கள் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு பார்க்கலாம். ஆனால் நீண்ட கால தூக்மின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மருத்துவரையும் தேவைப்பட்டால் மனோவீயல் சிறப்பு நிபுணரையும் பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதே நல்லது. தூக்க மாத்திரைகள் தூக்க மாத்திரைகளை எப்போதுமே மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்தவேண்டும். சொந்தமாக பார்மசியில் வாங்கி உட்கொள்வது நல்லதல்ல. காரணம் அதன் பக்க விளைவுகளும் அதற்கு எளிதில் அடிமையாகும் ஆபத்துமாகும். அதோடு இரவில் மது அருந்துவோர் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. இரண்டும் சேர்ந்து ஆபத்தான பின்விளைவுகளை உண்டு பண்ணிவிடும். நல்ல தூக்கத்துக்கு சில குறிப்புகள் தூக்கம் வரும்போது படுத்துவிடவும். காலையில் ஒரே நேரத்தில் தினமும் எழுந்துவிடவும். படுக்கச் செல்லுமுன் முடிந்தால் வெந்நீரில் குளிக்கவும். படுக்குமுன் ஒரு ஆப்பிள் பழம் அல்லது ஒரு துண்டு ரொட்டி சாப்பிடலாம். படுக்குமுன் பத்து நிமிடங்கள் படிக்கலாம். காலையில் அல்லது மாலையில் மட்டுமே உடற்பயிற்சி செய்யவும். இரவில் வேண்டாம். படுப்பதற்கு முன் சில மணி நேரங்கள் வரை மது அல்லது காப்பி தேநீர் அருந்த வேண்டாம். படுக்கை அறையை இருட்டாகவும் சத்தம் இல்லாமலும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கவும். படுக்குமுன் நம்முடைய உணர்வுகளைத் தூண்டக்கூடிய படங்களையோ நிகழ்ச்சிகளையோ தொலைக்காட்சியில் காண வேண்டாம். முடிந்தது ஞானரதமும் வாக்குமூலமும்நூல்கள் வெளியீடு 18 பெப்ருவரி 2018 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும் மறைந்துவரும் கடிதக்கலை? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம். ஞானரதமும் வாக்குமூலமும் தூக்கமின்மை நூல்கள் வெளியீடு இரண்டாவது கதவு மூன்று கவிதைகள் 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ஆதவனும் பெண்களும் சில குறிப்புகள் நிலாந்தனின் கவிதைகள் ஒரு பார்வை ராஜ் கௌதமன் சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் விளக்கு விருதுகள் வழங்கும் விழா அந்த வார்த்தை உச்சரி மூலம் பீட்டில்ஸ் பாடகர் பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு. நூல்கள் வெளியீடு ஞானரதமும் வாக்குமூலமும் . 939 19 2018 . . . திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை . க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் .. இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் 1 அக்டோபர் 2017 10 1 ஆகஸ்ட் 2021 15 1 ஏப்ரல் 2012 40 1 ஏப்ரல் 2018 22 1 செப்டம்பர் 2013 15 1 செப்டம்பர் 2019 5 1 ஜனவரி 2012 42 1 ஜூன் 2014 26 1 ஜூலை 2012 32 1 ஜூலை 2018 9 1 டிசம்பர் 2013 29 1 டிசம்பர் 2019 4 1 நவம்பர் 2015 24 1 நவம்பர் 2020 19 1 பெப்ருவரி 2015 17 1 மார்ச் 2015 15 1 மார்ச் 2020 8 10 அக்டோபர் 2021 13 10 ஆகஸ்ட் 2014 23 10 ஏப்ரல் 2016 17 10 செப்டம்பர் 2017 12 10 ஜனவரி 2016 12 10 ஜனவரி 2021 13 10 ஜூன் 2012 41 10 ஜூன் 2018 8 10 ஜூலை 2011 38 10 ஜூலை 2016 21 10 டிசம்பர் 2017 13 10 நவம்பர் 2013 34 10 நவம்பர் 2019 10 10 பெப்ருவரி 2013 31 10 பெப்ருவரி 2019 8 10 மார்ச் 2013 28 10 மார்ச் 2019 9 10 மே 2015 26 10 மே 2020 11 11 அக்டோபர் 2015 23 11 அக்டோபர் 2020 17 11 ஆகஸ்ட் 2013 30 11 ஆகஸ்ட் 2019 11 11 ஏப்ரல் 2021 13 11 செப்டம்பர் 2011 33 11 செப்டம்பர் 2016 12 11 ஜனவரி 2015 31 11 ஜூன் 2017 11 11 ஜூலை 2021 18 11 டிசம்பர் 2011 48 11 டிசம்பர் 2016 17 11 நவம்பர் 2012 33 11 நவம்பர் 2018 6 11 பெப்ருவரி 2018 20 11 மார்ச் 2012 35 11 மார்ச் 2018 10 12 அக்டோபர் 2014 23 12 ஆகஸ்ட் 2012 36 12 ஆகஸ்ட் 2018 7 12 ஏப்ரல் 2015 28 12 ஏப்ரல் 2020 10 12 செப்டம்பர் 2021 12 12 ஜனவரி 2014 29 12 ஜனவரி 2020 11 12 ஜூன் 2011 33 12 ஜூன் 2016 17 12 ஜூலை 2015 17 12 ஜூலை 2020 11 12 நவம்பர் 2017 11 12 பிப்ரவரி 2012 40 12 பெப்ருவரி 2017 18 12 மார்ச் 2017 12 12 மே 2013 29 12 மே 2014 33 12 மே 2019 12 13 அக்டோபர் 2013 31 13 அக்டோபர் 2019 4 13 ஆகஸ்ட் 2017 10 13 ஏப்ரல் 2014 19 13 செப்டம்பர் 2015 24 13 செப்டம்பர் 2020 11 13 ஜனவரி 2013 32 13 ஜனவரி 2019 4 13 ஜூன் 2021 13 13 ஜூலை 2014 26 13 டிசம்பர் 2015 14 13 டிசம்பர் 2020 15 13 நவம்பர் 2011 41 13 நவம்பர் 2016 17 13 மார்ச் 2016 12 13 மே 2012 41 13 மே 2018 13 14 அக்டோபர் 2012 23 14 அக்டோபர் 2018 10 14 ஆகஸ்ட் 2011 43 14 ஆகஸ்ட் 2016 14 14 ஏப்ரல் 2013 33 14 ஏப்ரல் 2019 7 14 செப்டம்பர் 2014 25 14 ஜனவரி 2018 15 14 ஜூன் 2015 23 14 ஜூன் 2020 7 14 ஜூலை 2013 18 14 ஜூலை 2019 6 14 டிசம்பர் 2014 23 14 நவம்பர் 2021 13 14 பெப்ருவரி 2016 18 14 பெப்ருவரி 2021 13 14 மார்ச் 2021 7 14 மே 2017 11 15 அக்டோபர் 2017 11 15 ஆகஸ்ட் 2021 13 15 ஏப்ரல் 2012 44 15 ஏப்ரல் 2018 19 15 செப்டம்பர் 2013 22 15 செப்டம்பர் 2019 10 15 ஜனவரி 2012 30 15 ஜனவரி 2017 14 15 ஜூன் 2014 21 15 ஜூலை 2012 32 15 ஜூலை 2018 8 15 டிசம்பர் 2013 32 15 டிசம்பர் 2019 8 15 நவம்பர் 2015 18 15 நவம்பர் 2020 14 15 பெப்ருவரி 2015 23 15 மார்ச் 2015 25 15 மார்ச் 2020 12 15 மே 2011 48 15 மே 2016 11 16 அக்டோபர் 2011 44 16 அக்டோபர் 2016 21 16 ஆகஸ்ட் 2015 16 16 ஆகஸ்ட் 2020 14 16 ஏப்ரல் 2017 11 16 செப்டம்பர் 2012 31 16 செப்டம்பர் 2018 9 16 ஜூன் 2013 23 16 ஜூன் 2019 9 16 ஜூலை 2017 12 16 டிசம்பர் 2012 31 16 டிசம்பர் 2018 5 16 நவம்பர் 2014 22 16 பெப்ருவரி 2014 20 16 பெப்ருவரி 2020 6 16 மார்ச் 2014 23 16 மே 2021 15 17 அக்டோபர் 2021 15 17 ஆகஸ்ட் 2014 26 17 ஏப்ரல் 2016 10 17 செப்டம்பர் 2017 10 17 ஜனவரி 2016 16 17 ஜனவரி 2021 12 17 ஜூன் 2012 43 17 ஜூன் 2018 7 17 ஜூலை 2011 34 17 டிசம்பர் 2017 20 17 நவம்பர் 2013 28 17 நவம்பர் 2019 7 17 பிப்ரவரி 2013 30 17 பெப்ருவரி 2019 7 17 மார்ச் 2013 26 17 மார்ச் 2019 10 17 மே 2015 25 17 மே 2020 8 18 அக்டோபர் 2015 18 18 அக்டோபர் 2020 14 18 ஆகஸ்ட் 2013 30 18 ஆகஸ்ட் 2019 10 18 ஏப்ரல் 2021 9 18 செப்டம்பர் 2011 37 18 செப்டம்பர் 2016 17 18 ஜனவரி 2015 23 18 ஜூன் 2017 14 18 ஜூலை 2021 22 18 டிசம்பர் 2011 39 18 டிசம்பர் 2016 13 18 நவம்பர் 2012 28 18 நவம்பர் 2018 4 18 பெப்ருவரி 2018 14 18 மார்ச் 2012 36 18 மார்ச் 2018 15 18 மே 2014 22 19 அக்டோபர் 2014 21 19 ஆகஸ்ட் 2012 39 19 ஆகஸ்ட் 2018 6 19 ஏப்ரல் 2015 19 19 ஏப்ரல் 2020 22 19 செப்டம்பர் 2021 19 19 ஜனவரி 2014 27 19 ஜனவரி 2020 6 19 ஜூன் 2011 46 19 ஜூலை 2015 29 19 ஜூலை 2020 20 19 நவம்பர் 2017 14 19 பிப்ரவரி 2012 31 19 பெப்ருவரி 2017 9 19 மார்ச் 2017 17 19 மே 2013 33 19 மே 2019 14 2 அக்டோபர் 2011 45 2 அக்டோபர் 2016 19 2 ஆகஸ்ட் 2015 25 2 ஆகஸ்ட் 2020 21 2 ஏப்ரல் 2017 13 2 செப்டம்பர் 2012 37 2 செப்டம்பர் 2018 6 2 ஜூன் 2013 21 2 ஜூன் 2019 9 2 ஜூலை 2017 18 2 டிசம்பர் 2012 31 2 டிசம்பர் 2018 9 2 நவம்பர் 2014 19 2 பெப்ருவரி 2014 22 2 பெப்ருவரி 2020 20 2 மார்ச் 2014 22 2 மே 2021 17 20 அக்டோபர் 2013 31 20 அக்டோபர் 2019 6 20 ஆகஸ்ட் 2017 13 20 ஏப்ரல் 2014 25 20 செப்டம்பர் 2015 16 20 செப்டம்பர் 2020 16 20 ஜனவரி 2013 30 20 ஜனவரி 2019 10 20 ஜூன் 2016 13 20 ஜூன் 2021 11 20 ஜூலை 2014 20 20 டிசம்பர் 2015 23 20 டிசம்பர் 2020 9 20 நவம்பர் 2011 38 20 நவம்பர் 2016 19 20 மார்ச் 2016 14 20 மே 2012 29 20 மே 2018 13 21 அக்டோபர் 2012 21 21 அக்டோபர் 2018 7 21 ஆகஸ்ட் 2011 47 21 ஆகஸ்ட் 2016 14 21 ஏப்ரல் 2019 8 21 செப்டம்பர் 2014 27 21 ஜனவரி 2018 10 21 ஜூன் 2015 23 21 ஜூன் 2020 18 21 ஜூலை 2013 20 21 ஜூலை 2019 8 21 டிசம்பர் 2014 23 21 நவம்பர் 2021 11 21 பெப்ருவரி 2016 16 21 பெப்ருவரி 2021 13 21 மார்ச் 2021 7 21 மே 2017 15 22 அக்டோபர் 2017 5 22 ஆகஸ்ட் 2021 17 22 ஏப்ரல் 2012 44 22 ஏப்ரல் 2018 22 22 செப்டம்பர் 2013 26 22 செப்டம்பர் 2019 8 22 ஜனவரி 2012 30 22 ஜனவரி 2017 13 22 ஜூன் 2014 23 22 ஜூலை 2012 37 22 ஜூலை 2018 9 22 டிசம்பர் 2013 24 22 டிசம்பர் 2019 5 22 நவம்பர் 2015 16 22 நவம்பர் 2020 10 22 பெப்ருவரி 2015 26 22 மார்ச் 2015 28 22 மார்ச் 2020 13 22 மே 2011 42 22 மே 2016 12 23 அக்டோபர் 2011 37 23 அக்டோபர் 2016 15 23 ஆகஸ்ட் 2015 26 23 ஆகஸ்ட் 2020 18 23 ஏப்ரல் 2017 18 23 செப்டம்பர் 2012 41 23 செப்டம்பர் 2018 9 23 ஜூன் 2013 29 23 ஜூன் 2019 4 23 ஜூலை 2017 15 23 டிசம்பர் 2012 27 23 டிசம்பர் 2018 6 23 நவம்பர் 2014 21 23 பெப்ருவரி 2014 20 23 பெப்ருவரி 2020 7 23 மார்ச் 2014 23 23 மே 2021 20 24 அக்டோபர் 2021 16 24 ஆகஸ்ட் 2014 30 24 ஏப்ரல் 2016 16 24 செப்டம்பர் 2017 13 24 ஜனவரி 2016 22 24 ஜனவரி 2021 14 24 ஜூன் 2012 43 24 ஜூன் 2018 8 24 ஜூலை 2011 32 24 ஜூலை 2016 23 24 டிசம்பர் 2017 10 24 நவம்பர் 2013 24 24 நவம்பர் 2019 7 24 பிப்ரவரி 2013 26 24 பெப்ருவரி 2019 9 24 மார்ச் 2013 29 24 மார்ச் 2019 8 24 மே 2015 19 24 மே 2020 12 25 அக்டோபர் 2015 24 25 அக்டோபர் 2020 13 25 ஆகஸ்ட் 2013 25 25 ஆகஸ்ட் 2019 4 25 செப்டம்பர் 2011 41 25 செப்டம்பர் 2016 15 25 ஜனவரி 2015 19 25 ஜூன் 2017 13 25 ஜூலை 2021 11 25 டிசம்பர் 2011 29 25 டிசம்பர் 2016 11 25 நவம்பர் 2012 42 25 பெப்ருவரி 2018 20 25 மார்ச் 2012 42 25 மார்ச் 2018 13 25 மே 2014 29 26 அக்டோபர் 2014 16 26 ஆகஸ்ட் 2012 28 26 ஆகஸ்ட் 2018 7 26 ஏப்ரல் 2015 26 26 ஏப்ரல் 2020 14 26 செப்டம்பர் 2021 10 26 ஜனவரி 2014 18 26 ஜனவரி 2020 11 26 ஜூன் 2011 46 26 ஜூலை 2015 20 26 ஜூலை 2020 23 26 நவம்பர் 2017 11 26 பிப்ரவரி 2012 45 26 பெப்ருவரி 2017 14 26 மார்ச் 2017 14 26 மே 2013 40 26 மே 2019 7 27 அக்டோபர் 2013 26 27 அக்டோபர் 2019 9 27 ஆகஸ்ட் 2017 9 27 ஏப்ரல் 2014 25 27 செப்டம்பர் 2015 22 27 செப்டம்பர் 2020 17 27 ஜனவரி 2013 28 27 ஜனவரி 2019 5 27 ஜூன் 2016 21 27 ஜூன் 2021 10 27 ஜூலை 2014 28 27 டிசம்பர் 2015 18 27 டிசம்பர் 2020 12 27 நவம்பர் 2011 37 27 நவம்பர் 2016 23 27 மே 2012 33 27 மே 2018 15 27மார்ச்2016 10 28 அக்டோபர் 2018 7 28 ஆகஸ்ட் 2011 46 28 ஆகஸ்ட் 2016 16 28 ஏப்ரல் 2013 29 28 ஏப்ரல் 2019 10 28 செப்டம்பர் 2014 25 28 ஜனவரி 2018 13 28 ஜூன் 2015 19 28 ஜூன் 2020 14 28 ஜூலை 2013 30 28 டிசம்பர் 2014 22 28 நவம்பர் 2021 14 28 பெப்ருவரி 2016 13 28 பெப்ருவரி 2021 12 28 மார்ச் 2021 8 28 மே 2017 19 28அக்டோபர் 2012 34 29 அக்டோபர் 2017 9 29 ஆகஸ்ட் 2021 18 29 ஏப்ரல் 2012 28 29 ஏப்ரல் 2018 14 29 செப்டம்பர் 2013 27 29 செப்டம்பர் 2019 8 29 ஜனவரி 2012 42 29 ஜனவரி 2017 12 29 ஜூன் 2014 23 29 ஜூலை 2012 35 29 ஜூலை 2018 10 29 டிசம்பர் 2013 26 29 டிசம்பர் 2019 10 29 நவம்பர் 2015 15 29 நவம்பர் 2020 8 29 மார்ச் 2015 32 29 மார்ச் 2020 13 29 மே 2011 43 29 மே 2016 14 3 அக்டோபர் 2021 19 3 ஆகஸ்ட் 2014 25 3 ஏப்ரல் 2016 16 3 செப்டம்பர் 2017 10 3 ஜனவரி 2016 18 3 ஜனவரி 2021 11 3 ஜூன் 2012 28 3 ஜூன் 2018 15 3 ஜூலை 2011 51 3 டிசம்பர் 2017 11 3 நவம்பர் 2013 29 3 நவம்பர் 2019 7 3 பிப்ரவரி 2013 32 3 பெப்ருவரி 2019 9 3 மார்ச் 2013 33 3 மார்ச் 2018 12 3 மார்ச் 2019 8 3 மே 2015 25 3 மே 2020 13 30 அக்டோபர் 2011 44 30 அக்டோபர் 2016 19 30 ஆகஸ்ட் 2015 13 30 ஆகஸ்ட் 2020 9 30 ஏப்ரல் 2017 14 30 செப்டம்பர் 2012 36 30 செப்டம்பர் 2018 8 30 ஜூன் 2013 27 30 ஜூன் 2019 8 30 ஜூலை 2017 6 30 டிசம்பர் 2012 26 30 டிசம்பர் 2018 6 30 நவம்பர் 2014 23 30 மார்ச் 2014 22 30 மே 2021 19 31 அக்டோபர் 2021 18 31 ஆகஸ்ட் 2014 24 31 ஜனவரி 2016 19 31 ஜனவரி 2021 16 31 ஜூலை 2011 47 31 ஜூலை 2016 12 31 டிசம்பர் 2017 19 31 மார்ச் 2013 31 31 மார்ச் 2019 7 31 மே 2015 21 31 மே 2020 9 4 அக்டோபர் 2015 23 4 அக்டோபர் 2020 12 4 ஆகஸ்ட் 2013 27 4 ஆகஸ்ட் 2019 12 4 செப்டம்பர் 2011 54 4 செப்டம்பர் 2016 20 4 ஜனவரி 2015 33 4 ஜூன் 2017 11 4 ஜூலை 2016 12 4 ஜூலை 2021 11 4 டிசம்பர் 2011 39 4 டிசம்பர் 2016 22 4 நவம்பர் 2012 31 4 நவம்பர் 2018 10 4 பெப்ருவரி 2018 13 4 மார்ச் 2012 45 4 மே 2014 31 5 அக்டோபர் 2014 25 5 ஆகஸ்ட் 2012 38 5 ஆகஸ்ட் 2018 7 5 ஏப்ரல் 2015 14 5 ஏப்ரல் 2020 7 5 செப்டம்பர் 2021 12 5 ஜனவரி 2014 29 5 ஜனவரி 2020 4 5 ஜூன் 2011 46 5 ஜூன் 2016 15 5 ஜூலை 2015 19 5 ஜூலை 2020 11 5 நவம்பர் 2017 15 5 பிப்ரவரி 2012 31 5 பெப்ருவரி 2017 14 5 மார்ச் 2017 14 5 மே 2013 28 5 மே 2019 8 6 அக்டோபர் 2013 33 6 அக்டோபர் 2019 9 6 ஆகஸ்ட் 2017 10 6 ஏப்ரல் 2014 24 6 செப்டம்பர் 2015 27 6 செப்டம்பர் 2020 13 6 ஜனவரி 2013 34 6 ஜனவரி 2019 8 6 ஜூன் 2021 23 6 ஜூலை 2014 19 6 டிசம்பர் 2015 17 6 டிசம்பர் 2020 10 6 நவம்பர் 2011 53 6 நவம்பர் 2016 14 6 மார்ச் 2016 16 6 மே 2012 40 6 மே 2018 16 7 அக்டோபர் 2012 23 7 அக்டோபர் 2018 9 7 ஆகஸ்ட் 2011 41 7 ஆகஸ்ட் 2016 17 7 ஏப்ரல் 2013 31 7 ஏப்ரல் 2019 5 7 செப்டம்பர் 2014 26 7 ஜனவரி 2018 12 7 ஜூன் 2015 24 7 ஜூன் 2020 9 7 ஜூலை 2013 25 7 ஜூலை 2019 4 7 டிசம்பர் 2014 23 7 நவம்பர் 2021 17 7 பெப்ருவரி 2016 19 7 பெப்ருவரி 2021 8 7 மார்ச் 2021 15 7 மே 2017 14 8 அக்டோபர் 2017 5 8 ஆகஸ்ட் 2021 21 8 ஏப்ரல் 2012 41 8 ஏப்ரல் 2018 19 8 செப்டம்பர் 2013 24 8 செப்டம்பர் 2019 11 8 ஜனவரி 2012 40 8 ஜனவரி 2017 12 8 ஜூன் 2014 24 8 ஜூலை 2012 41 8 ஜூலை 2018 7 8 டிசம்பர் 2013 26 8 டிசம்பர் 2019 5 8 நவம்பர் 2015 14 8 நவம்பர் 2020 13 8 பெப்ருவரி 2015 24 8 மார்ச் 2015 22 8 மார்ச் 2020 1 8 மே 2016 10 9 அக்டோபர் 2011 45 9 அக்டோபர் 2016 29 9 ஆகஸ்ட் 2015 24 9 ஆகஸ்ட் 2020 16 9 ஏப்ரல் 2017 12 9 செப்டம்பர் 2012 28 9 செப்டம்பர் 2018 8 9 ஜூன் 2013 24 9 ஜூன் 2019 6 9 ஜூலை 2017 16 9 டிசம்பர் 2012 26 9 டிசம்பர் 2018 5 9 நவம்பர் 2014 14 9 பெப்ருவரி 2014 24 9 பெப்ருவரி 2020 6 9 மார்ச் 2014 24 9 மே 2021 8 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும் மறைந்துவரும் கடிதக்கலை? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம். ஞானரதமும் வாக்குமூலமும் தூக்கமின்மை நூல்கள் வெளியீடு இரண்டாவது கதவு மூன்று கவிதைகள் 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ஆதவனும் பெண்களும் சில குறிப்புகள் நிலாந்தனின் கவிதைகள் ஒரு பார்வை ராஜ் கௌதமன் சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் விளக்கு விருதுகள் வழங்கும் விழா அந்த வார்த்தை உச்சரி மூலம் பீட்டில்ஸ் பாடகர் பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு. பின்னூட்டங்கள் முகங்கள் இரயில் பயணங்களில் சிறை கழட்டல்.. முகங்கள் இரயில் பயணங்களில் முகங்கள் இரயில் பயணங்களில் . நெய்தல் வெளி தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு . என் பயணத்தின் முடிவு சிறை கழட்டல்.. . வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் கவிதையும் ரசனையும் 23 சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ஸ்ரீதர் திருமந்திர சிந்தனைகள் பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் . நாமென்ன செய்யலாம் பூமிக்கு? திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் . திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் மலர்களின் துயரம் கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து பாரதி தரிசனம் யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் . சாணி யுகம் மீளுது . ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் . கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி . எழுத மறந்த குறிப்புகள் மாலன் என்னும் பன்முக ஆளுமை ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் ஒரு எதிர்வினை பாகம் 2
[ "தூக்கம் உடல் நலத்துக்கு இன்றியமையாதது.", "இரவில் போதுமான தூக்கம் இல்லையேல் காலையில் சோர்வும் கவனக் குறைவும் வேலையைப் பாதிக்கும்.", "தொடர்ந்து தூக்கம் இல்லையேல் தலைவலியும் உடல் நலக் குறைவும் உண்டாகும்.", "குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம்.", "இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம்.", "சிலருக்கு தூக்கமின்மை பெரும் துக்கத்தை உண்டுபண்ணும்.", "அவர்கள் மருத்துவரின் உதவியை நாடுவார்கள்.", "மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது.", "இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம்.", "தூக்கமின்மையை துயிலொழி நோய் என்றும் கூறுவார்.", "நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம்.", "தூக்கமின்மை மூன்று வகைப்படும் தற்காலிக தூக்கமின்மை பிரயாணம் புது இடம் போன்றவற்றால் தூக்கமின்மை உண்டாவது.", "இது சில இரவுகளே நீடிக்கும்.", "குறுகிய கால தூக்கமின்மை கவலை மனஉளைச்சல் போன்றவற்றால் உண்டாகும் தூக்கமின்மை அது குறைந்ததும் தானாக விலகி விடும்.", "நீண்ட கால தூக்கமின்மை இதுவே சிக்கலான குறைபாடு.", "இதனால் பிரச்னைக்குரிய பின் விளைவுகள் உண்டாகும்.", "இதனால் உடலின் எதிர்ப்புச் சக்தி பாதிப்புக்கு உள்ளாகி பலவித நோய்கள் தோன்றவும் வழிகோலும்.", "இவை தவிர ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராமல் பகலில் கட்டுப்படுத்த முடியாத வகையில் தூக்கம் வரும் .", "இதை துயில் மயக்க நோய் என்று அழைப்பதுண்டு.", "இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும் வேலை செய்துகொண்டிருக்கும்போதும் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் தூங்கி வழிவர் தூக்கமின்மைக்கான காரணங்கள் உடல் நோய்கள் மன உளைச்சல் கடுமையான வலி அதிகமான அளவில் காப்பி தேநீர் அருந்துவது தவறான தூங்கும் பழக்கம் பகலில் தூங்குவது போன்றவை தூக்கமின்மையை உண்டுபண்ணலாம்.", "மதுவுக்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையானாலும் கூட தூக்கம் இல்லாமல் போகும்.", "மனோவீயல் காரணங்களால்தான் தூக்கமின்மையால் அவதியுறுவோரின் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர்கள் பாதிக்கப்படுகின்றனர்.", "மண வாழ்க்கையில் பிரச்னை நீண்ட காலம் நோயுற்ற குழந்தை செய்யும் வேலையில் திருப்தியின்மை போன்றவை தூக்கத்தைப் பாதிக்கலாம்.", "மனச் சோர்வு பரபரப்பு உளச் சிதைவு போன்ற மன நோய் உள்ளவர்கள் தூக்கமின்மையால் அவதியுறுவார்கள்.", "இருதயம் நுரையீரல்கள் சிறுநீரகங்கள் கல்லீரல் கணையம் வயிறு குடல் போன்ற உறுப்புகளில் வியாதி ஏற்பட்டால் தூக்கம் பாதிக்கப்படும்.", "பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோன பின்பு ஏற்படும் வெப்ப உணர்வூட்டம் அதிக வியர்வை காரணமாக தூக்கம் கெடும்.", "நீரிழிவு நோயாளிகளுக்கு இரவில் இரத்தத்தில் இனிப்பின் அளவு குறைந்தால் தூக்கம் கெடும்.", "நீண்ட விமானப் பயணத்தின் பின் உண்டாகும் களைப்பு உடல் நேரங்களின் மாற்றங்களுக்கு தடுமாறுவதால் உண்டாவதாகும்.", "இதனாலும் தூக்கம் கெடும்.", "வேலை நேரங்களில் மாற்றம் உண்டானாலும் தூக்கம் கெடும்.", "பகல் வேலை பார்த்தவர் இரவு வேலைக்குச் செல்லும்போதும் இரவு வேலை பார்த்துவிட்டு பகல் வேலைக்கு மாறும்போதும் தூக்கம் கெடும்.", "சிகிச்சை முறைகள் தூக்கமின்மைக்கு இத்தனை காரணங்கள் உள்ளபோது அவற்றில் நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து சிகிச்சைப் பெறவேண்டும்.", "ஒரு வேளை தனிமை காரணமான மன அழுத்தம் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.", "தற்காலிக தூக்கமின்மைக்கு சிகிச்சை தேவை இல்லை.", "சிறிது நாட்கள் சென்றபின்பு புதிய சூழ்நிலைக்கு பழக்கப்பட்டபின் பழைய நிலைக்கு திரும்பிய பின்பு இயல்பான தூக்கம் வரும்.", "குறுகிய கால தூக்கமின்மையும் அவ்வாறே அந்தக் காரணிகள் விலகிய பின்பு தூக்கம் வந்துவிடும்.", "வேண்டுமானால் ஒரு சில நாட்கள் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு பார்க்கலாம்.", "ஆனால் நீண்ட கால தூக்மின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மருத்துவரையும் தேவைப்பட்டால் மனோவீயல் சிறப்பு நிபுணரையும் பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதே நல்லது.", "தூக்க மாத்திரைகள் தூக்க மாத்திரைகளை எப்போதுமே மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்தவேண்டும்.", "சொந்தமாக பார்மசியில் வாங்கி உட்கொள்வது நல்லதல்ல.", "காரணம் அதன் பக்க விளைவுகளும் அதற்கு எளிதில் அடிமையாகும் ஆபத்துமாகும்.", "அதோடு இரவில் மது அருந்துவோர் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.", "இரண்டும் சேர்ந்து ஆபத்தான பின்விளைவுகளை உண்டு பண்ணிவிடும்.", "நல்ல தூக்கத்துக்கு சில குறிப்புகள் தூக்கம் வரும்போது படுத்துவிடவும்.", "காலையில் ஒரே நேரத்தில் தினமும் எழுந்துவிடவும்.", "படுக்கச் செல்லுமுன் முடிந்தால் வெந்நீரில் குளிக்கவும்.", "படுக்குமுன் ஒரு ஆப்பிள் பழம் அல்லது ஒரு துண்டு ரொட்டி சாப்பிடலாம்.", "படுக்குமுன் பத்து நிமிடங்கள் படிக்கலாம்.", "காலையில் அல்லது மாலையில் மட்டுமே உடற்பயிற்சி செய்யவும்.", "இரவில் வேண்டாம்.", "படுப்பதற்கு முன் சில மணி நேரங்கள் வரை மது அல்லது காப்பி தேநீர் அருந்த வேண்டாம்.", "படுக்கை அறையை இருட்டாகவும் சத்தம் இல்லாமலும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கவும்.", "படுக்குமுன் நம்முடைய உணர்வுகளைத் தூண்டக்கூடிய படங்களையோ நிகழ்ச்சிகளையோ தொலைக்காட்சியில் காண வேண்டாம்.", "முடிந்தது ஞானரதமும் வாக்குமூலமும்நூல்கள் வெளியீடு 18 பெப்ருவரி 2018 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும் மறைந்துவரும் கடிதக்கலை?", "காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடுவானம் 209.", "நண்பர்கள பலவிதம்.", "ஞானரதமும் வாக்குமூலமும் தூக்கமின்மை நூல்கள் வெளியீடு இரண்டாவது கதவு மூன்று கவிதைகள் 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ஆதவனும் பெண்களும் சில குறிப்புகள் நிலாந்தனின் கவிதைகள் ஒரு பார்வை ராஜ் கௌதமன் சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் விளக்கு விருதுகள் வழங்கும் விழா அந்த வார்த்தை உச்சரி மூலம் பீட்டில்ஸ் பாடகர் பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.", "நூல்கள் வெளியீடு ஞானரதமும் வாக்குமூலமும் .", "939 19 2018 .", ".", ".", "திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை .", "க்கு அனுப்புங்கள்.", "ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.", "பழைய திண்ணை படைப்புகள் .. இல் உள்ளன.", "தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் 1 அக்டோபர் 2017 10 1 ஆகஸ்ட் 2021 15 1 ஏப்ரல் 2012 40 1 ஏப்ரல் 2018 22 1 செப்டம்பர் 2013 15 1 செப்டம்பர் 2019 5 1 ஜனவரி 2012 42 1 ஜூன் 2014 26 1 ஜூலை 2012 32 1 ஜூலை 2018 9 1 டிசம்பர் 2013 29 1 டிசம்பர் 2019 4 1 நவம்பர் 2015 24 1 நவம்பர் 2020 19 1 பெப்ருவரி 2015 17 1 மார்ச் 2015 15 1 மார்ச் 2020 8 10 அக்டோபர் 2021 13 10 ஆகஸ்ட் 2014 23 10 ஏப்ரல் 2016 17 10 செப்டம்பர் 2017 12 10 ஜனவரி 2016 12 10 ஜனவரி 2021 13 10 ஜூன் 2012 41 10 ஜூன் 2018 8 10 ஜூலை 2011 38 10 ஜூலை 2016 21 10 டிசம்பர் 2017 13 10 நவம்பர் 2013 34 10 நவம்பர் 2019 10 10 பெப்ருவரி 2013 31 10 பெப்ருவரி 2019 8 10 மார்ச் 2013 28 10 மார்ச் 2019 9 10 மே 2015 26 10 மே 2020 11 11 அக்டோபர் 2015 23 11 அக்டோபர் 2020 17 11 ஆகஸ்ட் 2013 30 11 ஆகஸ்ட் 2019 11 11 ஏப்ரல் 2021 13 11 செப்டம்பர் 2011 33 11 செப்டம்பர் 2016 12 11 ஜனவரி 2015 31 11 ஜூன் 2017 11 11 ஜூலை 2021 18 11 டிசம்பர் 2011 48 11 டிசம்பர் 2016 17 11 நவம்பர் 2012 33 11 நவம்பர் 2018 6 11 பெப்ருவரி 2018 20 11 மார்ச் 2012 35 11 மார்ச் 2018 10 12 அக்டோபர் 2014 23 12 ஆகஸ்ட் 2012 36 12 ஆகஸ்ட் 2018 7 12 ஏப்ரல் 2015 28 12 ஏப்ரல் 2020 10 12 செப்டம்பர் 2021 12 12 ஜனவரி 2014 29 12 ஜனவரி 2020 11 12 ஜூன் 2011 33 12 ஜூன் 2016 17 12 ஜூலை 2015 17 12 ஜூலை 2020 11 12 நவம்பர் 2017 11 12 பிப்ரவரி 2012 40 12 பெப்ருவரி 2017 18 12 மார்ச் 2017 12 12 மே 2013 29 12 மே 2014 33 12 மே 2019 12 13 அக்டோபர் 2013 31 13 அக்டோபர் 2019 4 13 ஆகஸ்ட் 2017 10 13 ஏப்ரல் 2014 19 13 செப்டம்பர் 2015 24 13 செப்டம்பர் 2020 11 13 ஜனவரி 2013 32 13 ஜனவரி 2019 4 13 ஜூன் 2021 13 13 ஜூலை 2014 26 13 டிசம்பர் 2015 14 13 டிசம்பர் 2020 15 13 நவம்பர் 2011 41 13 நவம்பர் 2016 17 13 மார்ச் 2016 12 13 மே 2012 41 13 மே 2018 13 14 அக்டோபர் 2012 23 14 அக்டோபர் 2018 10 14 ஆகஸ்ட் 2011 43 14 ஆகஸ்ட் 2016 14 14 ஏப்ரல் 2013 33 14 ஏப்ரல் 2019 7 14 செப்டம்பர் 2014 25 14 ஜனவரி 2018 15 14 ஜூன் 2015 23 14 ஜூன் 2020 7 14 ஜூலை 2013 18 14 ஜூலை 2019 6 14 டிசம்பர் 2014 23 14 நவம்பர் 2021 13 14 பெப்ருவரி 2016 18 14 பெப்ருவரி 2021 13 14 மார்ச் 2021 7 14 மே 2017 11 15 அக்டோபர் 2017 11 15 ஆகஸ்ட் 2021 13 15 ஏப்ரல் 2012 44 15 ஏப்ரல் 2018 19 15 செப்டம்பர் 2013 22 15 செப்டம்பர் 2019 10 15 ஜனவரி 2012 30 15 ஜனவரி 2017 14 15 ஜூன் 2014 21 15 ஜூலை 2012 32 15 ஜூலை 2018 8 15 டிசம்பர் 2013 32 15 டிசம்பர் 2019 8 15 நவம்பர் 2015 18 15 நவம்பர் 2020 14 15 பெப்ருவரி 2015 23 15 மார்ச் 2015 25 15 மார்ச் 2020 12 15 மே 2011 48 15 மே 2016 11 16 அக்டோபர் 2011 44 16 அக்டோபர் 2016 21 16 ஆகஸ்ட் 2015 16 16 ஆகஸ்ட் 2020 14 16 ஏப்ரல் 2017 11 16 செப்டம்பர் 2012 31 16 செப்டம்பர் 2018 9 16 ஜூன் 2013 23 16 ஜூன் 2019 9 16 ஜூலை 2017 12 16 டிசம்பர் 2012 31 16 டிசம்பர் 2018 5 16 நவம்பர் 2014 22 16 பெப்ருவரி 2014 20 16 பெப்ருவரி 2020 6 16 மார்ச் 2014 23 16 மே 2021 15 17 அக்டோபர் 2021 15 17 ஆகஸ்ட் 2014 26 17 ஏப்ரல் 2016 10 17 செப்டம்பர் 2017 10 17 ஜனவரி 2016 16 17 ஜனவரி 2021 12 17 ஜூன் 2012 43 17 ஜூன் 2018 7 17 ஜூலை 2011 34 17 டிசம்பர் 2017 20 17 நவம்பர் 2013 28 17 நவம்பர் 2019 7 17 பிப்ரவரி 2013 30 17 பெப்ருவரி 2019 7 17 மார்ச் 2013 26 17 மார்ச் 2019 10 17 மே 2015 25 17 மே 2020 8 18 அக்டோபர் 2015 18 18 அக்டோபர் 2020 14 18 ஆகஸ்ட் 2013 30 18 ஆகஸ்ட் 2019 10 18 ஏப்ரல் 2021 9 18 செப்டம்பர் 2011 37 18 செப்டம்பர் 2016 17 18 ஜனவரி 2015 23 18 ஜூன் 2017 14 18 ஜூலை 2021 22 18 டிசம்பர் 2011 39 18 டிசம்பர் 2016 13 18 நவம்பர் 2012 28 18 நவம்பர் 2018 4 18 பெப்ருவரி 2018 14 18 மார்ச் 2012 36 18 மார்ச் 2018 15 18 மே 2014 22 19 அக்டோபர் 2014 21 19 ஆகஸ்ட் 2012 39 19 ஆகஸ்ட் 2018 6 19 ஏப்ரல் 2015 19 19 ஏப்ரல் 2020 22 19 செப்டம்பர் 2021 19 19 ஜனவரி 2014 27 19 ஜனவரி 2020 6 19 ஜூன் 2011 46 19 ஜூலை 2015 29 19 ஜூலை 2020 20 19 நவம்பர் 2017 14 19 பிப்ரவரி 2012 31 19 பெப்ருவரி 2017 9 19 மார்ச் 2017 17 19 மே 2013 33 19 மே 2019 14 2 அக்டோபர் 2011 45 2 அக்டோபர் 2016 19 2 ஆகஸ்ட் 2015 25 2 ஆகஸ்ட் 2020 21 2 ஏப்ரல் 2017 13 2 செப்டம்பர் 2012 37 2 செப்டம்பர் 2018 6 2 ஜூன் 2013 21 2 ஜூன் 2019 9 2 ஜூலை 2017 18 2 டிசம்பர் 2012 31 2 டிசம்பர் 2018 9 2 நவம்பர் 2014 19 2 பெப்ருவரி 2014 22 2 பெப்ருவரி 2020 20 2 மார்ச் 2014 22 2 மே 2021 17 20 அக்டோபர் 2013 31 20 அக்டோபர் 2019 6 20 ஆகஸ்ட் 2017 13 20 ஏப்ரல் 2014 25 20 செப்டம்பர் 2015 16 20 செப்டம்பர் 2020 16 20 ஜனவரி 2013 30 20 ஜனவரி 2019 10 20 ஜூன் 2016 13 20 ஜூன் 2021 11 20 ஜூலை 2014 20 20 டிசம்பர் 2015 23 20 டிசம்பர் 2020 9 20 நவம்பர் 2011 38 20 நவம்பர் 2016 19 20 மார்ச் 2016 14 20 மே 2012 29 20 மே 2018 13 21 அக்டோபர் 2012 21 21 அக்டோபர் 2018 7 21 ஆகஸ்ட் 2011 47 21 ஆகஸ்ட் 2016 14 21 ஏப்ரல் 2019 8 21 செப்டம்பர் 2014 27 21 ஜனவரி 2018 10 21 ஜூன் 2015 23 21 ஜூன் 2020 18 21 ஜூலை 2013 20 21 ஜூலை 2019 8 21 டிசம்பர் 2014 23 21 நவம்பர் 2021 11 21 பெப்ருவரி 2016 16 21 பெப்ருவரி 2021 13 21 மார்ச் 2021 7 21 மே 2017 15 22 அக்டோபர் 2017 5 22 ஆகஸ்ட் 2021 17 22 ஏப்ரல் 2012 44 22 ஏப்ரல் 2018 22 22 செப்டம்பர் 2013 26 22 செப்டம்பர் 2019 8 22 ஜனவரி 2012 30 22 ஜனவரி 2017 13 22 ஜூன் 2014 23 22 ஜூலை 2012 37 22 ஜூலை 2018 9 22 டிசம்பர் 2013 24 22 டிசம்பர் 2019 5 22 நவம்பர் 2015 16 22 நவம்பர் 2020 10 22 பெப்ருவரி 2015 26 22 மார்ச் 2015 28 22 மார்ச் 2020 13 22 மே 2011 42 22 மே 2016 12 23 அக்டோபர் 2011 37 23 அக்டோபர் 2016 15 23 ஆகஸ்ட் 2015 26 23 ஆகஸ்ட் 2020 18 23 ஏப்ரல் 2017 18 23 செப்டம்பர் 2012 41 23 செப்டம்பர் 2018 9 23 ஜூன் 2013 29 23 ஜூன் 2019 4 23 ஜூலை 2017 15 23 டிசம்பர் 2012 27 23 டிசம்பர் 2018 6 23 நவம்பர் 2014 21 23 பெப்ருவரி 2014 20 23 பெப்ருவரி 2020 7 23 மார்ச் 2014 23 23 மே 2021 20 24 அக்டோபர் 2021 16 24 ஆகஸ்ட் 2014 30 24 ஏப்ரல் 2016 16 24 செப்டம்பர் 2017 13 24 ஜனவரி 2016 22 24 ஜனவரி 2021 14 24 ஜூன் 2012 43 24 ஜூன் 2018 8 24 ஜூலை 2011 32 24 ஜூலை 2016 23 24 டிசம்பர் 2017 10 24 நவம்பர் 2013 24 24 நவம்பர் 2019 7 24 பிப்ரவரி 2013 26 24 பெப்ருவரி 2019 9 24 மார்ச் 2013 29 24 மார்ச் 2019 8 24 மே 2015 19 24 மே 2020 12 25 அக்டோபர் 2015 24 25 அக்டோபர் 2020 13 25 ஆகஸ்ட் 2013 25 25 ஆகஸ்ட் 2019 4 25 செப்டம்பர் 2011 41 25 செப்டம்பர் 2016 15 25 ஜனவரி 2015 19 25 ஜூன் 2017 13 25 ஜூலை 2021 11 25 டிசம்பர் 2011 29 25 டிசம்பர் 2016 11 25 நவம்பர் 2012 42 25 பெப்ருவரி 2018 20 25 மார்ச் 2012 42 25 மார்ச் 2018 13 25 மே 2014 29 26 அக்டோபர் 2014 16 26 ஆகஸ்ட் 2012 28 26 ஆகஸ்ட் 2018 7 26 ஏப்ரல் 2015 26 26 ஏப்ரல் 2020 14 26 செப்டம்பர் 2021 10 26 ஜனவரி 2014 18 26 ஜனவரி 2020 11 26 ஜூன் 2011 46 26 ஜூலை 2015 20 26 ஜூலை 2020 23 26 நவம்பர் 2017 11 26 பிப்ரவரி 2012 45 26 பெப்ருவரி 2017 14 26 மார்ச் 2017 14 26 மே 2013 40 26 மே 2019 7 27 அக்டோபர் 2013 26 27 அக்டோபர் 2019 9 27 ஆகஸ்ட் 2017 9 27 ஏப்ரல் 2014 25 27 செப்டம்பர் 2015 22 27 செப்டம்பர் 2020 17 27 ஜனவரி 2013 28 27 ஜனவரி 2019 5 27 ஜூன் 2016 21 27 ஜூன் 2021 10 27 ஜூலை 2014 28 27 டிசம்பர் 2015 18 27 டிசம்பர் 2020 12 27 நவம்பர் 2011 37 27 நவம்பர் 2016 23 27 மே 2012 33 27 மே 2018 15 27மார்ச்2016 10 28 அக்டோபர் 2018 7 28 ஆகஸ்ட் 2011 46 28 ஆகஸ்ட் 2016 16 28 ஏப்ரல் 2013 29 28 ஏப்ரல் 2019 10 28 செப்டம்பர் 2014 25 28 ஜனவரி 2018 13 28 ஜூன் 2015 19 28 ஜூன் 2020 14 28 ஜூலை 2013 30 28 டிசம்பர் 2014 22 28 நவம்பர் 2021 14 28 பெப்ருவரி 2016 13 28 பெப்ருவரி 2021 12 28 மார்ச் 2021 8 28 மே 2017 19 28அக்டோபர் 2012 34 29 அக்டோபர் 2017 9 29 ஆகஸ்ட் 2021 18 29 ஏப்ரல் 2012 28 29 ஏப்ரல் 2018 14 29 செப்டம்பர் 2013 27 29 செப்டம்பர் 2019 8 29 ஜனவரி 2012 42 29 ஜனவரி 2017 12 29 ஜூன் 2014 23 29 ஜூலை 2012 35 29 ஜூலை 2018 10 29 டிசம்பர் 2013 26 29 டிசம்பர் 2019 10 29 நவம்பர் 2015 15 29 நவம்பர் 2020 8 29 மார்ச் 2015 32 29 மார்ச் 2020 13 29 மே 2011 43 29 மே 2016 14 3 அக்டோபர் 2021 19 3 ஆகஸ்ட் 2014 25 3 ஏப்ரல் 2016 16 3 செப்டம்பர் 2017 10 3 ஜனவரி 2016 18 3 ஜனவரி 2021 11 3 ஜூன் 2012 28 3 ஜூன் 2018 15 3 ஜூலை 2011 51 3 டிசம்பர் 2017 11 3 நவம்பர் 2013 29 3 நவம்பர் 2019 7 3 பிப்ரவரி 2013 32 3 பெப்ருவரி 2019 9 3 மார்ச் 2013 33 3 மார்ச் 2018 12 3 மார்ச் 2019 8 3 மே 2015 25 3 மே 2020 13 30 அக்டோபர் 2011 44 30 அக்டோபர் 2016 19 30 ஆகஸ்ட் 2015 13 30 ஆகஸ்ட் 2020 9 30 ஏப்ரல் 2017 14 30 செப்டம்பர் 2012 36 30 செப்டம்பர் 2018 8 30 ஜூன் 2013 27 30 ஜூன் 2019 8 30 ஜூலை 2017 6 30 டிசம்பர் 2012 26 30 டிசம்பர் 2018 6 30 நவம்பர் 2014 23 30 மார்ச் 2014 22 30 மே 2021 19 31 அக்டோபர் 2021 18 31 ஆகஸ்ட் 2014 24 31 ஜனவரி 2016 19 31 ஜனவரி 2021 16 31 ஜூலை 2011 47 31 ஜூலை 2016 12 31 டிசம்பர் 2017 19 31 மார்ச் 2013 31 31 மார்ச் 2019 7 31 மே 2015 21 31 மே 2020 9 4 அக்டோபர் 2015 23 4 அக்டோபர் 2020 12 4 ஆகஸ்ட் 2013 27 4 ஆகஸ்ட் 2019 12 4 செப்டம்பர் 2011 54 4 செப்டம்பர் 2016 20 4 ஜனவரி 2015 33 4 ஜூன் 2017 11 4 ஜூலை 2016 12 4 ஜூலை 2021 11 4 டிசம்பர் 2011 39 4 டிசம்பர் 2016 22 4 நவம்பர் 2012 31 4 நவம்பர் 2018 10 4 பெப்ருவரி 2018 13 4 மார்ச் 2012 45 4 மே 2014 31 5 அக்டோபர் 2014 25 5 ஆகஸ்ட் 2012 38 5 ஆகஸ்ட் 2018 7 5 ஏப்ரல் 2015 14 5 ஏப்ரல் 2020 7 5 செப்டம்பர் 2021 12 5 ஜனவரி 2014 29 5 ஜனவரி 2020 4 5 ஜூன் 2011 46 5 ஜூன் 2016 15 5 ஜூலை 2015 19 5 ஜூலை 2020 11 5 நவம்பர் 2017 15 5 பிப்ரவரி 2012 31 5 பெப்ருவரி 2017 14 5 மார்ச் 2017 14 5 மே 2013 28 5 மே 2019 8 6 அக்டோபர் 2013 33 6 அக்டோபர் 2019 9 6 ஆகஸ்ட் 2017 10 6 ஏப்ரல் 2014 24 6 செப்டம்பர் 2015 27 6 செப்டம்பர் 2020 13 6 ஜனவரி 2013 34 6 ஜனவரி 2019 8 6 ஜூன் 2021 23 6 ஜூலை 2014 19 6 டிசம்பர் 2015 17 6 டிசம்பர் 2020 10 6 நவம்பர் 2011 53 6 நவம்பர் 2016 14 6 மார்ச் 2016 16 6 மே 2012 40 6 மே 2018 16 7 அக்டோபர் 2012 23 7 அக்டோபர் 2018 9 7 ஆகஸ்ட் 2011 41 7 ஆகஸ்ட் 2016 17 7 ஏப்ரல் 2013 31 7 ஏப்ரல் 2019 5 7 செப்டம்பர் 2014 26 7 ஜனவரி 2018 12 7 ஜூன் 2015 24 7 ஜூன் 2020 9 7 ஜூலை 2013 25 7 ஜூலை 2019 4 7 டிசம்பர் 2014 23 7 நவம்பர் 2021 17 7 பெப்ருவரி 2016 19 7 பெப்ருவரி 2021 8 7 மார்ச் 2021 15 7 மே 2017 14 8 அக்டோபர் 2017 5 8 ஆகஸ்ட் 2021 21 8 ஏப்ரல் 2012 41 8 ஏப்ரல் 2018 19 8 செப்டம்பர் 2013 24 8 செப்டம்பர் 2019 11 8 ஜனவரி 2012 40 8 ஜனவரி 2017 12 8 ஜூன் 2014 24 8 ஜூலை 2012 41 8 ஜூலை 2018 7 8 டிசம்பர் 2013 26 8 டிசம்பர் 2019 5 8 நவம்பர் 2015 14 8 நவம்பர் 2020 13 8 பெப்ருவரி 2015 24 8 மார்ச் 2015 22 8 மார்ச் 2020 1 8 மே 2016 10 9 அக்டோபர் 2011 45 9 அக்டோபர் 2016 29 9 ஆகஸ்ட் 2015 24 9 ஆகஸ்ட் 2020 16 9 ஏப்ரல் 2017 12 9 செப்டம்பர் 2012 28 9 செப்டம்பர் 2018 8 9 ஜூன் 2013 24 9 ஜூன் 2019 6 9 ஜூலை 2017 16 9 டிசம்பர் 2012 26 9 டிசம்பர் 2018 5 9 நவம்பர் 2014 14 9 பெப்ருவரி 2014 24 9 பெப்ருவரி 2020 6 9 மார்ச் 2014 24 9 மே 2021 8 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும் மறைந்துவரும் கடிதக்கலை?", "காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடுவானம் 209.", "நண்பர்கள பலவிதம்.", "ஞானரதமும் வாக்குமூலமும் தூக்கமின்மை நூல்கள் வெளியீடு இரண்டாவது கதவு மூன்று கவிதைகள் 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ஆதவனும் பெண்களும் சில குறிப்புகள் நிலாந்தனின் கவிதைகள் ஒரு பார்வை ராஜ் கௌதமன் சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் விளக்கு விருதுகள் வழங்கும் விழா அந்த வார்த்தை உச்சரி மூலம் பீட்டில்ஸ் பாடகர் பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு.", "பின்னூட்டங்கள் முகங்கள் இரயில் பயணங்களில் சிறை கழட்டல்.. முகங்கள் இரயில் பயணங்களில் முகங்கள் இரயில் பயணங்களில் .", "நெய்தல் வெளி தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு .", "என் பயணத்தின் முடிவு சிறை கழட்டல்.. .", "வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் கவிதையும் ரசனையும் 23 சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ஸ்ரீதர் திருமந்திர சிந்தனைகள் பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் .", "நாமென்ன செய்யலாம் பூமிக்கு?", "திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் .", "திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் மலர்களின் துயரம் கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து பாரதி தரிசனம் யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் .", "சாணி யுகம் மீளுது .", "ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் .", "கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி .", "எழுத மறந்த குறிப்புகள் மாலன் என்னும் பன்முக ஆளுமை ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் ஒரு எதிர்வினை பாகம் 2" ]
15 2015 உரையாடல்அடையாள அரசியல் அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் கருப்பின மக்கள் சூழலரசியல் பிரேம் பெண்ணரசியல் மரபு மார்க்சியம் மார்டின் லூதர் கிங் மால்கம் எக்ஸ் ரோசா பார்க் உரையாடல் 53 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது கேள்வி உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல் சூழலரசியல் சிறுபான்மை இன மத மக்களுக்கான உரிமையரசியல் மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும் மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும் அவற்றையும் தம் வர்த்தக லாப நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம் மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள் போன்றவற்றை நினைவில் கொள்ளலாம் எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும் ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள் விலங்குகள் காற்று நீர் மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன ஒரு இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும் இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல் மோதியழித்தல் பின்வாங்குதல் பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை முதலாளித்துவம் ஆதிக்கம் அதிகாரம் அடக்கு முறை இன ஒடுக்குதல் உலக மயமாக்கம் உரிமை மறுத்தல் உரிமைக்கான போராட்டம் அடிமைப்படுத்தல் விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம். முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல் மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல் மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல் தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல் தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல் தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம் ஆதிக்கம் மூலதன அரசியல் தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை சமத்துவம் சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும். மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு என்பனவற்றைக் குறைத்து இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம் சமூகத்திடம் அரசிடம் அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம் அரசிடம் அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும் சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள் மதங்கள் அறிவமைப்புகள் நீதி நிறுவனங்கள் அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும் சிதைவுகளும் சமூகம் தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை. இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் கியூபாவுடன் இணைய சில அமெரிக்க மாகாணங்களும் சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல் சூழலரசியல் சிறுபான்மை இன மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் அரசியல் பற்றிச் சிந்திப்பது அரசியல் அடைவது விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம் என்பதுதான். இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள் தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது விடுதலை அரசியல் ஒருமையான ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன? எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன? ஏன் மக்கள் போராட வேண்டும்? மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா அல்லது போராட வேண்டுமா? மக்கள் என்பது ஒற்றை அடையாளமா? அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல் ஒடுக்குதல் ஒதுக்குதல் இழிநிலைப்படுத்தல் உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள் பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள் அதற்கும் பிறகு சம உரிமைகள் சம அதிகாரம் சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம் பண்பாட்டுப் பொதுவெளி அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும் உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா? 1959இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம் மால்கம் எக்ஸ் மார்டின் லூதர் கிங் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல் சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா? மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம் மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம். பெண்ணியம் சூழலியல் அடையாள அரசியல் தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல் பழங்குடி மக்கள் அரசியல் மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை பெண்களின் சமூகப் பங்களிப்பு இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம் சோஷலிசம் சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார். புதியவை பன்மெய்கருத்துகளும் கலைவுகளும் 28 2020 சிவகாமி எழுத்து ஆளுமை செயல்பாட்டு முன்னோடி 14 2020 தமிழவனின் புதிய புனைகதை ஜமாலன் 3 2020 பிரம்ம வித்யா அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன 1 2020 தலித் பகுஜன்கள் அரசியல் ஜமாலன் 28 2020 வகை வகை அணங்கு 1 உரையாடல் 24 கட்டுரை 36 கோட்பாடு 22 தலையங்கம் 1 தொடர் 6 புனைவு 4 மற்றவை 10 தொகை தொகை 2020 1 2020 3 2020 1 2019 1 2019 1 2018 1 2017 2 2017 2 2017 1 2017 2 2016 2 2016 1 2016 1 2016 1 2016 1 2016 1 2016 1 2015 3 2015 3 2015 2 2015 2 2015 2 2015 7 2015 16 2014 1 2014 1 2014 3 2013 1 2013 1 2013 2 2013 2 2013 8
[ " 15 2015 உரையாடல்அடையாள அரசியல் அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் கருப்பின மக்கள் சூழலரசியல் பிரேம் பெண்ணரசியல் மரபு மார்க்சியம் மார்டின் லூதர் கிங் மால்கம் எக்ஸ் ரோசா பார்க் உரையாடல் 53 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது கேள்வி உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி.", "பெண்ணரசியல் சூழலரசியல் சிறுபான்மை இன மத மக்களுக்கான உரிமையரசியல் மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும் மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும் அவற்றையும் தம் வர்த்தக லாப நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம் மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள் போன்றவற்றை நினைவில் கொள்ளலாம் எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும் ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?", "பதில் வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே.", "இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும்.", "உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது.", "தாவரங்கள் விலங்குகள் காற்று நீர் மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை.", "இது விலங்குகளிடம் இயற்கையானதாக சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது.", "மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது.", "விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன.", "கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன.", "ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன ஒரு இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக கொலையாக மாறுகின்றன.", "தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.", "இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும் இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது.", "மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது.", "விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல் மோதியழித்தல் பின்வாங்குதல் பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன.", "இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை முதலாளித்துவம் ஆதிக்கம் அதிகாரம் அடக்கு முறை இன ஒடுக்குதல் உலக மயமாக்கம் உரிமை மறுத்தல் உரிமைக்கான போராட்டம் அடிமைப்படுத்தல் விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.", "முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும்.", "தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல் மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல் மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை.", "ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது.", "தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல் தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல் தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல் தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம் ஆதிக்கம் மூலதன அரசியல் தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன.", "மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை சமத்துவம் சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.", "மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு என்பனவற்றைக் குறைத்து இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது.", "இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது.", "இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம்.", "மனிதர்கள் தம்மை இனத்திடம் சமூகத்திடம் அரசிடம் அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.", "இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம்.", "இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம் அரசிடம் அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது.", "அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும் சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது.", "விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம்.", "இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள் மதங்கள் அறிவமைப்புகள் நீதி நிறுவனங்கள் அழகியல் செயல்பாடுகள் என்பன.", "இவற்றில் நிகழும் மாற்றங்களும் சிதைவுகளும் சமூகம் தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும்.", "மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும்.", "ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.", "இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் கியூபாவுடன் இணைய சில அமெரிக்க மாகாணங்களும் சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம்.", "ஆனால் நடப்பியல் அப்படியில்லை இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது.", "பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல் சூழலரசியல் சிறுபான்மை இன மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் அரசியல் பற்றிச் சிந்திப்பது அரசியல் அடைவது விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம் என்பதுதான்.", "இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்றது.", "சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள் தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.", "இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது விடுதலை அரசியல் ஒருமையான ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல.", "தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன.", "மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன?", "எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும்.", "மக்களின் போராட்டம் என்பது என்ன?", "ஏன் மக்கள் போராட வேண்டும்?", "மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா அல்லது போராட வேண்டுமா?", "மக்கள் என்பது ஒற்றை அடையாளமா?", "அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல் ஒடுக்குதல் ஒதுக்குதல் இழிநிலைப்படுத்தல் உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள்.", "பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள் பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள் அதற்கும் பிறகு சம உரிமைகள் சம அதிகாரம் சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.", "இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம் பண்பாட்டுப் பொதுவெளி அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது.", "அமெரிக்க குடிமைச் சட்டங்களும் உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன.", "தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா?", "1959இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை.", "இஸ்லாமிய தேசியம் மால்கம் எக்ஸ் மார்டின் லூதர் கிங் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.", "பெண்ணிய அரசியல் சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா?", "மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது.", "மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம் மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.", "பெண்ணியம் சூழலியல் அடையாள அரசியல் தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது.", "இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல் பழங்குடி மக்கள் அரசியல் மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும்.", "அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும்.", "அவர்களால் மக்களை காக்க முடியாது மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்.", "இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை பெண்களின் சமூகப் பங்களிப்பு இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம் சோஷலிசம் சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.", "புதியவை பன்மெய்கருத்துகளும் கலைவுகளும் 28 2020 சிவகாமி எழுத்து ஆளுமை செயல்பாட்டு முன்னோடி 14 2020 தமிழவனின் புதிய புனைகதை ஜமாலன் 3 2020 பிரம்ம வித்யா அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன 1 2020 தலித் பகுஜன்கள் அரசியல் ஜமாலன் 28 2020 வகை வகை அணங்கு 1 உரையாடல் 24 கட்டுரை 36 கோட்பாடு 22 தலையங்கம் 1 தொடர் 6 புனைவு 4 மற்றவை 10 தொகை தொகை 2020 1 2020 3 2020 1 2019 1 2019 1 2018 1 2017 2 2017 2 2017 1 2017 2 2016 2 2016 1 2016 1 2016 1 2016 1 2016 1 2016 1 2015 3 2015 3 2015 2 2015 2 2015 2 2015 7 2015 16 2014 1 2014 1 2014 3 2013 1 2013 1 2013 2 2013 2 2013 8" ]
தி. ஜானகிராமன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய நூல்தான் மோகமுள் இந்த நூல் நூலாக வந்து பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த நாவலை படமாக எடுக்க விரும்பினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அந்த படத்தை இயக்க விரும்பிய உடன் முதலில் அவர் மனதில் வந்து போனவர் இளையராஜாவாகத்தான் இருக்கும் ஏனென்றால் இளையராஜா இல்லை என்றால் மோகமுள் படமே இல்லை எனலாம். மோகமுள் திரைப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்தது. பின்னாட்களில் டிவி ஸ்டாராக திகழ்ந்த அபிஷேக் மிக இளம் வயதில் இப்பட கதாநாயகனாக நடித்திருந்தார். அர்ச்சனா ஜோகெல்கர் என்ற வட இந்திய நடிகை இப்பட கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பிராமண குலம் சார்ந்து எடுக்கப்பட்டிருந்தது. மேலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகள் சார்ந்துதான் இப்படக்கதை அமைந்திருந்தது. பிராமண குலத்தை சேர்ந்த ஒரு இளம் வயது வாலிபனுக்கும் மராட்டிய வழி தோன்றல்களாக வாரிசுகளாக தஞ்சை மாவட்டத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஒரு இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் கதை. காதல் மட்டும் அல்ல அந்த பெண்ணின் மீது ஏற்படும் காமமும் சார்ந்ததுதான் கதை. ஆனால் காமம் நம் உடல் சார்ந்தது மனிதர்களுக்கு ஏற்படும் இயற்கையான ஒன்று என்ற அடிப்படையிலே டீசண்ட்டாக கையாளப்பட்ட கதை இது. கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு என்ற அந்தண இளைஞன் மராட்டிய வழியை சேர்ந்த தன்னை விட மூத்த பெண்ணுடன் ஏற்படுத்திக்கொள்ளும் காதல் மற்றும் காமம் சார்ந்த விசயங்கள்தான் படம். ஆனால் அனைவரும் பார்க்கும் வகையில் மிக நாகரீகமான படமாக வந்திருந்தது. இப்படத்தின் இன்னொரு முக்கியமான விசயம் இது ஒரு பீரியட் பிலிம் போல வந்திருந்தது. சுதந்திரத்துக்கு முன் நடப்பது போல இக்கதை அமைந்திருந்தது. இப்படத்தின் பலம் ஏற்கனவே சொன்னது போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான் காரணம் என சொல்லலாம். சொல்லாயோ வாய் திறந்து என்ற பாடல் அனைவரையும் உருக்கும் ஜானகி பாடி இருந்தார். நெஞ்சே குருநாதர் என்ற பாடலை அருண்மொழி பாடி இருந்தார் மேலும் இப்படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் சிறப்பாக இசைத்திருந்தார் இளையராஜா. இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார். சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு கமலம் பாதக்கமலம் வாசஸ்பதி சொல்லாயோ வாய்திறந்து சண்முகப்பிரியா இவை தவிர சங்கீத ஞானமோ என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான தன்யாசி இராகத்திலேயே அமைந்திருந்தது. இப்படம் காதல் காமம் சார்ந்து பின்னணியில் கர்நாடக இசை சார்ந்து அமைக்கப்பட்டு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இன்றளவும் பேசப்படும் ஒரு திரைப்படமாகும். .. செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.
[ "தி.", "ஜானகிராமன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய நூல்தான் மோகமுள் இந்த நூல் நூலாக வந்து பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த நாவலை படமாக எடுக்க விரும்பினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானராஜசேகரன் அந்த படத்தை இயக்க விரும்பிய உடன் முதலில் அவர் மனதில் வந்து போனவர் இளையராஜாவாகத்தான் இருக்கும் ஏனென்றால் இளையராஜா இல்லை என்றால் மோகமுள் படமே இல்லை எனலாம்.", "மோகமுள் திரைப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்தது.", "பின்னாட்களில் டிவி ஸ்டாராக திகழ்ந்த அபிஷேக் மிக இளம் வயதில் இப்பட கதாநாயகனாக நடித்திருந்தார்.", "அர்ச்சனா ஜோகெல்கர் என்ற வட இந்திய நடிகை இப்பட கதாநாயகியாக நடித்திருந்தார்.", "இப்படம் பிராமண குலம் சார்ந்து எடுக்கப்பட்டிருந்தது.", "மேலும் தஞ்சை கும்பகோணம் பகுதிகள் சார்ந்துதான் இப்படக்கதை அமைந்திருந்தது.", "பிராமண குலத்தை சேர்ந்த ஒரு இளம் வயது வாலிபனுக்கும் மராட்டிய வழி தோன்றல்களாக வாரிசுகளாக தஞ்சை மாவட்டத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஒரு இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் கதை.", "காதல் மட்டும் அல்ல அந்த பெண்ணின் மீது ஏற்படும் காமமும் சார்ந்ததுதான் கதை.", "ஆனால் காமம் நம் உடல் சார்ந்தது மனிதர்களுக்கு ஏற்படும் இயற்கையான ஒன்று என்ற அடிப்படையிலே டீசண்ட்டாக கையாளப்பட்ட கதை இது.", "கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு என்ற அந்தண இளைஞன் மராட்டிய வழியை சேர்ந்த தன்னை விட மூத்த பெண்ணுடன் ஏற்படுத்திக்கொள்ளும் காதல் மற்றும் காமம் சார்ந்த விசயங்கள்தான் படம்.", "ஆனால் அனைவரும் பார்க்கும் வகையில் மிக நாகரீகமான படமாக வந்திருந்தது.", "இப்படத்தின் இன்னொரு முக்கியமான விசயம் இது ஒரு பீரியட் பிலிம் போல வந்திருந்தது.", "சுதந்திரத்துக்கு முன் நடப்பது போல இக்கதை அமைந்திருந்தது.", "இப்படத்தின் பலம் ஏற்கனவே சொன்னது போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான் காரணம் என சொல்லலாம்.", "சொல்லாயோ வாய் திறந்து என்ற பாடல் அனைவரையும் உருக்கும் ஜானகி பாடி இருந்தார்.", "நெஞ்சே குருநாதர் என்ற பாடலை அருண்மொழி பாடி இருந்தார் மேலும் இப்படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் சிறப்பாக இசைத்திருந்தார் இளையராஜா.", "இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார்.", "சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு கமலம் பாதக்கமலம் வாசஸ்பதி சொல்லாயோ வாய்திறந்து சண்முகப்பிரியா இவை தவிர சங்கீத ஞானமோ என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான தன்யாசி இராகத்திலேயே அமைந்திருந்தது.", "இப்படம் காதல் காமம் சார்ந்து பின்னணியில் கர்நாடக இசை சார்ந்து அமைக்கப்பட்டு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இன்றளவும் பேசப்படும் ஒரு திரைப்படமாகும்.", ".. செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்." ]
வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கிவிட்டது. அப்படியென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் விழிப்புணர்வு என்பதெல்லாம் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால பழைய விஷயம்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. எக்காலத்திற்கும் ஏற்ற மாதிரி ஒரே மாதிரியான தேர்தல் நடைமுறை இருந்ததில்லை. தொடக்கக் காலத்தில் சொத்து வைத்திருப்பவர்கள் வரிகட்டுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்திருக்கிறது. மக்களாட்சியில் வாக்குரிமையின் சக்தியானது மிகப் பெரிதாகும். மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சியே மக்களாட்சி. இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சாதாரண பிரஜைக்கும் உரிமையுண்டு. தேர்தல் நாளிலே ஒருவன் தனக்கு விருப்பமான வேட்பாளரை ஆட்சியில் பங்கு கொள்ளும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக் கின்றான். இவனைப் போலவே பலரும் அந்த வேட்பாளரைத் தேர்ந் தெடுத்திருந்தால் அவர் அந்த தேர்தலில் வெற்றிப் பெற்று மக்களால் ஆன ஆட்சியில் பங்குப் பெற்றிருப்பார். நாட்டினை ஆளும் அதிகாரத்தை பொருத்தமானவர்களுக்கு வழங்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை இதுவாகும். இது யாருடைய அழுத்தங்களோ அதிகாரங்களோ அனைத்திற்கும் அப்பாற்பட்ட தனிமனித அதிகாரம் என்று கூறலாம். நான் சுயமாக உழைக்கிறேன் சம்பாதிக்கிறேன் அரசின் உதவி எனக்கு என்றுமே தேவையில்லை அப்படி இருக்கையில் நான் ஏன் வாக்களிக்கவேண்டும். என்று இருந்திடாமல் அல்லது அவ்வாறு எண்ணும் நண்பர்கள் உங்களைச் சுற்றியிருப்பார்கள் என்றால் அவர்களிடம் வாக்களிப்பதற்கான அவசியத்தைக் கூறி வாக்களிக்கச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் உபயோகப்படுத்தும் ஒரு சிறிய பொருளிலிருந்து ஒரு நாடு செயற்கை கோள்கள் அனுப்பும் திட்டம் முதல் அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகும். ஆகவே திறமையான ஓர் அரசாங்கம் அமைவதற்கு நாம் வாக்களிப்பது அவசியம் . யாருக்கு வாக்களித்து என்ன பயன்? எல்லா கட்சிகளுமே மோசமானதுதான் என புலம்பாமல் உள்ள கட்சிகளில் சிறந்த கட்சி எது வேட்பாளர்களில் சிறந்தவர் யார் என்று கணித்து இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள். வாக்களிப்பதற்கு மனசாட்சியை ஆதாரமாகக் கொள்ளுங்கள். இதில் நமது அரிமா நண்பர்களின் பணி மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. காரணம் மேலே சொல்லியிருப்பது போன்று சிறு சிறு சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நம்மில் சிலர் வாக்களிக்கச் செல்லாமல் இருக்கலாம். நிறைய பேர் ஓட்டுப் போடுகிறார்களே. நான் ஒருவன் ஓட்டுப் போடாவிட்டால் நான் விரும்பிய வேட்பாளர் ஒன்றும் தோல்வி அடையமாட்டார் என்று விளக்கங்கள் கூறுவோரும் உண்டு. ஆனால் நம்முடைய ஒரு ஓட்டு கூட வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்காக அமையும். ஆகவே எதிலும் அலட்சியம் செய்யாமல் நமது வாக்கினை நாம் விரும்பும் கட்சியைச் சேர்ந்த வாக்காளருக்கு செலுத்திட சிரமம் பாராமல் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டும். இதனை அரிமா நண்பர்கள் உறுதி செய்ய வேண்டும். நம்முடைய இந்திய வாக்காளர்கள் முழு பங்களிப்பில் வாக்குகள் செலுத்த அரிமா நண்பர்கள் உதவிட வேண்டும். வாக்காளர்களை அடையாளம் காணுதல் அவர்களுக்கான போக்குவரவு வசதி செய்து கொடுத்தல் வாக்காளர் சரியான திறமையான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் வேட்பாளரைப் பற்றி எடுத்துச் சொல்லுதல் போன்ற பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும். அதிலும் வரும் 20 ஆம் திகதி நடைபெற இருக்கும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மிகவும் தீவிரமாக மேற்சொன்ன பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும். நமது இந்திய சமுதாயத்தின் தேவைகள் அதிகமாக உள்ளன. இந்த தேவைகள் ஏறக்குறைய 60 ஆண்டு காலம் கண்டுக் கொள்ளப்படாமல் விடுபட்டுவிட்டது என்றே கூற வேண்டும். நாம் நமது தேவைகளை எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தரும் அரசினை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினை அமைக்க தேர்தல் நடக்கவிருக்கின்றது. இதில் நமது இந்திய சமுதாயத்தின் நன்மைகளை நினைத்துப் பார்க்கும் கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி விளங்குகிறது. எனவே இந்திய சமுதாயம் இந்த நம்பிக்கைக் கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வெற்றிப் பெறச் செய்வது அவசியமாகும். அதே வேளையில் காடேக் மற்றும் ரிம் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பிரதிநிதித்து இரண்டு இந்திய வேட்பாளார்காளாக காடேக்கில் சாமிநாதனும் ரிம்மில் பிரசாந்த் குமாரும் தேர்தலில் களம் காண்கிறார்கள். சாமிநாதன் தனது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் மலாக்கா வாழ் இந்தியர்களுக்கு பல நன்மைகள் புரிந்துள்ளார். மேலும் மலாக்கா இந்திய சமுதாயம் நீத்தார் கடன் முறைகளைச் செய்வதற்கு தெலுக் கோங் என்ற இடத்தில் 1.85 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு அரசின் அங்கீகாரம் பெற்றார். ஆனால் பின்னர் வந்த அரசு அதனை கெசட் பண்ணாமல் கிடப்பில் போட்டது. சாமிநாதன் வெற்றி பெற்றால் மீண்டும் இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது திண்ணம். தொடர்ந்து பிரசாந்த் குமார் முந்தைய மலாக்கா முதல்வர் அட்லியின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது அவரிடம் உதவி பெற்றோர் பலர் ஆவர். தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுடன் பிரசாந்த் குமாரை அணுகிய இந்திய சமுதாயத்தினருக்கு தக்க வழிமுறைகள் சொல்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் களைவதில் வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்றால் நிச்சயமாக இன்னும் பல்வேறு உதவிகளைத் தக்க நேரத்தில் வழங்குவார் என்பது உறுதியாகும். இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறைய தலா 2000 இந்திய சமூக வாக்காளர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த இரண்டு தொகுதியிலும் இருக்கும் இந்திய சமுதாய வாக்காளர்களின் வாக்குகள் சாமிநாதனுக்கும் பிரசாந் குமாருக்கும் கிடைப்பதற்கு அரிமா நண்பர்கள் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக உழைத்திட வேண்டும். மக்களாட்சியில் வாக்குரிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
[ "வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கிவிட்டது.", "அப்படியென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் விழிப்புணர்வு என்பதெல்லாம் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால பழைய விஷயம்தான்.", "ஒவ்வொரு கால கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.", "எக்காலத்திற்கும் ஏற்ற மாதிரி ஒரே மாதிரியான தேர்தல் நடைமுறை இருந்ததில்லை.", "தொடக்கக் காலத்தில் சொத்து வைத்திருப்பவர்கள் வரிகட்டுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்திருக்கிறது.", "மக்களாட்சியில் வாக்குரிமையின் சக்தியானது மிகப் பெரிதாகும்.", "மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சியே மக்களாட்சி.", "இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சாதாரண பிரஜைக்கும் உரிமையுண்டு.", "தேர்தல் நாளிலே ஒருவன் தனக்கு விருப்பமான வேட்பாளரை ஆட்சியில் பங்கு கொள்ளும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக் கின்றான்.", "இவனைப் போலவே பலரும் அந்த வேட்பாளரைத் தேர்ந் தெடுத்திருந்தால் அவர் அந்த தேர்தலில் வெற்றிப் பெற்று மக்களால் ஆன ஆட்சியில் பங்குப் பெற்றிருப்பார்.", "நாட்டினை ஆளும் அதிகாரத்தை பொருத்தமானவர்களுக்கு வழங்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை இதுவாகும்.", "இது யாருடைய அழுத்தங்களோ அதிகாரங்களோ அனைத்திற்கும் அப்பாற்பட்ட தனிமனித அதிகாரம் என்று கூறலாம்.", "நான் சுயமாக உழைக்கிறேன் சம்பாதிக்கிறேன் அரசின் உதவி எனக்கு என்றுமே தேவையில்லை அப்படி இருக்கையில் நான் ஏன் வாக்களிக்கவேண்டும்.", "என்று இருந்திடாமல் அல்லது அவ்வாறு எண்ணும் நண்பர்கள் உங்களைச் சுற்றியிருப்பார்கள் என்றால் அவர்களிடம் வாக்களிப்பதற்கான அவசியத்தைக் கூறி வாக்களிக்கச் செய்யுங்கள்.", "ஏனென்றால் நாம் உபயோகப்படுத்தும் ஒரு சிறிய பொருளிலிருந்து ஒரு நாடு செயற்கை கோள்கள் அனுப்பும் திட்டம் முதல் அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகும்.", "ஆகவே திறமையான ஓர் அரசாங்கம் அமைவதற்கு நாம் வாக்களிப்பது அவசியம் .", "யாருக்கு வாக்களித்து என்ன பயன்?", "எல்லா கட்சிகளுமே மோசமானதுதான் என புலம்பாமல் உள்ள கட்சிகளில் சிறந்த கட்சி எது வேட்பாளர்களில் சிறந்தவர் யார் என்று கணித்து இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள்.", "வாக்களிப்பதற்கு மனசாட்சியை ஆதாரமாகக் கொள்ளுங்கள்.", "இதில் நமது அரிமா நண்பர்களின் பணி மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.", "காரணம் மேலே சொல்லியிருப்பது போன்று சிறு சிறு சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நம்மில் சிலர் வாக்களிக்கச் செல்லாமல் இருக்கலாம்.", "நிறைய பேர் ஓட்டுப் போடுகிறார்களே.", "நான் ஒருவன் ஓட்டுப் போடாவிட்டால் நான் விரும்பிய வேட்பாளர் ஒன்றும் தோல்வி அடையமாட்டார் என்று விளக்கங்கள் கூறுவோரும் உண்டு.", "ஆனால் நம்முடைய ஒரு ஓட்டு கூட வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்காக அமையும்.", "ஆகவே எதிலும் அலட்சியம் செய்யாமல் நமது வாக்கினை நாம் விரும்பும் கட்சியைச் சேர்ந்த வாக்காளருக்கு செலுத்திட சிரமம் பாராமல் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டும்.", "இதனை அரிமா நண்பர்கள் உறுதி செய்ய வேண்டும்.", "நம்முடைய இந்திய வாக்காளர்கள் முழு பங்களிப்பில் வாக்குகள் செலுத்த அரிமா நண்பர்கள் உதவிட வேண்டும்.", "வாக்காளர்களை அடையாளம் காணுதல் அவர்களுக்கான போக்குவரவு வசதி செய்து கொடுத்தல் வாக்காளர் சரியான திறமையான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் வேட்பாளரைப் பற்றி எடுத்துச் சொல்லுதல் போன்ற பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும்.", "அதிலும் வரும் 20 ஆம் திகதி நடைபெற இருக்கும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மிகவும் தீவிரமாக மேற்சொன்ன பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும்.", "நமது இந்திய சமுதாயத்தின் தேவைகள் அதிகமாக உள்ளன.", "இந்த தேவைகள் ஏறக்குறைய 60 ஆண்டு காலம் கண்டுக் கொள்ளப்படாமல் விடுபட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.", "நாம் நமது தேவைகளை எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தரும் அரசினை தேர்வு செய்ய வேண்டும்.", "அந்த வகையில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினை அமைக்க தேர்தல் நடக்கவிருக்கின்றது.", "இதில் நமது இந்திய சமுதாயத்தின் நன்மைகளை நினைத்துப் பார்க்கும் கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி விளங்குகிறது.", "எனவே இந்திய சமுதாயம் இந்த நம்பிக்கைக் கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வெற்றிப் பெறச் செய்வது அவசியமாகும்.", "அதே வேளையில் காடேக் மற்றும் ரிம் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பிரதிநிதித்து இரண்டு இந்திய வேட்பாளார்காளாக காடேக்கில் சாமிநாதனும் ரிம்மில் பிரசாந்த் குமாரும் தேர்தலில் களம் காண்கிறார்கள்.", "சாமிநாதன் தனது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் மலாக்கா வாழ் இந்தியர்களுக்கு பல நன்மைகள் புரிந்துள்ளார்.", "மேலும் மலாக்கா இந்திய சமுதாயம் நீத்தார் கடன் முறைகளைச் செய்வதற்கு தெலுக் கோங் என்ற இடத்தில் 1.85 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு அரசின் அங்கீகாரம் பெற்றார்.", "ஆனால் பின்னர் வந்த அரசு அதனை கெசட் பண்ணாமல் கிடப்பில் போட்டது.", "சாமிநாதன் வெற்றி பெற்றால் மீண்டும் இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது திண்ணம்.", "தொடர்ந்து பிரசாந்த் குமார் முந்தைய மலாக்கா முதல்வர் அட்லியின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது அவரிடம் உதவி பெற்றோர் பலர் ஆவர்.", "தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுடன் பிரசாந்த் குமாரை அணுகிய இந்திய சமுதாயத்தினருக்கு தக்க வழிமுறைகள் சொல்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் களைவதில் வெற்றி பெற்றுள்ளார்.", "தற்பொழுது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்றால் நிச்சயமாக இன்னும் பல்வேறு உதவிகளைத் தக்க நேரத்தில் வழங்குவார் என்பது உறுதியாகும்.", "இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறைய தலா 2000 இந்திய சமூக வாக்காளர்கள் உள்ளனர்.", "அந்த வகையில் இந்த இரண்டு தொகுதியிலும் இருக்கும் இந்திய சமுதாய வாக்காளர்களின் வாக்குகள் சாமிநாதனுக்கும் பிரசாந் குமாருக்கும் கிடைப்பதற்கு அரிமா நண்பர்கள் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக உழைத்திட வேண்டும்.", "மக்களாட்சியில் வாக்குரிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்." ]
விசேட பயான் நிகழ்ச்சி வீடியோ காட்சிகளுடன் கூடிய விசேட நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 02.12.2015 புதன் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம். உரை சகோ. . ஸதாத் பேச்சாளர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம். கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம் . 30 2015 அஸ்ரப் ஏ சமத் கல்முனை சாஹிராக் கல்லுாாியின் 15 வருடகாலமாக அதிபராக கடமையாற்றிய மறைந்த எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில் உருவாக்கிய கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவருகின்றனா். இக்க கல்லுாாியின் பழைய மாணவா்கள் இந்த நாட்டிலும் சிறந்த கல்வியலாளாராகவும் அரச தணியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கின்றனா். மேற்கண்டவாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளா் நாயகமும் முன்னாள் ஓஸ்ரியா நாட்டின் துாதுவராக கடமையாற்றிய கல்முனையின் சாஹிராவின் பழைய மாணவருமான ஏ.எல். ஏ அசீஸ் தெரிவித்தாா். கல்முனை சாஹிராவின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளையின் வருடாந்த கூட்டமும் கல்லுாாின் முன்னாள் அதிபா் கலாம் சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய நினைவுரைகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வு பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் வைத்திய அதிகாரி டொக்டா் சனுஸ் காரியப்பா் தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு ஜனாப் அசிஸ் த இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அரசாங்கம் நடவடிக்கை . 30 2015 அஷ்ரப் ஏ சமத் இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இன ஒருமைப்பாட்டுக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச். ஏம். பௌசி தெரிவித்தார். கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள இன ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சில் கணடிய தூதுக்குழுவை இன்று30ஆம் திகதி சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் கணடிய தூதுவர் செலிவைட்டிஸ் கணடிய வெளிவுர அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் பயாஸ் மன்ஜி வெளிநாட்டு அலுவல்கள் சர்வதேசப் பிரிவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி ஜாவத் குரைசி உள்ளீட்டோர் கலந்து கொண்டனர். இன ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஏ. கணேசமூர்த்தியும் அங்கு பிரசண்னமாகி இருந்தார். நாட்டில் வாழும் சகல இனங்களையும் பாடசாலை மட்டத்தில் இன ஜக்கியத்தை உருவாக்கும் வகையில் மதரீதியான பினக்குகளை தீர்த்துவைத்தல் போன்ற பல இன ஜக்கிய செயற்பாடுகள் குறித்து கணடிய அதிகாரிகளிடம் விள்க்கி கூறப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட முதல் நகர சபை . 30 2015 எஸ் .எம் .மஸாஹிம் இஸ்லாஹி அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக கொண்ட முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மிச்சிகன் மாநிலயத்தின் பிரபல டெட்ராய்ட் நகருக்கு அண்மையில் உள்ள ஹம்றம்மிக் என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரின் நகர சபைக்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. குறித்த இந்த செய்தி தொடர்பில் அமெரிக்க மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நகர சபை அடுத்த வருடம் ஜனவரி மாதம் தனது கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமெரிக்க முன்னணி ஊடகங்களும் இது தொடர்பில் விரோதத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன குறிப்பாக கல்வி அமைச்சின் முட்டாள்தனத்தை தட்டிக்கேட்ட ரிசாத். . 29 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவேதான் கல்வியமைச்சரிடம் இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. இதுகுறித்து கல்வியமைச்சு மாத்திரமின்றி வடமாகாண சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும். வடமாகாண சபையின் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் அதிகாரிகள் தொடர் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் . . 28 2015 அஷ்ரப் ஏ சமத் சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள். மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் . சஹீட் எழுதிய நுாலை நாம் சிங்கள ஆங்கில மொழிகளிலும் நாம் மொழிபெயா்த்து வெளியிடல்வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் அதிகமாக இருக்கின்ற போதும் அவர்களை ஊக்குவிக்கின்ற எந்த விதமான உருப்படியான திட்டங்களும் நம்மிடம் இல்லை என்று அமைச்சர் றிஷாட் தனது ஆநங்கத்தை வெளிப்படுத்தினார் மகாவலி கேந்திர நிலையத்தில் மள்வானை சஹீட் எழுதிய மனுக்குலத்தின் தாயகம் இலங்கை என்ற தொனிப்பொருளிள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றறு உரையாற்றினார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச் உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா? . 28 2015 அரசியல் கைதிகளுக்காக உயிர் நீத்த கோப்பாய் மாணவனின் கடிதம் தொடர்பில் இரண்டு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். 18 வயதான இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கட்டினார். குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா? அல்லது சம்பவத்தின் பின்னர் எவரேனும் அதனை அங்கு கொண்டுவந்து போட்டனரா? என்பது குறித்து இதன் போது விஷேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜயகொடியின் கீழ் விஷேடவிசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவத மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா . 27 2015 அஷ்ரப் ஏ சமத் கல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று27 கல்வியமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா். இந்தக் கூப்பண் முறை வலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது. டிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் . 26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன. அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின்
[ "விசேட பயான் நிகழ்ச்சி வீடியோ காட்சிகளுடன் கூடிய விசேட நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 02.12.2015 புதன் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்.", "உரை சகோ.", ".", "ஸதாத் பேச்சாளர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.", "ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்.", "கல்முனை சாஹிராவுக்கு மூன்று மாடிக் கட்டிடம் .", "30 2015 அஸ்ரப் ஏ சமத் கல்முனை சாஹிராக் கல்லுாாியின் 15 வருடகாலமாக அதிபராக கடமையாற்றிய மறைந்த எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில் உருவாக்கிய கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா பாகங்களிலும் பரந்து வாழ்ந்துவருகின்றனா்.", "இக்க கல்லுாாியின் பழைய மாணவா்கள் இந்த நாட்டிலும் சிறந்த கல்வியலாளாராகவும் அரச தணியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கின்றனா்.", "மேற்கண்டவாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளா் நாயகமும் முன்னாள் ஓஸ்ரியா நாட்டின் துாதுவராக கடமையாற்றிய கல்முனையின் சாஹிராவின் பழைய மாணவருமான ஏ.எல்.", "ஏ அசீஸ் தெரிவித்தாா்.", "கல்முனை சாஹிராவின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளையின் வருடாந்த கூட்டமும் கல்லுாாின் முன்னாள் அதிபா் கலாம் சென்ற எஸ்.எச்.எம்.", "ஜெமீல் பற்றிய நினைவுரைகளும் இடம் பெற்றன.", "இந் நிகழ்வு பழைய மாணவா் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் வைத்திய அதிகாரி டொக்டா் சனுஸ் காரியப்பா் தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.", "இந் நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மேற்கண்டவாறு ஜனாப் அசிஸ் த இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அரசாங்கம் நடவடிக்கை .", "30 2015 அஷ்ரப் ஏ சமத் இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.", "இன ஒருமைப்பாட்டுக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.", "ஏம்.", "பௌசி தெரிவித்தார்.", "கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள இன ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சில் கணடிய தூதுக்குழுவை இன்று30ஆம் திகதி சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.", "இச்சந்திப்பில் கணடிய தூதுவர் செலிவைட்டிஸ் கணடிய வெளிவுர அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் பயாஸ் மன்ஜி வெளிநாட்டு அலுவல்கள் சர்வதேசப் பிரிவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி ஜாவத் குரைசி உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.", "இன ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஏ.", "கணேசமூர்த்தியும் அங்கு பிரசண்னமாகி இருந்தார்.", "நாட்டில் வாழும் சகல இனங்களையும் பாடசாலை மட்டத்தில் இன ஜக்கியத்தை உருவாக்கும் வகையில் மதரீதியான பினக்குகளை தீர்த்துவைத்தல் போன்ற பல இன ஜக்கிய செயற்பாடுகள் குறித்து கணடிய அதிகாரிகளிடம் விள்க்கி கூறப்பட்டது.", "அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட முதல் நகர சபை .", "30 2015 எஸ் .எம் .மஸாஹிம் இஸ்லாஹி அமெரிக்காவின் வரலாற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை பெரும்பான்யாக கொண்ட முதல் நகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.", "அமெரிக்க மிச்சிகன் மாநிலயத்தின் பிரபல டெட்ராய்ட் நகருக்கு அண்மையில் உள்ள ஹம்றம்மிக் என்ற போலந்து கத்தோலிக்கர்களின் உறைவிடமாக முன்னர் இருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த நகரின் நகர சபைக்கு பெரும்பான்மை முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் குடிப்பரம்பல் மாற்றத்தை எடுத்து காட்டுவதாக அமெரிக்க மற்றும் மேற்கு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.", "குறித்த இந்த செய்தி தொடர்பில் அமெரிக்க மேற்கு நாடுகளின் பிரதான ஊடகங்களிலும் தேர்தல் முடிவு வெளியான நவம்பர் 06 ஆம் திகதி தொடக்கம் இஸ்லாம் தொடர்பில் அச்சத்தை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.", "தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நகர சபை அடுத்த வருடம் ஜனவரி மாதம் தனது கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமெரிக்க முன்னணி ஊடகங்களும் இது தொடர்பில் விரோதத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன குறிப்பாக கல்வி அமைச்சின் முட்டாள்தனத்தை தட்டிக்கேட்ட ரிசாத்.", ".", "29 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.", "இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.", "இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.", "அதற்கான பொறுப்புதாரிகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.", "எனவேதான் கல்வியமைச்சரிடம் இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.", "இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது.", "இவ்விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.", "இதுகுறித்து கல்வியமைச்சு மாத்திரமின்றி வடமாகாண சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.", "வடமாகாண சபையின் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் அதிகாரிகள் தொடர் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் .", ".", "28 2015 அஷ்ரப் ஏ சமத் சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா்.", "பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள்.", "மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் .", "சஹீட் எழுதிய நுாலை நாம் சிங்கள ஆங்கில மொழிகளிலும் நாம் மொழிபெயா்த்து வெளியிடல்வேண்டும்.", "முஸ்லிம் சமூகத்தில் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் அதிகமாக இருக்கின்ற போதும் அவர்களை ஊக்குவிக்கின்ற எந்த விதமான உருப்படியான திட்டங்களும் நம்மிடம் இல்லை என்று அமைச்சர் றிஷாட் தனது ஆநங்கத்தை வெளிப்படுத்தினார் மகாவலி கேந்திர நிலையத்தில் மள்வானை சஹீட் எழுதிய மனுக்குலத்தின் தாயகம் இலங்கை என்ற தொனிப்பொருளிள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றறு உரையாற்றினார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச் உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா?", ".", "28 2015 அரசியல் கைதிகளுக்காக உயிர் நீத்த கோப்பாய் மாணவனின் கடிதம் தொடர்பில் இரண்டு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.", "இந்நிலையில் யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.", "18 வயதான இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கட்டினார்.", "குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது உண்மையில் தற்கொலை செய்யமுன்னர் அந்த மாணவனினாலேயே எழுதப்பட்டதா?", "அல்லது சம்பவத்தின் பின்னர் எவரேனும் அதனை அங்கு கொண்டுவந்து போட்டனரா?", "என்பது குறித்து இதன் போது விஷேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.", "இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ ஜயகொடியின் கீழ் விஷேடவிசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இரு வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறுவத மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா .", "27 2015 அஷ்ரப் ஏ சமத் கல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று27 கல்வியமைச்சில் நடைபெற்றது.", "இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.", "இந்தக் கூப்பண் முறை வலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது.", "டிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும்.", "தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் .", "26 2015 வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்றுவரும் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள் பல இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வினாத்தாளில் முதலாவது வினாவில் இணைக்குக பகுதியில் ஐந்து கேள்விகளும் அதற்குப் பொருத்தமான விடைகளும் வினாத்தாளில் வழங்கப்பட்டிருந்தன.", "அதில் நபியவர்களின் தாய் என்பதற்கு பதிலாக நபியவர்களின் நாய் எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.", "அதுமாத்திரமின்றி மூன்றாம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட இஸ்லாம் பாட வினாத்தாளில் சரியான விடையின் கீழ் கோடிடுக பகுதியில் கேட்கப்பட்ட மூன்றாவது கேள்வியில் நபி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்பதற்கு பதிலாக நரி ஸல் அவர்களின் தாயாரின் பெயர் என்ன என அச்சிடப்பட்டுள்ளது.", "பரீட்சைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற வினாத்தாள்கள் தயாரிக்கின்றவர்கள் அதனை கணினி மூலம் தட்டச்சு செய்பவர்கள் பின்" ]
தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள் வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள் இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக மனிதம் வெளியீட்டாளர் வெளியிடப்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலக தமிழினப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை பகுதி பகுதியாக இணைக்க இருக்கிறோம். படுகொலை தலைப்பின் மேல் சொடுக்கி கோப்புகளை பார்வையிட முடியும் அ. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10 ஜனவரி 1974 தமிழ் மக்கள் தமது மொழி பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருந்த போது சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை ஆ. 1977 ஆம் ஆண்டு இனப்படுகொலை யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை இ. 1981 ஆம் ஆண்டு இனப்படுகொலை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவில் மற்றும் அண்டிய பகுதிகளில் சிங்கள காவல்துறை மற்றும் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மூன்று படுகொலை ஆவணக் குறிப்புகள் வாசிப்பிற்காக இணைக்கப்படும். படுகொலைகள் ஆவணம் பகுதி 1 காகம் 4304 2 தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து பகுதி 1 விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தம்பியன் தமிழீழம்
[ "தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர்.", "இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள் வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.", "ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள் இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக மனிதம் வெளியீட்டாளர் வெளியிடப்பட்ட வடகிழக்கு மனித உரிமைகள் செயலக தமிழினப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை பகுதி பகுதியாக இணைக்க இருக்கிறோம்.", "படுகொலை தலைப்பின் மேல் சொடுக்கி கோப்புகளை பார்வையிட முடியும் அ.", "தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10 ஜனவரி 1974 தமிழ் மக்கள் தமது மொழி பண்பாடு என்பவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருந்த போது சிங்கள காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை ஆ.", "1977 ஆம் ஆண்டு இனப்படுகொலை யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை இ.", "1981 ஆம் ஆண்டு இனப்படுகொலை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவில் மற்றும் அண்டிய பகுதிகளில் சிங்கள காவல்துறை மற்றும் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மூன்று படுகொலை ஆவணக் குறிப்புகள் வாசிப்பிற்காக இணைக்கப்படும்.", "படுகொலைகள் ஆவணம் பகுதி 1 காகம் 4304 2 தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து பகுதி 1 விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தம்பியன் தமிழீழம்" ]
சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் வெள்ளை அணுக்கள் மட்டும் தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த ... .. இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள இரத்ததானம் கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள். 30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ஆணியை மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட் கம்பி ஸ்க்ரூ ஆப்புரேசன் எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள் நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு க.கா.தி அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்இல்லாவிட்டாலும் நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு புத்தூர்கட்டு மாவுக்கட்டு அறுவைசிகிச்சை கம்பிகள்... கழனித்தண்ணி புண்ணாக்கு பருத்திக்கொட்டை மாட்டுத்தீவனம் ஊசிகள்.... 5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர் எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான். மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம் கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள் தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள் 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள் என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும் கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா. சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான் புடவைடா மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன் இன்ன கிழமை இன்ன தேதி இன்ன நேரம் இவளுக்கும் எனக்கும் இன்னக்கொடுமை யென்று. படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி. ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன் கூடவே சபலம் ஆற்றாமை குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் நான் சாப்பிட ஆரம்பித்தேன் என்றிருப்பார் அந்த கணம் மனதைப் பிசையும். சிதம்பர ஸ்மரண என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். எழுதினது க.பாலாசி 724 வகை அனுபவம்... நல்லது கெட்டது... பகிர்வு 17 க ரா ... ஏனுங் பாலாசி மெய்யாலுமே நீங்க அம்பது கிலோதானா... 6 2011 755 க.பாலாசி ... இராமசாமி இல்லைங்கண்ணா அம்பத்தி புள்ளி சொச்சம்ங்க.. நன்றி.. 6 2011 813 நிகழ்காலத்தில்... ... உடம்ப பாத்துக்குங்க பாலாசி.. நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு.. 6 2011 823 அகல்விளக்கு ... ... .... உடம்ப பாத்துக்குங்க பாலாசி.. நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு.. .... ... 6 2011 828 மரா ... 50 கிலோ சரி. அது என்னவே தாஜ்மகால் ? ஆண்டியூர் காளியம்மன்னு சொன்னா ஏத்துக்கிட மாட்டோமா 6 2011 1000 ஓலை ... நான் ஐம்பது கிலோ தான்னு சொல்லி சொல்லி யாரை இழுக்கப் பார்க்கறீங்க. நடக்கட்டும் நடக்கட்டும். 6 2011 1028 ... 50 வ நான் தாண்டமாட்டேன்... ஏன்னா... 64க்கு அப்புறம் 50 வராது கல்யாண பத்ரிக்க மேட்டரு நெகிழ்வு.. பசியும் சோறு தான் முக்கியம் இது தெரியாதா பாலாசி உங்களுக்கு சரி சரி புத்தகத்த ட்ரை பன்றன்... என்ன ஒரு 30 பேஜஸ் இருக்குமா ?
[ "சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் வெள்ளை அணுக்கள் மட்டும் தேவைப்பட்டது.", "தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன்.", "பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த ... .. இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது.", "இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள்.", "வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது.", "உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள இரத்ததானம் கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம்.", "பயனுள்ள தளம்.", "மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள்.", "இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.", "30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ஆணியை மருத்துவர் எடுத்துக்கொண்டார்.", "இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது.", "ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து கதையாகிவிட்டது.", "மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது.", "எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன்.", "மருத்துவத்துறை முன்புபோல் இல்லை.", "புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு.", "எதற்கெடுத்தாலும் பிளேட் கம்பி ஸ்க்ரூ ஆப்புரேசன் எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள் நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை.", "இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு க.கா.தி அல்லது நட்சத்திரம்.", "படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்இல்லாவிட்டாலும் நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள்.", "எண்ணெய்க்கட்டு புத்தூர்கட்டு மாவுக்கட்டு அறுவைசிகிச்சை கம்பிகள்... கழனித்தண்ணி புண்ணாக்கு பருத்திக்கொட்டை மாட்டுத்தீவனம் ஊசிகள்.... 5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.", "பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.", "வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர் எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை.", "கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது.", "வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை.", "மறுநாள் அந்தத் திருமணம்.", "அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.", "என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது.", "வழக்கம்போல விளக்கமாறுதான்.", "மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன்.", "தெருவில் ஓடவிட்டு அடித்தார்.", "யாரோ ஒரு புண்ணியவான் உதவ அதை எடுத்துகொடுத்துவிட்டேன்.", "விசயம் அதுவல்ல.", "சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம் கரையான்.", "பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள் தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள் 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள் என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும்.", "நிறைய பத்திரிக்கைகளையும் கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன்.", "பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம்.", "எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது.", "அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன்.", "இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.", "சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான் புடவைடா மாப்ள.", "ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன் இன்ன கிழமை இன்ன தேதி இன்ன நேரம் இவளுக்கும் எனக்கும் இன்னக்கொடுமை யென்று.", "படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன்.", "என் புத்தி.", "ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு.", "ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது.", "படித்து ஒருமாதமாகிறது.", "இன்றளவும் அசைபோடுகிறேன்.", "இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன்.", "சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள்.", "ஒரு அற்புதமான படைப்பு.", "கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில்.", "பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன் கூடவே சபலம் ஆற்றாமை குற்றவுணர்வுகள்.", "ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார்.", "ஒரு இடத்தில் மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் நான் சாப்பிட ஆரம்பித்தேன் என்றிருப்பார் அந்த கணம் மனதைப் பிசையும்.", "சிதம்பர ஸ்மரண என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி.", "ஷைலஜா.", "எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி.", "பத்மஜா.", "இருவருக்கும் என்றென்றும் நன்றிகள்.", "எழுதினது க.பாலாசி 724 வகை அனுபவம்... நல்லது கெட்டது... பகிர்வு 17 க ரா ... ஏனுங் பாலாசி மெய்யாலுமே நீங்க அம்பது கிலோதானா... 6 2011 755 க.பாலாசி ... இராமசாமி இல்லைங்கண்ணா அம்பத்தி புள்ளி சொச்சம்ங்க.. நன்றி.. 6 2011 813 நிகழ்காலத்தில்... ... உடம்ப பாத்துக்குங்க பாலாசி.. நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு.. 6 2011 823 அகல்விளக்கு ... ... .... உடம்ப பாத்துக்குங்க பாலாசி.. நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு.. .... ... 6 2011 828 மரா ... 50 கிலோ சரி.", "அது என்னவே தாஜ்மகால் ?", "ஆண்டியூர் காளியம்மன்னு சொன்னா ஏத்துக்கிட மாட்டோமா 6 2011 1000 ஓலை ... நான் ஐம்பது கிலோ தான்னு சொல்லி சொல்லி யாரை இழுக்கப் பார்க்கறீங்க.", "நடக்கட்டும் நடக்கட்டும்.", "6 2011 1028 ... 50 வ நான் தாண்டமாட்டேன்... ஏன்னா... 64க்கு அப்புறம் 50 வராது கல்யாண பத்ரிக்க மேட்டரு நெகிழ்வு.. பசியும் சோறு தான் முக்கியம் இது தெரியாதா பாலாசி உங்களுக்கு சரி சரி புத்தகத்த ட்ரை பன்றன்... என்ன ஒரு 30 பேஜஸ் இருக்குமா ?" ]
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கேணி. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம் தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க கேரளா தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு கேணி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா ரேவதி அனு ஹாசன் ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க இவர்களுடன் ஜாய் மேத்யூ எம்.எஸ்.பாஸ்கர் தலைவாசல் விஜய் பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். விக்ரம் வேதாபடத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். தளபதி படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார். இந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில் கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக கேணி ஏற்படுத்தும். காற்றைப் போல வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும் அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும் என்றார். நடிகர் நடிகையர் நாசர் பார்த்திபன் ஜெயப்பிரதா ரேவதி அனு ஹாசன் ரேகா ஜாய் மேத்யூ எம்.எஸ்.பாஸ்கர் தலைவாசல் விஜய் பிளாக் பாண்டி மற்றும் பலர்.
[ "ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கேணி.", "தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.", "இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.", "வசனம் தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார்.", "முழுக்க முழுக்க கேரளா தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு கேணி திரைப்படம் உருவாகியுள்ளது.", "இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.", "பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா ரேவதி அனு ஹாசன் ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.", "முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க இவர்களுடன் ஜாய் மேத்யூ எம்.எஸ்.பாஸ்கர் தலைவாசல் விஜய் பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.", "இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.", "எம்.", "ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.", "விக்ரம் வேதாபடத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார்.", "தளபதி படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.", "ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார்.", "பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.", "இந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ.", "நிஷாத் கூறுகையில் கேணி எனது முதல் தமிழ்ப்படம்.", "இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான்.", "அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும்.", "எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக கேணி ஏற்படுத்தும்.", "காற்றைப் போல வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது.", "அதை உரிமை கொண்டாடவும் அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம்.", "அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும் என்றார்.", "நடிகர் நடிகையர் நாசர் பார்த்திபன் ஜெயப்பிரதா ரேவதி அனு ஹாசன் ரேகா ஜாய் மேத்யூ எம்.எஸ்.பாஸ்கர் தலைவாசல் விஜய் பிளாக் பாண்டி மற்றும் பலர்." ]
தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தில் விமானத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ கூறியதாவது விமான போக்குவரத்து துறையில் உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது. சீனா 9 சதவீதமும் மற்ற நாடுகள் ஒற்றை இலக்கத்திலும் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. ...... 2216 அசோக் கஜபதி ராஜூ விமான பயணத் தேவை சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்த சிறப்புகுழு இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமானநிலையம். இந்த விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம்கோடியில் தரம் உயர்த்தப்பட்டதுடன் நவீன மயமாக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கண்ணாடிகள் ...... 2716 அசோக் கஜபதி ராஜூ தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார். வசுதேவ குடும்பம் உலகமே ...
[ "தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தில் விமானத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ கூறியதாவது விமான போக்குவரத்து துறையில் உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது.", "சீனா 9 சதவீதமும் மற்ற நாடுகள் ஒற்றை இலக்கத்திலும் தான் வளர்ச்சி பெற்றுள்ளது.", "...... 2216 அசோக் கஜபதி ராஜூ விமான பயணத் தேவை சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்த சிறப்புகுழு இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமானநிலையம்.", "இந்த விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம்கோடியில் தரம் உயர்த்தப்பட்டதுடன் நவீன மயமாக்கப்பட்டது.", "ஆனால் அதன்பிறகு கண்ணாடிகள் ...... 2716 அசோக் கஜபதி ராஜூ தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி \"ஒரே பூமி ஒரே சுகாதாரம் \"ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.", "இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.", "வசுதேவ குடும்பம் உலகமே ..." ]
உலகிலேயே வெண்மையான பெயிண்டை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானி குழு.. புவி வெப்பமடைதலை குறைக்க உதவும்.. 20 2021 20 2021 0 உலகிலேயே மிக வெண்மையான வண்ணப்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த வெள்ளை அக்ரிலிக் பெயிண்ட் சூரிய ஒளியை முற்றிலும் பிரதிபலிக்க கூடியது. இதன் மூலம் புவி உலகம் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்.. 26 2021 26 2021 0 இலங்கையின் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை இலங்கையின் மற்றும்
[ "உலகிலேயே வெண்மையான பெயிண்டை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானி குழு.. புவி வெப்பமடைதலை குறைக்க உதவும்.. 20 2021 20 2021 0 உலகிலேயே மிக வெண்மையான வண்ணப்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.", "இந்த வெள்ளை அக்ரிலிக் பெயிண்ட் சூரிய ஒளியை முற்றிலும் பிரதிபலிக்க கூடியது.", "இதன் மூலம் புவி உலகம் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்.. 26 2021 26 2021 0 இலங்கையின் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர்.", "இந்த வழக்கை இலங்கையின் மற்றும்" ]
நிமித்தம் நிராகரிப்பின் புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.
[ "நிமித்தம் நிராகரிப்பின் புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா?", "ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள்.", "இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது.", "இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது." ]
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.கோயிலில் நவ.4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர் வள்ளி முழு செய்தியை படிக்க செய்யவும் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. கோயிலில் நவ.4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சிம்மாசனத்திலும் வீரபாகு தேவர் படிச்சட்டத்திலும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். சூரசம்ஹாரம் சூரபத்மன் முன்செல்ல வீரபாகு தேவர் விரட்டி செல்ல தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல அவர்களை தொடர்ந்து சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார். உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு மாலை மாற்றி தீபாராதனை நடந்தது.சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தன்று மாவிளக்கு வைத்து விரதத்தை முடிப்பர். நேற்று கோயில் முன்பும் பசுபதீஸ்வரர் சன்னதி முன்பும் மாவிளக்கு வைத்தனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை கார்த்திகை தீப ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் நவ. 12 வேலை வாய்ப்பு முகாம் முந்தய ஜெயந்தி விழா அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய நவ. 12 வேலை வாய்ப்பு முகாம் அடுத்து ஜெயந்தி விழா சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது.", "இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.", "நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.கோயிலில் நவ.4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர் வள்ளி முழு செய்தியை படிக்க செய்யவும் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது.", "இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.", "நாளை காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.", "கோயிலில் நவ.4 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் இருந்த புனித நீரால் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலையில் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சிம்மாசனத்திலும் வீரபாகு தேவர் படிச்சட்டத்திலும் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.", "சூரசம்ஹாரம் சூரபத்மன் முன்செல்ல வீரபாகு தேவர் விரட்டி செல்ல தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியார் வாள் கொண்டு செல்ல அவர்களை தொடர்ந்து சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.", "பின்பு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார்.", "உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு மாலை மாற்றி தீபாராதனை நடந்தது.சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தன்று மாவிளக்கு வைத்து விரதத்தை முடிப்பர்.", "நேற்று கோயில் முன்பும் பசுபதீஸ்வரர் சன்னதி முன்பும் மாவிளக்கு வைத்தனர்.", "திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடந்தது.", "இன்று நவ.10 தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.", "நாளை காலை கார்த்திகை தீப ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் நவ.", "12 வேலை வாய்ப்பு முகாம் முந்தய ஜெயந்தி விழா அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய நவ.", "12 வேலை வாய்ப்பு முகாம் அடுத்து ஜெயந்தி விழா சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது. இதையொட்டி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று கூட்டுறவு சங்க கொடியேற்றி மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் முழு செய்தியை படிக்க செய்யவும் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது. இதையொட்டி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று கூட்டுறவு சங்க கொடியேற்றி மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர். இதில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் துணை பதிவாளர் சுந்தரம் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது. ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் விவசாய நிலங்களில் மழைநீர் கலெக்டர் எம்.எல்.ஏ. ஆய்வு முந்தய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 435 மி.மீ. மழை பதிவு அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய விவசாய நிலங்களில் மழைநீர் கலெக்டர் எம்.எல்.ஏ. ஆய்வு அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 435 மி.மீ. மழை பதிவு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது.", "இதையொட்டி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று கூட்டுறவு சங்க கொடியேற்றி மரக்கன்றுகளை நட்டார்.", "தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் முழு செய்தியை படிக்க செய்யவும் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது.", "இதையொட்டி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று கூட்டுறவு சங்க கொடியேற்றி மரக்கன்றுகளை நட்டார்.", "தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.", "இதில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் துணை பதிவாளர் சுந்தரம் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.", "கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காந்திசாலை வட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று நவ.14 முதல் வரும் 20 வரை 68வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடக்கிறது.", "ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் விவசாய நிலங்களில் மழைநீர் கலெக்டர் எம்.எல்.ஏ.", "ஆய்வு முந்தய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 435 மி.மீ.", "மழை பதிவு அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய விவசாய நிலங்களில் மழைநீர் கலெக்டர் எம்.எல்.ஏ.", "ஆய்வு அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 435 மி.மீ.", "மழை பதிவு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்றெல்லாம் புளுகி மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர் சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மழை முழு செய்தியை படிக்க செய்யவும் என்ன செய்ய போகிறார் முதல்வர்? ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்றெல்லாம் புளுகி மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர் சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 2000 ரூபாய் வழங்க ஆணையிட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்தோரில் 42 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.அடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிக்கை விட்டார்.இப்போது ஸ்டாலின் முதல்வராக உள்ளார். தற்போது பெய்த வரலாறு காணாத கன மழையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. 5000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி இருக்கிறார்.காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ம.தி.மு.க. தே.மு.தி.க. த.மா.கா. பா.ஜ. வி.சி. போன்ற இன்ன பிற கட்சிகள் மக்களுக்கு அரசு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றன.முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்ய போகிறார்?எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிய 5000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப் போகிறாரா? இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரியுள்ளது போல 2000 ரூபாய் வழங்கப் போகிறாரா? அந்த நிவாரணத் தொகையை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா இல்லை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா?அதிலும் ஐந்து வித குடும்ப அட்டைகளில் அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப் போகிறாரா? சொன்னது சொல்லாதது என்ன செய்ய போகிறார் முதல்வர் ஸ்டாலின்? வாரிசுக்காக வழி விடாதீர் எஸ்.செபஸ்டின் சிவகாசி விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் பா.ஜ. முக்கிய பதவிகளில் வயதானோரை அமர்த்துவதில்லை என்ற முடிவு சரியானதேமுதுமை காரணமாக உடல் ரீதியாக சில பிரச்னைகள் எழும். ஞாபக மறதி செவித் திறன் இழப்பு பார்வைக் குறைபாடு பேச்சில் தடுமாற்றம் போன்றவை ஏற்படும் இது இயற்கை.எனவே 75 வயதுக்கு மேற்பட்ட நபரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவதில்லை என்ற பா.ஜ.வின் முடிவு வரவேற்கத்தக்கது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முடிவை எடுக்க வேண்டும்.முதியோரின் அனுபவங்களை அறிந்து களத்தில் இறங்கி செயலாற்ற இளைஞர்களே அவசியம். அரசியலில் ஈடுபட இளைஞர்கள் முன்வருவது நாட்டின் நலனுக்கு உகந்தது.தி.மு.க.வில் இருக்கும் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கலாம். அவரை போன்றோர் பலர் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியமில்லை.இந்த தள்ளாத வயதிலும் முல்லை பெரியாறு அணையைப் பார்வையிடச் செல்கிறார். அப்போது அவர் என் 80வது வயதில் இங்கு வந்துள்ளேன் என்று வருத்தத்துடன் கூறுகிறார்.மேலும் அவர் 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட அ.தி.மு.க.வைச் சேர்ந்த பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணைக்கு செல்லவில்லை என்றார்.அதற்கு விளக்கம் அளித்த பன்னீர்செல்வம் 14 முறை முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.இந்த பதிலை எதிர்பார்க்காத துரைமுருகன் அணையின் நீரை தொட்டு விட்டு வந்திருக்கிறாரே தவிர அணையை கண்டு விட்டு வரவில்லை என கூறத் துவங்கியுள்ளார். இது துரைமுருகனின் நிலையை விளக்குகிறது.தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கட்சிக்காக பல்லாண்டுகள் உழைத்த பதவி சுகத்தை அனுபவித்த நபர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கட்சிக்காக உழைத்து எந்த பதவியிலும் அமராமல் இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வயது முதிர்ந்த அரசியல் தலைவர்கள் தாங்களே முன்வந்து இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். முக்கியக் குறிப்பு என்னவெனில் அந்த பதவியை தங்கள் வாரிசுக்கு கொடுக்க கூடாது வரலாற்றை திரிக்காதீர் கோ. ரெஜிக்குட்டன் எறும்புக்காடு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் நுாற்றாண்டில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய தேவசகாயம் பிள்ளைக்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் தேவாலயம் புனிதர் பட்டம் வழங்க உள்ளது.திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் நீலகண்ட பிள்ளை. கிறிஸ்துவத்தின் கொள்கையை ஏற்று அவர் மதம் மாறினார்.நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் பங்குத் தந்தை பரஞ்ஜோதி நாதர் என்ற பாப் தீஸ்க் புட்டாரி நீலகண்ட பிள்ளைக்கு ஞானஸ்நானம் செய்து லாசரஸ் என பெயர் சூட்டினார்.லாசரஸ் தமிழில் தேவசகாயம் என்றழைக்கப்பட்டார். கணக்குப்பிள்ளையாக இருந்த இந்த தேவசகாயம் மீது பல முறை ஊழல் மதம் சார்ந்த பாரபட்சம் முதலிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.கடந்த 1749 பிப்ரவரி 23ல் தேவசகாயம் கைது செய்யப்பட்டார். உதயகிரிக்கோட்டையில் விசாரணை நடந்தது. குற்றம் ஊர்ஜிதமானதால் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு 1752 ஜனவரி 14ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்னும் இதை விரிவாக அலசினால் திடுக்கிடும் பல உண்மைகள் தெரியவரும்.தேவசகாயத்தை புனிதராக காட்டும் முயற்சியை 20 ஆண்டுகளுக்கு முன்னரே சில வரலாற்று ஆசிரியர்கள் தவறு என கூறியுள்ளனர்.ஏற்கனவே கிறிஸ்துவருக்கும் ஹிந்துக்களுக்கும் குமரி மாவட்டத்தில் பனிப் போர் நடந்து வரும் இந்த வேளையில் இது போல் வரலாற்றை தவறாக திரித்து பிரச்னையை உருவாக்க வேண்டாம். என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் இது உங்கள் இடம் வாழ்த்து கூற தகுதி வேண்டும்1 முந்தய தந்தை வழியில் நடக்கணும்3 அடுத்து இது உங்கள் இடம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய வாழ்த்து கூற தகுதி வேண்டும் 1 அடுத்து தந்தை வழியில் நடக்கணும் 3 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்றெல்லாம் புளுகி மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர் சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அ.தி.மு.க.", "ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மழை முழு செய்தியை படிக்க செய்யவும் என்ன செய்ய போகிறார் முதல்வர்?", "ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்றெல்லாம் புளுகி மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர் சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.", "அ.தி.மு.க.", "ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 2000 ரூபாய் வழங்க ஆணையிட்டார்.", "சென்னை எம்.ஜி.ஆர்.", "நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்தோரில் 42 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.அடுத்து அ.தி.மு.க.", "ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிக்கை விட்டார்.இப்போது ஸ்டாலின் முதல்வராக உள்ளார்.", "தற்போது பெய்த வரலாறு காணாத கன மழையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி.", "5000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என பா.ம.க.", "நிறுவனர் ராமதாஸ் கூறி இருக்கிறார்.காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ம.தி.மு.க.", "தே.மு.தி.க.", "த.மா.கா.", "பா.ஜ.", "வி.சி.", "போன்ற இன்ன பிற கட்சிகள் மக்களுக்கு அரசு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றன.முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்ய போகிறார்?எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிய 5000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப் போகிறாரா?", "இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரியுள்ளது போல 2000 ரூபாய் வழங்கப் போகிறாரா?", "அந்த நிவாரணத் தொகையை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா இல்லை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா?அதிலும் ஐந்து வித குடும்ப அட்டைகளில் அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப் போகிறாரா?", "சொன்னது சொல்லாதது என்ன செய்ய போகிறார் முதல்வர் ஸ்டாலின்?", "வாரிசுக்காக வழி விடாதீர் எஸ்.செபஸ்டின் சிவகாசி விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் பா.ஜ.", "முக்கிய பதவிகளில் வயதானோரை அமர்த்துவதில்லை என்ற முடிவு சரியானதேமுதுமை காரணமாக உடல் ரீதியாக சில பிரச்னைகள் எழும்.", "ஞாபக மறதி செவித் திறன் இழப்பு பார்வைக் குறைபாடு பேச்சில் தடுமாற்றம் போன்றவை ஏற்படும் இது இயற்கை.எனவே 75 வயதுக்கு மேற்பட்ட நபரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவதில்லை என்ற பா.ஜ.வின் முடிவு வரவேற்கத்தக்கது.", "அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முடிவை எடுக்க வேண்டும்.முதியோரின் அனுபவங்களை அறிந்து களத்தில் இறங்கி செயலாற்ற இளைஞர்களே அவசியம்.", "அரசியலில் ஈடுபட இளைஞர்கள் முன்வருவது நாட்டின் நலனுக்கு உகந்தது.தி.மு.க.வில் இருக்கும் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கலாம்.", "அவரை போன்றோர் பலர் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியமில்லை.இந்த தள்ளாத வயதிலும் முல்லை பெரியாறு அணையைப் பார்வையிடச் செல்கிறார்.", "அப்போது அவர் என் 80வது வயதில் இங்கு வந்துள்ளேன் என்று வருத்தத்துடன் கூறுகிறார்.மேலும் அவர் 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட அ.தி.மு.க.வைச் சேர்ந்த பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணைக்கு செல்லவில்லை என்றார்.அதற்கு விளக்கம் அளித்த பன்னீர்செல்வம் 14 முறை முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.இந்த பதிலை எதிர்பார்க்காத துரைமுருகன் அணையின் நீரை தொட்டு விட்டு வந்திருக்கிறாரே தவிர அணையை கண்டு விட்டு வரவில்லை என கூறத் துவங்கியுள்ளார்.", "இது துரைமுருகனின் நிலையை விளக்குகிறது.தி.மு.க.", "தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கட்சிக்காக பல்லாண்டுகள் உழைத்த பதவி சுகத்தை அனுபவித்த நபர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.", "கட்சிக்காக உழைத்து எந்த பதவியிலும் அமராமல் இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.", "வயது முதிர்ந்த அரசியல் தலைவர்கள் தாங்களே முன்வந்து இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்.", "முக்கியக் குறிப்பு என்னவெனில் அந்த பதவியை தங்கள் வாரிசுக்கு கொடுக்க கூடாது வரலாற்றை திரிக்காதீர் கோ.", "ரெஜிக்குட்டன் எறும்புக்காடு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.", "கன்னியாகுமரி மாவட்டத்தில் 18ம் நுாற்றாண்டில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய தேவசகாயம் பிள்ளைக்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் தேவாலயம் புனிதர் பட்டம் வழங்க உள்ளது.திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் நீலகண்ட பிள்ளை.", "கிறிஸ்துவத்தின் கொள்கையை ஏற்று அவர் மதம் மாறினார்.நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் பங்குத் தந்தை பரஞ்ஜோதி நாதர் என்ற பாப் தீஸ்க் புட்டாரி நீலகண்ட பிள்ளைக்கு ஞானஸ்நானம் செய்து லாசரஸ் என பெயர் சூட்டினார்.லாசரஸ் தமிழில் தேவசகாயம் என்றழைக்கப்பட்டார்.", "கணக்குப்பிள்ளையாக இருந்த இந்த தேவசகாயம் மீது பல முறை ஊழல் மதம் சார்ந்த பாரபட்சம் முதலிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.கடந்த 1749 பிப்ரவரி 23ல் தேவசகாயம் கைது செய்யப்பட்டார்.", "உதயகிரிக்கோட்டையில் விசாரணை நடந்தது.", "குற்றம் ஊர்ஜிதமானதால் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு 1752 ஜனவரி 14ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்னும் இதை விரிவாக அலசினால் திடுக்கிடும் பல உண்மைகள் தெரியவரும்.தேவசகாயத்தை புனிதராக காட்டும் முயற்சியை 20 ஆண்டுகளுக்கு முன்னரே சில வரலாற்று ஆசிரியர்கள் தவறு என கூறியுள்ளனர்.ஏற்கனவே கிறிஸ்துவருக்கும் ஹிந்துக்களுக்கும் குமரி மாவட்டத்தில் பனிப் போர் நடந்து வரும் இந்த வேளையில் இது போல் வரலாற்றை தவறாக திரித்து பிரச்னையை உருவாக்க வேண்டாம்.", "என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி பாபநாசம் நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய இ மெயில் கடிதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் இது உங்கள் இடம் வாழ்த்து கூற தகுதி வேண்டும்1 முந்தய தந்தை வழியில் நடக்கணும்3 அடுத்து இது உங்கள் இடம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய வாழ்த்து கூற தகுதி வேண்டும் 1 அடுத்து தந்தை வழியில் நடக்கணும் 3 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுமசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பொன்னேகவுண்டன் புதுாரில் நான்குரோடு சந்திப்பில் பொது மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து முழு செய்தியை படிக்க செய்யவும் அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுமசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பொன்னேகவுண்டன் புதுாரில் நான்குரோடு சந்திப்பில் பொது மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து வருகிறது. இத்துடன் குழந்தைகள் விழாக்கள் ஊர் மக்கள் நடத்தும் பொது விழாக்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் விழிப்புணர்வு இயக்கம் இங்கு நடந்து வருகிறது.கனரக வாகனங்கள் ஆட்டோக்கள் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகம் பொது மைதானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். எனவே சட்டத்துக்கு புறம்பான சுற்றுச்சுவர் கட்டும் பணியை உடனடியாக தடுத்து ஆக்கிரமிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அன்னுார் தாசில்தார் சிவக்குமார் தெற்கு வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் வாக்காளர் பட்டியலை வார்டுக்கு 100 பிரதி தயாராக வைக்க உத்தரவு முந்தய தொழில் வளர்ச்சி மேம்படவில்லை அமைச்சர் குற்றச்சாட்டு அடுத்து செய்தி முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய வாக்காளர் பட்டியலை வார்டுக்கு 100 பிரதி தயாராக வைக்க உத்தரவு அடுத்து தொழில் வளர்ச்சி மேம்படவில்லை அமைச்சர் குற்றச்சாட்டு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுமசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பொன்னேகவுண்டன் புதுாரில் நான்குரோடு சந்திப்பில் பொது மைதானம் உள்ளது.", "இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து முழு செய்தியை படிக்க செய்யவும் அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுமசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பொன்னேகவுண்டன் புதுாரில் நான்குரோடு சந்திப்பில் பொது மைதானம் உள்ளது.", "இந்த மைதானத்தில் வார சந்தை நடந்து வருகிறது.", "இத்துடன் குழந்தைகள் விழாக்கள் ஊர் மக்கள் நடத்தும் பொது விழாக்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.", "அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் விழிப்புணர்வு இயக்கம் இங்கு நடந்து வருகிறது.கனரக வாகனங்கள் ஆட்டோக்கள் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றன.", "இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகம் பொது மைதானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.", "எனவே சட்டத்துக்கு புறம்பான சுற்றுச்சுவர் கட்டும் பணியை உடனடியாக தடுத்து ஆக்கிரமிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அன்னுார் தாசில்தார் சிவக்குமார் தெற்கு வருவாய் ஆய்வாளர் சங்கர்லால் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.", "அன்னுார் பொன்னேகவுண்டன்புதுாரில் பொது மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து தாசில்தார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.பொன்னேகவுண்டன்புதூர் பொது மக்கள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் வாக்காளர் பட்டியலை வார்டுக்கு 100 பிரதி தயாராக வைக்க உத்தரவு முந்தய தொழில் வளர்ச்சி மேம்படவில்லை அமைச்சர் குற்றச்சாட்டு அடுத்து செய்தி முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய வாக்காளர் பட்டியலை வார்டுக்கு 100 பிரதி தயாராக வைக்க உத்தரவு அடுத்து தொழில் வளர்ச்சி மேம்படவில்லை அமைச்சர் குற்றச்சாட்டு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ. நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சி.எம்.டி.ஏ.வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.இதில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முழு செய்தியை படிக்க செய்யவும் 1 சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ. நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது. சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சி.எம்.டி.ஏ.வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முடிவு எடுக்க சி.எம்.டி.ஏ. நிர்வாக குழுவில் குறிப்பிட்ட அளவுக்கு மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.சட்டப்படி சென்னை பெருநகரை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நான்கு பேர் நிர்வாக குழுவில் இடம் பெற வேண்டும். இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவதுநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ. நிர்வாக குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றதால் அப்போது இருந்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை ஓரம்கட்டும் போக்கில் செயல்பட்டனர். இதனால் எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சேர்க்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியான தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலான பகுதி யில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.இவர்களை நிர்வாக குழுவில் சேர்ப்பதில் அதிகாரிகள் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.மக்கள் பிரதிநிதிகள் உள்ளே வந்தால் தங்கள் முறைகேடுகள் அம்பலமாகும் என அதிகாரிகள் அச்சப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ. நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் டி.ஆர்.ஓ.க்கள் இடமாற்றம் முந்தய 2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு தமிழகத்தை பாடாய் படுத்தும் ரூல் கர்வ் நடைமுறை அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 19நவ2021232507 ஓ திராவிட ஊழல் பங்காளிங்க சண்டையா நடக்கட்டும் நடக்கட்டும். 0 0 1 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய டி.ஆர்.ஓ.க்கள் இடமாற்றம் அடுத்து 2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு தமிழகத்தை பாடாய் படுத்தும் ரூல் கர்வ் நடைமுறை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ.", "நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சி.எம்.டி.ஏ.வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.இதில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முழு செய்தியை படிக்க செய்யவும் 1 சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ.", "நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.", "சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சி.எம்.டி.ஏ.வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.", "இதில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முடிவு எடுக்க சி.எம்.டி.ஏ.", "நிர்வாக குழுவில் குறிப்பிட்ட அளவுக்கு மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.சட்டப்படி சென்னை பெருநகரை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நான்கு பேர் நிர்வாக குழுவில் இடம் பெற வேண்டும்.", "இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவதுநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ.", "நிர்வாக குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றதால் அப்போது இருந்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை ஓரம்கட்டும் போக்கில் செயல்பட்டனர்.", "இதனால் எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சேர்க்கப்படாமல் இருந்தது.", "ஆனால் தற்போது ஆளுங்கட்சியான தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலான பகுதி யில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.இவர்களை நிர்வாக குழுவில் சேர்ப்பதில் அதிகாரிகள் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.மக்கள் பிரதிநிதிகள் உள்ளே வந்தால் தங்கள் முறைகேடுகள் அம்பலமாகும் என அதிகாரிகள் அச்சப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.", "சென்னைநகர் ஊரமைப்பு சட்டப்படி சி.எம்.டி.ஏ.", "நிர்வாக குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.சென்னை பெருநகர் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முடிவு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் டி.ஆர்.ஓ.க்கள் இடமாற்றம் முந்தய 2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு தமிழகத்தை பாடாய் படுத்தும் ரூல் கர்வ் நடைமுறை அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 19நவ2021232507 ஓ திராவிட ஊழல் பங்காளிங்க சண்டையா நடக்கட்டும் நடக்கட்டும்.", "0 0 1 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய டி.ஆர்.ஓ.க்கள் இடமாற்றம் அடுத்து 2வது முறையாக கேரளாவுக்கு நீர் திறப்பு தமிழகத்தை பாடாய் படுத்தும் ரூல் கர்வ் நடைமுறை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை ஹைபர்சானிக் ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் ரடார் கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவைஇந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் முழு செய்தியை படிக்க செய்யவும் 1 வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை ஹைபர்சானிக் ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் ரடார் கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவை இந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் துணை தளபதி ஜான் ஹைடன் கூறியதாவதுகடந்த ஜூலையில் சீனா உலகைச் சுற்றி வரும் ஹைபர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. எனினும் அந்த சோதனை வெற்றி பெறவில்லை.சீனாவிற்கு திரும்பிய அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு பல கி.மீ. துாரம் முன்னதாக விழுந்தது. சீனா நுாற்றுக்கணக்கான புதிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. எதிர்காலத்தில் அமெரிக்கா மீது சீனா அணு ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியது.ஆனால் சீனா நுாற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. நடுத்தர தொலைவு சென்று தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணையை ராணுவத்தில் சீனா சேர்த்துள்ளது. ஆனால் அமெரிக்கா அதுபோல ஒரு ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியதை சீனா மறுத்துள்ளது. அதேசமயம் பலமுறை பயன்படுத்தும் விண்கல சோதனை நடத்தப்பட்டதாக சீனா மழுப்பியுள்ளது. வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார்3 முந்தய பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமெரிக்கா புறக்கணிப்பு அடுத்து உலகம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 20நவ2021130457 அச்சுறுத்தல் உண்மை தான் . அமெரிக்காவிற்கு இணையான வல்லரசு என்று தற்போது சீனா நிரூபித்து கொண்டு இருக்கிறது . ஒன்றும் சொல்வதற்கு இல்லை . நாம் சீனாவின் உயரத்தை அடைய ஏதும் அதிசயம் அல்லது புரட்சி நடந்தால் தான் உண்டு . ராஜதந்திரமாக .. சீனாவிற்கு இன்னொரு எதிரியை ஏற்படுத்தி விட்டால் சிறிது மூச்சு விடலாம் . 0 0 1 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார் 3 அடுத்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமெரிக்கா புறக்கணிப்பு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை ஹைபர்சானிக் ஏவுகணைகள்.", "நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் ரடார் கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவைஇந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் முழு செய்தியை படிக்க செய்யவும் 1 வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.", "ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை ஹைபர்சானிக் ஏவுகணைகள்.", "நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் ரடார் கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவை இந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் துணை தளபதி ஜான் ஹைடன் கூறியதாவதுகடந்த ஜூலையில் சீனா உலகைச் சுற்றி வரும் ஹைபர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியது.", "எனினும் அந்த சோதனை வெற்றி பெறவில்லை.சீனாவிற்கு திரும்பிய அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு பல கி.மீ.", "துாரம் முன்னதாக விழுந்தது.", "சீனா நுாற்றுக்கணக்கான புதிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.", "எதிர்காலத்தில் அமெரிக்கா மீது சீனா அணு ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.", "கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியது.ஆனால் சீனா நுாற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.", "நடுத்தர தொலைவு சென்று தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணையை ராணுவத்தில் சீனா சேர்த்துள்ளது.", "ஆனால் அமெரிக்கா அதுபோல ஒரு ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியதை சீனா மறுத்துள்ளது.", "அதேசமயம் பலமுறை பயன்படுத்தும் விண்கல சோதனை நடத்தப்பட்டதாக சீனா மழுப்பியுள்ளது.", "வாஷிங்டன்சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார்3 முந்தய பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமெரிக்கா புறக்கணிப்பு அடுத்து உலகம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 20நவ2021130457 அச்சுறுத்தல் உண்மை தான் .", "அமெரிக்காவிற்கு இணையான வல்லரசு என்று தற்போது சீனா நிரூபித்து கொண்டு இருக்கிறது .", "ஒன்றும் சொல்வதற்கு இல்லை .", "நாம் சீனாவின் உயரத்தை அடைய ஏதும் அதிசயம் அல்லது புரட்சி நடந்தால் தான் உண்டு .", "ராஜதந்திரமாக .. சீனாவிற்கு இன்னொரு எதிரியை ஏற்படுத்தி விட்டால் சிறிது மூச்சு விடலாம் .", "0 0 1 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார் 3 அடுத்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமெரிக்கா புறக்கணிப்பு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45. இவர் வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது முழு செய்தியை படிக்க செய்யவும் சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45. இவர் வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45. இவர் வீட்டில் டாஸ்மாக் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கோவை மாணவி தற்கொலை சேலத்தில் ஆர்ப்பாட்டம் முந்தய சேலத்தில் 41 பேருக்கு தொற்று அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய கோவை மாணவி தற்கொலை சேலத்தில் ஆர்ப்பாட்டம் அடுத்து சேலத்தில் 41 பேருக்கு தொற்று சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.", "சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45.", "இவர் வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார்.", "நேற்று முன்தினம் காலையில் அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது முழு செய்தியை படிக்க செய்யவும் சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.", "சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45.", "இவர் வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார்.", "நேற்று முன்தினம் காலையில் அவரின் வீட்டில் சோதனை நடத்திய மதுவிலக்கு பிரிவு போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.", "சேலம் சேலத்தில் டாஸ்மாக் மது பாட்டில்களை சந்து கடையில் அதிக விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.", "சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த செல்வம்45.", "இவர் வீட்டில் டாஸ்மாக் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கோவை மாணவி தற்கொலை சேலத்தில் ஆர்ப்பாட்டம் முந்தய சேலத்தில் 41 பேருக்கு தொற்று அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய கோவை மாணவி தற்கொலை சேலத்தில் ஆர்ப்பாட்டம் அடுத்து சேலத்தில் 41 பேருக்கு தொற்று சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க உள்ள முழு செய்தியை படிக்க செய்யவும் 6 சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேரடி செமஸ்டர் தேர்வு தான் நடத்தப்படும் எனவும் ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஜன.20 முதல் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை சார்பில் இன்று நவ.22 வெளியான அறிவிப்பில் கல்லூரிகள் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். ஜன.20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் தமிழகம் கல்லூரி பல்கலைக்கழகம் பல்கலை நேரடி வகுப்புகள் ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்கு ரூ.254 கோடி வசூல் யார் பொறுப்பு என ராகுல் கேள்வி21 முந்தய மாஜி கமிஷனர் கைதுக்கு தடை விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு3 அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 6 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 23நவ2021085113 .. . 0 0 0 இந்தியா 22நவ2021213457 சுழற்சிமுறை வகுப்புகளுக்கே திணறிக்கொண்டிருக்கும் வேளையில் அனைத்து நாட்களும் வகுப்புகள் என்றால் எந்த கல்லூரியிலும் பள்ளியிலும் உள்கட்டமைப்பு வசதிகள் நிச்சயமாக இருக்காது. அதாவது கொரோன வழிகாட்டுமுறைப்படி. 0 0 0 இந்தியா 22நவ2021212149 பண்ணாமல் கல்லூரிகளை திறந்தால் மாணவர்கள் நிலை என்னவாகும் என்று யாரும் கவலைப்படவில்லை. 0 0 0 மேலும் 3 கருத்துக்கள்... உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்கு ரூ.254 கோடி வசூல் யார் பொறுப்பு என ராகுல் கேள்வி 21 அடுத்து மாஜி கமிஷனர் கைதுக்கு தடை விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு 3 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன.", "வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.", "இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க உள்ள முழு செய்தியை படிக்க செய்யவும் 6 சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.", "தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன.", "வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.", "இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவித்தது.", "இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.", "இதையடுத்து நேரடி செமஸ்டர் தேர்வு தான் நடத்தப்படும் எனவும் ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஜன.20 முதல் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது.", "இந்நிலையில் உயர்கல்வித்துறை சார்பில் இன்று நவ.22 வெளியான அறிவிப்பில் கல்லூரிகள் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.", "சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த வேண்டும்.", "மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும்.", "ஜன.20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும்.", "எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "சென்னை தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் தமிழகம் கல்லூரி பல்கலைக்கழகம் பல்கலை நேரடி வகுப்புகள் ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்கு ரூ.254 கோடி வசூல் யார் பொறுப்பு என ராகுல் கேள்வி21 முந்தய மாஜி கமிஷனர் கைதுக்கு தடை விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு3 அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து 6 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை இந்தியா 23நவ2021085113 .. .", "0 0 0 இந்தியா 22நவ2021213457 சுழற்சிமுறை வகுப்புகளுக்கே திணறிக்கொண்டிருக்கும் வேளையில் அனைத்து நாட்களும் வகுப்புகள் என்றால் எந்த கல்லூரியிலும் பள்ளியிலும் உள்கட்டமைப்பு வசதிகள் நிச்சயமாக இருக்காது.", "அதாவது கொரோன வழிகாட்டுமுறைப்படி.", "0 0 0 இந்தியா 22நவ2021212149 பண்ணாமல் கல்லூரிகளை திறந்தால் மாணவர்கள் நிலை என்னவாகும் என்று யாரும் கவலைப்படவில்லை.", "0 0 0 மேலும் 3 கருத்துக்கள்... உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்கு ரூ.254 கோடி வசூல் யார் பொறுப்பு என ராகுல் கேள்வி 21 அடுத்து மாஜி கமிஷனர் கைதுக்கு தடை விசாரணைக்கு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு 3 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு சினிமா தமிழ்நாடு முக்கிய செய்திகள் சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம் கமல் 20 2020 20 2020 0 2 சென்னை பிப்ரவரி20 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன்2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். 100 கோடி 200 கோடி என மார்த்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி கமல்ஹாசன் அறிவிப்பு . . உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
[ "ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு சினிமா தமிழ்நாடு முக்கிய செய்திகள் சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம் கமல் 20 2020 20 2020 0 2 சென்னை பிப்ரவரி20 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.", "இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.", "சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.", "அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன்.", "இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன்2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.", "நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன்.", "4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன்.", "இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.", "100 கோடி 200 கோடி என மார்த்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை.", "சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.", "சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.", "இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது.", "சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.", "இவ்வாறு அவர் கூறினார்.", "தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி கமல்ஹாசன் அறிவிப்பு .", ".", "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து" ]
எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் 2014 தென்றல் பேசுகிறது நேர்காணல் மாயாபஜார் முன்னோடி ஹரிமொழி நலம் வாழ சினிமா சினிமா கவிதை பந்தல் அஞ்சலி சமயம் எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் அன்புள்ள சிநேகிதியே கதிரவனை கேளுங்கள் சிறுகதை வாசகர் கடிதம் பொது அஞ்சலி சுவாமிநாத ஆத்ரேயன் நம்மாழ்வார் ரா.அ. பத்மநாபன் அஞ்சலிதேவி நாகேஸ்வர ராவ் பிப்ரவரி 2014 பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் 90 காலமானார். 1924 செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில் அக்கினேனி வெங்கடரத்னம்புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். வறுமையான குடும்பம் என்பதால் கல்வி பாதியிலேயே நின்று போனது. பின்னர் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவங்கினார். 1941ல் தர்மபத்தினி என்ற படத்தின்மூலம் இவரது திரையுலக அறிமுகம் நிகழ்ந்தது. முதல் படத்தின் மூலமே ஸ்டார் நாயகன் ஆனார். தொடர்ந்து மாயாபஜார் லைலா மஜ்னு அனார்கலி ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம் மிஸாம்மா பாலராஜு பிரேம் நகர் எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவர் நடித்த தேவதாஸ் திரையுலகிற்கே மறக்க முடியாத படமானது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கும் நாகேஸ்வரராவ் தமிழிலும் நடித்துள்ளார். ஓர் இரவு மாயக்கன்னி மாதர்குல மாணிக்கம் எங்கவீட்டு மகராணி வாழ்க்கை ஒப்பந்தம் போன்ற படங்கள் முக்கியமானவை. இந்திய அரசின் பத்மவிபூஷண் தாதா சாகிப் பால்கே விருது ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர். இவரது மகன் நாகார்ஜுனா பேரன் நாக சைதன்யா ஆகியோரும் தெலுங்கின் வெற்றிக் கதாநாயகர்களாக உள்ளனர். நாகேஸ்வரராவுக்குத் தென்றலின் அஞ்சலி.
[ " எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் 2014 தென்றல் பேசுகிறது நேர்காணல் மாயாபஜார் முன்னோடி ஹரிமொழி நலம் வாழ சினிமா சினிமா கவிதை பந்தல் அஞ்சலி சமயம் எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் அன்புள்ள சிநேகிதியே கதிரவனை கேளுங்கள் சிறுகதை வாசகர் கடிதம் பொது அஞ்சலி சுவாமிநாத ஆத்ரேயன் நம்மாழ்வார் ரா.அ.", "பத்மநாபன் அஞ்சலிதேவி நாகேஸ்வர ராவ் பிப்ரவரி 2014 பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் 90 காலமானார்.", "1924 செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில் அக்கினேனி வெங்கடரத்னம்புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர்.", "வறுமையான குடும்பம் என்பதால் கல்வி பாதியிலேயே நின்று போனது.", "பின்னர் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவங்கினார்.", "1941ல் தர்மபத்தினி என்ற படத்தின்மூலம் இவரது திரையுலக அறிமுகம் நிகழ்ந்தது.", "முதல் படத்தின் மூலமே ஸ்டார் நாயகன் ஆனார்.", "தொடர்ந்து மாயாபஜார் லைலா மஜ்னு அனார்கலி ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம் மிஸாம்மா பாலராஜு பிரேம் நகர் எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.", "இவர் நடித்த தேவதாஸ் திரையுலகிற்கே மறக்க முடியாத படமானது.", "200க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்திருக்கும் நாகேஸ்வரராவ் தமிழிலும் நடித்துள்ளார்.", "ஓர் இரவு மாயக்கன்னி மாதர்குல மாணிக்கம் எங்கவீட்டு மகராணி வாழ்க்கை ஒப்பந்தம் போன்ற படங்கள் முக்கியமானவை.", "இந்திய அரசின் பத்மவிபூஷண் தாதா சாகிப் பால்கே விருது ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர்.", "இவரது மகன் நாகார்ஜுனா பேரன் நாக சைதன்யா ஆகியோரும் தெலுங்கின் வெற்றிக் கதாநாயகர்களாக உள்ளனர்.", "நாகேஸ்வரராவுக்குத் தென்றலின் அஞ்சலி." ]
பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை தாது உப்புகள் போன்றவைகள் கரைத்து நீர்ம நிலையில் தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது. சூரிய ஒளியும் வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல் பூண்டுகள் காளான்கள் போன்றவைகளும் நீர்ம நிலையில் பாஷம் போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று. இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாஷம் போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின. இப்படி நீரிலும் நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும் சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன. பிறகு இந்த தாவரங்கள் அழிந்து மக்கி மண்ணில் மறைந்தன . இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின. இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும் நீரிலும் தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது. முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு செடி கொடிகளாகவும் மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து காய்த்து கனிந்து அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி அவைகள் மறுபடியும் நீரிலும் நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன. இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது. இந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது அதிக அளவு கரியமில வாயுதான் காற்று மண்டலத்தில் இருந்தது. அதனால் தாவர இனங்கள் பகலில் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிட்டன. இரவில் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிட்டன. இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது. இந்தவிதமான பூமியானது சுமார் 40 000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது . என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற ஓம் ஒலியாகும். பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே அந்த பரம்பொருளான இறைவன் ஆவான் . பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும் இறைவனின் சங்கல்பம் ஆகும். 558 2 5 2010 255 . 8 2010 407 நன்றி சிங்கம் அவர்களே. ... யோக ஆச்சாரியார் குருஜீ .. கிருஷ்ணன் ஸ்வார்த்தம் சத்சங்கம் பிராண யோகா வீட்டில் இருந்த படியே பதிவுகளின் வரிசை பதிவுகளின் வரிசை 1 1 2 1 3 1 2 3 1 3 3 1 1 3 2 1 1 2 4 10 4 14 16 2 2 6 3 1 2 2 1 3 7 4 5 3 9 4 2 3 5 6 4 1 1 2 3 9 3 2 2 2 1 1 1 3 6 4 14 நீங்கள் ரசிக்க 108 திருப்பதிகள் 17 அசைவ உணவா ? 3 அணுவில் லிங்கம் 2 ஆன்மீகம் 9 காயத்ரி மந்திரங்கள் 8 குண்டலினி சக்தி சக்கரங்கள் 7 சித்தர்கள் 15 சிவாலயப்பணி 2 சூரிய நமஸ்காரம் 3 சைவ உணவா 3 தியானம் 6 பதஞ்சலி மகரிஷி 20 பல்சுவை 10 பிராணாயாமம் 9 மகரிஷிகள் 9 மகான்கள் 1 மதுரை வரலாறு 9 மந்திரங்கள் 14 மனித உடலைப் பற்றி 9 யோகா 5 யோகாசனம் 39 ரிக் வேதம் 6 ஸ்ரீ சக்கரம் 3 ஸ்வார்த்தம் சத்சங்கம் 21 வாசகர்களின் விருப்பம் பிராணாயாமம் தச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய் இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண... யோகாசனம் உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் யோகாசனம் உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம். காது சம்பந்தப் பட்ட நோய் குணமாக ஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ... தியானமும் பிரபஞ்ச சக்தியும் உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...
[ "பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை தாது உப்புகள் போன்றவைகள் கரைத்து நீர்ம நிலையில் தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.", "சூரிய ஒளியும் வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல் பூண்டுகள் காளான்கள் போன்றவைகளும் நீர்ம நிலையில் பாஷம் போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.", "இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம்.", "இப்படி நீரில் பாஷம் போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.", "இப்படி நீரிலும் நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும் சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.", "பிறகு இந்த தாவரங்கள் அழிந்து மக்கி மண்ணில் மறைந்தன .", "இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின.", "இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும் நீரிலும் தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.", "முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு செடி கொடிகளாகவும் மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது.", "பூத்து காய்த்து கனிந்து அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி அவைகள் மறுபடியும் நீரிலும் நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன.", "இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது.", "இந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை.", "அப்போது அதிக அளவு கரியமில வாயுதான் காற்று மண்டலத்தில் இருந்தது.", "அதனால் தாவர இனங்கள் பகலில் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிட்டன.", "இரவில் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிட்டன.", "இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது.", "இந்தவிதமான பூமியானது சுமார் 40 000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது .", "என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.", "முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது.", "இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின.", "இந்த உலகம் தோன்றியபோது எழுந்த ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற ஓம் ஒலியாகும்.", "பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே அந்த பரம்பொருளான இறைவன் ஆவான் .", "பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும் இறைவனின் சங்கல்பம் ஆகும்.", "558 2 5 2010 255 .", "8 2010 407 நன்றி சிங்கம் அவர்களே.", "... யோக ஆச்சாரியார் குருஜீ .. கிருஷ்ணன் ஸ்வார்த்தம் சத்சங்கம் பிராண யோகா வீட்டில் இருந்த படியே பதிவுகளின் வரிசை பதிவுகளின் வரிசை 1 1 2 1 3 1 2 3 1 3 3 1 1 3 2 1 1 2 4 10 4 14 16 2 2 6 3 1 2 2 1 3 7 4 5 3 9 4 2 3 5 6 4 1 1 2 3 9 3 2 2 2 1 1 1 3 6 4 14 நீங்கள் ரசிக்க 108 திருப்பதிகள் 17 அசைவ உணவா ?", "3 அணுவில் லிங்கம் 2 ஆன்மீகம் 9 காயத்ரி மந்திரங்கள் 8 குண்டலினி சக்தி சக்கரங்கள் 7 சித்தர்கள் 15 சிவாலயப்பணி 2 சூரிய நமஸ்காரம் 3 சைவ உணவா 3 தியானம் 6 பதஞ்சலி மகரிஷி 20 பல்சுவை 10 பிராணாயாமம் 9 மகரிஷிகள் 9 மகான்கள் 1 மதுரை வரலாறு 9 மந்திரங்கள் 14 மனித உடலைப் பற்றி 9 யோகா 5 யோகாசனம் 39 ரிக் வேதம் 6 ஸ்ரீ சக்கரம் 3 ஸ்வார்த்தம் சத்சங்கம் 21 வாசகர்களின் விருப்பம் பிராணாயாமம் தச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய் இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது.", "கண்ணால் காண... யோகாசனம் உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் யோகாசனம் உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.", "காது சம்பந்தப் பட்ட நோய் குணமாக ஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம்.", "அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ... தியானமும் பிரபஞ்ச சக்தியும் உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .", "இந்த பிரபஞ..." ]
இதுவே கடவுள். இந்தப் பூவுக்குள்ளே தானே இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ. நாகமுமிருக்கிறது ..உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும் சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது . விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று .தான் பூப் பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது. ஷல்பூல் என்றும் கைலாஷ்பதி என்றும் வடநாட்டவரும் நாகவல்லிப்பூ மல்லிகார்ஜுனப்பூஎன்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள். வந்காலமோ இதனை நாககேஷர்என்கிறது. நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். நாகலிங்கப் பழம் மகா விசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம். கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.சிவாயநம திருச்சிற்றம்பலம் 7 137 கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் எப்படி இருக்கும் ? ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் குங்குமம் விபூதி மற்றும் எண்ணெய் சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வருமா ? படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? ஒரு அறிவியல் பூர்வமான அலசல். படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன் கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. ஒரு அறிவியல் பூர்வமான அலசல் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100 சதவிகிதம் உள்ளது. எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன். பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தகோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள் மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும் பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று. அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்.. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். அது போக மந்திரம் சொல்லும் போதும் மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம் கர்ப்பூர எரிப்பு தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் குங்குமம் விபூதி மற்றும் எண்ணெய் சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள் கர்ப்பூரம் பென்ஸாயின் கெமிக்கல் துளசி புனித பேஸில் குங்குமப்பூ சேஃப்ரான் கிராம்பு கிளவ் இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு துளசி வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம் பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும். அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம் கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும் ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம். அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.. அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்.. இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்.. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்ற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி... 7 135 பூசலார்நாயனார். சிவனாருக்குமனதில் கோயிலமைத்தவர்... பூசலார்நாயனார். சிவனாருக்குமனதில்கோயிலமைத்தவர் தொண்டை நாட்டில் பல்லவர்களின் நாட்டில் திருநின்றவூரிலே அந்தணர் குலத்தில் ஐப்பசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் தோன்றியவர் பூசலார் . இவர் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தலே பிறவிப்பயன் என்று பொருள்தேடி சிவனடியவர்களுக்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று எழுப்ப மிகவும் விரும்பினார் பூசலார் நாயனார்.. அதற்குத் தன்னிடம் பொருள் இல்லாததால் தன் மனத்திலேயே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார் பூசலார் நாயனார். எனவே மனத்திலேயே சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார் நாயனார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார் பூசலார். நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் அமைத்தார். ஓர் ஆலயம் அமைய என்னென்ன திருப்பணிகள் நடைபெறுமோ அத்தனைச் செயல்களும் நடைபெறுவதாக மனத்தினுள்ளேயே வரிசைக்கிரமமாக நினைத்துக் கொண்டார் பூசலார் நாயனார். சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம் மதில் முதலான எல்லாம் முறைப்படி மனத்திற்குள்ளேயே அமைத்தார் பூசலார் நாயனார். இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார் பூசலார் நாயனார். பூசலாரின் திருப்பணி இவ்வாறு மனதினுள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் காஞ்சி நகரத்து மன்னன் காடவர்கோன் இறைவனுக்குத் திருக்கற்றளிகற்கோயில் தன் பெரிய பொருள் முழுவதையும் செலவழித்து மிகப் பெரிய ஆலயம் ஒன்று சிவபெருமானுக்கு உருவாக்கியிருந்தார். அத்திருக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் நாயனார் தன் உள்ளத்தில் குறித்த அந்த நாளையே மன்னனும் குறித்தார். மன்னனுக்கு அதுவரைப் பூசலாரைப் பற்றி தெரியாது. பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட கருணைக்கடலான சிவபெருமானும் அந்நாளின் முதல் நாள் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி திருநின்றவூரில் வாழும் பூசலார் என்ற அன்பனின் அன்பில் யான் கட்டுண்டேன். அவன் நீண்டகால மாக நினைந்து நினைத்து. உருவாக்கிய நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நான் புகப் போகிறேன் நீ இங்கு என்னப் பிரதிஷ்டை செய்ய நினைத்த தினத்தை நாளை வைத்து கொள்ளாது மற்றொரு நாளில் செய்வாயாக என்று பணித்தருளி மறைந்தருளினார் எம்பெருமான். பல்லவர்கோனும் திகைத்து கண்விழித்தெழுந்தான். இறைவன் மனமகிழும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான் பல்லவ மன்னன். அங்குள்ளவர்களை நோக்கி பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது? என்று கேட்டார் மன்னர்.. அதுகேட்ட திருநின்றவூர் மக்கள் பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லையே? என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து பூசலார் யார் எனக்கேட்டறிந்து வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி ஐயா தாங்கள் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவன் எனக்குத் தெரிவித்தருளினார் அதனாலேயே தங்களைக் கண்டுப் பணிதற்கு வந்தேன் என்றார் பல்லவ மன்னன். அரசன் கூறியதைக் கேட்டு மருண்ட பூசலாரோ சிவபெருமான் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அருள்செய்தார் என்றால் தானமைத்தக் பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தான் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார் பூசலார் நாயனார். அரசனும் அதிசயித்துப் பூசலாரின் முன் சிரம் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான். பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைப் பிரதிஷ்டைச் செய்து பூஜைகளை எல்லாம் பெருஞ்சிறப்புடன் மனத்துள்ளேயே செய்து வந்தார். பூசலாரின் பக்தியின் சிறப்பை அறிந்து அனைவரும் அவரை வாழ்த்தவும் ஒரு நன்னாளில் சிவபெருமான் திருவடியை அடைந்தார் பூசலார் நாயனார். நாடாளும் மன்னன் கட்டிய கோயிலைவிட எளியவரான பூசலார் பக்தியினால் தன் மனத்திற்குள்ளேயே கட்டிய ஆலயத்தில் குடிகொள்ள இறைவனே ஓடோடி வந்தான் என்றால் தூய பக்தியின் சிறப்பு எதுவென நாம் அனைவரும் உணரலாம். ஓம்நமசிவாய 7 134 புண்ணியம் என்பது என்ன? புண்ணியம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு. ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள். உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும். இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள். சரி இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம். இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள். நாட்கள் செல்ல செல்ல நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள். நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள். மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள். தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று. உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள். மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம். எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம்இருந்தால் போதும். 7 133 அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் திருநீலக்குடி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம். அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் திருநீலக்குடி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம். மூலவர் நீலகண்டேஸ்வரர் அம்மன் ஒப்பிலாமுலையாள் தல விருட்சம் 5 இலைவில்வம் பலாமரம் தீர்த்தம் தேவிதீர்த்தம் பழமை 2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் தென்னலக்குடி ஊர் திருநீலக்குடி மாவட்டம் தஞ்சாவூர் மாநிலம் தமிழ்நாடு பாடியவர்கள் திருநாவுக்கரசர் யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம். மொத்தம் ஏழு ஆதாரங்கள் சக்கரங்கள் உள்ளன. அவை மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அனாதகம் விசுத்தி ஆக்ஞை துரியம் முதலியன. இந்த ஏழு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம். குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் விசேஷ சக்தி படைத்த சிவதலம் இது. மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார். மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி என்ற வரம் தரப்பட்டது. அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனைப் பல்லக்கில் வைத்து இளந்துளை ஏனாதிமங்கலம் திருநாகேசுவரம் திருபுவனம் திருவிடைமருதூர் மருத்துவக்குடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது. திருநீலக்குடி நீலகண்டேஸ்வர் என்றாலே எண்ணெய் அபிஷேகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இந்த அபிஷேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியும் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சிவலிங்கத்திற்குள்ளேயே உறிஞ்சி இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும் குடம் குடமாக கொட்டி அபிஷேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதாலும் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்குப் பதிலாக சொர சொரப்பாகவே இருக்கிறது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோவிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம். பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம். தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்றுபட்டார். பிரம்மா தேவகண்டர் வசிஷ்டர் சூரபத்மன் காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம். வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம். அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். கல்லினோடு அவன் கையர் என்று தன்னைக் கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது. தேவி தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம். இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார். இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர். ஒப்பில்லா முலை அம்மன்அனுபமஸ்தினி திருமணக்கோலத்தில் உள்ளார். மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் பக்தாபிஷ்டபிரதாயினி தபசு கோலத்தில் உள்ளார். தேவாரப்பதிகம் கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக்குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழல் சோதியே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 32வது தலம். திருவிழா சித்திரை மாதம் பிரம்மோற்சவம் 18 நாட்கள் திருவிழா வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் வீதியுலா செல்வார். அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார். 18 வது நாளில் எலந்துறைபவுண்டரீகபுரம்என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும். மாதாந்திர பிரதோஷ நாட்கள் வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும். பிரார்த்தனை பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர். இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம் இராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். ஆயுள் ஆரோக்கியம் கல்யாண வரம் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். நேர்த்திக்கடன் இத்தலத்தில் சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வது மிகவும் விசேயம். அத்துடன் சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேஷ்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிவற்றை செய்யலாம். ௐ நமசிவாய 7 132 அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர் மாவட்டம். அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர் மாவட்டம். மூலவர் கோகிலேஸ்வரர் கோழம்ப நாதர் அம்மன் சவுந்தரநாயகி தல விருட்சம் வில்வம் முல்லைக்கொடி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பழமை 2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் திருக்கோழம்பம் ஊர் திருக்கோழம்பியம் மாவட்டம் தஞ்சாவூர் மாநிலம் தமிழ்நாடு பாடியவர்கள் அப்பர் சம்பந்தர் சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியைப் பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து மீண்டும் தன் கணவனை அடைந்தாள். சிவன் ஒருமுறை பிரம்மனை தண்டித்தார். பின்பு பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் கோகில வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான் இத்தலத்தை சுற்றி திருநல்லம் கோனேரிராஜபுரம் வைகல் மாடக்கோயில் திருநீலக்குடி தென்குரங்காடுதுறை திருவீழிமிழலை திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன. திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது. தேவாரப்பதிகம் நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 35வது தலம். திருவிழா கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்திரம். பிரார்த்தனை சாபங்கள் தீர பிரார்த்தனை செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மி. சென்றால் கோயிலையடையலாம். திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மி. ஆட்டோ மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். ௐ நமசிவாய 7 130 7 2021 வியாழக்கிழமை சமையலறையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தாலே போதும் வியாழக்கிழமை சமையலறையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தாலே போதும் . வெள்ளிக்கிழமை விடியும் போது மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு தான் முதலில் வருகை தருவார்கள். பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பூஜைக்குத் தயாராக வைத்து இருப்போம். ஆனால் நம் வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கும் அன்னலட்சுமி குடி கொண்டிருக்கும் அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும் சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது. வியாழக்கிழமை இரவு சமைத்து சாப்பிட்டு முடித்துவிட்டு நம்முடைய சமையலறையில் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடித்தால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்குள் முதலில் வருகை தருவார்கள் என்பதை பற்றிய சிறிய தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல தினம் தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. முடிந்தவரை குடும்பத் தலைவிகள் அந்த எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையைத் தரும். அடுத்தபடியாக குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறையை சுத்தம் செய்துவிட்டு மேடையை சுத்தம் செய்து அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள் குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும். எந்தெந்த இடங்கள். அடுப்பு உப்பு ஜாடி அஞ்சறைப் பெட்டி அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம் அறுவாமனை அல்லது கத்தி இந்த பொருட்களெல்லாம் கட்டாயம் மஞ்சள் குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமி வேண்டி உங்களுடைய சமையலறையில் பாலைக் காய்ச்சுங்கள். அந்தப் பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும். வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில் அவரவர் சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும். இதேபோல் தினந்தோறும் இரவு நேரத்தில் சமையல் அறையில் இருக்கக்கூடிய வேண்டாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றால் சமையல் அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும். சிறிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றினால் போதும். இரண்டு நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி அணைந்து போனாலும் சரி உங்கள் சமையலறையில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் சமையலறையை விட்டு நீங்கிவிடும். சமையலறையில் எப்படி கெட்ட சக்தி குடிகொள்ளும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். சமையலறையில் சமைக்கும் பெண்கள் ஒரே மனநிலையில் சமைப்பது கிடையாது. சில சமயங்கள் சந்தோஷமாக சமைக்கும் தருணங்களும் உண்டு. சிலசமயம் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு சமைக்கும் தருணங்களும் உண்டு. அடுத்தவர்களை திட்டும் போது கட்டாயமாக அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் செயல்பட தொடங்கிவிடும். இதோடு மட்டுமல்லாமல் சிலபேர் அசைவம் சமைக்கும் பழக்கத்தையும் வைத்திருப்பவர்கள். அதன் மூலம் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி போதும். மெழுகுவர்த்தியை பொருத்தும்போது கவனத்தோடு இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் அருகில் எக்காரணத்தைக் கொண்டும் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து விடாதீர்கள். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும். 7 511 2 2021 குண்டாங்குழி மகாதேவர் கோவில் மதகடிப்பட்டு புதுவை மாநிலம் புதுச்சேரிவிழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் மதகடிப்பட்டு என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அன்னாளில் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் தற்போது மதகடிப்பட்டு என்றழைக்கப்படுகிறது. இவ்வூரில் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் முதலாம் இராஜராஜன் சோழர் எடுப்பித்த குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படும் கோயில் அமைந்துள்ளது. அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி.985லிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என இங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. குண்டாங்குழி என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் உறையும் இறைவன் குண்டாங்குழி மகாதேவர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனைப் புவிச் சதுர்வேதி மங்கலத்தின் தற்போது திருபுவனை ஒரு பகுதியாக விளங்கியது. இக்கோயில் வளாகம்குண்டாங்குழி மகாதேவர் உறையும் முழுதும் கருங்கற்களாலான அழகிய கோயில் அம்மன் திருமுன் சப்தமாதர்திருமுன் ஆகிய மூன்றினையும்உள்ளடக்கியது. இக்கோயில் வளாகம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வேலி அமைக்கப்பட்டு நன்முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயிலின் தகவல் பலகை இக்கோயிலை திருகுந்தன்குடி மகாதேவர் கோயில் மதகடிப்பட்டு என்று தவறாக அறிவிக்கிறது. திருக்கோயில் விமானம் ஏகதளக் கலப்பு வேசர விமான அமைப்பினைக்கொண்டதாகும். முழுவதும் கருங்கற்களாலான இக்கோயிலின் அதிஷ்டானம் முதல் முதல் தளம் வரை சதுரமாகவும் மேலே கிரீவம் வட்டமாகவும் சிகரம் பெரிய மணி வடிவிலும் அமைந்துள்ளது. வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோஷ்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் முருகன் பிரம்ம சாஸ்தாவாக மேற்கில் விஷ்ணு தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி வடக்கில் பிரம்மா அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கிரீவகோஷ்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. கிரீவத்தின் மேற்பகுதியில் சுற்றிலும் அழகிய அன்னவரிகள் காட்டப்பட்டுள்ளன. சிகரம் சிகரம் வட்டவடிமாகவும் பெரிய மணியை கவிழ்த்த நிலையில் அமைந்துள்ளது. சிகரத்தின் மேற்பரப்பில் ஊர்த்துவபத்மம் மலர்ந்த தாமரை மலராகக் காட்டப்பட்டுள்ளது. சிகரத்தின் கீழ்பகுதி சற்று உயர்த்தியவாறு கூரைபோன்று அமைக்கப்பட்டு பெரிய மணி போன்று காணப்படுகிறது. ஸ்தூபி ஸ்தூபி வட்டவடிவுடன் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கருவறை சதுரமாகவும் இறை உருவமான லிங்கத்திருமேனி ஆவுடையின்றி பாணம் மட்டும் அமையப் பெற்று குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. அமர்ந்து நிலையில் நந்தி ஒன்று பாணத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ளது.நந்தி பிற்சேர்க்கையாக இருக்கலாம். கல்வெட்டு குறிப்புகள் 1.இக்கோயிலில் முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன் முதலாம் ராஜாதிராஜன் முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களின் காலக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. 2.இக்கல்வெட்டுகள் வாயிலாக இக்கோயில் முதலாம் ராஜராஜசோழனால் கி.பி 9851016 எடுப்பிக்கப்பட்ட கற்றளி என்று அறியமுடிகிறது. 3."ஸ்ரீ ராஜராஜன் எடுபித்தருளின திரு கற்றளி" என்ற வரிகளும் இக்கற்றளியை ஸ்ரீ ராஜராஜ சோழன் மற்றும் பூரி பட்டன் கட்டுனர் என்பவராவர் என்ற செய்தியைத் இக்கோயிலின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. 4.இவ்விடம் குண்டாங்குழி என்றும் இக்கோயிலில் வீற்றிருக்கும் தேவர் திருக் குண்டாங் குழசேரி ஒழுக்கரை மகாதேவன் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில் சிகரத்தின் வடிவம் நார்த்தாமலை மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் மற்றும் இதர முதலாம் ராஜராஜனுடைய விமான சிகரத்தினை ஒத்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 7 811 25 2021 திருவிளையாடல் புராணம். நாகம் எய்த படலம். திருவிளையாடல் புராணம் நாகம் எய்த படலம் நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும் அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது. நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28வது படலமாக அமைந்துள்ளது. சமணர்களின் சூழ்ச்சி அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சோமசுந்தரக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர். அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. இதனை அறிந்த சமண சமயக் குரவர்கள் சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும் மதுரையையும் அழிக்க நினைத்தனர். ஆதலால் அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி மரண வேள்வி ஒன்றினைத் தொடங்கினர். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான். நாகம் மதுரையை அழிக்க வருதல் அவ்வவுணன் சமணர்களிடம் எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது? என்று வினவினான். சமணர்கள் அவனிடம் நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும் அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு என்று கட்டளையிட்டனர். அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான். நாகத்தினை அழித்தல் மதுரை நகரின் புறத்தே வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விசமூச்சுக் காற்றால் அவ்விடத்தில் இருந்த மரங்கள் பயிர்கள் எல்லாம் கருகின. நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும் செயலையும் தெரிவித்தனர். நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான். இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான். இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது. மக்களைக் காத்தல் நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது. மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து இறைவா மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள். கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள். தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை மதுரையின் மீது சிந்தச் செய்தார். இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது. நாகம் எய்த படலம் கூறும் கருத்து தீயவர்களின் சூழ்ச்சியினை இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே நாகம் எய்த படலம் கூறும் கருத்தாகும். 7 1044 ஶ்ரீ பராசக்தி மஹிமை ஶ்ரீ பராசக்தி மஹிமை "குழந்தே இங்க வா" சற்றே நடுங்கும் குரலில் அப்பய்ய தீக்ஷிதர் தனது ஒன்று விட்ட பெயரனை அழைத்தார். சுற்றி இருப்பவர்களுக்கு ஆஸ்சர்யம். "இத்தனை பேர் இருக்கும் போது சிறுபிள்ளையை அருகில் அழைக்கிறாரே அப்பய்ய தீக்ஷிதர் அதுவும் பரசிவத்தோடு அபின்னமாகும் தருவாயில்" என. நீலகண்டன் தாத்தாவின் அருகில் வந்தான். "ஆஹா என்ன தேஜஸ் அப்பய்ய தீக்ஷிதருக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ஏதோ ஹாஸ்யத்தைக் கண்டது போல் கடகடவென நகைத்தார். "ஆபதி கிம் ஸ்மரணீயம்?" என அக்குழந்தையிடம் கேட்டார். சுற்றியுள்ள அனைவரும் "தீக்ஷிதருக்கு பித்து பிடிச்சுடுத்தோ சின்ன குழந்தை கிட்ட போய் "ஆபத்து வந்தா என்ன செய்வே"ன்னு கேக்கறாரே" என ப்ரமித்து நின்றனர். குழந்தை க்ஷணம் கூட தாமதிக்கவில்லை. கணீர் எனும் குரலில் "ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா" எனக் கூறினான். எவ்வளவு ஸத்யமான வார்த்தை. ஆபத்து காலத்ல அம்பாளுடைய சரணத்தை நினைச்சுண்டு அவோ பாதத்தை கெட்டியா பிடிச்சுப்பேன்னு ஒரு குழந்தை சொல்லனும்னா எப்பேற்பட்ட மஹாக்ஞானம் அந்த குழந்தைக்கு இருக்கனும். அப்பய்ய தீக்ஷிதர் ஆஸ்சர்யத்துடன் "தத்ஸ்மரணம் கிம் குருதே" என பதிலுக்கு கேட்டார். "ஏண்டா குழந்தே அப்படி பண்ணா என்னடா ஆகும்" ன்னு அர்த்தம் அதற்கு. ஒரு க்ஷனமும் தாமதிக்காத நீலகண்டன் கூறினான் "ப்ரஹ்மாதீனபி கிங்கிரி குருதே" என "தாத்தா அம்பாளுடைய பாதத்தை ஸ்மரிச்ச மாத்ரத்ல சிவன் விஷ்ணு ப்ரஹ்மா முதற்கொண்டு முப்பத்துமுக்கோடி தேவர்களும் கிங்கராளா வேலை செய்ய மாட்டாளோ??" ன்னு அர்த்தம். சட்டென்று குழந்தையை அணைத்துக் கொண்ட அப்பய்ய தீக்ஷிதர் தேவீ மாஹாத்ம்ய ஓலைச்சுவடியை அளித்து "குழந்தே அம்பாளைத் தவிர்த்து ஸத்யம் ஒன்னுமில்லேடா அவளையே கெட்டியா பிடிச்சுக்கோ" எனக் கூறினார். ஆம் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் நீலகண்டருக்கு மட்டும் கூறவில்லை. நமக்கும் சேர்த்துத்தானே கூறினார் அம்பாளைத் தவிர்த்து ஸத்யமான வஸ்து ஒன்று உண்டோ உலகில் ஶ்ரீமாத்ரே நம லலிதாம்பிகாயை நம ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம 7 1042 கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் நொடியில் தீரும் என்பது ஐதீகம். அப்படி நாம் எதை எழுதி வைக்க வேண்டும்? எந்த மரத்தில் எப்படி கட்ட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். கடன் தொல்லை தீர்வதற்கு சிவாய நம ஓம் என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை தினமும் உச்சரித்து வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம். சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் கெடுதல்கள் என்பதே ஏற்படுவதில்லை. அவ்வகையில் சிவனுக்கு உகந்த வில்வ இலையைக் கொண்டு செய்யும் பரிகாரம் எப்பேர்ப்பட்ட கடனையும் நொடியில் தீர்க்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியவில்லை என்பவர்களும் கொடுத்த கடனுக்கு வட்டியும் வரவில்லை அசலும் வரவில்லை என்று புலம்புபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வில்வ இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதனை சுருட்டி ஏதாவது ஒரு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து உங்களுடைய கடன்கள் யாவும் தீர்வதற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த இலையை வேப்பமரத்தில் கட்ட வேண்டும். கோவில்களில் இருக்கும் வேப்ப மரத்தின் உச்சியில் சென்று வடக்கு பார்த்த கிளையாக பார்த்து கட்டி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் இருக்கும் கடன் தொகைகள் அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கடன் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் இறைவனை முழுமையாக நம்புவது நல்லது. அதிலும் சிவபெருமான் ஸ்ரீமன் நாராயணன் கால பைரவர் துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தாலும் கடன் தொகைகள் யாவும் தீரும். ராகு கால துர்க்கை பூஜை செய்பவர்கள் கடன் தொல்லை தீரவும் வேண்டிக் கொண்டால் சுப காரியம் மட்டுமல்ல கடன் இல்லா சுப நேரமும் வரும். பைரவருக்கு விளக்கு தீபமேற்றி வந்தாலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது. நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 27 மிளகுகளை வைத்து கருப்பு துணியில் கட்டி பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடனும் காணாமல் காற்றில் கரையும். அவ்வரிசையில் இந்த வில்வ இலை பரிகாரமும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். 7 1041 சத்திய வாகீஸ்வரர் கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் கோவில் களக்காடு களக்காடு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியவாகீசுவரர் கோயில் பழமையான சிவன் கோவில். இறைவர் திருப்பெயர் சத்தியவாகீஸ்வரர் பொய்யாமொழியார். இறைவியார் திருப்பெயர் கோமதியம்பாள் ஆவுடைநாயகி. தல மரம் புன்னை. தீர்த்தம் பச்சையாறு சத்திய தீர்த்தம். வழிபட்டோர் தேவர்கள் இராமன் சீதை இலக்குவனன். களக்காடு களா மரங்கள் நிறைந்த காடு எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் திருக்களந்தை என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும் இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன் இத்தலத்திற்கு சீதை இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர் பொய்யாமொழியார்" என்றும் இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும் இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது. 7 1039 தினம் ஒர் சித்தர் வரலாறு 24.பெயர் புண்ணாக்கீசர் சித்தர் தினம் ஒர் சித்தர் வரலாறு 24.பெயர் புண்ணாக்கீசர்சித்தர் வரலாறு சுருக்கம் கோபாலா எனக்கு பசிக்கிறதே யாராவது உணவு தாருங்களேன் என்று அரற்றினார் புண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால் புண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால் தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு சர்க்கரை உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான் கெட்ட எண்ணங்கள் பிறரை வஞ்சிக்கும் குணம் பணத்தைப் பற்றிய நினைப்பு அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும் அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம் செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல் புண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார். இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர் தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா கண்ணா கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா எனக்கு உணவு கொடேன் எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால் பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம் கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில் ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே பொந்தில் இருந்து வெளியே வா என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் புண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால் அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார். தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம் உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும் உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர் அதற்கு மறுத்து விட்டார். மேலும் தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர் ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ புதைக்கவோ செய்தால் இந்த கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர் அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள் அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம் அவர்களை தினமும் மனதார வணங்கி தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். திருச்சிற்றம்பலம். 7 1038 தீபம் இன்றைய ஆன்மீக சிந்தனை தீபம் தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும் மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம் மனவளம் தீய சக்தி விலகுதல் மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள் பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஏழரை சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம் சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வம் அருள் குடும்ப வளம் குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும். தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பஞ்சதீப எண்ணெயில் ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில் ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி வறுமை நோய் ஆகியவற்றை நீங்கும். ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம் பொதுவாக நெய் தீபமும் நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை சனி தோஷம் நீங்கும். வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள். பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும். சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும். குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும். 7 1037 இன்றைய ஆன்மிக சிந்தனை இன்றைய ஆன்மீக சிந்தனை தீபம் தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும் மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம் மனவளம் தீய சக்தி விலகுதல் மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள் பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஏழரை சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம் சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வம் அருள் குடும்ப வளம் குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும். தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பஞ்சதீப எண்ணெயில் ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில் ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி வறுமை நோய் ஆகியவற்றை நீங்கும். ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம் பொதுவாக நெய் தீபமும் நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை சனி தோஷம் நீங்கும். வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள். பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும். சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும். குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும். 7 1035 புகைப்படங்கள் ஆன்மீக தகவல்கள் நான் என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி 9787472712 காளிகாம்பாள் பாடல்கள் முருகன் பாமாலை முதல் பக்கம் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருச்செந்தூரின் கடலோரத்தில் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது முத்தைத்தரு பத்தித் திருநகை மனமே முருகனின் மயில் வாகனம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அறுபடை வீடு கொண்ட திருமுருகா அழகென்ற சொல்லுக்கு முருகா மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் தேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால... பித்ரு தோஷம் ஒரு விளக்கம்பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் 1 3 5 7 9 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு கேத... திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ... கிரகணம் என்றால் என்ன?" கிரகணம் என்றால் என்ன?" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால் ஒரு வானியல் பொருள் வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல... சகல சாபம் நிவர்த்தி... சகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி... மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் தேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால... பித்ரு தோஷம் ஒரு விளக்கம்பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் 1 3 5 7 9 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு கேத... திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ... கிரகணம் என்றால் என்ன?" கிரகணம் என்றால் என்ன?" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால் ஒரு வானியல் பொருள் வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல... சகல சாபம் நிவர்த்தி... சகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி... தாய் மூகாம்பிகை சிறப்பு தாய் மூகாம்பிகை சிறப்பு கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர் தேவி பராசக்தி... திருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் திருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் ... சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் நீங்க... குலதெய்வத்தின் அருள் கிடைக்க குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் இஷ்ட தெய்வம் ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...
[ "இதுவே கடவுள்.", "இந்தப் பூவுக்குள்ளே தானே இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான்.", "அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.", "நாகமுமிருக்கிறது ..உள்ளே லிங்கமும் இருக்கிறது.", "சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள்.", "தேவ கணங்களும் இருக்கின்றன.", "உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.", "ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும்.", "உள்ளம் அமைதி பெறும்.", "கயிலாயம் கண்ணுக்குள் விரியும் சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை.", "பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.", "பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .", "விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று .தான் பூப் பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.", "ஷல்பூல் என்றும் கைலாஷ்பதி என்றும் வடநாட்டவரும் நாகவல்லிப்பூ மல்லிகார்ஜுனப்பூஎன்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள்.", "வந்காலமோ இதனை நாககேஷர்என்கிறது.", "நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம்.", "என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது.", "ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.", "நாகலிங்கப் பழம் மகா விசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும்.", "அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும்.", "இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம்.", "அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.", "மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது.", "காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.", "கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.சிவாயநம திருச்சிற்றம்பலம் 7 137 கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?", "கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?", "தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் எப்படி இருக்கும் ?", "ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் குங்குமம் விபூதி மற்றும் எண்ணெய் சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வருமா ?", "படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?", "ஒரு அறிவியல் பூர்வமான அலசல்.", "படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன் கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. ஒரு அறிவியல் பூர்வமான அலசல் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.", "எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.", "பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100 சதவிகிதம் உள்ளது.", "எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.", "பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தகோயில்களின் சரியான லொகேஷன்.", "இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள் மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.", "கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும் பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.", "இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.", "முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.", "அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.", "இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி.", "பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.", "நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்.", "அது எதற்கு தெரியுமா?", "அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.", "அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.", "இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.", "இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.", "ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.", "அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.", "இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.", "மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்.. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.", "அது போக மந்திரம் சொல்லும் போதும் மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.", "இவ்வளவு அபிஷேகம் கர்ப்பூர எரிப்பு தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் சந்தனம் குங்குமம் விபூதி மற்றும் எண்ணெய் சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.", "பூக்கள் கர்ப்பூரம் பென்ஸாயின் கெமிக்கல் துளசி புனித பேஸில் குங்குமப்பூ சேஃப்ரான் கிராம்பு கிளவ் இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.", "இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.", "இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.", "இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.", "இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு துளசி வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம் பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.", "கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.", "கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள்.", "அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்.", "அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.", "கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.", "பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.", "நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.", "மாங்கல்யம் கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.", "இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.", "கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.", "எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும் ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.", "அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.", "கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.", "அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.. அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.", "அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.", "இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.", "நல்ல மானிடர்.. இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.", "சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்.. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்ற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி... 7 135 பூசலார்நாயனார்.", "சிவனாருக்குமனதில் கோயிலமைத்தவர்... பூசலார்நாயனார்.", "சிவனாருக்குமனதில்கோயிலமைத்தவர் தொண்டை நாட்டில் பல்லவர்களின் நாட்டில் திருநின்றவூரிலே அந்தணர் குலத்தில் ஐப்பசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் தோன்றியவர் பூசலார் .", "இவர் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தலே பிறவிப்பயன் என்று பொருள்தேடி சிவனடியவர்களுக்கு அளித்து வந்தார்.", "சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று எழுப்ப மிகவும் விரும்பினார் பூசலார் நாயனார்.. அதற்குத் தன்னிடம் பொருள் இல்லாததால் தன் மனத்திலேயே சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார் பூசலார் நாயனார்.", "எனவே மனத்திலேயே சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார் நாயனார்.", "திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார் பூசலார்.", "நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் அமைத்தார்.", "ஓர் ஆலயம் அமைய என்னென்ன திருப்பணிகள் நடைபெறுமோ அத்தனைச் செயல்களும் நடைபெறுவதாக மனத்தினுள்ளேயே வரிசைக்கிரமமாக நினைத்துக் கொண்டார் பூசலார் நாயனார்.", "சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம் மதில் முதலான எல்லாம் முறைப்படி மனத்திற்குள்ளேயே அமைத்தார் பூசலார் நாயனார்.", "இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார் பூசலார் நாயனார்.", "பூசலாரின் திருப்பணி இவ்வாறு மனதினுள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் காஞ்சி நகரத்து மன்னன் காடவர்கோன் இறைவனுக்குத் திருக்கற்றளிகற்கோயில் தன் பெரிய பொருள் முழுவதையும் செலவழித்து மிகப் பெரிய ஆலயம் ஒன்று சிவபெருமானுக்கு உருவாக்கியிருந்தார்.", "அத்திருக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார் நாயனார் தன் உள்ளத்தில் குறித்த அந்த நாளையே மன்னனும் குறித்தார்.", "மன்னனுக்கு அதுவரைப் பூசலாரைப் பற்றி தெரியாது.", "பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட கருணைக்கடலான சிவபெருமானும் அந்நாளின் முதல் நாள் நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி திருநின்றவூரில் வாழும் பூசலார் என்ற அன்பனின் அன்பில் யான் கட்டுண்டேன்.", "அவன் நீண்டகால மாக நினைந்து நினைத்து.", "உருவாக்கிய நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நான் புகப் போகிறேன் நீ இங்கு என்னப் பிரதிஷ்டை செய்ய நினைத்த தினத்தை நாளை வைத்து கொள்ளாது மற்றொரு நாளில் செய்வாயாக என்று பணித்தருளி மறைந்தருளினார் எம்பெருமான்.", "பல்லவர்கோனும் திகைத்து கண்விழித்தெழுந்தான்.", "இறைவன் மனமகிழும் வண்ணம் பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான் பல்லவ மன்னன்.", "அங்குள்ளவர்களை நோக்கி பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?", "என்று கேட்டார் மன்னர்.. அதுகேட்ட திருநின்றவூர் மக்கள் பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லையே?", "என்றனர்.", "மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து பூசலார் யார் எனக்கேட்டறிந்து வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி ஐயா தாங்கள் அமைத்த திருக்கோயில் யாது?", "அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவன் எனக்குத் தெரிவித்தருளினார் அதனாலேயே தங்களைக் கண்டுப் பணிதற்கு வந்தேன் என்றார் பல்லவ மன்னன்.", "அரசன் கூறியதைக் கேட்டு மருண்ட பூசலாரோ சிவபெருமான் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அருள்செய்தார் என்றால் தானமைத்தக் பெருமை எத்தகையது?", "என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தான் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார் பூசலார் நாயனார்.", "அரசனும் அதிசயித்துப் பூசலாரின் முன் சிரம் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.", "பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைப் பிரதிஷ்டைச் செய்து பூஜைகளை எல்லாம் பெருஞ்சிறப்புடன் மனத்துள்ளேயே செய்து வந்தார்.", "பூசலாரின் பக்தியின் சிறப்பை அறிந்து அனைவரும் அவரை வாழ்த்தவும் ஒரு நன்னாளில் சிவபெருமான் திருவடியை அடைந்தார் பூசலார் நாயனார்.", "நாடாளும் மன்னன் கட்டிய கோயிலைவிட எளியவரான பூசலார் பக்தியினால் தன் மனத்திற்குள்ளேயே கட்டிய ஆலயத்தில் குடிகொள்ள இறைவனே ஓடோடி வந்தான் என்றால் தூய பக்தியின் சிறப்பு எதுவென நாம் அனைவரும் உணரலாம்.", "ஓம்நமசிவாய 7 134 புண்ணியம் என்பது என்ன?", "புண்ணியம் என்பது என்ன?", "நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.", "மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.", "அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.", "ஆம்.", "புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.", "உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.", "இது தான் புண்ணியம்.", "மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.", "உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.", "அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.", "உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.", "உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.", "இறைவனை துணைக்கு அழையுங்கள்.", "மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.", "தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.", "அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.", "உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும்.", "அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.", "இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?", "ஒன்றுமில்லையே.", "பைசா கூட செலவு செய்யவில்லை.", "எங்கும் அலையவில்லை.", "யாரிடமும் கோபம் கொள்ளவில்லை.", "பொய் கூறவில்லை.", "யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை.", "யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை.", "எதையும் இழக்கவில்லை.", "எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.", "சரி இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.", "இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.", "தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.", "இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.", "எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.", "ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.", "நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.", "நாட்கள் செல்ல செல்ல நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.", "நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.", "அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.", "ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.", "யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.", "மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.", "தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.", "அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.", "வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.", "உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.", "ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.", "மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.", "இப்படியெல்லாம் செய்ய முடியுமா?", "என்றால் நிச்சயம் செய்ய முடியும்.", "இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.", "ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.", "எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம்இருந்தால் போதும்.", "7 133 அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் திருநீலக்குடி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்.", "அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் திருநீலக்குடி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்.", "மூலவர் நீலகண்டேஸ்வரர் அம்மன் ஒப்பிலாமுலையாள் தல விருட்சம் 5 இலைவில்வம் பலாமரம் தீர்த்தம் தேவிதீர்த்தம் பழமை 2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் தென்னலக்குடி ஊர் திருநீலக்குடி மாவட்டம் தஞ்சாவூர் மாநிலம் தமிழ்நாடு பாடியவர்கள் திருநாவுக்கரசர் யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம்.", "மொத்தம் ஏழு ஆதாரங்கள் சக்கரங்கள் உள்ளன.", "அவை மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அனாதகம் விசுத்தி ஆக்ஞை துரியம் முதலியன.", "இந்த ஏழு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம்.", "குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் விசேஷ சக்தி படைத்த சிவதலம் இது.", "மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.", "அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார்.", "மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார்.", "முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார்.", "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்.", "மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி என்ற வரம் தரப்பட்டது.", "அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனைப் பல்லக்கில் வைத்து இளந்துளை ஏனாதிமங்கலம் திருநாகேசுவரம் திருபுவனம் திருவிடைமருதூர் மருத்துவக்குடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார்.", "இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது.", "திருநீலக்குடி நீலகண்டேஸ்வர் என்றாலே எண்ணெய் அபிஷேகம்தான் நினைவுக்கு வரும்.", "அந்த அளவுக்கு இந்த அபிஷேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியும் வாய்ந்தது.", "இங்குள்ள மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.", "எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சிவலிங்கத்திற்குள்ளேயே உறிஞ்சி இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது.", "நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும் குடம் குடமாக கொட்டி அபிஷேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது.", "இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.", "அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை.", "எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதாலும் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்குப் பதிலாக சொர சொரப்பாகவே இருக்கிறது.", "இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது.", "ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.", "இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோவிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது.", "இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.", "அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.", "அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது.", "அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம்.", "பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம்.", "தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்றுபட்டார்.", "பிரம்மா தேவகண்டர் வசிஷ்டர் சூரபத்மன் காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம்.", "வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம்.", "அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம்.", "கல்லினோடு அவன் கையர் என்று தன்னைக் கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.", "தேவி தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம்.", "இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார்.", "இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர்.", "ஒப்பில்லா முலை அம்மன்அனுபமஸ்தினி திருமணக்கோலத்தில் உள்ளார்.", "மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் பக்தாபிஷ்டபிரதாயினி தபசு கோலத்தில் உள்ளார்.", "தேவாரப்பதிகம் கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக்குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழல் சோதியே.", "திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 32வது தலம்.", "திருவிழா சித்திரை மாதம் பிரம்மோற்சவம் 18 நாட்கள் திருவிழா வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.", "திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் வீதியுலா செல்வார்.", "அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார்.", "18 வது நாளில் எலந்துறைபவுண்டரீகபுரம்என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார்.", "இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.", "திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்.", "மாதாந்திர பிரதோஷ நாட்கள் வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.", "பிரார்த்தனை பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.", "இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர்.", "இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.", "எம பரிகாரம் இராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது.", "திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.", "ஆயுள் ஆரோக்கியம் கல்யாண வரம் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.", "இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.", "மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.", "நேர்த்திக்கடன் இத்தலத்தில் சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வது மிகவும் விசேயம்.", "அத்துடன் சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யலாம்.", "மேலும் சுவாமிக்கு வேஷ்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிவற்றை செய்யலாம்.", "ௐ நமசிவாய 7 132 அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர் மாவட்டம்.", "அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர் மாவட்டம்.", "மூலவர் கோகிலேஸ்வரர் கோழம்ப நாதர் அம்மன் சவுந்தரநாயகி தல விருட்சம் வில்வம் முல்லைக்கொடி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பழமை 2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் திருக்கோழம்பம் ஊர் திருக்கோழம்பியம் மாவட்டம் தஞ்சாவூர் மாநிலம் தமிழ்நாடு பாடியவர்கள் அப்பர் சம்பந்தர் சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர்.", "ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.", "பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள்.", "இதனால் பார்வதியைப் பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார்.", "இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து மீண்டும் தன் கணவனை அடைந்தாள்.", "சிவன் ஒருமுறை பிரம்மனை தண்டித்தார்.", "பின்பு பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார்.", "சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான்.", "சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான்.", "குயில் கோகில வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார்.", "இந்திரன் தனக்கு அகலிகை கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான் இத்தலத்தை சுற்றி திருநல்லம் கோனேரிராஜபுரம் வைகல் மாடக்கோயில் திருநீலக்குடி தென்குரங்காடுதுறை திருவீழிமிழலை திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன.", "திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன்.", "இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.", "இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது.", "பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது.", "தேவாரப்பதிகம் நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே.", "திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 35வது தலம்.", "திருவிழா கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்திரம்.", "பிரார்த்தனை சாபங்கள் தீர பிரார்த்தனை செய்யப்படுகிறது.", "நேர்த்திக்கடன் வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.", "கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மி.", "சென்றால் கோயிலையடையலாம்.", "திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மி.", "ஆட்டோ மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.", "ௐ நமசிவாய 7 130 7 2021 வியாழக்கிழமை சமையலறையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தாலே போதும் வியாழக்கிழமை சமையலறையில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தாலே போதும் .", "வெள்ளிக்கிழமை விடியும் போது மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு தான் முதலில் வருகை தருவார்கள்.", "பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் சுத்தம் செய்து விடுவோம்.", "குறிப்பாக பூஜை அறையை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பூஜைக்குத் தயாராக வைத்து இருப்போம்.", "ஆனால் நம் வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கும் அன்னலட்சுமி குடி கொண்டிருக்கும் அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும் சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது.", "வியாழக்கிழமை இரவு சமைத்து சாப்பிட்டு முடித்துவிட்டு நம்முடைய சமையலறையில் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடித்தால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்குள் முதலில் வருகை தருவார்கள் என்பதை பற்றிய சிறிய தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.", "வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல தினம் தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது.", "முடிந்தவரை குடும்பத் தலைவிகள் அந்த எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையைத் தரும்.", "அடுத்தபடியாக குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறையை சுத்தம் செய்துவிட்டு மேடையை சுத்தம் செய்து அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள் குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும்.", "எந்தெந்த இடங்கள்.", "அடுப்பு உப்பு ஜாடி அஞ்சறைப் பெட்டி அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம் அறுவாமனை அல்லது கத்தி இந்த பொருட்களெல்லாம் கட்டாயம் மஞ்சள் குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது.", "இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.", "இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும்.", "வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள்.", "மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமி வேண்டி உங்களுடைய சமையலறையில் பாலைக் காய்ச்சுங்கள்.", "அந்தப் பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.", "வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில் அவரவர் சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும்.", "இதேபோல் தினந்தோறும் இரவு நேரத்தில் சமையல் அறையில் இருக்கக்கூடிய வேண்டாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றால் சமையல் அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும்.", "சிறிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றினால் போதும்.", "இரண்டு நிமிடங்கள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி அணைந்து போனாலும் சரி உங்கள் சமையலறையில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் சமையலறையை விட்டு நீங்கிவிடும்.", "சமையலறையில் எப்படி கெட்ட சக்தி குடிகொள்ளும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.", "சமையலறையில் சமைக்கும் பெண்கள் ஒரே மனநிலையில் சமைப்பது கிடையாது.", "சில சமயங்கள் சந்தோஷமாக சமைக்கும் தருணங்களும் உண்டு.", "சிலசமயம் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு சமைக்கும் தருணங்களும் உண்டு.", "அடுத்தவர்களை திட்டும் போது கட்டாயமாக அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் செயல்பட தொடங்கிவிடும்.", "இதோடு மட்டுமல்லாமல் சிலபேர் அசைவம் சமைக்கும் பழக்கத்தையும் வைத்திருப்பவர்கள்.", "அதன் மூலம் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி போதும்.", "மெழுகுவர்த்தியை பொருத்தும்போது கவனத்தோடு இருக்க வேண்டும்.", "கேஸ் சிலிண்டர் அருகில் எக்காரணத்தைக் கொண்டும் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து விடாதீர்கள்.", "முயற்சி செய்து பாருங்கள்.", "நல்லதே நடக்கும்.", "7 511 2 2021 குண்டாங்குழி மகாதேவர் கோவில் மதகடிப்பட்டு புதுவை மாநிலம் புதுச்சேரிவிழுப்புரம் நெடுஞ்சாலையில் புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ தொலைவில் மதகடிப்பட்டு என்னும் சிற்றூர் அமைந்துள்ளது.", "திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அன்னாளில் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் தற்போது மதகடிப்பட்டு என்றழைக்கப்படுகிறது.", "இவ்வூரில் நெடுஞ்சாலையின் தென்புறத்தே சிறிது தொலைவில் முதலாம் இராஜராஜன் சோழர் எடுப்பித்த குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படும் கோயில் அமைந்துள்ளது.", "அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி.985லிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என இங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.", "குண்டாங்குழி என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் உறையும் இறைவன் குண்டாங்குழி மகாதேவர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.", "இவ்வூர் திருபுவனைப் புவிச் சதுர்வேதி மங்கலத்தின் தற்போது திருபுவனை ஒரு பகுதியாக விளங்கியது.", "இக்கோயில் வளாகம்குண்டாங்குழி மகாதேவர் உறையும் முழுதும் கருங்கற்களாலான அழகிய கோயில் அம்மன் திருமுன் சப்தமாதர்திருமுன் ஆகிய மூன்றினையும்உள்ளடக்கியது.", "இக்கோயில் வளாகம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வேலி அமைக்கப்பட்டு நன்முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.", "கோயிலின் தகவல் பலகை இக்கோயிலை திருகுந்தன்குடி மகாதேவர் கோயில் மதகடிப்பட்டு என்று தவறாக அறிவிக்கிறது.", "திருக்கோயில் விமானம் ஏகதளக் கலப்பு வேசர விமான அமைப்பினைக்கொண்டதாகும்.", "முழுவதும் கருங்கற்களாலான இக்கோயிலின் அதிஷ்டானம் முதல் முதல் தளம் வரை சதுரமாகவும் மேலே கிரீவம் வட்டமாகவும் சிகரம் பெரிய மணி வடிவிலும் அமைந்துள்ளது.", "வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோஷ்டங்கள் அமைந்துள்ளன.", "கிழக்கில் முருகன் பிரம்ம சாஸ்தாவாக மேற்கில் விஷ்ணு தெற்கில் யோக தட்சிணாமூர்த்தி வடக்கில் பிரம்மா அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.", "கிரீவகோஷ்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன.", "கிரீவத்தின் மேற்பகுதியில் சுற்றிலும் அழகிய அன்னவரிகள் காட்டப்பட்டுள்ளன.", "சிகரம் சிகரம் வட்டவடிமாகவும் பெரிய மணியை கவிழ்த்த நிலையில் அமைந்துள்ளது.", "சிகரத்தின் மேற்பரப்பில் ஊர்த்துவபத்மம் மலர்ந்த தாமரை மலராகக் காட்டப்பட்டுள்ளது.", "சிகரத்தின் கீழ்பகுதி சற்று உயர்த்தியவாறு கூரைபோன்று அமைக்கப்பட்டு பெரிய மணி போன்று காணப்படுகிறது.", "ஸ்தூபி ஸ்தூபி வட்டவடிவுடன் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.", "கருவறை கருவறை சதுரமாகவும் இறை உருவமான லிங்கத்திருமேனி ஆவுடையின்றி பாணம் மட்டும் அமையப் பெற்று குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது.", "அமர்ந்து நிலையில் நந்தி ஒன்று பாணத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ளது.நந்தி பிற்சேர்க்கையாக இருக்கலாம்.", "கல்வெட்டு குறிப்புகள் 1.இக்கோயிலில் முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன் முதலாம் ராஜாதிராஜன் முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களின் காலக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.", "2.இக்கல்வெட்டுகள் வாயிலாக இக்கோயில் முதலாம் ராஜராஜசோழனால் கி.பி 9851016 எடுப்பிக்கப்பட்ட கற்றளி என்று அறியமுடிகிறது.", "3.", "\"ஸ்ரீ ராஜராஜன் எடுபித்தருளின திரு கற்றளி\" என்ற வரிகளும் இக்கற்றளியை ஸ்ரீ ராஜராஜ சோழன் மற்றும் பூரி பட்டன் கட்டுனர் என்பவராவர் என்ற செய்தியைத் இக்கோயிலின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.", "4.இவ்விடம் குண்டாங்குழி என்றும் இக்கோயிலில் வீற்றிருக்கும் தேவர் திருக் குண்டாங் குழசேரி ஒழுக்கரை மகாதேவன் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.", "இவ்வூர் திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது.", "குண்டாங்குழி மகாதேவர் திருக்கோயில் சிகரத்தின் வடிவம் நார்த்தாமலை மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் மற்றும் இதர முதலாம் ராஜராஜனுடைய விமான சிகரத்தினை ஒத்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.", "7 811 25 2021 திருவிளையாடல் புராணம்.", "நாகம் எய்த படலம்.", "திருவிளையாடல் புராணம் நாகம் எய்த படலம் நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும் அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.", "நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28வது படலமாக அமைந்துள்ளது.", "சமணர்களின் சூழ்ச்சி அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான்.", "மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சோமசுந்தரக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.", "அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது.", "இதனை அறிந்த சமண சமயக் குரவர்கள் சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும் மதுரையையும் அழிக்க நினைத்தனர்.", "ஆதலால் அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி மரண வேள்வி ஒன்றினைத் தொடங்கினர்.", "அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான்.", "நாகம் மதுரையை அழிக்க வருதல் அவ்வவுணன் சமணர்களிடம் எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது?", "என்று வினவினான்.", "சமணர்கள் அவனிடம் நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும் அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு என்று கட்டளையிட்டனர்.", "அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.", "நாகத்தினை அழித்தல் மதுரை நகரின் புறத்தே வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது.", "நாகத்தின் விசமூச்சுக் காற்றால் அவ்விடத்தில் இருந்த மரங்கள் பயிர்கள் எல்லாம் கருகின.", "நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும் செயலையும் தெரிவித்தனர்.", "நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான்.", "இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார்.", "இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான்.", "இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான்.", "அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது.", "நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது.", "மக்களைக் காத்தல் நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது.", "மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து இறைவா மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள்.", "கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள்.", "மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள்.", "தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினான்.", "அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை மதுரையின் மீது சிந்தச் செய்தார்.", "இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது.", "மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர்.", "நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.", "நாகம் எய்த படலம் கூறும் கருத்து தீயவர்களின் சூழ்ச்சியினை இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே நாகம் எய்த படலம் கூறும் கருத்தாகும்.", "7 1044 ஶ்ரீ பராசக்தி மஹிமை ஶ்ரீ பராசக்தி மஹிமை \"குழந்தே இங்க வா\" சற்றே நடுங்கும் குரலில் அப்பய்ய தீக்ஷிதர் தனது ஒன்று விட்ட பெயரனை அழைத்தார்.", "சுற்றி இருப்பவர்களுக்கு ஆஸ்சர்யம்.", "\"இத்தனை பேர் இருக்கும் போது சிறுபிள்ளையை அருகில் அழைக்கிறாரே அப்பய்ய தீக்ஷிதர் அதுவும் பரசிவத்தோடு அபின்னமாகும் தருவாயில்\" என.", "நீலகண்டன் தாத்தாவின் அருகில் வந்தான்.", "\"ஆஹா என்ன தேஜஸ் அப்பய்ய தீக்ஷிதருக்கு ஆனந்தம் பிடிபடவில்லை.", "ஏதோ ஹாஸ்யத்தைக் கண்டது போல் கடகடவென நகைத்தார்.", "\"ஆபதி கிம் ஸ்மரணீயம்?\"", "என அக்குழந்தையிடம் கேட்டார்.", "சுற்றியுள்ள அனைவரும் \"தீக்ஷிதருக்கு பித்து பிடிச்சுடுத்தோ சின்ன குழந்தை கிட்ட போய் \"ஆபத்து வந்தா என்ன செய்வே\"ன்னு கேக்கறாரே\" என ப்ரமித்து நின்றனர்.", "குழந்தை க்ஷணம் கூட தாமதிக்கவில்லை.", "கணீர் எனும் குரலில் \"ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா\" எனக் கூறினான்.", "எவ்வளவு ஸத்யமான வார்த்தை.", "ஆபத்து காலத்ல அம்பாளுடைய சரணத்தை நினைச்சுண்டு அவோ பாதத்தை கெட்டியா பிடிச்சுப்பேன்னு ஒரு குழந்தை சொல்லனும்னா எப்பேற்பட்ட மஹாக்ஞானம் அந்த குழந்தைக்கு இருக்கனும்.", "அப்பய்ய தீக்ஷிதர் ஆஸ்சர்யத்துடன் \"தத்ஸ்மரணம் கிம் குருதே\" என பதிலுக்கு கேட்டார்.", "\"ஏண்டா குழந்தே அப்படி பண்ணா என்னடா ஆகும்\" ன்னு அர்த்தம் அதற்கு.", "ஒரு க்ஷனமும் தாமதிக்காத நீலகண்டன் கூறினான் \"ப்ரஹ்மாதீனபி கிங்கிரி குருதே\" என \"தாத்தா அம்பாளுடைய பாதத்தை ஸ்மரிச்ச மாத்ரத்ல சிவன் விஷ்ணு ப்ரஹ்மா முதற்கொண்டு முப்பத்துமுக்கோடி தேவர்களும் கிங்கராளா வேலை செய்ய மாட்டாளோ??\"", "ன்னு அர்த்தம்.", "சட்டென்று குழந்தையை அணைத்துக் கொண்ட அப்பய்ய தீக்ஷிதர் தேவீ மாஹாத்ம்ய ஓலைச்சுவடியை அளித்து \"குழந்தே அம்பாளைத் தவிர்த்து ஸத்யம் ஒன்னுமில்லேடா அவளையே கெட்டியா பிடிச்சுக்கோ\" எனக் கூறினார்.", "ஆம் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் நீலகண்டருக்கு மட்டும் கூறவில்லை.", "நமக்கும் சேர்த்துத்தானே கூறினார் அம்பாளைத் தவிர்த்து ஸத்யமான வஸ்து ஒன்று உண்டோ உலகில் ஶ்ரீமாத்ரே நம லலிதாம்பிகாயை நம ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம 7 1042 கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும்.", "கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பார்கள்.", "சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும்.", "அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் நொடியில் தீரும் என்பது ஐதீகம்.", "அப்படி நாம் எதை எழுதி வைக்க வேண்டும்?", "எந்த மரத்தில் எப்படி கட்ட வேண்டும்?", "என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.", "கடன் தொல்லை தீர்வதற்கு சிவாய நம ஓம் என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை தினமும் உச்சரித்து வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.", "சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் கெடுதல்கள் என்பதே ஏற்படுவதில்லை.", "அவ்வகையில் சிவனுக்கு உகந்த வில்வ இலையைக் கொண்டு செய்யும் பரிகாரம் எப்பேர்ப்பட்ட கடனையும் நொடியில் தீர்க்கும்.", "வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியவில்லை என்பவர்களும் கொடுத்த கடனுக்கு வட்டியும் வரவில்லை அசலும் வரவில்லை என்று புலம்புபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.", "வில்வ இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.", "அதில் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.", "இதனை சுருட்டி ஏதாவது ஒரு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.", "இதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து உங்களுடைய கடன்கள் யாவும் தீர்வதற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து கொள்ளுங்கள்.", "பின்னர் அந்த இலையை வேப்பமரத்தில் கட்ட வேண்டும்.", "கோவில்களில் இருக்கும் வேப்ப மரத்தின் உச்சியில் சென்று வடக்கு பார்த்த கிளையாக பார்த்து கட்டி விடுங்கள்.", "இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் இருக்கும் கடன் தொகைகள் அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.", "கடன் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் இறைவனை முழுமையாக நம்புவது நல்லது.", "அதிலும் சிவபெருமான் ஸ்ரீமன் நாராயணன் கால பைரவர் துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.", "துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தாலும் கடன் தொகைகள் யாவும் தீரும்.", "ராகு கால துர்க்கை பூஜை செய்பவர்கள் கடன் தொல்லை தீரவும் வேண்டிக் கொண்டால் சுப காரியம் மட்டுமல்ல கடன் இல்லா சுப நேரமும் வரும்.", "பைரவருக்கு விளக்கு தீபமேற்றி வந்தாலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.", "நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 27 மிளகுகளை வைத்து கருப்பு துணியில் கட்டி பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடனும் காணாமல் காற்றில் கரையும்.", "அவ்வரிசையில் இந்த வில்வ இலை பரிகாரமும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.", "7 1041 சத்திய வாகீஸ்வரர் கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் கோவில் களக்காடு களக்காடு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.", "இதனருகே 6 கிமீ தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது.", "சத்தியவாகீசுவரர் கோயில் பழமையான சிவன் கோவில்.", "இறைவர் திருப்பெயர் சத்தியவாகீஸ்வரர் பொய்யாமொழியார்.", "இறைவியார் திருப்பெயர் கோமதியம்பாள் ஆவுடைநாயகி.", "தல மரம் புன்னை.", "தீர்த்தம் பச்சையாறு சத்திய தீர்த்தம்.", "வழிபட்டோர் தேவர்கள் இராமன் சீதை இலக்குவனன்.", "களக்காடு களா மரங்கள் நிறைந்த காடு எனவே இப்பகுதி \"களக்காடு\" என்று பெயர் பெற்றது.", "இவ்வூர் பண்டை நாளில் திருக்களந்தை என்று வழங்கப் பெற்றது.", "இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் \"சோரகாடவி\" என்று அழைக்கப்படுகிறது.", "சீதையின் பிரிவால் வருந்திய இராமனும் இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட அப்போது இறைவன் அவர்களுக்கு \"சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்\" என்று சத்திய வாக்கினை தந்தார்.", "பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன் இத்தலத்திற்கு சீதை இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.", "ஒருமுறை காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது.", "தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர்.", "இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார்.", "தேவர்களும் அவ்வாறே செய்தனர்.", "பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார்.", "இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு \"சத்தியவாகீசர் பொய்யாமொழியார்\" என்றும் இப்பதிக்கு \"சத்திய நகரும்\" என்றும் இங்குள்ள தீர்த்தம் \"சத்திய தீர்த்தம்\" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.", "7 1039 தினம் ஒர் சித்தர் வரலாறு 24.பெயர் புண்ணாக்கீசர் சித்தர் தினம் ஒர் சித்தர் வரலாறு 24.பெயர் புண்ணாக்கீசர்சித்தர் வரலாறு சுருக்கம் கோபாலா எனக்கு பசிக்கிறதே யாராவது உணவு தாருங்களேன் என்று அரற்றினார் புண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார்.", "கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள்.", "இவருக்கு தந்தை கிடையாது.", "கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள்.", "அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை.", "குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள்.", "கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார்.", "பிரசாதம் தான் உணவு.", "கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர்.", "இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால் புண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம்.", "பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்.", "நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும்.", "நல்லதை எண்ணியிருந்தால் தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும்.", "டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு சர்க்கரை உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும்.", "காரணம் என்ன தெரியுமா?", "எண்ணங்களின் வண்ணம் தான் கெட்ட எண்ணங்கள் பிறரை வஞ்சிக்கும் குணம் பணத்தைப் பற்றிய நினைப்பு அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும் அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை.", "சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம் செழிப்புடன் திகழ்வார்கள்.", "இதே போல் புண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார்.", "அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை.", "பசிக்கு சாப்பிடுவார்.", "இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர் தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார்.", "கண்ணா கண்ணா கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது.", "பசி வந்தால் கோபாலா எனக்கு உணவு கொடேன் எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால் பழம் கொண்டு வந்து கொடுப்பார்.", "ஒரு பழம் கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார்.", "பசி தீர்ந்து விடும்.", "மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்.", "இப்படியே காலம் கடந்த வேளையில் ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார்.", "சீடனே பொந்தில் இருந்து வெளியே வா என்றார்.", "கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார்.", "கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார்.", "கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார்.", "உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார்.", "குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் புண்ணாக்கீசர்.", "இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின.", "ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார்.", "தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார்.", "நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார்.", "அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன.", "சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது.", "சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார்.", "அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது.", "மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின.", "இதனால் அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர்.", "கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.", "தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம் உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார்.", "அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர்.", "தங்களைச் சீடர்களாக ஏற்று அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர்.", "அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும் உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர் அதற்கு மறுத்து விட்டார்.", "மேலும் தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.", "பின்னர் ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர்.", "அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்.", "இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான்.", "உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ புதைக்கவோ செய்தால் இந்த கோவணம் உன்னோடு வருமா?", "கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார்.", "அவற்றைப் பாடல்களாக வடித்தார்.", "ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார்.", "அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர் அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை.", "ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது.", "சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள் அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர்.", "18 சித்தர்கள் தொடரை படித்த நாம் அவர்களை தினமும் மனதார வணங்கி தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.", "திருச்சிற்றம்பலம்.", "7 1038 தீபம் இன்றைய ஆன்மீக சிந்தனை தீபம் தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும்.", "இக்காற்று மனித உடலிலும் மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.", "குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.", "நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம் மனவளம் தீய சக்தி விலகுதல் மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.", "நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது.", "மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள் பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஏழரை சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம் சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.", "வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது.", "சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம்.", "விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வம் அருள் குடும்ப வளம் குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.", "தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.", "பஞ்சதீப எண்ணெயில் ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில் ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி வறுமை நோய் ஆகியவற்றை நீங்கும்.", "ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம் பொதுவாக நெய் தீபமும் நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.", "கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.", "மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை சனி தோஷம் நீங்கும்.", "வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும்.", "தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.", "மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.", "வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள்.", "பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும்.", "வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.", "இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.", "சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது.", "இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.", "குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.", "7 1037 இன்றைய ஆன்மிக சிந்தனை இன்றைய ஆன்மீக சிந்தனை தீபம் தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும்.", "இக்காற்று மனித உடலிலும் மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.", "குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.", "நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம் மனவளம் தீய சக்தி விலகுதல் மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.", "நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது.", "மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள் பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஏழரை சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம் சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.", "வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது.", "சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம்.", "விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வம் அருள் குடும்ப வளம் குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.", "தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.", "பஞ்சதீப எண்ணெயில் ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில் ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி வறுமை நோய் ஆகியவற்றை நீங்கும்.", "ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம் பொதுவாக நெய் தீபமும் நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.", "கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.", "மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை சனி தோஷம் நீங்கும்.", "வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும்.", "தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.", "மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.", "வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள்.", "பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும்.", "வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.", "இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.", "சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது.", "இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.", "குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம் குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.", "7 1035 புகைப்படங்கள் ஆன்மீக தகவல்கள் நான் என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம்.", "உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே.", "உன்னை கடவுளாக எண்ணாதே.", "இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.", "ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி 9787472712 காளிகாம்பாள் பாடல்கள் முருகன் பாமாலை முதல் பக்கம் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருச்செந்தூரின் கடலோரத்தில் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது முத்தைத்தரு பத்தித் திருநகை மனமே முருகனின் மயில் வாகனம் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அறுபடை வீடு கொண்ட திருமுருகா அழகென்ற சொல்லுக்கு முருகா மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் தேய்பிறை அஷ்டமி.", "பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன்.", "ஈசனருளால... பித்ரு தோஷம் ஒரு விளக்கம்பித்ரு தோஷம் என்றால் என்ன?", "பித்ரு தோஷம் ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன?", "ஒருவரின் ஜாதகத்தில் 1 3 5 7 9 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு கேத... திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ... கிரகணம் என்றால் என்ன?\"", "கிரகணம் என்றால் என்ன?\"", "இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால் ஒரு வானியல் பொருள் வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல... சகல சாபம் நிவர்த்தி... சகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி... மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் தேய்பிறை அஷ்டமி.", "பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன்.", "ஈசனருளால... பித்ரு தோஷம் ஒரு விளக்கம்பித்ரு தோஷம் என்றால் என்ன?", "பித்ரு தோஷம் ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன?", "ஒருவரின் ஜாதகத்தில் 1 3 5 7 9 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு கேத... திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திர ரகசியம் ஓர் அறிமுகம் திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ... கிரகணம் என்றால் என்ன?\"", "கிரகணம் என்றால் என்ன?\"", "இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால் ஒரு வானியல் பொருள் வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல... சகல சாபம் நிவர்த்தி... சகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி... தாய் மூகாம்பிகை சிறப்பு தாய் மூகாம்பிகை சிறப்பு கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர் தேவி பராசக்தி... திருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் திருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் ... சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.", "நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் நீங்க... குலதெய்வத்தின் அருள் கிடைக்க குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும்.", "பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் இஷ்ட தெய்வம் ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத..." ]
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி. வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது. அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம். அட பாவிகளா...தொகை கம்மியா தெரியுதே இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சுமார் ஐம்பது வருடங்கள் பேச்சு வார்த்தை நடக்குமா? கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா அதேநேரம் இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம்ஹி ஹி நீங்க எல்லாரும் அதுல இருப்பிங்கன்னுதானே இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான் மேலும் விவரங்களைப் பெற முடியும் என்றார். நல்லா சொல்றாங்கயா விபரங்களை.... .ஹாஜா மைதீன் செவ்வாய் ஜனவரி 25 2011 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் 11 கருத்துகள் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி 745 பிற்பகல் ஜனவரி 25 2011 . பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சக்தி கல்வி மையம் 752 பிற்பகல் ஜனவரி 25 2011 நான் ஓட்டு போட்டுட்டேன்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 832 பிற்பகல் ஜனவரி 25 2011 பச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராஜகோபால் 842 பிற்பகல் ஜனவரி 25 2011 ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா கமெண்ட் சூப்பர்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 1038 பிற்பகல் ஜனவரி 25 2011 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பாரி தாண்டவமூர்த்தி 1150 பிற்பகல் ஜனவரி 25 2011 வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இதுல இவருக்கு எவ்வளவு இருக்கும்??? ..20110125. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 551 முற்பகல் ஜனவரி 26 2011 நண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1241 பிற்பகல் ஜனவரி 26 2011 3 சொன்னது நண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்... நன்றி நண்பரே...சரிபண்ணி விடுகிறேன்..... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1242 பிற்பகல் ஜனவரி 26 2011 பாரத்... பாரதி... சொன்னது பச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்... நன்றி..நன்றி... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1242 பிற்பகல் ஜனவரி 26 2011 உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி உங்களுள் ஒருவன் 853 முற்பகல் ஜனவரி 27 2011 என்னது 20 லட்சம் கோடியா ............... இதை சிவாஜி படதுல ரஜினி சொன்ன ப்ளக் மனி கான்செப்ட் இது தானா.............
[ "வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.", "வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.", "இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.", "அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.", "ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது.", "எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.", "அட பாவிகளா...தொகை கம்மியா தெரியுதே இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.", "இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது.", "இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.", "சுமார் ஐம்பது வருடங்கள் பேச்சு வார்த்தை நடக்குமா?", "கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம்.", "வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.", "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம்.", "கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது.", "ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.", "சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை.", "கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா அதேநேரம் இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது.", "காரணம்ஹி ஹி நீங்க எல்லாரும் அதுல இருப்பிங்கன்னுதானே இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது.", "சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான் மேலும் விவரங்களைப் பெற முடியும் என்றார்.", "நல்லா சொல்றாங்கயா விபரங்களை.... .ஹாஜா மைதீன் செவ்வாய் ஜனவரி 25 2011 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் 11 கருத்துகள் ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி 745 பிற்பகல் ஜனவரி 25 2011 .", "பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சக்தி கல்வி மையம் 752 பிற்பகல் ஜனவரி 25 2011 நான் ஓட்டு போட்டுட்டேன்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 832 பிற்பகல் ஜனவரி 25 2011 பச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராஜகோபால் 842 பிற்பகல் ஜனவரி 25 2011 ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா கமெண்ட் சூப்பர்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 1038 பிற்பகல் ஜனவரி 25 2011 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பாரி தாண்டவமூர்த்தி 1150 பிற்பகல் ஜனவரி 25 2011 வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.", "இதுல இவருக்கு எவ்வளவு இருக்கும்???", "..20110125.", "பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 551 முற்பகல் ஜனவரி 26 2011 நண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1241 பிற்பகல் ஜனவரி 26 2011 3 சொன்னது நண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்... நன்றி நண்பரே...சரிபண்ணி விடுகிறேன்..... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1242 பிற்பகல் ஜனவரி 26 2011 பாரத்... பாரதி... சொன்னது பச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்... நன்றி..நன்றி... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி .ஹாஜா மைதீன் 1242 பிற்பகல் ஜனவரி 26 2011 உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி உங்களுள் ஒருவன் 853 முற்பகல் ஜனவரி 27 2011 என்னது 20 லட்சம் கோடியா ............... இதை சிவாஜி படதுல ரஜினி சொன்ன ப்ளக் மனி கான்செப்ட் இது தானா............." ]
1921 வடிவம் தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் உதவி நூல்கள் 11879 இதழ்கள் 13498 பத்திரிகைகள் 53802 பிரசுரங்கள் 1193 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5638 எழுத்தாளர்கள் 4921 பதிப்பாளர்கள் 4233 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3164 உங்கள் பங்களிப்புகளுக்கு "..?1921461067" இருந்து மீள்விக்கப்பட்டது
[ " 1921 வடிவம் தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் உதவி நூல்கள் 11879 இதழ்கள் 13498 பத்திரிகைகள் 53802 பிரசுரங்கள் 1193 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5638 எழுத்தாளர்கள் 4921 பதிப்பாளர்கள் 4233 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3164 உங்கள் பங்களிப்புகளுக்கு \"..?1921461067\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
போர்டு ஷோரூம்களை நீமச் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை சலுகைகள் ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள முகவர்களிடமிருந்து நீமச் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் நீமச் இங்கே கிளிக் செய்
[ "போர்டு ஷோரூம்களை நீமச் இல் கண்டறிக.", "உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்.", "போர்டு கார்கள் விலை சலுகைகள் ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள முகவர்களிடமிருந்து நீமச் இல் தொடர்பு கொள்ளவும்.", "சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் நீமச் இங்கே கிளிக் செய்" ]
பொருளாதார வளர்ச்சியின் கலங்கரை விளக்கம் வேலைவாய்ப்பில் மீண்டெழும் தமிழ்நாடு தினத்தந்தி புகழாரம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொழில் துறையிலும் சேவை துறையிலும் மீண்டெழுந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 4 2021 0413 கடந்தாண்டு கொரோனாவால் எல்லா தொழில்களும் முடங்கி ஏராளமானோர் வேலையிழந்தனர். உற்பத்தி பெருமளவில் சரிந்து சிறு தொழிலதிபர்களும் பெரு தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால் தற்போது வேலைவாய்ப்பில் தமிழ்நாடு மீண்டெழுந்து வருகிறது என தினத்தந்தி நாளேடு 3.11.2021தேதியிட்ட இதழில் வேலைவாய்ப்பில் மீண்டெழும் தமிழ்நாடு என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு எந்தவொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றால் அதற்கு அடையாளமாக தொழில் வளர்ச்சி வணிக வளர்ச்சி கல்வி வளர்ச்சி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு எவ்வளவு பெருகியிருக்கிறது? என்பதை பொறுத்துத்தான் அளவிடப்படுகிறது. அதை வைத்துத்தான் அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் எல்லா தொழில்களும் முடங்கின. ஏராளமானோர் வேலையிழந்தனர். உற்பத்தி பெருமளவில் சரிந்தது. சிறு தொழிலதிபர்களும் பெருந்தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சம் தேடிவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கே வேலையில்லை என்பதால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அலை அலையாய் திரும்பிச் சென்றனர். இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழ்நிலையில் தமிழக அரசும் தொழில் வளர்ச்சியை உருவாக்க அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தன. தொழில் துறை செயலாளர் முருகானந்தம் சிறு தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் கொண்ட இருவர் அணி சரிந்த தொழில் வளர்ச்சியை மீண்டும் உச்சநிலைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருவரும் அடிக்கடி தொழிலதிபர்கள் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி நீங்கள் தொழிலை தொடங்குங்கள். உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்கும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள். இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக முறைசாரா வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் முறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 74 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகள் என்றால் நிச்சயமாக அது தொழில் நிறுவனங்களில் புதிதாக வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளாகத்தான் இருக்க முடியும். கடந்த சில மாதங்களாகவே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் முதல் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொழில் துறையிலும் சேவை துறையிலும் மீண்டெழுந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. உற்பத்தி துறை பொறியியல் துறை மற்றும் கட்டுமான துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு புதிதாக தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களும் இப்போது தமிழ்நாட்டுக்கு திரும்பி வரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 49 லட்சத்து 48 ஆயிரம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் இந்த பிரிவிலுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது 8 சதவீதம் ஆகும். இந்த நிறுவனங்கள் மூலம் 96 லட்சத்து 73 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அதிக வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சிபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுதவிர 38131 பெருந்தொழில்கள் இருக்கும் நிலையில் புதிது புதிதாக தொழில்களைத் தொடங்குவதற்கும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல தொழில் முனைவோரை ஈர்த்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் ஒரு கலங்கரை விளக்கமாக திகழும் தமிழ்நாட்டில் 203031ம் நிதியாண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடிக்கான பொருளாதாரமாக மாற்றுவதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ள மு.க.ஸ்டாலின் அரசின் முயற்சி நிறைவேறவேண்டும் என்றால் ஆண்டுதோறும் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும். அந்த இலக்கை நோக்கி பணியாற்றுவதை அடையாளமாகத்தான் வேலைவாய்ப்பு பெருக்கம் கருதப்படுகிறது. இது பாராட்டுக்குரியது என்றாலும் வேண்டும்.. வேண்டும்.. இன்னும் வேகம் வேண்டும். இடைத்தேர்தலில் பலத்த அடிவாங்கிய பா.ஜ.க பெட்ரோல் டீசல் விலை குறைத்ததன் பின்னணி இதுவா ? ரசாயன திரவத்தை குடித்த சிறுமியைக் காப்பாற்றிய அரசு.. குணமடைந்த சிறுமிக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள் பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் "வதந்திகளை நம்பாதீங்க.. ஒமைக்ரான் குறித்து அரசு வெளிப்படையாக இருக்கும்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள் 35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்.. நெகிழவைக்கும் காதல் கதை பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு
[ "பொருளாதார வளர்ச்சியின் கலங்கரை விளக்கம் வேலைவாய்ப்பில் மீண்டெழும் தமிழ்நாடு தினத்தந்தி புகழாரம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொழில் துறையிலும் சேவை துறையிலும் மீண்டெழுந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.", "4 2021 0413 கடந்தாண்டு கொரோனாவால் எல்லா தொழில்களும் முடங்கி ஏராளமானோர் வேலையிழந்தனர்.", "உற்பத்தி பெருமளவில் சரிந்து சிறு தொழிலதிபர்களும் பெரு தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது.", "தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால் தற்போது வேலைவாய்ப்பில் தமிழ்நாடு மீண்டெழுந்து வருகிறது என தினத்தந்தி நாளேடு 3.11.2021தேதியிட்ட இதழில் வேலைவாய்ப்பில் மீண்டெழும் தமிழ்நாடு என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.", "அதுபற்றிய விவரம் வருமாறு எந்தவொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றால் அதற்கு அடையாளமாக தொழில் வளர்ச்சி வணிக வளர்ச்சி கல்வி வளர்ச்சி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு எவ்வளவு பெருகியிருக்கிறது?", "என்பதை பொறுத்துத்தான் அளவிடப்படுகிறது.", "அதை வைத்துத்தான் அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது.", "அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் எல்லா தொழில்களும் முடங்கின.", "ஏராளமானோர் வேலையிழந்தனர்.", "உற்பத்தி பெருமளவில் சரிந்தது.", "சிறு தொழிலதிபர்களும் பெருந்தொழிலதிபர்களும் கடுமையான இழப்பை தாங்க வேண்டியநிலை ஏற்பட்டது.", "தமிழ்நாட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சம் தேடிவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கே வேலையில்லை என்பதால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அலை அலையாய் திரும்பிச் சென்றனர்.", "இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழ்நிலையில் தமிழக அரசும் தொழில் வளர்ச்சியை உருவாக்க அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தன.", "தொழில் துறை செயலாளர் முருகானந்தம் சிறு தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் கொண்ட இருவர் அணி சரிந்த தொழில் வளர்ச்சியை மீண்டும் உச்சநிலைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.", "இருவரும் அடிக்கடி தொழிலதிபர்கள் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி நீங்கள் தொழிலை தொடங்குங்கள்.", "உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்கும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.", "இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக முறைசாரா வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் முறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.", "தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 74 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.", "தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகள் என்றால் நிச்சயமாக அது தொழில் நிறுவனங்களில் புதிதாக வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளாகத்தான் இருக்க முடியும்.", "கடந்த சில மாதங்களாகவே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.", "தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் முதல் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.", "இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொழில் துறையிலும் சேவை துறையிலும் மீண்டெழுந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.", "உற்பத்தி துறை பொறியியல் துறை மற்றும் கட்டுமான துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு புதிதாக தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.", "புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களும் இப்போது தமிழ்நாட்டுக்கு திரும்பி வரத் தொடங்கியிருக்கிறார்கள்.", "தமிழ்நாட்டில் 49 லட்சத்து 48 ஆயிரம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.", "நாட்டில் இந்த பிரிவிலுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது 8 சதவீதம் ஆகும்.", "இந்த நிறுவனங்கள் மூலம் 96 லட்சத்து 73 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறமுடியும்.", "அதிக வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சிபெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.", "இதுதவிர 38131 பெருந்தொழில்கள் இருக்கும் நிலையில் புதிது புதிதாக தொழில்களைத் தொடங்குவதற்கும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல தொழில் முனைவோரை ஈர்த்துள்ளது.", "பொருளாதார வளர்ச்சியில் ஒரு கலங்கரை விளக்கமாக திகழும் தமிழ்நாட்டில் 203031ம் நிதியாண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடிக்கான பொருளாதாரமாக மாற்றுவதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ள மு.க.ஸ்டாலின் அரசின் முயற்சி நிறைவேறவேண்டும் என்றால் ஆண்டுதோறும் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கவேண்டும்.", "அந்த இலக்கை நோக்கி பணியாற்றுவதை அடையாளமாகத்தான் வேலைவாய்ப்பு பெருக்கம் கருதப்படுகிறது.", "இது பாராட்டுக்குரியது என்றாலும் வேண்டும்.. வேண்டும்.. இன்னும் வேகம் வேண்டும்.", "இடைத்தேர்தலில் பலத்த அடிவாங்கிய பா.ஜ.க பெட்ரோல் டீசல் விலை குறைத்ததன் பின்னணி இதுவா ?", "ரசாயன திரவத்தை குடித்த சிறுமியைக் காப்பாற்றிய அரசு.. குணமடைந்த சிறுமிக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்?", "மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள் பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் \"வதந்திகளை நம்பாதீங்க.. ஒமைக்ரான் குறித்து அரசு வெளிப்படையாக இருக்கும்\" அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்?", "மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள் 35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்.. நெகிழவைக்கும் காதல் கதை பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு" ]
கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு 9 தலைவாசல் செய்திகள் தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து சென்னை 21112021 ஞாயிறு தொடர்புக்கு 8754422764 தொடர்புக்கு 8754422764 செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு பதிவு நவம்பர் 21 2021 1850 அ அ நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். வண்டலூர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்று சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை கட்டி இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மீனாட்சி நகர் பகுதி மக்கள் மழை பாதிப்புகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள். இதையடுத்து அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடத்தை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் சென்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் இதே நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அ அ முதன்மை செய்திகள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு மதியம் 2 மணிக்கு விசாரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது அணைகள் பாதுகாப்பு மசோதா இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று மேலும் மாவட்டச்செய்திகள் தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் சசிகலா எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் நாளை வேட்புமனு தாக்கல் இனி டாஸ்மாக் வழக்கமான நேரத்தில் செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் இறைவனின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை கொண்டாடுவோம் டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் வாழ்த்து ஒமிக்ரான் நோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சிறப்பு வார்டுகள் திறப்பு அதிகம் வாசிக்கப்பட்டவை ஜடேஜாவை தக்க வைக்க சி.எஸ்.கே. செலவழித்தது இவ்வளவா.. வெள்ளிக்கிழமை உருவாகும் புயலின் பெயர் ஜாவத் பிகில் சின்ன படம்... நஷ்டம் கே.ராஜன் இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் 2 பேருக்கு பாதிப்பு திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல் விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார் மும்பை இந்தியன்ஸ் ஆர்.சி.பி. அணிகள் தக்கவைத்த வீரர்கள் விவரம் பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் அஜித் திடீர் அறிக்கை வரும் 7ந்தேதி அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தல் கட்சி தலைமை அறிவிப்பு ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா? 20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ? . . . . .. . . . . . . . . .. . . . ..
[ "கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு 9 தலைவாசல் செய்திகள் தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து சென்னை 21112021 ஞாயிறு தொடர்புக்கு 8754422764 தொடர்புக்கு 8754422764 செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது ஸ்பெஷல்ஸ் இந்தியா நியூசிலாந்து தலைப்புச்செய்திகள் தேசியச்செய்திகள் உலகச்செய்திகள் மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் புதுச்சேரி சிறப்புக் கட்டுரைகள் கூடுவாஞ்சேரி நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்ட 9 வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு பதிவு நவம்பர் 21 2021 1850 அ அ நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.", "வீடுகளை அகற்ற அதிகாரி உத்தரவு நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.", "வண்டலூர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்று சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை கட்டி இருந்தது.", "இதனால் மழைக்காலங்களில் மீனாட்சி நகர் பகுதி மக்கள் மழை பாதிப்புகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.", "இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ.", "அறிவுடைநம்பி வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள்.", "இதையடுத்து அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன.", "இந்த நிலையில் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடத்தை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் சென்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.", "மேலும் இதே நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.", "அ அ முதன்மை செய்திகள் அ.தி.மு.க.", "ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு மதியம் 2 மணிக்கு விசாரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது அணைகள் பாதுகாப்பு மசோதா இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று மேலும் மாவட்டச்செய்திகள் தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் சசிகலா எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் நாளை வேட்புமனு தாக்கல் இனி டாஸ்மாக் வழக்கமான நேரத்தில் செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் இறைவனின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை கொண்டாடுவோம் டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் வாழ்த்து ஒமிக்ரான் நோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சிறப்பு வார்டுகள் திறப்பு அதிகம் வாசிக்கப்பட்டவை ஜடேஜாவை தக்க வைக்க சி.எஸ்.கே.", "செலவழித்தது இவ்வளவா.. வெள்ளிக்கிழமை உருவாகும் புயலின் பெயர் ஜாவத் பிகில் சின்ன படம்... நஷ்டம் கே.ராஜன் இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் 2 பேருக்கு பாதிப்பு திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல் விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார் மும்பை இந்தியன்ஸ் ஆர்.சி.பி.", "அணிகள் தக்கவைத்த வீரர்கள் விவரம் பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் அஜித் திடீர் அறிக்கை வரும் 7ந்தேதி அ.தி.மு.க.", "தலைமைக்கான தேர்தல் கட்சி தலைமை அறிவிப்பு ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?", "20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ?", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".." ]
வங்கி ஊழியர் தவறால் வந்த பணம் திரும்ப கொடுக்க மறுத்த பீகார் நபர் கூறிய காரணத்தால் அதிர்ச்சியான நிகழ்வு முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல் இந்த வலைப்பதிவில் தேடு பப்ளிக் ஜஸ்டிஸ் வங்கி ஊழியர் தவறால் வந்த பணம் திரும்ப கொடுக்க மறுத்த பீகார் நபர் கூறிய காரணத்தால் அதிர்ச்சியான நிகழ்வு இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 19 2021 பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ். இவரது வங்கிக் கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் ரூபாய் 5.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் அவர் இப்ப நான் எதையாவது வாங்கனுமே என்கிற ரீதியில் இஷ்டத்துக்கு பணத்தைச் செலவு செய்துவிட்டார். தன் கணக்குப் பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தாத நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோமென உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்தனர். ரஞ்சித் தாஸ் அக்கவுண்டை சோதனை செய்து பார்த்ததில் மினிமம் பேலன்ஸை தவிர ஒரு பைசா கூட அதில் இல்லை. அந்த இளைஞரைத் தொடர்புக்கொண்ட வங்கி ஊழியர்கள் உங்கள் கணக்கில் ரூபாய் 5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தைத் திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறீயுள்ளார். வங்கி ஊழியர்கள் நடந்த தவற்றை எடுத்துக்கூறியுள்ளனர். பிரதமர் உங்கள் கணக்கில் பணம் போடவில்லை நாங்கள் செய்த பிழையால் தான் இந்தத் தொகை வந்துவிட்டது எனக் கூறீயுள்ளார்.ஆனால் அந்த இளைஞர் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன் திருப்பிக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வேறுவழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் செய்த வங்கி அலுவலர்கள்.தகவல்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் நடந்த விசாரணையில் இந்த வருடம் மார்ச் மாதம் என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்தது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பிரதமர் மோடி தேர்தலில் சொன்னபடி ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துகிறேன்னு கூறியிருந்தாரே அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சத்தை அளித்ததாக நினைத்தேன். அதனால் எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு பைசா இல்லை எனக் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 2014 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த நிலையில் எனவே தனது தன் வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய்.5.5 லட்சத்தை பிரதமர் மோடிதான் கொடுத்தார் என்று நம்பிய அந்த நபர் பணத்தை செலவு செய்துவிட்டதாகக் கூறி தரமறுத்துவிட்டார். இப்போது சிறையில் இருக்கும் நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகி நீதிமன்றத்திற்கு விசாரணை வரும் போது இன்னும் சுவாரசியமான நிகழ்வு காணலாம். இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210 வருவாய் நி. அ. 11துறை ல் கூறியுள்ளது. அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன. சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய
[ "வங்கி ஊழியர் தவறால் வந்த பணம் திரும்ப கொடுக்க மறுத்த பீகார் நபர் கூறிய காரணத்தால் அதிர்ச்சியான நிகழ்வு முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல் இந்த வலைப்பதிவில் தேடு பப்ளிக் ஜஸ்டிஸ் வங்கி ஊழியர் தவறால் வந்த பணம் திரும்ப கொடுக்க மறுத்த பீகார் நபர் கூறிய காரணத்தால் அதிர்ச்சியான நிகழ்வு இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் செப்டம்பர் 19 2021 பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ்.", "இவரது வங்கிக் கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் ரூபாய் 5.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது.", "வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் அவர் இப்ப நான் எதையாவது வாங்கனுமே என்கிற ரீதியில் இஷ்டத்துக்கு பணத்தைச் செலவு செய்துவிட்டார்.", "தன் கணக்குப் பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தாத நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோமென உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்தனர்.", "ரஞ்சித் தாஸ் அக்கவுண்டை சோதனை செய்து பார்த்ததில் மினிமம் பேலன்ஸை தவிர ஒரு பைசா கூட அதில் இல்லை.", "அந்த இளைஞரைத் தொடர்புக்கொண்ட வங்கி ஊழியர்கள் உங்கள் கணக்கில் ரூபாய் 5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தைத் திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர்.", "அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.", "பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார்.", "அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார்.", "நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறீயுள்ளார்.", "வங்கி ஊழியர்கள் நடந்த தவற்றை எடுத்துக்கூறியுள்ளனர்.", "பிரதமர் உங்கள் கணக்கில் பணம் போடவில்லை நாங்கள் செய்த பிழையால் தான் இந்தத் தொகை வந்துவிட்டது எனக் கூறீயுள்ளார்.ஆனால் அந்த இளைஞர் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன் திருப்பிக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.", "இதையடுத்து வேறுவழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் செய்த வங்கி அலுவலர்கள்.தகவல்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.", "அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.", "காவல்துறையில் நடந்த விசாரணையில் இந்த வருடம் மார்ச் மாதம் என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்தது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.", "பிரதமர் மோடி தேர்தலில் சொன்னபடி ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துகிறேன்னு கூறியிருந்தாரே அதில் முதல் தவணையாக ரூபாய் 5.5 லட்சத்தை அளித்ததாக நினைத்தேன்.", "அதனால் எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன்.", "என்னுடைய வங்கிக் கணக்கில் ஒரு பைசா இல்லை எனக் கூறியுள்ளார்.", "நாடாளுமன்ற தேர்தலில் 2014 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த நிலையில் எனவே தனது தன் வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய்.5.5 லட்சத்தை பிரதமர் மோடிதான் கொடுத்தார் என்று நம்பிய அந்த நபர் பணத்தை செலவு செய்துவிட்டதாகக் கூறி தரமறுத்துவிட்டார்.", "இப்போது சிறையில் இருக்கும் நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகி நீதிமன்றத்திற்கு விசாரணை வரும் போது இன்னும் சுவாரசியமான நிகழ்வு காணலாம்.", "இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல.", "என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.", "பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர்.", "உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண்.", "210 வருவாய் நி.", "அ.", "11துறை ல் கூறியுள்ளது.", "அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண்.", "385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.", "பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.", "1.", "நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.", "நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது.", "நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது.", "நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.", "நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.", "ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.", "நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.", "இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை.", "நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.", "அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.", "வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும்.", "1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.", "சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது.", "மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.", "சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை.", "மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி.", "மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம்.", "உதவி தலைமை ஆசிரிய" ]
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று 23 பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லல் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்களை அவ்வாறு சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டமொன்றை தயார்ப்படுத்தல் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டின் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கட்சி தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுடன் சுமார் இரண்டு மணிநேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச லங்கா சமசமாஜ கட்சியின் தலைமை செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். அண்மைய செய்திகள் செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத் திட்டம் பசீல் ராஜபக்க்ஷவின் கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம் காரைதீவில் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை அரசின் கோரமுகத்தை இன்னுமொரு முறை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது சிறீதரன் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் கிராமத்தின் அபிவிருத்தி தெற்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த புதிதாக 2 பாலங்கள் அம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள முஸ்லிம் விவசாயிகள் ஜனாதிபதியிடம் தீர்வை கோருகிறார்கள் கல்முனையில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி இளைஞர்களுக்கிடையிலான வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு இலங்கையில் சிறிது காலத்தில் சாராயக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு வீடுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ நோயாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் உலகப் புகழ் பெற்ற இலங்கையின் சிங்களப்பாடல் தொடர்பில் நாடாளுமன்றில் அவர்களை கௌரவிக்க கோரப்பட்டுள்ளது. கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் . 23 22 21 20 19 18 16 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு தவராசா கலையரசன் பா.உ தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
[ "ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று 23 பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.", "கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லல் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்களை அவ்வாறு சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டமொன்றை தயார்ப்படுத்தல் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.", "யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டின் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.", "கட்சி தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுடன் சுமார் இரண்டு மணிநேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.", "மேற்படி கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச லங்கா சமசமாஜ கட்சியின் தலைமை செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.", "அண்மைய செய்திகள் செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத் திட்டம் பசீல் ராஜபக்க்ஷவின் கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம் காரைதீவில் ஆரம்பம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை அரசின் கோரமுகத்தை இன்னுமொரு முறை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது சிறீதரன் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் கிராமத்தின் அபிவிருத்தி தெற்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்த புதிதாக 2 பாலங்கள் அம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள முஸ்லிம் விவசாயிகள் ஜனாதிபதியிடம் தீர்வை கோருகிறார்கள் கல்முனையில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி இளைஞர்களுக்கிடையிலான வாய்தர்க்கத்தின் பிரதிபலிப்பு இலங்கையில் சிறிது காலத்தில் சாராயக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு வீடுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ நோயாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் உலகப் புகழ் பெற்ற இலங்கையின் சிங்களப்பாடல் தொடர்பில் நாடாளுமன்றில் அவர்களை கௌரவிக்க கோரப்பட்டுள்ளது.", "கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் .", "23 22 21 20 19 18 16 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு தவராசா கலையரசன் பா.உ தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்காரைதீவு பிரதேச சபை தவிசாளர்" ]
நேற்று 04102021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு. 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுதாக நிறைவேற்றுவதை ஆகக் குறைந்த நல்லிணக்க கோரிக்கையாக இலங்கை அரசிடம் தமிழர் தரப்பு முன்வைப்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழியாகும் என நாம் கூறியபோது பல விமர்சனங்களை சில ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இன்று இந்தியா அதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் தமிழருக்கான எதிர்கால இலக்குகளை எட்டும் அரசியல் பாதை இது தான் என்பதை உணர்த்தியுள்ளது. கடந்தகால கோரிக்கைகளின் மீள்பதிவு நினைவு படுத்தலுக்காக இணைக்கப் பட்டுள்ளன. 20 ஏப்ரல் 2021 மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல் அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம். எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது. வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும். காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில் அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும் தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும் விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம். ஆகஸ்ட் 11 2021 ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது. இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம். இதனடிப்படையில் தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்றும் அவசியம் இனத்தின் நலனுக்கான வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை உணத்தியுள்ளதை அனைத்து தரப்பும் விரும்பியோ விரும்பாமல் ஏற்றுத் தான் ஆக வேண்டும். அண்மைய செய்திகள் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு. எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் பிளவுகள் இல்லை சஜித் தலைமையில் விரைவில் ஆட்சி அமைப்போம் தலதா சபதம் ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரண குணம். கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஜாய் டிரைவ் விமான சுற்றுலா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவினரால் மீண்டும் மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கி வைப்பு திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு. சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அதாஉல்லா எம்.பியின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் . 5 4 3 2 1 30 29 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு தவராசா கலையரசன் பா.உ தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
[ "நேற்று 04102021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு.", "13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுதாக நிறைவேற்றுவதை ஆகக் குறைந்த நல்லிணக்க கோரிக்கையாக இலங்கை அரசிடம் தமிழர் தரப்பு முன்வைப்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழியாகும் என நாம் கூறியபோது பல விமர்சனங்களை சில ஊடகங்கள் தெரிவித்தன.", "ஆனால் இன்று இந்தியா அதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் தமிழருக்கான எதிர்கால இலக்குகளை எட்டும் அரசியல் பாதை இது தான் என்பதை உணர்த்தியுள்ளது.", "கடந்தகால கோரிக்கைகளின் மீள்பதிவு நினைவு படுத்தலுக்காக இணைக்கப் பட்டுள்ளன.", "20 ஏப்ரல் 2021 மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன.", "இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது.", "இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல் அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது.", "இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.", "எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.", "ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது.", "வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது.", "நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.", "காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.", "அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன.", "ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில் அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.", "அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும் தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும் விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.", "ஆகஸ்ட் 11 2021 ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது.", "நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும்.", "அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது.", "சாதாரண பெரும்பான்மையே போதுமானது.", "இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.", "இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும்.", "இது புதிய விடயமே அல்ல.", "ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம்.", "இதனடிப்படையில் தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்றும் அவசியம் இனத்தின் நலனுக்கான வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை உணத்தியுள்ளதை அனைத்து தரப்பும் விரும்பியோ விரும்பாமல் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.", "அண்மைய செய்திகள் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.", "எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் பிளவுகள் இல்லை சஜித் தலைமையில் விரைவில் ஆட்சி அமைப்போம் தலதா சபதம் ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 76 பேர் பூரண குணம்.", "கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஜாய் டிரைவ் விமான சுற்றுலா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 231 வது படைப்பிரிவினரால் மீண்டும் மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கி வைப்பு திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் அடையாள அட்டை மற்றும் மேலங்கி வழங்கும் நிகழ்வு.", "சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அதாஉல்லா எம்.பியின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.", "கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் .", "5 4 3 2 1 30 29 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு தவராசா கலையரசன் பா.உ தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்காரைதீவு பிரதேச சபை தவிசாளர்" ]
23 2017 நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் நாணயம் விகடன் ஆசிரியர் பக்கம் நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும் நடப்பு கேட்ஜெட் அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா பாதகமா? ரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா? கூடுதல் வருமானம்... இ.பி.எஃப் என்.பி.எஸ் ஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய் கம்பெனி ஸ்கேனிங் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி? உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன் இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா டாப் புள்ளி விவரங்கள் இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும் கணிப்பும் பெண்களுக்கான சொத்துரிமை... நகை சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா? பங்குச் சந்தை பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம் ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா வலியவர்களுக்கா? நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் ஷேர்லக் எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள் எஃப் அண்ட் ஓ கார்னர் மார்க்கெட் டிராக்கர் தொடர்கள் மணி மேனேஜ்மென்ட் 19 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட் ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள் 19 லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் 20 இன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம் கமாடிட்டி கமாடிட்டி டிரேடிங் மெட்டல் ஆயில் கேள்விபதில் கேள்வி பதில் விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்? அறிவிப்பு மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் திருப்பூரில்... ஹலோ வாசகர்களே.. 16 2017 5 16 2017 5 நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய தலைகீழான மாறுதல்கள் எதுவும் வந்துவிடவில்லை என்றாலும் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே தெரிய ஆரம்பித்துள்ளன என்றும் எனவே செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம். மூன்று நாட்கள் இறக்கத்திலும் ஒரே ஒரு நாள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 47 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. பெரிய அளவிலான முக்கிய பொருளாதார டேட்டாக்கள் ஏதும் வெளிவர இல்லாத வாரத்தினை எதிர்கொள்ள இருக்கிறோம். காலாண்டு முடிவுகளின் போக்கும் செய்திகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். டெக்னிக்கலாக சற்றே நிலைமை இறக்கத்தை நோக்கி செல்வதைப் போன்ற சூழலே நிலவுகிறது என்ற போதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது எனலாம். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தைத் தவிருங்கள். ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட வேகமான இறக்கம் வரும்பட்சத்தில் சிறிய டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து மட்டுமே வியா பாரம் செய்யலாம். காலாண்டு முடிவுகள் மீதும் செய்திகள் மீதும் கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும். வீக்னெஸ் தொடர்ந்தால் 90808950 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்கள் மிகவும் அதிக அளவிலான ரிஸ்க்கை கொண்டுவந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில்கொண்டு டிரேடிங் செய்யுங்கள். விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் விலைகள் மற்றும் வால்யூம்கள் 130417 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை. கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள் 26.20 291.50 478.70 30.75 186.95 46.50 63 202.60 85.95 103.55 46.75 113.50 559.20 137.30 62.15 37.40 32.55 35.95 1273.90 1179. ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்தப் பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம் 26.20 291.50 714.90 172.15 200 404.30 287.75 279.15 60.95 39.90 38.50 1678.55 169.95 46.50 88.25. டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் ஐந்து நாள் அளவீட்டில்டிரேடிங்குக்குக் கவனிக்கலாம் 371.25 291.50 172.15 30.75 108.80 46.50 95.40 62.80 54.35 37.40 32.55 15.55. வியாழனன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள் 478.70 30.75 46.50 35.75 96.35 95.40 62.80 36.50 26.50 18.60 175.50 36.10 156.90 15.55. டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள் புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 92.60 86.15 96.35 26.50 489.75. பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 453.35 295.40 73.85 173.30 379.70 1364.80 129.65 64.50 521.55 79.85 263.60 82.10 47.30 30.20 73.95 448.50 29.45 128.20 300.60. ஆர்எஸ்ஐஇஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 36.50 771.90 41.75 336.40 21.35 1474.90 185.45 956.80 688.05 216.30 106.50 375.85 36.10 122.20 260. ஆர்எஸ்ஐஇஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 19.90 156.30 340.25 295.40 46.75 24.40 95.10 37.40 424.45 727.25 179.70 355.05 83.55 1616.40 35.95 245.20 287.75 100.10 837.60. வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள் 85.70 22.65 26 116.75 36.50 41.75 95.40 86.45 172.15 33.85 53.10 232.35 2047.50 95.75 18.60 130.55 51.70 632.25 96.35 179.65 88.75 294.40 291.50. எச்சரிக்கை செய்திகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரத்தின் அளவினை வரும் வாரத்தில் மிகவும் குறைத்துக்கொள்வது நல்லது. வாசகர்கள் கவனத்திற்கு உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே. . 2014 200001384. 2014 . . . 1. ? 2. 1 ? 3. ? 4. 12 ? 5. ? 6. ? 7. ? . ...?9985. . ...
[ " 23 2017 நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் .", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் நாணயம் விகடன் ஆசிரியர் பக்கம் நிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும் நடப்பு கேட்ஜெட் அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா பாதகமா?", "ரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா?", "கூடுதல் வருமானம்... இ.பி.எஃப் என்.பி.எஸ் ஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய் கம்பெனி ஸ்கேனிங் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?", "உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன் இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா டாப் புள்ளி விவரங்கள் இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும் கணிப்பும் பெண்களுக்கான சொத்துரிமை... நகை சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா?", "பங்குச் சந்தை பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம் ஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா வலியவர்களுக்கா?", "நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் ஷேர்லக் எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள் எஃப் அண்ட் ஓ கார்னர் மார்க்கெட் டிராக்கர் தொடர்கள் மணி மேனேஜ்மென்ட் 19 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட் ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள் 19 லாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் 20 இன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம் கமாடிட்டி கமாடிட்டி டிரேடிங் மெட்டல் ஆயில் கேள்விபதில் கேள்வி பதில் விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்?", "அறிவிப்பு மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் திருப்பூரில்... ஹலோ வாசகர்களே.. 16 2017 5 16 2017 5 நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் நிஃப்டியின் போக்கு காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய தலைகீழான மாறுதல்கள் எதுவும் வந்துவிடவில்லை என்றாலும் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே தெரிய ஆரம்பித்துள்ளன என்றும் எனவே செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.", "மூன்று நாட்கள் இறக்கத்திலும் ஒரே ஒரு நாள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 47 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.", "பெரிய அளவிலான முக்கிய பொருளாதார டேட்டாக்கள் ஏதும் வெளிவர இல்லாத வாரத்தினை எதிர்கொள்ள இருக்கிறோம்.", "காலாண்டு முடிவுகளின் போக்கும் செய்திகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.", "டெக்னிக்கலாக சற்றே நிலைமை இறக்கத்தை நோக்கி செல்வதைப் போன்ற சூழலே நிலவுகிறது என்ற போதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது எனலாம்.", "புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தைத் தவிருங்கள்.", "ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட வேகமான இறக்கம் வரும்பட்சத்தில் சிறிய டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து மட்டுமே வியா பாரம் செய்யலாம்.", "காலாண்டு முடிவுகள் மீதும் செய்திகள் மீதும் கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும்.", "வீக்னெஸ் தொடர்ந்தால் 90808950 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.", "ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்கள் மிகவும் அதிக அளவிலான ரிஸ்க்கை கொண்டுவந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது.", "வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.", "இதையும் கவனத்தில்கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.", "விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் விலைகள் மற்றும் வால்யூம்கள் 130417 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.", "கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள் 26.20 291.50 478.70 30.75 186.95 46.50 63 202.60 85.95 103.55 46.75 113.50 559.20 137.30 62.15 37.40 32.55 35.95 1273.90 1179.", "ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்தப் பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம் 26.20 291.50 714.90 172.15 200 404.30 287.75 279.15 60.95 39.90 38.50 1678.55 169.95 46.50 88.25.", "டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் ஐந்து நாள் அளவீட்டில்டிரேடிங்குக்குக் கவனிக்கலாம் 371.25 291.50 172.15 30.75 108.80 46.50 95.40 62.80 54.35 37.40 32.55 15.55.", "வியாழனன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள் 478.70 30.75 46.50 35.75 96.35 95.40 62.80 36.50 26.50 18.60 175.50 36.10 156.90 15.55.", "டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள் புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 92.60 86.15 96.35 26.50 489.75.", "பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 453.35 295.40 73.85 173.30 379.70 1364.80 129.65 64.50 521.55 79.85 263.60 82.10 47.30 30.20 73.95 448.50 29.45 128.20 300.60.", "ஆர்எஸ்ஐஇஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 36.50 771.90 41.75 336.40 21.35 1474.90 185.45 956.80 688.05 216.30 106.50 375.85 36.10 122.20 260.", "ஆர்எஸ்ஐஇஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் 19.90 156.30 340.25 295.40 46.75 24.40 95.10 37.40 424.45 727.25 179.70 355.05 83.55 1616.40 35.95 245.20 287.75 100.10 837.60.", "வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள் 85.70 22.65 26 116.75 36.50 41.75 95.40 86.45 172.15 33.85 53.10 232.35 2047.50 95.75 18.60 130.55 51.70 632.25 96.35 179.65 88.75 294.40 291.50.", "எச்சரிக்கை செய்திகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரத்தின் அளவினை வரும் வாரத்தில் மிகவும் குறைத்துக்கொள்வது நல்லது.", "வாசகர்கள் கவனத்திற்கு உங்கள் ஸ்டாக் செலக்ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள்.", "டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.", ".", "2014 200001384.", "2014 .", ".", ".", "1. ?", "2.", "1 ?", "3. ?", "4.", "12 ?", "5. ?", "6. ?", "7. ?", ".", "...?9985.", ".", "..." ]
24 2019 பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் அவள் விகடன் தன்னம்பிக்கை பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம் அம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையே வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள் முதல் பெண்கள் ராஜம் கிருஷ்ணன் புத்துயிர்ப்பு பெண் கிருமி பெண் எலும்பு பெண் நோய் லைஃப்ஸ்டைல் நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது மேக்கப் ஆர்டிஸ்ட்... இது அழகுக்கலைஞர்களின் வெர்ஷன் 2.0 பெண்வதை நிறுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காத்திருக்கிறான் காவலன் ஸ்டார்ட்அப்... சக்சஸ் பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு அழகு... ஆர்மீனியா... பயணம் கேபிள் காரில் திடுக் பயணம் கலாசாரக் கடிகாரம் குப்பை அகற்றி ஆரோக்கியம் கூட்டும் அழகான உடற்பயிற்சி எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? அப்சைக்கிள் தொழில்... பூமியின் புதிய நண்பன் ஸ்டார்ட் அப் ஏ டு இசட் தகவல்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுங்கள் வெங்காயம் என்பது வெங்காயம் மட்டுமல்ல பெண்கள் உலகம் 14 நாள்கள் தொடர்கள் 80ஸ் எவர்கிரீன் நாயகிகள் 24 தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அர்ச்சனா என் பிசினஸ் கதை 6 அலிபாபா கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி சட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு? ராசி பலன்கள் சமையல் எக்லெஸ் கேக் ரெசிப்பி அறிவிப்புகள் கோவை மாநகரமே அதிரப்போகுது ஜாலி டே ஹலோ வாசகிகளே... ஹெல்த் எடைக்குறைப்பு ஏ டு இஸட் மீண்டும் எடை கூடுதே... என்னதான் செய்வது? தலையங்கம் நமக்குள்ளே... 10 2019 5 10 2019 5 பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் யசோதா அருமையான முயற்சி உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி வீ ட்டில் வீணாகும் கழிவுநீரைப் பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா. க.பரமத்தி தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் சுட்டெரிக்கும் பகுதி. தண்ணீர்த் தட்டுப்பாடு மிக மிக அதிகம். இத்தகைய இடத்தில் தோட்டத்துக்குத் தண்ணீர் என்கிற நினைப்பே ஆடம்பரமான ஒன்று என்று நினைப்போம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று ஆச்சர்யப்படுத்துகிற யசோதா வீட்டின் சமையலறை குளியலறை மற்றும் கழிவறையிலிருந்து தினமும் வெளியேறும் 700 லிட்டர் தண்ணீரைச் சிறிதளவுகூட வீணாக்காமல் இயற்கை முறையில் சுத்திகரித்து தன் வீட்டுத்தோட்டத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார் எங்களுக்குத் திருமணமாகி 16 வருஷங்களாகுது. நான் பி.காம் எம்.சி.எஸ் படிச்சிருக்கேன். கணவர் பாலசுப்ரமணியன் டெக்ஸ்டைல்ஸ் மில் வெச்சிருக்கார். மகன் யதுநந்தன் பத்தாவது படிக்கிறார். கணவர் பிசினஸ் செய்வதால் எனக்கு வேலைக்குப் போற அவசியம் ஏற்படலை. ஆனாலும் மனசுக்குள்ள உப்புச்சப்பில்லாம வாழுறோமேன்னு தோணுச்சு. எட்டு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர் இந்த வீட்டைக் கட்டினார். வீட்டைச் சுத்தி எங்களுக்கு ஆறு ஏக்கர் நிலமிருந்துச்சு. அருமையான முயற்சி வறட்சிப்பகுதி என்பதால பாலைவனத்துக்கு நடுவே இருக்கிற மாதிரி இருந்துச்சு. அதனால் வீட்டைச்சுத்தி காய்கறி பழத்தோட்டங்கள் அமைக்கலாம் மரங்கள் நடலாம்னு நினைச்சேன். கணவர்கிட்ட கேட்டேன். தாராளமா பண்ணுன்னு ஊக்கப்படுத்தினார். ஆனால் இந்தப் பகுதியில் 1000 அடிக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைக்கும். அதனால் தோட்டத்துக்குத் தேவையான தண்ணீருக்கு என்ன செய்வது... என்கிற குழப்பம் ஏற்பட்டுச்சு. கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். என் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் கணவரே களத்தில் இறங்கினார். நீர் மேலாண்மை இயற்கை விவசாயம் இயற்கை முறையில் ஜீவாமிர்தக் கரைசல் பூச்சிவிரட்டி தயாரித்தல்னு பல விஷயங்களுக்காக ஜீரோ பட்ஜெட் புகழ் பாலேக்கர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்தார். கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்பல எனக்கும் சொல்லிக்கொடுத்தார். அதோடு கழிவறை சமையலறை மற்றும் குளியலறையில வீணாகும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிச்சு தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்னு சொன்னார். மனைவியின் ஆசையை நிறைவேத்த நினைக்கிற இப்படிப்பட்ட கணவர் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கணும்னு உருகிப் போயிட்டேன். வீட்டைச்சுத்தி ஆறு ஏக்கர் நிலமிருந்தாலும் இரண்டு ஏக்கர் நிலத்துல மட்டும் தோட்டம் அமைக்க முடிவு பண்ணினோம். சமையலறை கழிவறை குளியலறையில் வீணாகும் நீரைச் சேமிக்க பெரிய கீழ்நிலைத்தொட்டி அமைச்சோம். அதுல இயற்கை நுண்ணியிர்களைப் போட்டு இயற்கை முறையில் தண்ணீரைச் சுத்திகரிச்சோம். அதுலேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை எடுக்க அடுத்தடுத்து மூன்று தொட்டிகளை அமைச்சோம். கடைசித் தொட்டியிலேருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தோட்டத்துக்கு வர்ற மாதிரி அமைச்சோம். ஏழு வருஷத்துக்கு முன்னாடி முதல்ல காய்கறித் தோட்டம் அமைச்சோம். பிறகு பழத்தோட்டம் பூந்தோட்டம் விதவிதமான மரங்கள்னு கொஞ்சம்கொஞ்சமா அமைச்சு இப்போ இரண்டு ஏக்கரிலும் நிறைய வெள்ளாமை பண்ணியாச்சு. கொய்யா மாதுளை சப்போட்டா சீதா மா பலா நாவல் பப்பாளி வாழைன்னு நிறைய பழ மரங்கள் வளர்க்கிறோம். தென்னை நெல்லி வில்வம் வேம்பு அத்தி முருங்கை புங்கன் மருதம் இலுப்பை மரங்களும் இருக்கு. இப்போ புடலை கொள்ளு அவரை பீர்க்கை சுரை தக்காளி மிளகாய் பாகல் கத்திரின்னு காய்கறித்தோட்டமும் அமைச்சிருக்கோம். கற்பூரவள்ளி துளசி மருதாணின்னு மூலிகைச்செடிகளும் உண்டு. குண்டுமல்லி மல்லி ரோஜா கனகாம்பரம்னு பூச்செடிகளையும் உருவாக்கியிருக்கோம். பிராணவாயுவை அதிகமாக வெளியிடும் மஞ்சள் மூங்கில் புத்தா மூங்கிலையும் வளர்க்கிறோம். இன்னும் பெயர் தெரியாத மூலிகை மரங்கள் எங்க தோட்டத்துல வளர்ந்திருக்கு. பத்து இடங்களில் குருவிக்கூடுகள் வெச்சுருக்கோம். அதுல இப்போ சிட்டுக்குருவிகள் தேன்சிட்டுகள் வந்து தங்குது. இரண்டு இடங்களில் தேனீ பெட்டிகளை வெச்சுருக்கோம். யசோதா இயற்கை முறையில் வேளாண்மை பண்ணறதால பல வகை பட்டாம்பூச்சிகள் வண்டுகள் பூச்சிகள் புழுக்கள் மண்புழுக்களை எங்க தோட்டத்துல பார்க்க முடியும். ஜீவாமிர்தம் தயாரிக்க இரண்டு நாட்டு மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் வளர்த்துவருகிறோம். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் இப்போ நானே ஜீவாமிர்தக் கரைசலும் பூச்சிவிரட்டியும் தயாரிக்கிற அளவுக்கு வந்துட்டேன். மீதமுள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நெல் பயிரிடலாம்னு நினைச்சேன். ஆனா தேவையான தண்ணீர் வசதி இப்போ இல்லை. கிணறு அல்லது போர்வெல் போட்டு நெல் விவசாயத்தையும் செய்யணும் என்று கூறி புன்னகைக்கிறார் யசோதா. மனைவி பேசுவதைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்த யசோதாவின் கணவர் பாலசுப்ரமணியன் அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தது மட்டும்தான் என் பங்கு. மத்தபடி 90 சதவிகிதம் அவங்களே முயற்சி செய்து இப்போ எங்க வீட்டைச் சுத்தி அற்புதமான தோட் டம் மரங்கள் அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி இந்தப் பகுதியையே பசுமையாக்கிட்டாங்க. இங்கே விளைகிற காய்கறிகளை நாங்க பயன் படுத்துறதோடு சொந்தக்காரங்க நண்பர்கள்னு பலருக்கும் கொடுக் கிறோம். அவங்க என் மனைவியைப் பாராட்டும்போது எனக்கு அள வில்லாத மகிழ்ச்சி என்று மனைவியை புகழ... அவர்கள் வீட்டைச் சுற்றி பரவிக் கிடக்கும் ரம்மியம் நம் மனத்தையும் நிறைக்க ஆரம்பிக்கிறது பசுமை பட்ஜெட் கழிவுநீரைச் சுத்திகரிக்க இயற்கை முறையிலான நுண்ணுயிரியை வாங்க தினமும் 20 ரூபாய் செலவாகிறது. இரண்டு ஏக்கர் நிலத்தில் கழிவுநீரைச் சுத்திகரித்து தோட்டத்துக்குப் பாய்ச்சும் அமைப்பை ஏற்படுத்த யசோதாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானதாம். தோட்டம் அமைக்கும் செலவு தனி. கணவருடன்... கழிவுநீரைச் சுத்திகரித்து ஓர் ஏக்கரில் தோட்டம் அமைக்க 50000 ரூபாய் வரை செலவாகும் என்கிற யசோதா தனி வீடு என்றால் எளிதாகவே தோட்டம் அமைத்துவிடலாம். அப்பார்ட்மென்ட் மாதிரியான இடங்களிலும் மாடித் தோட்டங்கள் அமைக்கவும் நிறைய செலவு ஆகும் என்கிறார். தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் துரை.வேம்பையன் என்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.
[ " 24 2019 பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் .", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் அவள் விகடன் தன்னம்பிக்கை பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம் அம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையே வீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள் முதல் பெண்கள் ராஜம் கிருஷ்ணன் புத்துயிர்ப்பு பெண் கிருமி பெண் எலும்பு பெண் நோய் லைஃப்ஸ்டைல் நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது மேக்கப் ஆர்டிஸ்ட்... இது அழகுக்கலைஞர்களின் வெர்ஷன் 2.0 பெண்வதை நிறுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காத்திருக்கிறான் காவலன் ஸ்டார்ட்அப்... சக்சஸ் பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு அழகு... ஆர்மீனியா... பயணம் கேபிள் காரில் திடுக் பயணம் கலாசாரக் கடிகாரம் குப்பை அகற்றி ஆரோக்கியம் கூட்டும் அழகான உடற்பயிற்சி எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?", "அப்சைக்கிள் தொழில்... பூமியின் புதிய நண்பன் ஸ்டார்ட் அப் ஏ டு இசட் தகவல்கள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுங்கள் வெங்காயம் என்பது வெங்காயம் மட்டுமல்ல பெண்கள் உலகம் 14 நாள்கள் தொடர்கள் 80ஸ் எவர்கிரீன் நாயகிகள் 24 தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அர்ச்சனா என் பிசினஸ் கதை 6 அலிபாபா கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ.", "5 கோடி சட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு?", "ராசி பலன்கள் சமையல் எக்லெஸ் கேக் ரெசிப்பி அறிவிப்புகள் கோவை மாநகரமே அதிரப்போகுது ஜாலி டே ஹலோ வாசகிகளே... ஹெல்த் எடைக்குறைப்பு ஏ டு இஸட் மீண்டும் எடை கூடுதே... என்னதான் செய்வது?", "தலையங்கம் நமக்குள்ளே... 10 2019 5 10 2019 5 பாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண் துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் யசோதா அருமையான முயற்சி உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி வீ ட்டில் வீணாகும் கழிவுநீரைப் பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைத்திருக்கிறார் கரூர் மாவட்டம் க.பரமத்தியைச் சேர்ந்த யசோதா.", "க.பரமத்தி தமிழகத்திலேயே அதிக அளவு வெயில் சுட்டெரிக்கும் பகுதி.", "தண்ணீர்த் தட்டுப்பாடு மிக மிக அதிகம்.", "இத்தகைய இடத்தில் தோட்டத்துக்குத் தண்ணீர் என்கிற நினைப்பே ஆடம்பரமான ஒன்று என்று நினைப்போம்.", "ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று ஆச்சர்யப்படுத்துகிற யசோதா வீட்டின் சமையலறை குளியலறை மற்றும் கழிவறையிலிருந்து தினமும் வெளியேறும் 700 லிட்டர் தண்ணீரைச் சிறிதளவுகூட வீணாக்காமல் இயற்கை முறையில் சுத்திகரித்து தன் வீட்டுத்தோட்டத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார் எங்களுக்குத் திருமணமாகி 16 வருஷங்களாகுது.", "நான் பி.காம் எம்.சி.எஸ் படிச்சிருக்கேன்.", "கணவர் பாலசுப்ரமணியன் டெக்ஸ்டைல்ஸ் மில் வெச்சிருக்கார்.", "மகன் யதுநந்தன் பத்தாவது படிக்கிறார்.", "கணவர் பிசினஸ் செய்வதால் எனக்கு வேலைக்குப் போற அவசியம் ஏற்படலை.", "ஆனாலும் மனசுக்குள்ள உப்புச்சப்பில்லாம வாழுறோமேன்னு தோணுச்சு.", "எட்டு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர் இந்த வீட்டைக் கட்டினார்.", "வீட்டைச் சுத்தி எங்களுக்கு ஆறு ஏக்கர் நிலமிருந்துச்சு.", "அருமையான முயற்சி வறட்சிப்பகுதி என்பதால பாலைவனத்துக்கு நடுவே இருக்கிற மாதிரி இருந்துச்சு.", "அதனால் வீட்டைச்சுத்தி காய்கறி பழத்தோட்டங்கள் அமைக்கலாம் மரங்கள் நடலாம்னு நினைச்சேன்.", "கணவர்கிட்ட கேட்டேன்.", "தாராளமா பண்ணுன்னு ஊக்கப்படுத்தினார்.", "ஆனால் இந்தப் பகுதியில் 1000 அடிக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைக்கும்.", "அதனால் தோட்டத்துக்குத் தேவையான தண்ணீருக்கு என்ன செய்வது... என்கிற குழப்பம் ஏற்பட்டுச்சு.", "கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "என் ஆசையை நிறைவேற்றுவதற்காக என் கணவரே களத்தில் இறங்கினார்.", "நீர் மேலாண்மை இயற்கை விவசாயம் இயற்கை முறையில் ஜீவாமிர்தக் கரைசல் பூச்சிவிரட்டி தயாரித்தல்னு பல விஷயங்களுக்காக ஜீரோ பட்ஜெட் புகழ் பாலேக்கர்கிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்தார்.", "கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்பல எனக்கும் சொல்லிக்கொடுத்தார்.", "அதோடு கழிவறை சமையலறை மற்றும் குளியலறையில வீணாகும் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிச்சு தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்னு சொன்னார்.", "மனைவியின் ஆசையை நிறைவேத்த நினைக்கிற இப்படிப்பட்ட கணவர் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கணும்னு உருகிப் போயிட்டேன்.", "வீட்டைச்சுத்தி ஆறு ஏக்கர் நிலமிருந்தாலும் இரண்டு ஏக்கர் நிலத்துல மட்டும் தோட்டம் அமைக்க முடிவு பண்ணினோம்.", "சமையலறை கழிவறை குளியலறையில் வீணாகும் நீரைச் சேமிக்க பெரிய கீழ்நிலைத்தொட்டி அமைச்சோம்.", "அதுல இயற்கை நுண்ணியிர்களைப் போட்டு இயற்கை முறையில் தண்ணீரைச் சுத்திகரிச்சோம்.", "அதுலேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை எடுக்க அடுத்தடுத்து மூன்று தொட்டிகளை அமைச்சோம்.", "கடைசித் தொட்டியிலேருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தோட்டத்துக்கு வர்ற மாதிரி அமைச்சோம்.", "ஏழு வருஷத்துக்கு முன்னாடி முதல்ல காய்கறித் தோட்டம் அமைச்சோம்.", "பிறகு பழத்தோட்டம் பூந்தோட்டம் விதவிதமான மரங்கள்னு கொஞ்சம்கொஞ்சமா அமைச்சு இப்போ இரண்டு ஏக்கரிலும் நிறைய வெள்ளாமை பண்ணியாச்சு.", "கொய்யா மாதுளை சப்போட்டா சீதா மா பலா நாவல் பப்பாளி வாழைன்னு நிறைய பழ மரங்கள் வளர்க்கிறோம்.", "தென்னை நெல்லி வில்வம் வேம்பு அத்தி முருங்கை புங்கன் மருதம் இலுப்பை மரங்களும் இருக்கு.", "இப்போ புடலை கொள்ளு அவரை பீர்க்கை சுரை தக்காளி மிளகாய் பாகல் கத்திரின்னு காய்கறித்தோட்டமும் அமைச்சிருக்கோம்.", "கற்பூரவள்ளி துளசி மருதாணின்னு மூலிகைச்செடிகளும் உண்டு.", "குண்டுமல்லி மல்லி ரோஜா கனகாம்பரம்னு பூச்செடிகளையும் உருவாக்கியிருக்கோம்.", "பிராணவாயுவை அதிகமாக வெளியிடும் மஞ்சள் மூங்கில் புத்தா மூங்கிலையும் வளர்க்கிறோம்.", "இன்னும் பெயர் தெரியாத மூலிகை மரங்கள் எங்க தோட்டத்துல வளர்ந்திருக்கு.", "பத்து இடங்களில் குருவிக்கூடுகள் வெச்சுருக்கோம்.", "அதுல இப்போ சிட்டுக்குருவிகள் தேன்சிட்டுகள் வந்து தங்குது.", "இரண்டு இடங்களில் தேனீ பெட்டிகளை வெச்சுருக்கோம்.", "யசோதா இயற்கை முறையில் வேளாண்மை பண்ணறதால பல வகை பட்டாம்பூச்சிகள் வண்டுகள் பூச்சிகள் புழுக்கள் மண்புழுக்களை எங்க தோட்டத்துல பார்க்க முடியும்.", "ஜீவாமிர்தம் தயாரிக்க இரண்டு நாட்டு மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் வளர்த்துவருகிறோம்.", "ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் இப்போ நானே ஜீவாமிர்தக் கரைசலும் பூச்சிவிரட்டியும் தயாரிக்கிற அளவுக்கு வந்துட்டேன்.", "மீதமுள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் நெல் பயிரிடலாம்னு நினைச்சேன்.", "ஆனா தேவையான தண்ணீர் வசதி இப்போ இல்லை.", "கிணறு அல்லது போர்வெல் போட்டு நெல் விவசாயத்தையும் செய்யணும் என்று கூறி புன்னகைக்கிறார் யசோதா.", "மனைவி பேசுவதைப் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்த யசோதாவின் கணவர் பாலசுப்ரமணியன் அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தது மட்டும்தான் என் பங்கு.", "மத்தபடி 90 சதவிகிதம் அவங்களே முயற்சி செய்து இப்போ எங்க வீட்டைச் சுத்தி அற்புதமான தோட் டம் மரங்கள் அடர்ந்த குறுங்காட்டை உருவாக்கி இந்தப் பகுதியையே பசுமையாக்கிட்டாங்க.", "இங்கே விளைகிற காய்கறிகளை நாங்க பயன் படுத்துறதோடு சொந்தக்காரங்க நண்பர்கள்னு பலருக்கும் கொடுக் கிறோம்.", "அவங்க என் மனைவியைப் பாராட்டும்போது எனக்கு அள வில்லாத மகிழ்ச்சி என்று மனைவியை புகழ... அவர்கள் வீட்டைச் சுற்றி பரவிக் கிடக்கும் ரம்மியம் நம் மனத்தையும் நிறைக்க ஆரம்பிக்கிறது பசுமை பட்ஜெட் கழிவுநீரைச் சுத்திகரிக்க இயற்கை முறையிலான நுண்ணுயிரியை வாங்க தினமும் 20 ரூபாய் செலவாகிறது.", "இரண்டு ஏக்கர் நிலத்தில் கழிவுநீரைச் சுத்திகரித்து தோட்டத்துக்குப் பாய்ச்சும் அமைப்பை ஏற்படுத்த யசோதாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானதாம்.", "தோட்டம் அமைக்கும் செலவு தனி.", "கணவருடன்... கழிவுநீரைச் சுத்திகரித்து ஓர் ஏக்கரில் தோட்டம் அமைக்க 50000 ரூபாய் வரை செலவாகும் என்கிற யசோதா தனி வீடு என்றால் எளிதாகவே தோட்டம் அமைத்துவிடலாம்.", "அப்பார்ட்மென்ட் மாதிரியான இடங்களிலும் மாடித் தோட்டங்கள் அமைக்கவும் நிறைய செலவு ஆகும் என்கிறார்.", "தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் துரை.வேம்பையன் என்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.", "ஆனால் எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்." ]
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை சாகசத் தன்மை கொண்டவை. மேலும் கார்ட்டில் சேர்க்க நூலாசிரியர் ஜி.ஆர். இந்துகோபன் வகைமைகள் விற்பனையில் சிறந்தவை தன்வரலாறு தன்வரலாறு வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்புகள் பகிர் செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர் தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள் போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார். பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார். பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் மாண்புமிகுகூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. இந்நிலையில் இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை. . . . . ஜி.ஆர். இந்துகோபன் ஜி.ஆர். இந்துகோபன் பி. 1974 19.04.1974இல் கேரளா கொல்லம் மாவட்டம் இரவிபுரம் வாழத்துங்கலில் பிறந்தார். திருவனந்தபுரம் மலையாள மனோரமா நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றி வருகிறார். படைப்புகள் பூமி மயானம் மணல் ஜீவிகள் கொடி அடையாளம் எஸ். முதலலாயனி 100 முதலை வெள்ளி ஆந்தை எனும் நாவல்களும் விந்து வங்கியில் பெண்குழந்தை ஒற்றைக்கால் பிணம் எனும் குறுநாவல்களும் இருட்டுப் பத்திரிகையாசிரியர் இரவில் ஆட்டோவில் ஒருவன் எனும் சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று துப்பறியும் நாவல்களும். திரைப்படங்கள் சிதறியவர் திரைக்கதை அப் அன்ட் டவுண் வசனம் ஒற்றைக்கை மனிதன் திரைக்கதை இயக்கம். விருதுகள் கேரளத் திரைப்பட விருது ஜேஸி பவுண்டேஷன் விருது குங்குமம் நாவல் விருது அபுதாபி சக்தி விருது ஆசான் விருது கேரள சாகித்ய அகாதமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருது. 9789382033004 15.1 2.9 23.0 742.0 நீங்கள் விரும்பும் புத்தகங்கள் ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் 150.00 ஒரு சூத்திரனின் கதை 300.00 பீமாயணம் 245.00 ஜானு 90.00 பெண் டிரைவர் 190.00 சிறகு முறைத்த பெண் 100.00 எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 சமூகவியலும் இலக்கியமும் 240.00 சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 படைப்புக்கலை 180.00 மெட்ராஸ் 1726 250.00 இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 தருநிழல் 190.00 ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் 150.00 தார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஒரு சூத்திரனின் கதை 300.00 நன்றாகப் படித்திருப்பதால் நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் ம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பீமாயணம் 245.00 இந்தியாவில் தீண்டத் தகாதவராக இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஜானு 90.00 நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்த மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பெண் டிரைவர் 190.00 ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்ட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சிறகு முறைத்த பெண் 100.00 சமூகம் மதம் அரசியல் நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 யாழ்ப்பாணக் கச்சேரியடியில் இவ்விடத்தில் துப்பாதீர்கள் என்று அறிவிப்பு எழுதிவைத்தால் எந்த மானமு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சமூகவியலும் இலக்கியமும் 240.00 பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல் வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க படைப்புக்கலை 180.00 அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க மெட்ராஸ் 1726 250.00 காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தருநிழல் 190.00 பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
[ "செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது.", "திருட்டுகளில் ஈடுபடுகிறார்.", "இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை சாகசத் தன்மை கொண்டவை.", "மேலும் கார்ட்டில் சேர்க்க நூலாசிரியர் ஜி.ஆர்.", "இந்துகோபன் வகைமைகள் விற்பனையில் சிறந்தவை தன்வரலாறு தன்வரலாறு வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்புகள் பகிர் செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது.", "திருட்டுகளில் ஈடுபடுகிறார்.", "இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை சாகசத் தன்மை கொண்டவை.", "போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர் தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார்.", "இவரது குறுக்கு விசாரணைகள் போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும்.", "ஒருபுறம் மனிதத்தன்மை யற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும்.", "திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார்.", "பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார்.", "பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது.", "மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்.", "மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவருமாக இருப்பதால் மாண்புமிகுகூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது.", "இந்நிலையில் இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைது செய்கிறது.", "ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.", ".", ".", ".", ".", "ஜி.ஆர்.", "இந்துகோபன் ஜி.ஆர்.", "இந்துகோபன் பி.", "1974 19.04.1974இல் கேரளா கொல்லம் மாவட்டம் இரவிபுரம் வாழத்துங்கலில் பிறந்தார்.", "திருவனந்தபுரம் மலையாள மனோரமா நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.", "படைப்புகள் பூமி மயானம் மணல் ஜீவிகள் கொடி அடையாளம் எஸ்.", "முதலலாயனி 100 முதலை வெள்ளி ஆந்தை எனும் நாவல்களும் விந்து வங்கியில் பெண்குழந்தை ஒற்றைக்கால் பிணம் எனும் குறுநாவல்களும் இருட்டுப் பத்திரிகையாசிரியர் இரவில் ஆட்டோவில் ஒருவன் எனும் சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று துப்பறியும் நாவல்களும்.", "திரைப்படங்கள் சிதறியவர் திரைக்கதை அப் அன்ட் டவுண் வசனம் ஒற்றைக்கை மனிதன் திரைக்கதை இயக்கம்.", "விருதுகள் கேரளத் திரைப்பட விருது ஜேஸி பவுண்டேஷன் விருது குங்குமம் நாவல் விருது அபுதாபி சக்தி விருது ஆசான் விருது கேரள சாகித்ய அகாதமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருது.", "9789382033004 15.1 2.9 23.0 742.0 நீங்கள் விரும்பும் புத்தகங்கள் ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் 150.00 ஒரு சூத்திரனின் கதை 300.00 பீமாயணம் 245.00 ஜானு 90.00 பெண் டிரைவர் 190.00 சிறகு முறைத்த பெண் 100.00 எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 சமூகவியலும் இலக்கியமும் 240.00 சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 படைப்புக்கலை 180.00 மெட்ராஸ் 1726 250.00 இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 தருநிழல் 190.00 ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் 150.00 தார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஒரு சூத்திரனின் கதை 300.00 நன்றாகப் படித்திருப்பதால் நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் ம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பீமாயணம் 245.00 இந்தியாவில் தீண்டத் தகாதவராக இருப்பது என்றால் என்ன?", "இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஜானு 90.00 நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்த மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பெண் டிரைவர் 190.00 ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்ட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சிறகு முறைத்த பெண் 100.00 சமூகம் மதம் அரசியல் நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 யாழ்ப்பாணக் கச்சேரியடியில் இவ்விடத்தில் துப்பாதீர்கள் என்று அறிவிப்பு எழுதிவைத்தால் எந்த மானமு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சமூகவியலும் இலக்கியமும் 240.00 பேராசிரியர் க.", "கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல் வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க படைப்புக்கலை 180.00 அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல்.", "உணர்ச்சிகளை அதிகம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க மெட்ராஸ் 1726 250.00 காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தருநிழல் 190.00 பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம்.", "1995இலிருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன.", "உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது.", "இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது." ]
. . 19 2021 அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா . . . ? ? ? சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் . . . மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா . . . பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க ந டி த் த வ ரா இ து . . . ? ? ? இ ப் போ து என் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? ஷா க் கா ண ர சி க ர் க ள் . . . முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச் சி க் கு அ ழை த் து வ ந் த தொ கு ப் பா ள ர் மா கா பா . . . அ ட டே அ ழ கா ன த ரு ண ம் வீ டி யோ வு ட ன் இ தோ . . . பி க் பா ஸ் அ க் ஷ ரா 1 5 வ ரு ட ம் மு ன் பே ப ட த் தி ல் ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? எ ந் த ப் ப ட ம் தெ ரி யு மா . . . ? ? ? அ ட டே இ ந் த ந டி க ரோ டு ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் . . . து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த பெ ண் ணா இ து . . . ? ? ? இ ப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க ன் னு பா ரு ங் க . . . பு கை ப் ப ட த் தை பா ர் த் த ஷா க் கா யி டு வி ங் க . . .
[ " .", ".", "19 2021 அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா .", ".", ".", "?", "?", "?", "சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் .", ".", ".", "மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா .", ".", ".", "பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் .", ".", ".", "இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க ந டி த் த வ ரா இ து .", ".", ".", "?", "?", "?", "இ ப் போ து என் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "ஷா க் கா ண ர சி க ர் க ள் .", ".", ".", "முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச் சி க் கு அ ழை த் து வ ந் த தொ கு ப் பா ள ர் மா கா பா .", ".", ".", "அ ட டே அ ழ கா ன த ரு ண ம் வீ டி யோ வு ட ன் இ தோ .", ".", ".", "பி க் பா ஸ் அ க் ஷ ரா 1 5 வ ரு ட ம் மு ன் பே ப ட த் தி ல் ந டி த் து ள் ளா ரா .", ".", ".", "?", "?", "?", "எ ந் த ப் ப ட ம் தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "அ ட டே இ ந் த ந டி க ரோ டு ந டி த் து ள் ளா ரா .", ".", ".", "?", "?", "?", "அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் .", ".", ".", "து ப் பா க் கி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த பெ ண் ணா இ து .", ".", ".", "?", "?", "?", "இ ப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க ன் னு பா ரு ங் க .", ".", ".", "பு கை ப் ப ட த் தை பா ர் த் த ஷா க் கா யி டு வி ங் க .", ".", "." ]
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
1மார்கழித் திங்கள் நாராயணன் பரமபத நாதன் தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர 2வையத்து பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் 3ஓங்கி உலகளந்த உத்தமன் திருக் கோவலூர் அனுபவம் 4ஆழி பழியம் தோளுடைப் பத்ம நாபன் திரு வநந்த புரம் 5மாயனை வடமதுரை அனுபவம் மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத 6புள்ளும் சிலம்பின திரு வண் வண்டூர் அனுபவம் வைகல் பூங்கழிவாய்விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர் அடிகள் கை தொழுது அகாரம் உணர்தல் உடல் உணர்ந்து உகாரம் மின் கொள் சேர் புரி நூல் மகாரம் போலே இங்கும் அரிஉங்கள் முனிவர்கள் 7கீசு கீசு தயிர் ஒலி உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே யேன திசாம் அமங்கலம் ஆய்சிகளின் பாட்டு ஒலிமதத்தின் ஒலி சகாரத்தால் ஆபரண த்வனி இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம் 8கீழ் வானத்தில் தேவாதி தேவன் திருவத்தியூர் அனுபவம் நம்மாழ்வார் திருப்பள்ளி உணர்த்தப் படுகிறார் இமையோர் தலைவன் அமரர்கள் அதிபதி 9தூ மணி திருக்கடிகை மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய 10நோற்றுச் சுவர்க்கம் திருக் காட்கரை அனுபவம் யமவைஷவ்ருணுதே தேன லப்ய பரகத ச்வீகாரம் செய்த வேள்வியர் வையத் தேவர் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும் 11கற்றுக் கறவை திரு மோகூர் முகில் வண்ணன் பேர்பாட தாள தாமரையில் காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே 12கனைத்து இளம் கன்று சித்ரகூட அனுபவம் சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் மனத்துக்கு இனியான் திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் 13புள்ளின் வாய் கீண்டான் திருக்குடந்தை பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் நாகத்தணைக் குடந்தை திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இறே 14உங்கள் புழக்கடை வாவியுள் செங்கழுநீர் நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நாவுடையாய் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் 15எல்லே இளம் கிளியே திரு வல்லிக் கேணி அனுபவம் வல்லானை கொன்றானை விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப 16நாயகனாய் திருக் குறுங்குடி அனுபவம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே நம்பாடுவான் விரதத்துக்கு பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சப்தங்களைச் செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் 17அம்பரமே தண்ணீரே காழிச் சீராம விண்ணகரம் அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன் 18உந்து திரு நறையூர் அனுபவம் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையேஅன்ன திருவுருவம் நின்றது பந்தார் விரலி பந்தார் விரலாள் பெரிய திருமொழி 668 19குத்து விளக்கு திருவிடவெந்தை கொங்கை மேல் வைத்துக் கிடந்த நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் 20முப்பத்து மூவர் திருப்பாடகம் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு 21ஏற்ற கலங்கள் திருக் கண்ண மங்கை திரு நாராயண புரம்பெரியாய் பெரும் புறக் கடல் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா ஆற்றப் படைத்தான் மகனே யதிராஜ சம்பத் குமாரனே பல்கலையோர் பெரும் பசுக்கள் தோற்றமாய் நின்ற சுடர் புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே 22அம் கண் மா ஞாலம் திரு மால் இரும் சோலை அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹஆழ்வான் 23மாரி மலை முழஞ்சில் திருவரங்கம் உன் கோயில் நின்று இங்கனே கோயில் திருவரங்கம் ஞாலத்தூடே நடந்தும் நின்றும் நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம் 24அன்று இவ்வுலகம் கோவர்த்தன் அனுபவம் குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில திருவுகிர் நொந்துமில 25ஒருத்தி திருக்கண்ணபுரம் தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் 26மாலே ஸ்ரீ வில்லி புத்தூர் ஆலினிலையாய் பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன் 27கூடாரை திருவேங்கடம் விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே குளிர் அருவி வேங்கடம் 28கறவைகள் ஸ்ரீ பிருந்தாவனம் கானம் சேர்ந்து உண்போம் கானம் என்றும் வேணு காந கோஷ்டியில் என்றுமாம் 29சிற்றம் சிறு காலைஸ்ரீ மத் த்வாராபதி உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர் பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ 30வங்க கடல் ஸ்ரீ வில்லிபுத்தூர் அணி புதுவை மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் ஆண்டாளுடைய குழலிலே தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் வேண்டிய வேதங்களோதி அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . ... 25 2017 411 திருப்பாவை . 2.0 . .
[ "1மார்கழித் திங்கள் நாராயணன் பரமபத நாதன் தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர 2வையத்து பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் 3ஓங்கி உலகளந்த உத்தமன் திருக் கோவலூர் அனுபவம் 4ஆழி பழியம் தோளுடைப் பத்ம நாபன் திரு வநந்த புரம் 5மாயனை வடமதுரை அனுபவம் மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத 6புள்ளும் சிலம்பின திரு வண் வண்டூர் அனுபவம் வைகல் பூங்கழிவாய்விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர் அடிகள் கை தொழுது அகாரம் உணர்தல் உடல் உணர்ந்து உகாரம் மின் கொள் சேர் புரி நூல் மகாரம் போலே இங்கும் அரிஉங்கள் முனிவர்கள் 7கீசு கீசு தயிர் ஒலி உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே யேன திசாம் அமங்கலம் ஆய்சிகளின் பாட்டு ஒலிமதத்தின் ஒலி சகாரத்தால் ஆபரண த்வனி இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம் 8கீழ் வானத்தில் தேவாதி தேவன் திருவத்தியூர் அனுபவம் நம்மாழ்வார் திருப்பள்ளி உணர்த்தப் படுகிறார் இமையோர் தலைவன் அமரர்கள் அதிபதி 9தூ மணி திருக்கடிகை மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய 10நோற்றுச் சுவர்க்கம் திருக் காட்கரை அனுபவம் யமவைஷவ்ருணுதே தேன லப்ய பரகத ச்வீகாரம் செய்த வேள்வியர் வையத் தேவர் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும் 11கற்றுக் கறவை திரு மோகூர் முகில் வண்ணன் பேர்பாட தாள தாமரையில் காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே 12கனைத்து இளம் கன்று சித்ரகூட அனுபவம் சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் மனத்துக்கு இனியான் திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் 13புள்ளின் வாய் கீண்டான் திருக்குடந்தை பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் நாகத்தணைக் குடந்தை திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இறே 14உங்கள் புழக்கடை வாவியுள் செங்கழுநீர் நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நாவுடையாய் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் 15எல்லே இளம் கிளியே திரு வல்லிக் கேணி அனுபவம் வல்லானை கொன்றானை விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப 16நாயகனாய் திருக் குறுங்குடி அனுபவம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே நம்பாடுவான் விரதத்துக்கு பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சப்தங்களைச் செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் 17அம்பரமே தண்ணீரே காழிச் சீராம விண்ணகரம் அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன் 18உந்து திரு நறையூர் அனுபவம் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையேஅன்ன திருவுருவம் நின்றது பந்தார் விரலி பந்தார் விரலாள் பெரிய திருமொழி 668 19குத்து விளக்கு திருவிடவெந்தை கொங்கை மேல் வைத்துக் கிடந்த நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் 20முப்பத்து மூவர் திருப்பாடகம் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு 21ஏற்ற கலங்கள் திருக் கண்ண மங்கை திரு நாராயண புரம்பெரியாய் பெரும் புறக் கடல் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா ஆற்றப் படைத்தான் மகனே யதிராஜ சம்பத் குமாரனே பல்கலையோர் பெரும் பசுக்கள் தோற்றமாய் நின்ற சுடர் புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே 22அம் கண் மா ஞாலம் திரு மால் இரும் சோலை அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹஆழ்வான் 23மாரி மலை முழஞ்சில் திருவரங்கம் உன் கோயில் நின்று இங்கனே கோயில் திருவரங்கம் ஞாலத்தூடே நடந்தும் நின்றும் நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம் 24அன்று இவ்வுலகம் கோவர்த்தன் அனுபவம் குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில திருவுகிர் நொந்துமில 25ஒருத்தி திருக்கண்ணபுரம் தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் 26மாலே ஸ்ரீ வில்லி புத்தூர் ஆலினிலையாய் பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன் 27கூடாரை திருவேங்கடம் விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே குளிர் அருவி வேங்கடம் 28கறவைகள் ஸ்ரீ பிருந்தாவனம் கானம் சேர்ந்து உண்போம் கானம் என்றும் வேணு காந கோஷ்டியில் என்றுமாம் 29சிற்றம் சிறு காலைஸ்ரீ மத் த்வாராபதி உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர் பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ 30வங்க கடல் ஸ்ரீ வில்லிபுத்தூர் அணி புதுவை மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் ஆண்டாளுடைய குழலிலே தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் வேண்டிய வேதங்களோதி அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .", "ஸ்ரீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .", "ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .", "... 25 2017 411 திருப்பாவை .", "2.0 .", "." ]
1 முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும். முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல் நான்கு வகைப்படும் 1. கொள்கையின் நம்பிக்கை மூலம் முர்தத் 2. பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல் 3. செயல்களின் மூலம் முர்தத் 4. அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல். 1 கொள்கையின் நம்பிக்கை மூலம் முர்தத் இஸ்லாத்தில் பிறந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற மதத்தில் தன்னை இணைத்து கொள்ளுதல் அல்லது அல்லாஹ் இல்லை என்று நாத்திக கொள்கையில் தன்னை இணைத்தல் அல்லது ஈமானின் அடிப்படை நம்பிக்கையான அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் அவன் வானவர்கள் மீதும் வேதங்களின் மீதும் நபிமார்கள் மீதும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது மேற்கூறப்பட்ட ஆறு விசயங்களை முழுமையாகவே அல்லது ஆறில் ஒன்றை மறுத்தாலும் அவன் முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான் மேலும் அல்லாஹ்வின் தன்மைகள் பிறருக்கு உண்டு என்று யார் நம்பினாலும் அவனும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தாக பாவிக்கப்படுவான். உதாரணம் அல்லாஹ் அல்லாதவர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியும் இன்னும் நமது கஸ்டங்கள் சிரமங்கள் நோய்கள் அனைத்தையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாலும் மாற்ற முடியும் என்று நம்புதல் அல்லது அல்லாஹ்விடம் கேட்டால் உதவி தாமதமாகவும் அவனின் படைப்புகள் உதாரணம் இறைதூதர்கள் இறைநேசர்கள் இவர்களிடம் கேட்டால் உடனடியாக உதவி வரும் என்று நம்புதல் அல்லாஹ் பார்ப்பதைப்போல் அல்லாஹ் கேட்பதை போல் அல்லாஹ்வின் படைப்புகளாலும் முடியும் என்று நம்புதல் அல்லாஹ்விற்கு இருக்கும் மறைவான அறிவு அவன் படைப்புகளுக்கும் உண்டு என்று நம்புதல் அல்லாஹ் நம்மை கண்காணிப்பதைப் போல் அல்லாஹ்வின் படைப்புகளும் நம்மை கண்காணிக்க முடியும் என்று நம்புதல். மேலும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் அல்லது அந்த இறைதூதர்களில் ஒருவரை இறைதூதர் இல்லை என்று நம்பினால் அல்லது இறுதி இறைதூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு மீண்டும் இறைதூதர்கள் வருவார்கள் என்று நம்பினால் அல்லது அல்லாஹ் கூறாத நபர்களை இறைதூதர் என்று நம்பினாலும் மேலும் அல்லாஹ்வின் சட்டம் குர்ஆன் ஹதீஸ் நவீன காலத்திற்கு ஒத்துவராது என்று நம்புதல் அல்லது அல்லாஹ்வின் சட்டம் குர்ஆன் ஹதீஸ்ஸில் தவறுகள் இறுப்பதாக நம்புதல் அல்லது குர்ஆன் ஹதீஸ்ஸை விட மனிதன் இயற்றும் சட்டம் மிகவும் அழகானது என்று நம்புதல் மேற்கூறப்பட்ட நம்பிக்கையில் அனைத்தையும் அல்லது ஒன்றை நம்பினாலும் அவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிடுவான். 2 பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல் அல்லாஹ்வை அல்லது அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனை நாவால் கேளியடித்தல் அல்லது விமர்சித்தல் மேலும் அல்லாஹ்வின் இறைதூதர்களை திட்டுதல் அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துதல் மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை செய்தாலும் அவனும் முர்தத்தாக கருதப்படுவான். 3 செயல்களின் மூலம் முர்தத் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்படும் இபாபத் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வால் படைத்த படைப்பினங்களுக்கு செய்யுதல் உதாரணம் சூரியன் மனிதர்கள் இறைநேசர்கள் கல் மண் போன்றபடைப்பினங்களுக்கு ஸஜ்தா செய்யுதல் அல்லது அறுத்து பலியிடுதல் நேர்ச்சை வைத்தல் அவர்களிடம் பிரார்த்தனை செய்தல் இவையாவும் செயல் மூலம் முர்தத் இஸ்லாத்தை விட்டும் ஒருவனை வெளியாக்கும். 4 அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட செயல்களை மறுத்தல். உதாரணம் தொழுகை மற்றும் நோன்பு ஹஜ் ஸகாத் ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லது ஒன்றை மறுத்தல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட செயல்களை ஆகுமாக்குதல் உதாரணம் மது வட்டி விபச்சாரம் திருட்டு தற்கொலை ஆபாசம் இது போல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை ஆகுமாக்கினாலும் அவனும் முர்தத்தாக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான். முர்தத் விசயத்தில் குர்ஆனின் எச்சரிக்கை 2217 2217. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி காஃபிராக நிராகரிப்பவராக இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் பலன் தராமல் அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். 3 3177 3177. யார் தங்கள் ஈமானை விற்று பதிலாக குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு. 390 390. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் அந்த குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா மன்னிப்புக்கோரல் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். 386 386. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக இந்தத் தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான் அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். 387 387. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ் மலக்குகள் மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும். 388 388. இந்த சாபத்திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது அவர்களுக்கு வேதனை தாமதப்படுத்தப் படவும் மாட்டாது. 4137 4137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து பின்னர் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை மேலும் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. 16106 16106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர எனவே அவர் மீது குற்றமில்லை ஆனால் நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல் எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. 4725 4725. நிச்சயமாக எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின் தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ அவ்வாறு போவதை ஷைத்தான் அழகாக்கி அவர்களுடைய தவறான எண்ணங்களையும் அவர்களுக்குப் பெருக்கி விட்டான். 4726 4726. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ அதை வெறுப்பவர்களிடம் நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம் என்று கூறியதனாலேயாம். ஆனால் அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான். 4727 4727. ஆகவே அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து உயிர்களைக் கைப்பற்றும் மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது அவர்கள் நிலைமை எப்படியிருக்கும் 4728 4728. இது ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான் ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான். ஒருவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அவனின் தண்டனை 1 2794 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் எவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற கொள்கையை தேர்வு செய்வானோ அவன் கொலை மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் நூல் புகாரி 2794 இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எரித்து விடுமாறு உத்தரவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அளிக்கிற நெருப்பின் வேதனையை அளித்து எவரையும் தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன் என்றார்கள். நூல் புகாரி 6922 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய மரண தண்டனையளிக்க அனுமதி இல்லை. அவை 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தைக் கைவிட்ட மார்க்க விரோதம் செய்தவன். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 3463 அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் வந்தபோது வாகனத்திலிருந்து இறங்குங்கள் இதில் அமருங்கள் என்று கூறிவிட்டு அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன். அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் யார்? என்று கேட்டார்கள். நான் இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறி தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார் யூதராகிவிட்டார் என்று சொன்னேன். அதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன் என்று கூறினார்கள். பிறகு மீண்டும் சரி அமருங்கள் என்றேன். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர் அதாவது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு இறைவனிடம் நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 3728 குறிப்பு முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே பொருந்தும் அல்லது இஸ்லாமிய ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் தனி நபர்கள் அல்லது தனி கூட்டத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தை கொலை செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை 2 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு தவ்பா செய்து மீளுவதற்கு அவகாசம் கொடுக்கப்படுமா??? இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு காணப்படுகிறது .சில மார்க்க அறிஞர்கள் அவன் மார்க்கத்தை விட்டு வெளியேறிய உடனே அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்கள் .இந்த கருத்தில் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இப்னு முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி. பெரும் பகுதி மார்க்க அறிஞர்களின் கருத்து மூன்று நாட்கள் அவனுக்கு அவகாசம் கொடுத்து மார்க்கத்தை பற்றி உபதேசம் செய்யப்பட வேண்டும் அவன் தவ்பா செய்து மீண்டு விட்டால் அவனை விட்டுவிட வேண்டும் அவன் தவ்பா செய்ய மறுத்து தனது வழிகெட்ட கொள்கையில் பயணம் செய்தால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை ஆட்சியாளர் விதிக்க வேண்டும். 95 ஆனால் அவர்கள் மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து தவ்பா செய்து மீண்டு தொழுகையையும் கடைப்பிடித்து ஏழைவரியாகிய ஜகாத்தும் முறைப்படிக் கொடுத்து வருவார்களானால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். அல் குர்ஆன் 95 389 எனினும் இதன்பிறகு இவர்களில் எவரேனும் தம் பாவங்களை உணர்ந்து மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால் மன்னிப்புக் கிடைக்கக் கூடும் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 389 உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்கள் முர்தத் மார்க்கத்தை மாற்றியவனை மூன்று நாட்கள் பிடித்து வைத்து அவனுக்கு உணவும் கொடுத்து வாருங்கள் மூன்று நாட்களுக்குள் மனம் திருந்தி தவ்பா செய்து விட்டால் அவனை விட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்.நூல் முஅத்தா மாலிக் 2280 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனிடம் ஒரு முஸ்லீம் நட்பு பாராட்டுதல் பழகுதல் மற்றும் உலக விசயங்களில் தொடர்பை ஏற்படுத்துதல் அவர்களுக்கு உதவி செய்யுதல் இவை அனைத்தையும் இஸ்லாம் தடை செய்துள்ளது காரணம் இறை மறுப்பாளர்கள் இவர்கள் வேறு முர்தத்மார்க்கத்தை மாற்றுபவன் வேறு இறைமறுப்பாளன் பிறக்கும் போதே இறைமறுப்பாளனாக பிறந்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஸ்லாத்தை எதிர்காத இறைமறுப்பாளர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வியாபார தொடர்பு கொடுக்கல் வாங்கல் உலக உதவிகள் செய்திருக்கிறார்கள். ஆனால் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவன் பிறக்கும் போது முஸ்லிமாக அல்லது இஸ்லாத்தை புரிந்து ஏற்றதற்கு பிறகு இதை விட்டு வெளியேறுகிறான் என்றால் அவன் இஸ்லாமிய எதிரியாகவே பாவிக்கப்படுவான். இந்த எதிரியிடத்தில் இஸ்லாம் எதிரியாகவே நடக்கு மாறு கட்டளை இடுகிறது . 5822 5822. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக நபியே நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே ஏனெனில் அத்தகையவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிப் பதித்து விட்டான் மேலும் அவன் தன்னிடமிருந்து அருள் என்னும் ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான் சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் அறிந்துகொள்க நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். 923 923. ஈமான் கொண்டவர்களே உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 6013 6013. ஈமான் கொண்டவர்களே அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள் 604 604. இப்றாஹீமிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது தம் சமூகத்தாரிடம் அவர்கள் உங்களை விட்டும் இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும் நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம் உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம் அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும் வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறிகிறார்கள் இறைமறுப்பாளனான காஃபிரை விடவும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் மிகவும் கேவலமானவன் நூல் மஜ்மூஉல் ஃபதாவா 2 193 கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டால் இஸ்லாமிய திருமணம் அந்த இருவருக்கு மத்தியில் ரத்து செய்யப்படும். முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவருடன் சேர்ந்து வாழ்வது ஹராம் தடுக்கப்பட்ட செயல் 6010 6010. ஈமான் கொண்டவர்களே முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து நாடு துறந்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன் எனவே அவர்கள் முஃமினான பெண்கள் என நீங்கள் அறிந்தால் காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள் ஏனெனில் அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. ஆனால் இப் பெண்களுக்காக அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம் அன்றியும் நீங்கள் செலவு செய்திருந்ததை அவர்கள் போய்ச் சேருவோரிடம் கேளுங்கள் அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும் உங்களிடையே அவன் இவ்வாறே தீர்ப்பு வழங்குகிறான் மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானம் மிக்கவன். 2221 2221. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெண்களைஅவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள் அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை முஃமினான பெண்களுடன் நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள் இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன் நிராகரிப்போராகிய இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள் ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான் மனிதர்கள் படிப்பினை பெறு வதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு சொத்து பங்கீடும் கிடையாது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார். என உசாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். புகாரி 6764 ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் முந்திய பிந்திய அனைத்து மார்க்கக அறிஞர்களும் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு முஸ்லீம் பொற்றோர்கள் விட்டு சென்ற சொத்தில் எதற்கும் முர்தத் வாரிசாக மாட்டான் என்றே தீர்ப்பு கொடுத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத் மரணித்தால் அவனை இஸ்லாமிய முறைப்பபடி குளிப்பாட்டி தொழுகை நடத்தி முஸ்லீம் அடக்கஸ்லத்தில் அடக்கம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது 9113 முஷ்ரிக்குகள் இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. அல்குர்ஆன் 9113 636 அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும் அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 636 980 நபியே நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தார்கள் இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 980 984 அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் ஜனாஸா தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர் கப்ரில் பிரார்த்தனைக்காக நிற்க வேண்டாம் ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். அல்குர்ஆன் 984 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியன் அறுத்ததை சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது 53 53. தானாகச் செத்தது இரத்தம் பன்றியின் இறைச்சி அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும் கழுத்து நெறித்துச் செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும் கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும் கரடி புலி போன்ற விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து முறைப்படி அறுத்தீர்களோ அதைத் தவிர அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன இவையாவும் பெரும் பாவங்களாகும் குறிப்பு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தால் காதியானிகள் மற்றும் அஹ்லே குர்ஆன் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார்கள் .இந்த இரண்டு கூட்டத்தாரிடமும் முர்தத்தின் சட்டங்கள் பேணப்பட வேண்டும். முர்தத்துகளின் தீங்கை விட்டும் எம்மையும் எம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாக்கட்டும். 38 . 38. எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். ஆக்கம் முஹம்மது ஹுசைன் மன்பஈ ...1560081304145788 . . 71 72 319 13 14 85 11 8 5 20 20 34 9 4 19 3 15 7 16 36 6 2 4 10 இஸ்லாம் 3747 ஆய்வுக்கட்டுரைகள் 200 இமாம் கஸ்ஸாலி ரஹ் 9 இம்மை மறுமை 110 இஸ்லாத்தை தழுவியோர் 90 கட்டுரைகள் 1703 குர்ஆனும் விஞ்ஞானமும் 29 குர்ஆன் 190 கேள்வி பதில் 201 சொற்பொழிவுகள் 17 ஜகாத் 44 தொழுகை 149 நூல்கள் 40 நோன்பு 135 வரலாறு 378 ஹஜ் 57 ஹதீஸ் 215 ஹஸீனா அம்மா பக்கங்கள் 19 துஆக்கள் 43 ஷிர்க் இணை வைப்பு 118 கட்டுரைகள் 3081 ...முஹம்மது அலி ... 154 அப்துர் ரஹ்மான் உமரி 53 அரசியல் 311 உடல் நலம் 446 எச்சரிக்கை 103 கதைகள் 63 கதையல்ல நிஜம் 108 கல்வி 84 கவிதைகள் 161 குண நலன்கள் 303 சட்டங்கள் 55 சமூக அக்கரை 675 நாட்டு நடப்பு 82 பொது 352 பொருளாதாரம் 27 விஞ்ஞானம் 104 குடும்பம் 1522 .. முஹம்மது அலீ 48 ஆண்பெண் பாலியல் 83 ஆண்கள் 73 இல்லறம் 484 குழந்தைகள் 183 செய்திகள் 1 பெண்கள் 585 பெற்றோர்உறவினர் 65 செய்திகள் 328 இந்தியா 142 உலகம் 130 ஒரு வரி 10 கல்வி 32 தமிழ் நாடு 1 முக்கிய நிகழ்வுகள் 13 2021 13 2021 17 2021 8 2021 2 2021 15 2021 17 2021 17 2021 17 2020 20 2020 17 2020 18 2020 20 2020 31 2020 30 2020 21 2020 27 2020 22 2020 30 2020 19 2020 22 2019 25 2019 14 2019 15 2019 16 2019 18 2019 16 2019 15 2019 12 2019 12 2019 17 2019 17 2019 27 2018 35 2018 18 2018 22 2018 31 2018 27 2018 16 2018 12 2018 14 2018 22 2018 29 2018 30 2018 35 2017 23 2017 30 2017 33 2017 28 2017 30 2017 30 2017 19 2017 34 2017 31 2017 35 2017 36 2017 27 2016 59 2016 48 2016 44 2016 41 2016 27 2016 33 2016 42 2016 52 2016 53 2016 37 2016 42 2016 64 2015 47 2015 40 2015 36 2015 65 2015 56 2015 35 2015 42 2015 58 2015 79 2015 40 2015 29 2015 54 2014 79 2014 66 2014 78 2014 67 2014 62 2014 84 2014 82 2014 100 2014 84 2014 92 2014 80 2014 85 2013 69 2013 91 2013 89 2013 68 2013 76 2013 101 2013 84 2013 94 2013 13 2013 84 2013 64 2013 85 2012 93 2012 106 2012 82 2012 92 2012 50 2012 103 2012 145 2012 103 2012 168 2012 44 2011 125 2011 99 2011 112 2011 90 2011 130 2011 150 2011 86 2011 138 2011 30 2011 148 2011 97 2011 61 2010 103 2010 87 2010 129 2010 145 2010 114 2010 70 2010 130 2010 131 2010 116 2010 134 2010 99 2010 154 2009 136 2009 106 2009 61 2009 66 2009 61 2009 55 2009 53 2009 81 2009 43 2009 70 2009 43 2009 64 2008 29 2008 35 2008 31 2008 63 2008 114 வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது? ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் செல்வாக்கும் விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர் கோவை மாவட்டம் ..புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை
[ "1 முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும்.", "முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல் நான்கு வகைப்படும் 1.", "கொள்கையின் நம்பிக்கை மூலம் முர்தத் 2.", "பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல் 3.", "செயல்களின் மூலம் முர்தத் 4.", "அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்.", "1 கொள்கையின் நம்பிக்கை மூலம் முர்தத் இஸ்லாத்தில் பிறந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற மதத்தில் தன்னை இணைத்து கொள்ளுதல் அல்லது அல்லாஹ் இல்லை என்று நாத்திக கொள்கையில் தன்னை இணைத்தல் அல்லது ஈமானின் அடிப்படை நம்பிக்கையான அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் அவன் வானவர்கள் மீதும் வேதங்களின் மீதும் நபிமார்கள் மீதும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது மேற்கூறப்பட்ட ஆறு விசயங்களை முழுமையாகவே அல்லது ஆறில் ஒன்றை மறுத்தாலும் அவன் முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான் மேலும் அல்லாஹ்வின் தன்மைகள் பிறருக்கு உண்டு என்று யார் நம்பினாலும் அவனும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தாக பாவிக்கப்படுவான்.", "உதாரணம் அல்லாஹ் அல்லாதவர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியும் இன்னும் நமது கஸ்டங்கள் சிரமங்கள் நோய்கள் அனைத்தையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாலும் மாற்ற முடியும் என்று நம்புதல் அல்லது அல்லாஹ்விடம் கேட்டால் உதவி தாமதமாகவும் அவனின் படைப்புகள் உதாரணம் இறைதூதர்கள் இறைநேசர்கள் இவர்களிடம் கேட்டால் உடனடியாக உதவி வரும் என்று நம்புதல் அல்லாஹ் பார்ப்பதைப்போல் அல்லாஹ் கேட்பதை போல் அல்லாஹ்வின் படைப்புகளாலும் முடியும் என்று நம்புதல் அல்லாஹ்விற்கு இருக்கும் மறைவான அறிவு அவன் படைப்புகளுக்கும் உண்டு என்று நம்புதல் அல்லாஹ் நம்மை கண்காணிப்பதைப் போல் அல்லாஹ்வின் படைப்புகளும் நம்மை கண்காணிக்க முடியும் என்று நம்புதல்.", "மேலும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் அல்லது அந்த இறைதூதர்களில் ஒருவரை இறைதூதர் இல்லை என்று நம்பினால் அல்லது இறுதி இறைதூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு மீண்டும் இறைதூதர்கள் வருவார்கள் என்று நம்பினால் அல்லது அல்லாஹ் கூறாத நபர்களை இறைதூதர் என்று நம்பினாலும் மேலும் அல்லாஹ்வின் சட்டம் குர்ஆன் ஹதீஸ் நவீன காலத்திற்கு ஒத்துவராது என்று நம்புதல் அல்லது அல்லாஹ்வின் சட்டம் குர்ஆன் ஹதீஸ்ஸில் தவறுகள் இறுப்பதாக நம்புதல் அல்லது குர்ஆன் ஹதீஸ்ஸை விட மனிதன் இயற்றும் சட்டம் மிகவும் அழகானது என்று நம்புதல் மேற்கூறப்பட்ட நம்பிக்கையில் அனைத்தையும் அல்லது ஒன்றை நம்பினாலும் அவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிடுவான்.", "2 பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல் அல்லாஹ்வை அல்லது அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனை நாவால் கேளியடித்தல் அல்லது விமர்சித்தல் மேலும் அல்லாஹ்வின் இறைதூதர்களை திட்டுதல் அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துதல் மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை செய்தாலும் அவனும் முர்தத்தாக கருதப்படுவான்.", "3 செயல்களின் மூலம் முர்தத் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்படும் இபாபத் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வால் படைத்த படைப்பினங்களுக்கு செய்யுதல் உதாரணம் சூரியன் மனிதர்கள் இறைநேசர்கள் கல் மண் போன்றபடைப்பினங்களுக்கு ஸஜ்தா செய்யுதல் அல்லது அறுத்து பலியிடுதல் நேர்ச்சை வைத்தல் அவர்களிடம் பிரார்த்தனை செய்தல் இவையாவும் செயல் மூலம் முர்தத் இஸ்லாத்தை விட்டும் ஒருவனை வெளியாக்கும்.", "4 அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட செயல்களை மறுத்தல்.", "உதாரணம் தொழுகை மற்றும் நோன்பு ஹஜ் ஸகாத் ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லது ஒன்றை மறுத்தல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட செயல்களை ஆகுமாக்குதல் உதாரணம் மது வட்டி விபச்சாரம் திருட்டு தற்கொலை ஆபாசம் இது போல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை ஆகுமாக்கினாலும் அவனும் முர்தத்தாக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான்.", "முர்தத் விசயத்தில் குர்ஆனின் எச்சரிக்கை 2217 2217.", "உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி காஃபிராக நிராகரிப்பவராக இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் பலன் தராமல் அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.", "3 3177 3177.", "யார் தங்கள் ஈமானை விற்று பதிலாக குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.", "390 390.", "எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் அந்த குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா மன்னிப்புக்கோரல் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.", "386 386.", "அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக இந்தத் தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான் அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.", "387 387.", "நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ் மலக்குகள் மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.", "388 388.", "இந்த சாபத்திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது அவர்களுக்கு வேதனை தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.", "4137 4137.", "நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து பின்னர் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை மேலும் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.", "16106 16106.", "எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர எனவே அவர் மீது குற்றமில்லை ஆனால் நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல் எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.", "4725 4725.", "நிச்சயமாக எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின் தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ அவ்வாறு போவதை ஷைத்தான் அழகாக்கி அவர்களுடைய தவறான எண்ணங்களையும் அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.", "4726 4726.", "இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ அதை வெறுப்பவர்களிடம் நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம் என்று கூறியதனாலேயாம்.", "ஆனால் அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.", "4727 4727.", "ஆகவே அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து உயிர்களைக் கைப்பற்றும் மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது அவர்கள் நிலைமை எப்படியிருக்கும் 4728 4728.", "இது ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான் ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.", "ஒருவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அவனின் தண்டனை 1 2794 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் எவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற கொள்கையை தேர்வு செய்வானோ அவன் கொலை மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் நூல் புகாரி 2794 இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய சிலர் கொண்டு வரப்பட்டனர்.", "அவர்களை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எரித்து விடுமாறு உத்தரவிட்டார்கள்.", "இச்செய்தி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எட்டியது.", "அப்போது அவர்கள் நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன்.", "ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அளிக்கிற நெருப்பின் வேதனையை அளித்து எவரையும் தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள்.", "மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன் என்றார்கள்.", "நூல் புகாரி 6922 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.", "நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய மரண தண்டனையளிக்க அனுமதி இல்லை.", "அவை 1.", "திருமணமானவன் விபசாரம் செய்வது.", "2.", "ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது.", "3.", "ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தைக் கைவிட்ட மார்க்க விரோதம் செய்தவன்.", "இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.", "ஸஹீஹ் முஸ்லிம் 3463 அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.", "பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.", "முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் வந்தபோது வாகனத்திலிருந்து இறங்குங்கள் இதில் அமருங்கள் என்று கூறிவிட்டு அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.", "அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் யார்?", "என்று கேட்டார்கள்.", "நான் இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார்.", "அதற்குப் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறி தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார் யூதராகிவிட்டார் என்று சொன்னேன்.", "அதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன் என்று கூறினார்கள்.", "பிறகு மீண்டும் சரி அமருங்கள் என்றேன்.", "முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன் என்று கூறினார்கள்.", "இவ்வாறு மூன்று முறை நடந்தது.", "எனவே அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.", "பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம்.", "அப்போது எங்களில் ஒருவர் அதாவது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன்.", "சிறிது நேரம் நின்று வணங்குகிறேன்.", "நின்று வணங்குவதற்கு இறைவனிடம் நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.", "ஸஹீஹ் முஸ்லிம் 3728 குறிப்பு முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே பொருந்தும் அல்லது இஸ்லாமிய ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் தனி நபர்கள் அல்லது தனி கூட்டத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தை கொலை செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை 2 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு தவ்பா செய்து மீளுவதற்கு அவகாசம் கொடுக்கப்படுமா???", "இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு காணப்படுகிறது .சில மார்க்க அறிஞர்கள் அவன் மார்க்கத்தை விட்டு வெளியேறிய உடனே அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்கள் .இந்த கருத்தில் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இப்னு முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி.", "பெரும் பகுதி மார்க்க அறிஞர்களின் கருத்து மூன்று நாட்கள் அவனுக்கு அவகாசம் கொடுத்து மார்க்கத்தை பற்றி உபதேசம் செய்யப்பட வேண்டும் அவன் தவ்பா செய்து மீண்டு விட்டால் அவனை விட்டுவிட வேண்டும் அவன் தவ்பா செய்ய மறுத்து தனது வழிகெட்ட கொள்கையில் பயணம் செய்தால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை ஆட்சியாளர் விதிக்க வேண்டும்.", "95 ஆனால் அவர்கள் மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து தவ்பா செய்து மீண்டு தொழுகையையும் கடைப்பிடித்து ஏழைவரியாகிய ஜகாத்தும் முறைப்படிக் கொடுத்து வருவார்களானால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.", "அல் குர்ஆன் 95 389 எனினும் இதன்பிறகு இவர்களில் எவரேனும் தம் பாவங்களை உணர்ந்து மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால் மன்னிப்புக் கிடைக்கக் கூடும் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.", "அல்குர்ஆன் 389 உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்கள் முர்தத் மார்க்கத்தை மாற்றியவனை மூன்று நாட்கள் பிடித்து வைத்து அவனுக்கு உணவும் கொடுத்து வாருங்கள் மூன்று நாட்களுக்குள் மனம் திருந்தி தவ்பா செய்து விட்டால் அவனை விட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்.நூல் முஅத்தா மாலிக் 2280 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனிடம் ஒரு முஸ்லீம் நட்பு பாராட்டுதல் பழகுதல் மற்றும் உலக விசயங்களில் தொடர்பை ஏற்படுத்துதல் அவர்களுக்கு உதவி செய்யுதல் இவை அனைத்தையும் இஸ்லாம் தடை செய்துள்ளது காரணம் இறை மறுப்பாளர்கள் இவர்கள் வேறு முர்தத்மார்க்கத்தை மாற்றுபவன் வேறு இறைமறுப்பாளன் பிறக்கும் போதே இறைமறுப்பாளனாக பிறந்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.", "இஸ்லாத்தை எதிர்காத இறைமறுப்பாளர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வியாபார தொடர்பு கொடுக்கல் வாங்கல் உலக உதவிகள் செய்திருக்கிறார்கள்.", "ஆனால் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவன் பிறக்கும் போது முஸ்லிமாக அல்லது இஸ்லாத்தை புரிந்து ஏற்றதற்கு பிறகு இதை விட்டு வெளியேறுகிறான் என்றால் அவன் இஸ்லாமிய எதிரியாகவே பாவிக்கப்படுவான்.", "இந்த எதிரியிடத்தில் இஸ்லாம் எதிரியாகவே நடக்கு மாறு கட்டளை இடுகிறது .", "5822 5822.", "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக நபியே நீர் காணமாட்டீர்.", "அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே ஏனெனில் அத்தகையவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிப் பதித்து விட்டான் மேலும் அவன் தன்னிடமிருந்து அருள் என்னும் ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான் சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்.", "அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்.", "அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் அறிந்துகொள்க நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.", "923 923.", "ஈமான் கொண்டவர்களே உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.", "உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.", "6013 6013.", "ஈமான் கொண்டவர்களே அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள் 604 604.", "இப்றாஹீமிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது தம் சமூகத்தாரிடம் அவர்கள் உங்களை விட்டும் இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும் நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம் உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம் அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும் வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள்.", "இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறிகிறார்கள் இறைமறுப்பாளனான காஃபிரை விடவும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் மிகவும் கேவலமானவன் நூல் மஜ்மூஉல் ஃபதாவா 2 193 கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டால் இஸ்லாமிய திருமணம் அந்த இருவருக்கு மத்தியில் ரத்து செய்யப்படும்.", "முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவருடன் சேர்ந்து வாழ்வது ஹராம் தடுக்கப்பட்ட செயல் 6010 6010.", "ஈமான் கொண்டவர்களே முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து நாடு துறந்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன் எனவே அவர்கள் முஃமினான பெண்கள் என நீங்கள் அறிந்தால் காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள் ஏனெனில் அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.", "அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.", "ஆனால் இப் பெண்களுக்காக அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம் அன்றியும் நீங்கள் செலவு செய்திருந்ததை அவர்கள் போய்ச் சேருவோரிடம் கேளுங்கள் அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும் உங்களிடையே அவன் இவ்வாறே தீர்ப்பு வழங்குகிறான் மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானம் மிக்கவன்.", "2221 2221.", "அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெண்களைஅவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள் அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை முஃமினான பெண்களுடன் நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள் இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன் நிராகரிப்போராகிய இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள் ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான் மனிதர்கள் படிப்பினை பெறு வதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.", "முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு சொத்து பங்கீடும் கிடையாது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்.", "ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.", "என உசாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.", "புகாரி 6764 ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் முந்திய பிந்திய அனைத்து மார்க்கக அறிஞர்களும் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு முஸ்லீம் பொற்றோர்கள் விட்டு சென்ற சொத்தில் எதற்கும் முர்தத் வாரிசாக மாட்டான் என்றே தீர்ப்பு கொடுத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத் மரணித்தால் அவனை இஸ்லாமிய முறைப்பபடி குளிப்பாட்டி தொழுகை நடத்தி முஸ்லீம் அடக்கஸ்லத்தில் அடக்கம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது 9113 முஷ்ரிக்குகள் இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.", "அல்குர்ஆன் 9113 636 அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும் அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.", "அல்குர்ஆன் 636 980 நபியே நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான்.", "ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தார்கள் இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.", "அல்குர்ஆன் 980 984 அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் ஜனாஸா தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர் கப்ரில் பிரார்த்தனைக்காக நிற்க வேண்டாம் ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.", "அல்குர்ஆன் 984 முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியன் அறுத்ததை சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது 53 53.", "தானாகச் செத்தது இரத்தம் பன்றியின் இறைச்சி அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும் கழுத்து நெறித்துச் செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும் கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும் கரடி புலி போன்ற விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து முறைப்படி அறுத்தீர்களோ அதைத் தவிர அதை உண்ணலாம்.", "அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன இவையாவும் பெரும் பாவங்களாகும் குறிப்பு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தால் காதியானிகள் மற்றும் அஹ்லே குர்ஆன் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார்கள் .இந்த இரண்டு கூட்டத்தாரிடமும் முர்தத்தின் சட்டங்கள் பேணப்பட வேண்டும்.", "முர்தத்துகளின் தீங்கை விட்டும் எம்மையும் எம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாக்கட்டும்.", "38 .", "38.", "எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை அதிலிருந்து தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் என்னும் நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.", "ஆக்கம் முஹம்மது ஹுசைன் மன்பஈ ...1560081304145788 .", ".", "71 72 319 13 14 85 11 8 5 20 20 34 9 4 19 3 15 7 16 36 6 2 4 10 இஸ்லாம் 3747 ஆய்வுக்கட்டுரைகள் 200 இமாம் கஸ்ஸாலி ரஹ் 9 இம்மை மறுமை 110 இஸ்லாத்தை தழுவியோர் 90 கட்டுரைகள் 1703 குர்ஆனும் விஞ்ஞானமும் 29 குர்ஆன் 190 கேள்வி பதில் 201 சொற்பொழிவுகள் 17 ஜகாத் 44 தொழுகை 149 நூல்கள் 40 நோன்பு 135 வரலாறு 378 ஹஜ் 57 ஹதீஸ் 215 ஹஸீனா அம்மா பக்கங்கள் 19 துஆக்கள் 43 ஷிர்க் இணை வைப்பு 118 கட்டுரைகள் 3081 ...முஹம்மது அலி ... 154 அப்துர் ரஹ்மான் உமரி 53 அரசியல் 311 உடல் நலம் 446 எச்சரிக்கை 103 கதைகள் 63 கதையல்ல நிஜம் 108 கல்வி 84 கவிதைகள் 161 குண நலன்கள் 303 சட்டங்கள் 55 சமூக அக்கரை 675 நாட்டு நடப்பு 82 பொது 352 பொருளாதாரம் 27 விஞ்ஞானம் 104 குடும்பம் 1522 .. முஹம்மது அலீ 48 ஆண்பெண் பாலியல் 83 ஆண்கள் 73 இல்லறம் 484 குழந்தைகள் 183 செய்திகள் 1 பெண்கள் 585 பெற்றோர்உறவினர் 65 செய்திகள் 328 இந்தியா 142 உலகம் 130 ஒரு வரி 10 கல்வி 32 தமிழ் நாடு 1 முக்கிய நிகழ்வுகள் 13 2021 13 2021 17 2021 8 2021 2 2021 15 2021 17 2021 17 2021 17 2020 20 2020 17 2020 18 2020 20 2020 31 2020 30 2020 21 2020 27 2020 22 2020 30 2020 19 2020 22 2019 25 2019 14 2019 15 2019 16 2019 18 2019 16 2019 15 2019 12 2019 12 2019 17 2019 17 2019 27 2018 35 2018 18 2018 22 2018 31 2018 27 2018 16 2018 12 2018 14 2018 22 2018 29 2018 30 2018 35 2017 23 2017 30 2017 33 2017 28 2017 30 2017 30 2017 19 2017 34 2017 31 2017 35 2017 36 2017 27 2016 59 2016 48 2016 44 2016 41 2016 27 2016 33 2016 42 2016 52 2016 53 2016 37 2016 42 2016 64 2015 47 2015 40 2015 36 2015 65 2015 56 2015 35 2015 42 2015 58 2015 79 2015 40 2015 29 2015 54 2014 79 2014 66 2014 78 2014 67 2014 62 2014 84 2014 82 2014 100 2014 84 2014 92 2014 80 2014 85 2013 69 2013 91 2013 89 2013 68 2013 76 2013 101 2013 84 2013 94 2013 13 2013 84 2013 64 2013 85 2012 93 2012 106 2012 82 2012 92 2012 50 2012 103 2012 145 2012 103 2012 168 2012 44 2011 125 2011 99 2011 112 2011 90 2011 130 2011 150 2011 86 2011 138 2011 30 2011 148 2011 97 2011 61 2010 103 2010 87 2010 129 2010 145 2010 114 2010 70 2010 130 2010 131 2010 116 2010 134 2010 99 2010 154 2009 136 2009 106 2009 61 2009 66 2009 61 2009 55 2009 53 2009 81 2009 43 2009 70 2009 43 2009 64 2008 29 2008 35 2008 31 2008 63 2008 114 வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?", "ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் செல்வாக்கும் விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர் கோவை மாவட்டம் ..புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை" ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை மலை மலர் மாத்தளை இந்து கல்லூரி பரிசளிப்பு விழா 1990 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 500 அடுத்த 500 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்591 இணைப்புக்கள் முந்திய 500 அடுத்த 500 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்புமலைமலர்மாத்தளைஇந்துகல்லூரிபரிசளிப்புவிழா1990" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை மலை மலர் மாத்தளை இந்து கல்லூரி பரிசளிப்பு விழா 1990 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 500 அடுத்த 500 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்591 இணைப்புக்கள் முந்திய 500 அடுத்த 500 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்புமலைமலர்மாத்தளைஇந்துகல்லூரிபரிசளிப்புவிழா1990\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்? . . உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . "" . "" .
[ "மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்?", "அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை?", "ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்?", ".", ".", "உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . \"\"", ". \"\"", "." ]
நண்பர்களே வணக்கம். பாட்டோடு துவங்கும் பதிவென்ற போதே எழும் கேள்விக்குறிகள் முதல் வரியைப் பார்த்த மறுகணமே இது யாரைப் பற்றிய பதிவென்பதை உணர்ந்து ஸ்மைலிக்களாய் மாறி இருப்பது நிச்சயம் ஐம்பதைத் தொடும் ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டைக்காரர் தோற்றத்தில் அறுபதையும் மனதில் இருபதையும் பிரதிபலிக்கும் ஒரு ஆட்டுத்தாடிக்காரர் என்றும் பதினாறாய் வலம் வரும் ஒரு இளம் வேங்கை வேங்கையின் பெயரையே தன பெயராகவும் கொண்டதொரு சிகப்பு ஆசாமி இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் அதிரடி மன்னர்களாய் உலவிடுவது இந்த நால்வர் அணியே என்றால் அது நிச்சயமாய் வெறும் சிலாகிப்பல்ல டல்லடித்துப் போய் கிடக்கும் சமயங்களில் டெக்சின் கதையைப் படித்தால் பேட்டரி ரீசார்ஜ் ஆன உணர்வு எழுந்திடத் தவறியதே இல்லை " என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டும் அந்த டஜனின் அங்கத்தினர் சகலரும் 35 வயதினர் ஒவ்வொரு புத்தக விழாவினிலும் நம் விற்பனையில் முதலிடப் போட்டி இருப்பது சுட்டி லக்கிக்கும் இந்த இரவுக் கழுகின் அதகளக் குழுவுக்குமிடையே தான் 2014ன் இது வரையிலான நமது எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் "கார்சனின் கடந்த காலம்" என்று வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க இந்த டெக்ஸ் வண்ண இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து ஆர்டர்கள் தந்து வருகின்றனர் பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே "நிலவொளியில் ஒரு நரபலி" காலி "சிகப்பாய் ஒரு சொப்பனம்" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது 2012ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் நண்பர்களில் ஒரு பகுதியினர் இது டெக்ஸ் சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும் கடிதங்களும் சொல்லி வந்தன நவம்பரின் லார்கோ இதழில் "கிங்" யாரென்ற இரகசியம் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் இதோ டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான "வல்லவர்கள் வீழ்வதில்லை" கதையின் சில டீசர் பக்கங்கள் ஒவ்வொரு புதிய கதையின் அறிமுகப்படலத்தின் போதும் இதைச் சொல்லுவது வாடிக்கை தான் என்றாலும் தேய்ந்த அதே பாட்டைத் திரும்பவும் ஒருவாட்டி பாடிக் கொள்ள உங்களின் அனுமதி தேவை "இது ரொம்பவே வித்தியாசமானதொரு டெக்ஸ் சாகசம் " வழக்கம் போல நான்காவது பக்கத்தில் ஒரு சில்லுமூக்கு இருபதாவது பக்கத்தில் ரெண்டு மண்டைகள் என்று உடைபடும் மாமூலான பாணியினை இம்முறை எதிர்பார்க்காதீர்கள் கதை நிகழ்வது முழுக்கவே மெக்சிகோ மண்ணில் அங்கு அரங்கேறிய உள்நாட்டுப் போர் விடுதலைப் போராட்டம் வரலாற்று நிகழ்வுகள் என கதையோடு சகலமும் வெகு இயல்பாய்க் கோர்க்கப்பட்டிருப்பதை "வ.வீ"ல் பார்த்திடப் போகிறீர்கள் ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் குழு இம்முறை அழகாய்க் காட்சி தர இதுவொரு ம் கூட சித்திரங்கள் என்ற ல் உள்ள போதே குறிப்பிட்டாக வேண்டிய விஷயமிது இது வரைக்கும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 40ஐத் தொடும் 66 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரு தொடர் என்ற போதிலும் அதனில் இத்தனை பெரிய ஓவியப் பட்டாளம் பணியாற்றத் தேவைப்பட்டதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ஆரம்ப நாட்களில் கதாசிரியர் பொனெல்லியும் ஓவியர் காலெப்பினியும் மட்டுமே இத்தொடரில் பணியாற்றி வந்தனர் பின்னாட்களில் டெக்சின் பிரசித்தம் கூடக் கூட அவரின் புதுக் கதைகளின் தேவைகளும் கூடக் கூட ஓவியர்கள் கதாசிரியர்கள் அணியின் பலம் சட சடவென்று அதிகமாகத் துவங்கியது கொஞ்ச காலம் முன்பாய் நான் பொனெல்லி அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொழுது கூட இது பற்றிய பேச்சு எழுந்தது இத்தனை பேர் படம் வரையும் போது டெக்சின் முகம் தினுசு தினுசாய் மாறிடுகிறதே ? என்று கேட்டேன் என்ன செய்வது ? இன்றைக்கும் புது டெக்ஸ் கதைகளுக்கென ஒரு ஓயா தேடல் இங்கு தொடர்ந்திடுகிறது அதற்குத் தீனி போட ஒரு இல்லாது போனால் வேலைக்கு ஆகாது என்று பதில் சொன்னார்கள் சரி ஒரே சமயத்தில் இத்தனை டீம்கள் புதுப் படைப்புகளில் பணியாற்றும் போது ஒரே விதமான ஐ வெவ்வேறு குழுக்கள் கையாளும் ஆபத்தும் இருக்குமல்லவா ? என்றும் கேட்டேன் 650 கதைகளை நெருங்கும் ஒரு தொடரில் இன்னும் புதிதாய்...இது வரை முயற்சித்திராத பாணியாய்த் தேடித் பிடிக்க வேண்டுமென்ற வேட்கை எங்களின் டீம்களிடையே ஒரு நெருப்பாய் தகிப்பது உண்டு இத்தனை காலம் ஆன பின்னும் கூட புதுசு புதுசாய் டெக்சுக்குக் களங்கள் உருவாக்குவது சாத்தியமாகிறது என்று சொன்னார்கள் அப்போது பூம் பூம் மாடு போல் மண்டையை ஆட்டி வைத்தாலும் கூட அன்று மாலை ரூமில் இருந்த போது இது பற்றி அசை போட்டேன் தலைக்குள் இது வரை நாம் வெளியுட்டுள்ள டெக்ஸ் கதைகளின் பட்டியலை எப்போதோ நண்பர் ஈரோடு ஸ்டாலின் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர அதனைத் தேடித் பிடித்தேன் அத்தனை கதைகளின் கருக்களும் எனக்கு நினைவுக்கு வந்தன என்று பீலா விட மாட்டேன் ஆனால் கதைகளின் ரேன்ஜ் பிரமிக்கச் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர முடிந்தது மன வியாதியின் விளைவாய் இரவுகளில் தலை சீவும் சீப்பைக் கொண்டு அல்ல குரங்கில் துவங்கி மறந்து போனதொரு சுரங்கத்தினில் வசிக்கும் வேற்று கிரகப் பிறவியில் தொடர்ந்து பூமியின் ஒரு ஆளரவமற்ற கோடியில் ஜீவித்து வரும் டைனோசார்கள் கொண்ட சைத்தான் சாம்ராஜ்யங்களை சித்தரித்து பேங்க் கொள்ளையர்கள் ஆயுதக் கடத்தல்காரகள் செவ்விந்தியப் புரட்சியாளர்கள் புதையல் வேட்டையர்கள் அராஜக சாம்ராஜ்யங்கள் என நாம் பார்த்துள்ள அதிரடிகள் தான் எத்தனை ஒரு கௌபாய் உலகம் பறந்து விரிந்த மண்டலம் தான் எனினும் அதனில் சாத்தியமாகக் கூடிய கதைக் களங்கள் ஒரு கேப்டன் பிரின்சின் அளவிற்கோ ஒரு மர்ம மனிதன் மார்டினின் அளவிற்கோ உலகம் சுற்றும் ஒரு லார்கோவின் வீச்சுக்கோ இருக்க வாய்ப்பில்லை தான் ஆனால் அதனையும் லாவகமாய்க் கையாண்டு இத்தனை வருஷங்களாய் இத்தனை கதைகளில் ஒரு தேசத்தை மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தீரா ரசிகர்களை உருவாக்கி கட்டுண்டு வைத்திருப்பது ஒரு அசாத்திய சாதனை தானே ? அந்த சாதனையாளரை நம் மத்தியில் கொஞ்சமாகவேனும் சிலாகிப்போமே என்ற சிந்தனையில் உதித்தது தான் கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் கிட்டத்தட்ட 8300 பக்கங்களை இந்நேரம் நாம் கடந்திருக்க மாட்டோமா இரவுக் கழுகாரோடு ? ஒற்றை நாயகராய் நமது இதழ்களில் இத்தனை பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஆசாமி இவரைத் தாண்டி வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது இந்தப் பட்டியலில் உள்ள சகலக் கதைகளையும் படித்துள்ளோர் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் எனும் போது இன்று வரையிலான முழுப் பட்டியலையும் கருத்தில் கொண்டு டெக்ஸ் கதை எதுவென்று தெர்ந்தெடுப்போமா ? சில சந்தோஷ செய்திகளின் பகிர்வுகள் 2014ல் இது வரையிலான நமது பொனெல்லி வெளியீடுகள் அனைத்திலும் அவர்களுக்கு அமோக சந்தோஷம் வண்ணமயமான அட்டைப்படங்களில் துவங்கி நமது இதழ்களின் சைஸ் பைண்டிங் இணையத்தில் நாம் செய்யும் சிலாகிப்புகள் என சகலமும் அவர்களுக்கு வித்தியாசமாய்த் தோன்றுகின்றன தவிரவும் அவ்வப்போது நம்மிடம் புத்தகங்களை வாங்கும் இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களும் நம் இதழ்களுக்கு தந்து வர தமிழ் அவர்களின் பிரியமான மொழியாக மாறி வருகிறது 2015ல் துவங்கி நாம் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் 20 பிரதிகள் வீதம் பொனெல்லி கோரியுள்ளது உலகெங்கும் உள்ள அவர்களது கதைகளை வெளியிடும் பதிப்பகங்களுக்கு இதனை ஒரு மாதிரியாய்க் காட்டிட 20 பிரதிகளை கூரியரில் தருவிக்கவே சில ஆயிரங்கள் செலவாகும் என்றாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை உலகில் அவர்கள் கதைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலையும் பதிப்பகங்களின் பெயர்களையும் வாசிக்கும் போதே எனக்கு அவர்கள் ஒவ்வொருவரது ஆற்றல்களும் புலனாகிறது அந்தப் பட்டியலில் துக்கடா நாம் தான் என்பதில் ஐயமே கிடையாது ஆனால் அவர்களுள் நாமொரு ஆக தெரியக் காரணமே வாசகர்களாய் நாம் காட்டும் உற்சாகமும் அந்த எல்லைகளில்லா காமிக்ஸ் காதலும் தான் என்று நினைக்கிறேன் நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக் கூடியதொரு தருணம் இது தூக்கிய காலரை அவ்விதமே தொடரச் செய்ய இன்னுமொரு காரணமும் கூட இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் அவர்களுக்கு நமது " சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது சந்தோஷ சேதி 3 அவ்வப்போது நமக்கு அட்டைப்படங்களைப் போட்டுத் தர ஒரு ஐரோப்பிய ஓவியரோடு பேசி வருகிறோம் கட்டணங்கள் நம்மூர் நிலவரங்களை விட அதிகமே எனினும் முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்துள்ளோம் தற்சமயம் ஒரு முயற்சி தொடங்கியுள்ளது அவரது ஸ்டைல் நமக்கு ஒத்துப் போகும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டமே சேதி 4 புதிய பதிப்பகங்களோடு நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் 2 கனிந்துள்ளன புதிய கதைகள் புதிய பாணிகள் இவை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இவற்றை எப்படி எங்கு எப்போது புகுத்துவது என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ஏற்கனவே 46 இதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2015ஐ வாத்து பிரியாணியாக்க மனதில்லை என்பதால் நாளைக்கே புது அறிவிப்புகளை நான் களம் காணச் செய்யப் போவதில்லை அசட்டுத்தனமாய் காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ஏனோ தெரியவில்லை வச்சாக் குடுமி..அடிச்சா மொட்டை என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது அப்புறம் அவ்வப்போது நமக்கு நம் படைப்பாளிகளின் மார்கெட்களிலிருந்து கிட்டும் புள்ளி விபரங்கள் ரமணா ஸ்டைலில் சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் இவற்றுள் 1500 கதைகள் மங்கா காமிக்ஸ் படைப்புகளே லார்கோவின் விற்பனை அரை மில்லியனுக்கு 500000 கொஞ்சமே கொஞ்சம் கம்மி தோர்கல் 250000 பிரதிகள் விற்பனை காண்கிறது டின்டின் கதைகள் விடாப்பிடியாய் இன்னமும் ஐரோப்பாவின் டாப் காமிக்ஸ் தொடரென்ற இடத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் காமிக்ஸ் பற்றிய சேதிகளையும் படைப்பாளிகளின் பேட்டிகளையும் தாங்கி வரும் பிரத்யேக பத்திரிகைகள் 60க்கும் அதிகம் உள்ளன பிரெஞ்சில் அவற்றின் ஆயுட்காலங்கள் மாறுபடுவது வேறு விஷயம் சீனாவும் ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் நமது இரவுக்கழுகாருக்கென கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு உள்ளது தெரியுமோ? ..?.88. சென்ற வாரம் வெளியான டெக்ஸ் சாகசம் 649 அறுநூற்றி ஐம்பது என்ற இலக்கைத் தொட சொற்ப இடைவெளியே காத்துள்ளது இதோ அதன் ராப்பர் மீண்டும் சந்திப்போம் அது வரை 11162014 110000 300 16 2014 110400 530 16 2014 110500 530 . . 16 2014 110600 530 . . இனிமே எங்க தூங்கரதது 16 2014 111400 530 நான் கூடுதலாய் இன்று தூங்கி விட்டதால் உங்கள் தூக்கம் போச்சா ? ஆஹா 16 2014 111000 530 மொக்கை ராப்பருடனான "பூத வேட்டை" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது . 16 2014 111300 530 எனக்கும் இந்தக் கதை பிடிக்கவே செய்தது கொஞ்சம் காதிலே பூ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200100 530 கடல்யாழ்9 16 2014 214600 530 16 2014 111300 530 இன்னகி நானும் 10குள்ள வந்துடேன் ஹையோ...... 16 2014 111400 530 6 16 2014 111500 530 16 2014 111800 530 . . 16 2014 111800 530 10 16 2014 111900 530 கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் . 16 2014 112200 530 . 1 .. . 16 2014 112200 530 16 2014 113500 530 650 . 16 2014 113700 530 நல்ல கதையாக இருந்தால் ? 16 2014 112200 530 சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ? 50 2015 . 16 2014 113900 530 வேகம் தேவை தான் "வி" எனும் இனிஷியலையும் அதனோடு சேர்த்துக் கொண்டோமேயானால் 16 2014 114700 530 16 2014 112200 530 வாழ்த்துக்கள் எடிட்டர் சார்... .. 16 2014 112600 530 நன்றிகள் நண்பரே ஆனால் ஒரு கையை எத்தனை விசையாய் வீசினாலும் இன்னொன்றும் இணையும் போது தானே சத்தம் கேட்கும் ? அந்த இன்னொன்று யாரென்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன ? 16 2014 112500 530 ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று . 16 2014 112700 530 வேங்கை வேங்கை தானே ? 16 2014 113000 530 . 16 2014 112700 530 சேலம் புத்தக திருவிழாவில் உங்களை எதிர்பார்ப்போம். ஏமாற்றிவிட்டீரகள். டெக்ஸ் விசய் குடும்பம் மாயாவி சிவா யுவா கண்ணன் 16 2014 113200 530 . டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் காத்திருக்கும் இந்தப் பட்டியல் என் தலையணைக்கு அடியே இல்லாத குறை தான் தூங்கக் கூட முடிவதில்லை நண்பரே அடுத்தாண்டும் சேலத்தில் புத்தக விழா இருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களை சந்திக்க வருவேன் நண்பரே 16 2014 113900 530 டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் . . 16 2014 120000 530 அடுத்த ஆண்டும் புத்தக விழா சேலத்தில் நிச்சயமாக உள்ளது . உங்கள் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் ஸ்டால் உங்கள் காமிக்ஸ்க்கானது என்று சற்று முன் மாயாவி சிவாவிடம் ரெயின்போ ஈவண்ட்ஸ் திரு பர்வீன் அவர்கள் உறுதி அளித்துள்ளார் . அதைக்கேட்டு நண்பர்கள் மாயாவி சிவா விஜயராகவன் சேலம் சுசி யுவா கண்ணன் மற்றும் நான் அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்தோம். அடுத்த ஆண்டு உங்கள் டைரியில் இப்போதே குறித்து கொள்ளுங்கள் சார் . 16 2014 120700 530 இளமாறன் அட்டகாசம் மகிழ்ச்சியான செய்தியும்கூட இதை சாத்தியமாக்கிக் காட்டிய நம் நண்பர்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள் சேலத்துக்கு வரும்போது சிலபல சிறப்பு வெளியீடுகளோடு வாங்க எடிட்டர் சார் . 16 2014 121200 530 1 16 2014 125000 530 எல்லாப் புகழும் நண்பர்களுக்கே.. . 16 2014 125600 530 எல்லா புகழும் காமிக்ஸ் காதலர்களுக்கே. புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்...வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி. 16 2014 112900 530 ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது 16 2014 113000 530 30 . . வாழ்க. . . . 16 2014 113600 530 வேற மாதிரி 16 2014 114900 530 அப்போ அடிசிக்க இப்போதக்கி யாரும் இல்ல. 16 2014 113100 530 சார் டெக்ஸ்சின் பழைய இதழ்கள் டிராகன் நகரம்.பவழ சிலை மர்மம் கழுகு வேட்டை கலரில் மறுபதிப்பு கலரில் வரவேண்டும் நிறைவேற்றுவிர்களா 16 2014 113500 530 வேளைகள் வரும் போது பார்ப்போமே.. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200400 530 1சார் இதுவே அந்த வேளை ஏதேனும் ஒன்று அடுத்த வருடம் வந்தால் 16 2014 222200 530 டிராகன் நகரம் பவளச்சிலை மர்மம் கழுகுவேட்டை இத்துடன் மறுபதிப்பு வரிசையில் பழி வாங்கும் பாவை சைத்தான் சாம்ராஜ்யம் வைக்கிங் தீவு மர்மம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும் 16 2014 224600 530 பழிவாங்கும் புயல்ஐயும் மறுபதிப்பு லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார் வண்ணத்தில் என்றால் கூடுதல் மகிழ்ச்சி. கார்சனின் கடந்த காலத்தை விடவும் நல்லதொரு கதையம்சம் கொண்டது அதுவென்பது நீங்கள் அறியாததல்லவே 16 2014 113200 530 பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் ஆங் அப்புறம்... தல 650ஐ தொடப்போகிறார்னு வேற சொல்லிப்புட்டீங்க... நாம 60 லயே தடவிக்கிட்டிருக்கோம்... டெக்ஸுக்காண்டி ஒரு சந்தாஐ அறிவிக்கப்போறீங்களா இல்லையா? 16 2014 113400 530 நேற்றைக்கு நில்கிரிசில் பார்த்தேன்...வாழைப்பூ சீசன் துவங்கி விட்டது போல் தெரிகிறதே 16 2014 114400 530 ஹா...ஹா...ஹா... 1 16 2014 114700 530 பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் 1 கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 115600 530 உண்மை கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 121000 530 ஆக போராட்டம் ஆரம்பித்தால் சந்தா குறித்து யோசிக்கலாமென ஆசிரியர் சொல்வது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ...........?? 16 2014 145400 530 கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் உங்க ஊர் பக்கமாய் வாழைப்பூ விலை கூட ரொம்பவே சல்லிசாமே ? கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 152200 530 இன்றைய விலை 20 க்கு 3 16 2014 182500 530 சந்தா கட்டாயம் தேவை சார். கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200500 530 1 16 2014 222500 530 சந்தா மாதமொருமுறை டெக்ஸ்ன் கதைபுத்தகம் ஒன்று கருப்பு வெள்ளையில் தீபாவளி கோடை மலர் ஸ்பெஷல்கள் மற்றும் வண்ண பதிப்புகள் சேர்க்காமல் எடிட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இவ்வருட இறுதிக்குள் ... 16 2014 113400 530 காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் 16 2014 114300 530 இனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே நாம் லயன் 250 வது இதழ் நெருங்கும் வேளையில் அவர்கள் தல டெக்ஸ் கதையில் மட்டுமே 650 ஐ நெருங்குகிறார்களா அடேயப்பா 16 2014 114500 530 சீனாவும் ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் கடல்யாழ்9 16 2014 184500 530 16 2014 115300 530 ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் குழு இம்முறை அழகாய்க் காட்சி தர இதுவொரு ம் கூட ஆஹா...இப்பவே டிசம்பர் வராதா....என்று மிகவும் ஆவலைத் தூண்டுகிறது... இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் அவர்களுக்கு நமது " சூறாவளி" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் 16 2014 121200 530 வருடா வருடம் இது போன்று 500 பக்க டெக்ஸ் கதைகளை நான்கு என வெளியிடுங்கள் சார் கிங் ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திருப்பூர் புளுபெர்ரி எ திருப்பூர் நாகராஜன் 16 2014 122200 530 .... 16 2014 122200 530 உற்சாகம் கொள்ள வைக்கும் பதிவு. நமது சிறிய ஸைஸ் இதழ்களின் வடிவமைப்பு எப்பவுமே டாப் தான். இத்தாலி நண்பர்களும் ரஷ்ய புதுப் பதிப்பகமும் ஆச்சிரியப்பட்டதில் ஆச்சரியமே இல்லை. மிகுந்த மகிழச்சி. எனக்குப் பிடித்த டெக்ஸின் டாப் 3 கதைகள் 1 பழிவாங்கும் புயல் 2 கழுகு வேட்டை 3 கர்சனின் க கா 16 2014 122600 530 50 2000 16 2014 123200 530 16 2014 123800 530 2014ன் இது வரையிலான நமது எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் "கார்சனின் கடந்த காலம்" என்று வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க இந்த டெக்ஸ் வண்ண இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து ஆர்டர்கள் தந்து வருகின்றனர் பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது "கா.க.கா" தான் கார்சனின் கடந்த காலம் 2014 . 16 2014 124200 530 கார்சனின் கடந்த காலம் சேலத்தில் ஸ்டாக் இல்லை சார். அடுத்த ஆண்டு சேலத்தில் புதிய புத்தக வெளியீடு வேண்டும் சார். 16 2014 124600 530 டெக்ஸ் வில்லர் பற்றிய தமிழ் முகநூல் பக்கத்தின் லிங்க் இதோடெக்ஸ் பற்றிய பல தகவல்கள் இப்பக்கத்தில் உள்ளன.. டெக்ஸ் வில்லர் . 16 2014 124900 530 சேலத்தில் நமது ஸ்டாலில் இப்போது நல்ல கூட்டம். கா.க.கா கடைசி புத்தகத்தை ஒருவர் கேட்டு பெற்று சென்றார். மிகவும் சந்தோஷமாக. 16 2014 125100 530 ..... . 16 2014 130000 530 சார் கா.க.கா சைத்தான் வீடு போன்ற புத்தகங்களை ல் தனியாக வாங்க செய்யுங்கள் சார். ஆகவே உள்ளதால் தனியாக இப்புத்தகங்களை போட வசதி செய்யுங்கள் சார். ப்ளீஸ்.. திருச்சியில் கடைகளில் இப்புத்தகங்கள் இன்னும் வரவில்லை. எனவே தனியாக போட வசதி செய்யுங்கள் சார். நன்றி.. கா.க.கா க்கு பின் வந்த இ.இ.கொ தனியாக ல் கிடைக்கிறது 16 2014 145500 530 . . 16 2014 152300 530 .. 16 2014 130500 530 டியர் எடிட் இத்தாலி நாயகர் டெக்ஸிற்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது... தமிழில் எத்தனையோ கவ்பாய் கதைகள் வெளிவந்திருந்தாலும் கவனிக்க ப்ளுபெர்ரி கவ்பாய் கதைகளில் சேர்த்தம் இல்லை என்பது என் எண்ணம் டெக்ஸ் அளவிற்கான அவற்றின் தாக்கம் குறைவே. நமது இதழ்கள் தேசத்தை தாண்டியும் கவனிக்கபடுகிறது என்பதில் சந்தோஷம். எப்போதோ ஒருமுறை டெக்ஸ் கேட்டலாக் பார்த்தபோது டெக்ஸின் புதல்வருக்கும் ஒரு தனிகதை தொடர் பற்றி படித்தாக ஞாபகம்... அப்படி அது இருக்கையில் அவரையும் தனி ஆவர்த்தனமாக களம் இறக்க யோசைனை உள்ளதா ?? டெக்ஸ் அளவிற்கு சோட்டா டெக்ஸும் பிரசித்தி பெருவார் என்று நம்பலாம். 16 2014 145200 530 சோட்டா டெக்சுக்கென தனிப்பட்டதொரு கதை வரிசை இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை டெக்சின் கதைகளுள் கிட்டின் முக்கிய கொண்ட கதைகள் இருக்கலாம் நாளைக்கே கேட்டு விட்டால் போச்சு அவ்விதம் கதைகள் இருப்பின் சுட்டி லக்கியைப் போல ஜூனியர் டெக்சையும் உள்ளிழுத்துப் போட்டு விடலாம் 16 2014 131500 530 என்று டெக்ஸ் ஐ லயனில் தமிழில் படிக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் இன்றுவரை சூப்பர் கௌபாய் என்றால் டெக்ஸ்தான் டெக்ஸ் மட்டும்தான் என்பது என் தனிப்பட்ட எண்ணம். நீண்ட தூரப் பயணங்களின்போது நிச்சயம் சில டெக்ஸ் கதைகள் என் பயணப்பொதிக்குள் அடங்கிவிடும். எத்தனை தரம் படித்தாலும் அலுக்காத கதைகள் அது மாத்திரமல்லாது எனது பயணக் களைப்பினை தெரியாமல் அடித்துவிடும் மந்திரமும் டெக்ஸ் கதைகளுக்கு உண்டு நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு. உலகம் முழுவதும் அண்ணனுக்கு இருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்காத ஒன்றுதான் 16 2014 144900 530 பிரேசில் நாடும் நம்மைப் போலொரு டெக்ஸ் ரசிக பூமி அங்கும் நம்மைப் போல ஏராளமாய் அண்ணனுக்கு உண்டு கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200700 530 நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு. 1 16 2014 142100 530 டியர் விஜயன் சார் டெக்ஸ் பத்தி பாட்டாவே படிச்சுட்டீங்களா? சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 இங்கு தற்போதைய ரசனை எல்லைக்கு எத்தனை கதைகள் தேறும் என்று கணக்கிட்டதில் 5519 1500 மங்கா 4000 சோகநாவல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கத்தரிக்கோல் 400 ஒரே ஒரு பதிப்பகம் ஓரிரு ஆயிர வாசகர்களின் ஆதரவுடன் இங்கே நாற்பது ஐம்பது புத்தகங்களை ஆண்டுதோறும் வெளியிடுகிறது என்றால் நிச்சயம் அது லேசான காரியம் இல்லை மேலும் சில பதிப்பாளர்கள் வெரைட்டியாக காமிக்ஸ் கி.நா. வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்று காமிக்ஸ் டைம் ஐ மேலோட்டமாக வாசிக்கையில் ஒரு விஷயம் தட்டுப்பட்டது... ஆக அந்த அவார்டு வாங்கிய கி.நா. பற்றிய என் கணிப்பு சரியே 300 பக்கங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் அமெரிக்க பதிப்பகமான வின் வெளியீடு என்பது உறுதியாகிறது. அமெரிக்கக் கதைகளை மீண்டும் வெளியிட இருப்பதற்கு வாழ்த்துக்கள் வெர்டிகோவின் வெளியீடுகள் சற்று ஆகத் தான் இருக்கும் க்ரைம் நுவார் வகைக் கதையான இது பெரும்பாலான வாசகர்களைக் கவரும் என்றே நம்புகிறேன் 16 2014 150700 530 மேலும் சில பதிப்பாளர்கள் வெரைட்டியாக காமிக்ஸ் கி.நா. வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு துவக்கமாய் ஜனவரி முதல் டிங்கிள் தமிழ் வரவுள்ளது இது முற்றிலுமாய் சிறார்களை டார்கெட் செய்யும் இதழாக இருப்பினும் ஆலையே இல்லா காமிக்ஸ் ஊரில் துணைக்கொரு ஆள் கிட்டியது போல் இருக்குமே ..ஒவ்வொரு ஊரின் புத்தக விழாக்களிலும் நமக்குக் கூடும் கூட்டங்கள் சக பதிப்பகங்களின் கவனத்திற்குத் தப்பியிராது நிச்சயமாய் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201200 530 சிங்கத்தோடு லார்கோ ஷெல்டன்டெக்ஸ்தோர்கள்மேஜிக் விண்ட் ஸ்பைடர்ஆர்ச்சிமாயாவிஜானி நீரோ போட்டி போடா ஏலாதே ஆனால் காமிக்ஸ் ஆர்வலர்கள உருவாக்கும் வாய்ப்புகளை பிடித்து கொள்ளலாம் நிச்சயமாய் இதே போல தரமான தேடல்கள் தொடரட்டும் .... சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 17 2014 190100 530 " .." வந்தால் சந்தோஷமே ஏன் என்றால் "பொதுவாக என் மனசு தங்கம் போட்டின்னு வந்து விட்டா சிங்கம் " ஆனா நம்ம தான் என்னிக்குமே சிங்கம் தானே 16 2014 151600 530 649 60 . . 16 2014 152000 530 கருப்பு ஞாயிறு. தினம் .... 16 2014 152700 530 . ." " " " " " . ? 16 2014 153200 530 . 2 . 2 . . 18 11852 " " . . " " . 350 . . " " . ? ? " " " " . " ". . " " . . 7 . . . 4 77420 16 2014 154000 530 . . . . . . 16 2014 165800 530 . . 16 2014 172600 530 16 2014 153300 530 79 16 2014 153600 530 தங்க தலைவனின் ரசிகர்களுக்கு இது ஒரு கருப்பு ஞாயிறு ... அதுவும். மின்னும் மரணம் தாமதம் ஒரு உலக அவமதிப்பு ... கடல்யாழ்9 16 2014 182600 530 16 2014 155300 530 " " " " . . . . 16 2014 155700 530 எடிட்டர் சார் டெக்ஸ் கதை படிப்பது போன்றே இருக்கிறது டெக்ஸ் பற்றிய பதிவும் சூப்பர். கிங் ஸ்பெஷல் சித்திரங்கள் வெகு அழகாக உள்ளன. அதனாலேயே நீங்கள் டீசெர் வெளியிட்டபோது என்னால் இதை டெக்ஸ் கதை என்று கண்டுபிடிக்க முடியவில்லை . டெக்ஸ் ன் 650 அட்டைப் படம் லோ ஆங்கிலில் பிரமிப்பாய் இருக்கிறது. மழை பெய்யும் இரவில் செவ்விந்தயர்களின் மாந்திரீக பூமியில் என்று படமே கதை சொல்கிறது. சீக்கிரம் இந்தக் கதையை வெளியிடுங்கள் சார். 16 2014 163400 530 டெக்ஸ் விஜயராகவன் மாயாவி சிவா மற்றும் சேலம் நண்பர்களே நமக்கு சேலம் புத்தக திருவிழாவில் அடுத்த வருடமும் இடம் பிடித்து கொடுத்த "சேலம்" நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி இது பலனை எதிர்பாரா காமிக்ஸ் மேல் உள்ள காதலால் நடத்தி காட்டிய விஷயம் விஜயன் சார் நமது டெக்ஸ் கதைகளில் இப்பொது எல்லாம் புகை சமிஞ்சையை பார்க்க முடிய வில்லை டெக்ஸ் மாறி வருகிராரோ? சார் புகை சமிஞ்சை உள்ள கதையா பார்த்து போடுங்க சார் அடுத்த மாதம் வரும் கதைகளின் எண்ணிக்கை என்ன அவைகளின் பெயர் என்ன? லார்கோ புத்தகத்தில் காமிக்ஸ் டைம்ல் மூன்று கதைகளை குறிப்பிட்டு இருந்தீங்க ஆனா இவை போக இன்னும் இரண்டு புத்தகம்கள் வரவுள்ளன என நினைக்கிறன். அவற்றின் பெயரை குறிப்பிட்டால் சந்தோசமாக இருக்கும். 16 2014 163800 530 நமது "பரண் உருட்டும் படலம்" பதிவில் இருந்து நமது தளத்தில் மௌன பார்வையாளர்கள் புதிய நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிவர்து மிகவும் சந்தோசமாக உள்ளது நண்பர்களே உங்கள் மனதில் உள்ளதை "உங்கள் காமிக்ஸ்காக" தொடர்ந்து பதிவிடுங்கள். கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201400 530 பரணி வீட்டில் புகை யா மல் பார்த்து கொள்ளுங்கள் ..... ... 16 2014 175500 530 ...புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்...வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி. தோழரே... நான் வெறும் அணிற்பிள்ளை மட்டுமே... நமது ஸ்டாலில் நல்ல கூட்டம் என்ற உங்கள் பதிவு மனதிற்கு மகிழ்வைத் தருகிறது... என்னால் இன்றும் வரஇயலவில்லை... கடல்யாழ்9 16 2014 183100 530 650 கடல்யாழ்9 16 2014 185300 530 649 100 ? 2015 " " கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200000 530 சார் வீட்டில் இப்போது நெட் கிடையாததால் தொடர்பு கொள்ள இயலவில்லை நண்பர்களுடன் . ஆஹா போன வாரம் இரு பதிவா....? டெக்ஸ் அற்புத மான மொழிபெயர்ப்பில் வரும் போல தெரிகிறது . லார்கோவின் மொழி பெயர்ப்பு அற்புதத்தை விளைவித்திருக்கும் பொது அதே போல டெக்ஸ் கார்சன் இணை தூள் கிளப்பும் என்பதில் ஐயமேது அடுத்த மாத இதழ்கள் அனைஹ்தும் முதல் வாரமே கிடைக்குமா ? டெக்ஸ் வெற்றி நமக்கு மேலும் சிறந்த இதழ்களை தரட்டும்.நான் படிக்காத ஒரே சைத்தான் சாம்ராஜ்யத்தையும் பெற்று தரட்டும். உலக கவனத்தை ஈர்த்த நமது இதழின் வடிவமைப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் பொது அந்த கொலை படை அதே சைசில் வந்தால் என்ற ஒரு கேள்வியும் அனைவர் மனதிலும் தோன்றி மறைவது உங்களுக்கு தெரியாமல் போகாதே கவன ஈர்ப்பில் அது.....அடடா சக்கை போடு போடுமே டெக்ஸ் அட்டை படம் அருமை புள்ளி விவரங்கள் அரமை என்றாலும் கிரீன் மேன்னர் அச்சுறுத்துகிறது. வான் ஹாம்மேயின் மரணம் மறந்த மனிதர்களை நீங்களு ம் மறந்து விட்டீர்களா ? கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201500 530 சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....? கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 203100 530 சார் சங்கட பதிவை இப்போதுதான் படித்தேன் .அந்த குழுவினர் அடுத்த கட்ட உள்ளனர் போலும் ...அந்த நபர்கள் அவர்கள் மீண்டும் அது போல ஈடு பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்கலாமே 17 2014 101500 530 சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....? 1 லார்கோ ....? 17 2014 211700 530 . 16 2014 200400 530 எனக்கு மெயிலில் வந்திருந்த மாயாவி சிவாவின் கமெண்ட் இங்கே நண்பர்களின் பார்வைக்கு நண்பர்களே கடந்த பத்து நாட்களாக "லஞ்ச " டைமிற்கும் தூங்குவதற்க்கும் மட்டுமே வீட்டிற்க்கு சென்றுவிட்டு மீதி நேரமனைத்தும் நமது ஸ்டாலிலேயே தவமிருந்த எங்கள் நண்பர் சேலம் யுவா கண்ணன் அவர்களை மங்கூஸ் நன்றிகளுடன் கலாய்ப்பதை காண. இங்கே க்ளிக்குங்கோ.... இங்கேகிளிக்1 இங்கேகிளிக்2 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201600 530 .... 17 2014 211500 530 . 16 2014 202000 530 டெக்ஸ் ரசிகர் என்ற முறையில் நானும் காலரை தூக்கி விட்டு கொள்ளும் இதே சமயத்தில் எங்கள் ஆருயிரே என்று அழைக்கப்படும் எங்கள் செயலாளர் சேலத்து ஈரோடு விஜய் அவர்கள் வினவிய படி ...... டெக்ஸ் சந்தா ....டி.. ... என ஒன்றை இந்த சமயத்தில் அறிவித்து தான் பாருங்கள் சார் ....இந்த வாழை பூ வகைகளும்....நண்டு வருவல்களும் என்ன தான் ஆகின்றன என பார்த்து விடலாம் . போட்டிக்கு நாங்கள் ரெடி.....நீங்கள் ரெடியா ? 16 2014 205300 530 நான் ரெடி டெக்ஸ் சந்தா ....டி மேற்கிலிருந்து ம. ராஜவேல். 16 2014 214000 530 ... சந்தடி சாக்குல சந்தா...டி. ஆனா அளவுக்கு மிஞ்சினால் பாயாசமும் பாய்சன் ஆகிடுமே. . 17 2014 171700 530 ... 16 2014 211200 530 தல சன்டே ஸ்பெஷல் ஹாட் நியூஸ்... சேலம் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான இன்றைய விற்பனையின் முடிவில் ஒரு டெக்ஸ் இதழ்கூட பாக்கியில்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது அதாங்க டெக்ஸு 17 2014 160300 530 எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் உங்களது பேச்சும் போன் காலும் என்னை சிறிது நேரம் ஸ்டாலுக்கு வரவைத்தது விஜய் அவர்களே அதற்காக எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் . 17 2014 171700 530 .. சேலம் விஜயராகவன் 16 2014 232800 530 வணக்கம் சார் . நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் இந்த ஞாயிறும் சந்தோஷ ஞாயிறாக அமைந்தது சார் .முதல் சேலம் புத்தக விழாவே ஒட்டுமொத்த வரவேற்பை பெற்றதும் அதன் பயனாக அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் இங்கே புத்தக விழா உண்டு என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள் சார் . தொடரும் வருடங்களில் நாமும் நமது அதகளத்தை இங்கே அரங்கேற்றலாம் சார் . இன்றும் நண்பர்கள் உற்சாக சந்திப்பு பரபரப்பான விற்பனை என அனைத்திலும் கடந்த ஞாயிறை மிஞ்சி விட்டாம் சார். இன்று குடும்பத்துடன் வந்து நண்பர்கள் ஏராளம் சார் . கேசரி மிக்சர் மற்றும் மிராண்டா உடன் நண்பர்கள் சந்திப்பை செலிபரேட் செய்து மகிழ்ந்தோம் சார் . கடந்த ஞாயிறு வந்து குதூகலித்த வழக்கமான நண்பர்கள் உடன் இன்று சேலம் ஶ்ரீராம் வசந்த குமார் தாரமங்கலம் பரணீதரன் லக்ஷ்மண பெருமாள் மற்றும் பல நண்பர்கள் காமிக்ஸ் கலகலப்பு உற்சாகத்தில் பங்கு கொண்டனர் சார் . சேலம் கர்ணனும் சற்று நேரம் வந்து சென்றார் . சேலம் வந்த தலை சிவகாசி திரும்ப வில்லை சார் தலையின் கடைசியாக இருந்த புத்தகமான பூத வேட்டையை நண்பர் மாயவி தட்டி சென்றார் சார் . அனைத்து நாட்களிலும் நமது ஸ்டாலே கதி என இருந்து பணியாற்றிய நண்பர்கள் யுவா கண்ணன் சேலம் கார்த்திக் மாயாவி சிவா மற்றும் நேரம் கிடைத்த போதெல்லாம் வந்திருந்து ஒத்துழைப்பு நல்கிய ஈரோடு விஜய் ஸ்பைடர் ஶ்ரீதர் சேலம் சுசி என அனைவருக்கும் ஒரே வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது சார் . மொத்தத்தில் நண்பர்கள் அனைவரும்ஒரே குடும்பமாக இந்த நம்ம வீட்டு விசேடம் சிறப்பாக நடந்தேற ஒரே அணியாக உற்சாகத்துடன் ஒத்துழைப்பு நல்கினார்கள் சார். இறுதியாக நண்பர்கள் அனைவரும் நண்பர் மாயவி சிவா தலைமையில் நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார் . 16 2014 234500 530 டெக்ஸ் ....இனிமையான நிகழ்வுகள் ........ 17 2014 104800 530 நேற்றைய மதிய பொழுதை புத்தக திருவிழாவில் நிறைவாக கழித்தேன் எத்தனை ஆர்வம் எத்தனை தேடல் புதிய நண்பர்களின் அறிமுகம் கெவிஸ் ரெஸ்டாரண்டில் சாப்பிட மட்டன் பிரியாணி கமெடி கிண்டல் கேசரி மிச்சர் குளிபானம் மற்றும் பக்கத்து கடைகாரகளின் வயிற்றெரிச்சல் என உற்சாகமா சென்றது அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் ஒத்துழைப்பு தொடர வேண்டும் . 17 2014 130100 530 நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார். நிறைவுவிழாவின் மையப்பகுதியை பார்க்க....இங்கேகிளிக் செய்யுங்கள்... . 17 2014 172000 530 .. 17 2014 004100 530 . . 1. 2. 3. 4 . 17 2014 014500 530 ஃப்ரான்சில் இருக்கும் காமிரேட் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மே 18 2013 முதல் இந்த வலைப்பூவில் தன்னுடைய வருகையினால் அலங்கரித்துக்கொண்டு இருக்கும் இவர் விரைவில் முழுமையாக நலமடைந்து மறுபடியும் தன்னுடைய கருத்துகளால் மகிழ்விக்கப்போவது உறுதி. வாழ்த்துகள் சார். . 17 2014 090200 530 . 17 2014 090700 530 நண்பர் திருச்செல்வம் பிரபானந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விரைவில் நலமடையவும் பிரார்த்திக்கிறேன். 17 2014 101200 530 திருச்செல்வம் பிரபானந்த் 17 2014 225600 530 . . 17 2014 114400 530 சார் .....அடுத்த மாதம். வரும் 5 புத்தகமும் இந்த மாத கடைசி யில் வருமா ?அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வருகிறதா ? இது கொஞ்சம் அவசர குடுக்கை வினாவாக இருப்பினும் ஆரம்ப கால வரலாற்றில் இந்த மாத இதழ்கள் அடுத்த மாதம் வருமா அல்லது அதற்கு அடுத்த மாதம் வருமா என்ற வினாக்கள் இப்போது மறைந்து அடுத்த மாத இதழ்கள் இந்த மாதமே வருகிறதா என்று வினவுவது மனதில் ஒரு கூதுகலத்தை உருவாக்குகிறது சார் . "என்ன இனிமை இது சரவணன் சாரி விஜயன் சார் " ? .. 17 2014 125300 530 பரணி இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை 17 2014 141300 530 கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு 2013ல் அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் அதனைத் தொடர்ந்து நாம் வெளியிட்டுள்ள டெக்ஸ் கதைகளை சரி பார்த்து அந்த விபரங்களையும் இங்கு இணைக்க அடியேனிடம் தற்போது வசதியில்லை வெளியூரில் அமர்ந்திருப்பதால் நண்பர்களில் யாரேனும் இதனை செய்து எனக்கு ல் மின்னஞ்சலாய் அனுப்பினால் இன்றே கூட அதனை இங்கு செய்து விடலாம் நண்பர்கள் யாருக்கேனும் டெக்ஸ் கதைகளின் இத்தாலிய பெயர்கள் தெரிந்திருப்பின் அவற்றையும் பதிவேற்றுங்களேன். சங்கர் சேலம் விஜயராகவன் 17 2014 145900 530 தலை அடுத்த மாதம் வர இருப்பது அனைவரிடமும் ஒரு எதிர் பாரப்பை கிளப்பி உள்ளது தெரிகிறது. 10நாட்களுக்கு பிறகு "லஞ்ச " டைமில் தூங்க போகிறேன். 17 2014 160100 530 கிங் விஸ்வா ஈரோடு விஜஸ் இருவருக்கும் என் நன்றிகள். 17 2014 161300 530 டியர் எடிட்டர் இரத்தபடலம் உடன்தான் திருப்பி படிப்பதுடன் என் பொழுதுகள் கொஸ்பிட்டலில் கழிகின்றன. ஐம்போ ஸ்பொஸல் ஆச்சே. மேற்கிலிருந்து ம. ராஜவேல். 17 2014 165200 530 திருச்செல்வம் பிரபானந்த். 17 2014 211400 530 . 17 2014 235600 530 . . . 17 2014 183300 530 மேற்கில் இருந்து ம.இராஐவேல் நன்றிகள் நண்பரே 17 2014 193100 530 நிஜ நாயகர்கள் சேலம் புத்தகத் திருவிழா நேற்று இனிதே நிறைவுற்றது... 80 ஸ்டால்களை உள்ளடக்கிய முதல் புத்தகத் திருவிழா முயற்சியென்றாலும் நிறைவான அரங்க ஏற்பாடுகளோடு இதை சாத்தியமாக்கிக் காட்டிய இதன் அமைப்பாளர்களைப் பாராட்டியே தீரவேண்டும். பரவலான விளம்பர ஏற்பாடுகள் இல்லையென்றபோதிலும் வருணபகவான் அவ்வப்போது ஹலோ சொல்லிப்போனபோதிலும் சேலம் மக்களின் ஆதரவால் நிறைவானதொரு வெற்றித் திருவிழா ஆகியிருக்கிறது. நண்பர் ..வெங்கடேஷ் கொடுத்த உபயோகமான தகவலின்பேரில் எடிட்டரின் முயற்சியும் பலனளிக்கவே துளியூண்டு அதிர்ஷ்டத்தின் துணையோடு அதிக சிரமங்களின்றி? நமக்கான ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. கொள்ளைப்புற வழியின் அருகே தட்டுமுட்டுச் சாமான்களை வைத்துக்கொள்ளவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு இடத்தையொட்டியே நமக்கான ஸ்டால் கிடைத்ததிலும் அதிர்ஷ்டத்தின் பங்கு இல்லாமலில்லை. சென்னை ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் நம் பக்கத்து ஸ்டால் புண்ணியவான்களின் உபயத்தால் நமக்குக் கிடைத்திருந்த நற்பெயரின் காரணமாகவோ என்னவோ சன்ஷைன் என்ற அடையாளமே நமது ஸ்டாலுக்கும் இடப்பட்டிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ எடிட்டர் செய்திருந்த இன்னொரு நல்ல விசயம் அச்சகப் பணியாளர் குமாரை விற்பனைக்காக அனுப்பிவைத்திருந்தது தனது வேலைகளில் ரொம்பவே சின்சியரான நட்பான அன்பான இவரை ஜூனியர் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என்று தாராளமாக அழைக்கலாம் ஈரோட்டைப் போல் அல்லாமல் சின்னப் பையன் செல்வமும் இம்முறை சற்று பொறுப்புடன் பணியாற்றியதும் ஆறுதல் அளித்தது தொடக்க நாளிலிருந்து கடைசியாய் மூட்டை கட்டும்வரை தன் வீட்டு விசேஷம் போல பாவித்து காமிக்ஸ் களப்பணியாற்றிய சேலத்து நண்பர்கள் இக்கட்டுரையின் பிரதான இலக்குக்கு உள்ளாகிறார்கள் நண்பர்களது ஈடுபாடு நிஜமாகவே வியக்கவைத்துவிட்டது. நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுதவேண்டுமானால் ஒரு கோனார் உரை அளவுக்கு எழுதவேண்டியிருக்கும். ஆனால் நண்பர்களில் குறிப்பிட்ட சிலரையாவது நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்... யுவா கண்ணன் எடிட்டரின் வலைப்பூவை தினமும் பார்வையிட்டுவரும் இந்த சைலண்ட் பார்வையாளர் சேலம் புத்தகத் திருவிழாவில் விஸ்வரூபமெடுத்திருக்கிறார் தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார். நமது நண்பர்களுடன்கூட அதிகம் பேசாமல் விற்பனையிலும் புத்தகம் வாங்க வருபவர்களுக்குத் தேவையான தகவலையும் அளிப்பதையுமே தன் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றினார். தலைவணங்குகிறேன் கண்ணன் உங்களது எண்ணமும் செயலும் புகழ் மாலைகளுக்குள் அடக்க முடியாவை மாயாவி சிவா சில மாதங்களுக்கு முன்புதான் நமக்கெல்லாம் அறிமுகமானவர் என்றாலும் தன் வித்தியாசமான செயல்பாடுகளால் நம்மையெல்லாம் சுனாமியில் சிக்கிய சுண்டெலியாக்கிய புண்ணியவான் மேற்கூறிய நபரோடு இவரும் நம் ஸ்டாலில் அதிக நேரம் செலவழித்து தன் சொந்தச் செலவில் ஸ்டாலுக்குத் தேவையான பல வண்ணமயமான போஸ்டர்கள் புத்தகம் வாங்கியவர்களுக்கெல்லாம் ஒரு மின்னும் மரணம் விளம்பரக் கார்டு தேசன் புத்தக நிலையத்தின் விற்பனையை உயர்த்திடும் நோக்கில் இங்கே லயன்முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்ற ரீதியிலான நூற்றுக் கணக்கான விசிட்டிங் கார்டுகள் கேட்பவருக்கெல்லாம் தன் பிரியமான ஹீரோக்களின் போஸ்டர்கள் நண்பர்களுக்கு நினைவுப் பரிசுகள் புத்தகத்திருவிழா அமைப்பாளர்களிடம் நல்லுறவு மேம்படுத்துதல் ஸ்டாலுக்கு வருகைதரும் சேலம் நகர புத்தகக் கடை உரிமையாளர்களிடம் பக்குவமாகப் பேசி சில ஆயிரங்களுக்கு ஆர்டர்கள் ஏற்பாடு செய்தது இன்னும் பலப்பல..... கார்த்திக் சேலத்தின் காமிக்ஸ் குடும்பம் என்றே இவரது குடும்பத்தினரை பெருமையோடு அழைத்திடலாம். தன் அப்பா அம்மா சகோதரி சகிதம் கடந்த இரண்டு வருடங்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆஜராகியவர். சேலத்தில் புத்தகத் திருவிழா என்றால் கேட்கவா வேண்டும்? தனது மருந்துக் கம்பெனி ஏஜென்சி மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை சற்றே ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கூறிய நபர்களோடு காமிக்ஸ் களப்பணியில் குதித்தவர். நமது பில் புத்தகத்தின் பல பக்கங்கள் இவரது கையெழுத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவையே ரொம்பவே சின்சியர் பர்சனாலிட்டியான இவர் "உடல் மண்ணுக்கு உயிர் காமிக்ஸுக்கு" என்கிறார் படு சீரியஸாக வெல்டன் கார்த்திக் நாளை இன்னும் கொஞ்சம்... 17 2014 210400 530 ... . 17 2014 212300 530 " " ரமேஷ் குமார் கோவை 17 2014 233500 530 தகவல்களுக்கு நன்றி விஜய் 18 2014 082500 530 1 நண்பர் ..வெங்கடேஷ் . 18 2014 085200 530 .... 18 2014 105800 530 தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார். நண்பர்க்கு கனிவான வேண்டுகோள் ....எவ்வளவு சொன்னாலும் காமிக்ஸ் ஒரு பொழுது போக்கு ...அதற்காக வாழ்வாதாரம் தரும் கடமைகளை புறக்கணிப்பு செய்வது சரியானது அல்ல ...ஸ்டாலுக்கென பணியாளர் இருக்கும்போது டெக்ஸ் விஜய் ஈரோடு விஜய் போல் பணி ஓய்வு நேரம் விடுமுறை நாட்களில் காமிக்ஸ் க்கென்று நேரம் செலவழிப்பதே சரியான வழி ....முன்பு ஒரு நண்பர் எடிட்டரிடம் காமிக்ஸ் குடும்ப உறவு குறித்து கேள்வி எழுப்பியதின் தவறான முன் உதாரணமாக நாம் அமைந்து விட கூடாது .... ரமேஷ் குமார் கோவை 18 2014 112800 530 தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் எடிட்டர் மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும். 18 2014 122000 530 நிஜ நாயகர்கள் தொடர்கிறது.... டெக்ஸ் விஜயராகவன் இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே இத்தனை நாளும் காத்துக் கிடந்தாய் பாலகுமாரா என்ற ரீதியிலிருந்தது இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சேலம் புத்தகத் திருவிழாவில் லயன்முத்து ஸ்டால் இடம்பெறவிருக்கிறது என்ற செய்தியை கேட்டவுடன் பிரகாசமாக எரிய ஆரம்பித்த இவருடைய கண்கள் புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில்தான் இயல்புநிலைக்குத் திரும்பியது அத்தனை ஆர்வம் தினசரி தனது லஞ்ச டைமையும் முழுதாக இரண்டு ஞாயிறுகளையும் ஸ்டாலில் நண்பர்களோடு உற்சாகத்துடனும் செலவிட்ட இவர் ஓரிரு இரவுகள் விடிகாலை வரை விழித்திருந்து ஈரோடு ஸ்டாலினையும் தூங்கவிடாமல் வாட்ஸ்அப் வழியாகவே தனது கடித பாணியிலான பதிவுகளைப் போட்டு இணையதள நண்பர்களிடமும் பற்றிய பாப்புலாரிட்டியை ஏற்படுத்தியிருக்கிறார். அடுத்தவருடம் வருகைதரயிருப்பதாக எடிட்டர் அளித்திருக்கும் உறுதிமொழியால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் இவர் அந்த நாளுக்கான திட்டமிடல்களைப்பற்றி இப்போதிருந்தே கனவுகாணத் தொடங்கியிருக்கிறார் எடிட்டரின் இந்தப் பதிவின் " ..." தலைப்பு மேற்கூறிய நண்பர்களுக்கும் கச்சிதமாய் பொருந்திவருமென்றால் அது நிச்சயம் மிகையில்லை படைக்கு தலைமை தாங்கிய இவர்களோடு... ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் நிறைய கேசரி செய்து எடுத்துவந்து இறுதிநாளன்று நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துமகிழ்ந்ததோடு தாராளமாக செலவு செய்து நண்பர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்திய ஸ்பைடர் ஒரு குழந்தையின் உற்சாகத்தை முகத்தில் காட்டி எப்போதும் சிரித்த முகமாய் உலவிக்கொண்டிருந்த நண்பர் சேலம் சுசி தனது பிஸியான மருத்துவப் பணியின் இடையிலும் ஞாயிறு பொழுதுகளை நண்பர்களோடு கழித்து உற்சாகப்படுத்திய . தனது குடும்ப விசேஷம் தொடர்பான பிரயாணங்களுக்கு அவ்வப்போது கல்தா கொடுத்துவிட்டு நண்பர் ஜெயக்குமார் உடன் மேச்சேரியிலிருந்து வந்திருந்து காமிக்ஸ் கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகித்த மாடர்ன் மங்கூஸ் ரவிக்கண்ணன் அவ்வப்போது வந்து காமிக்ஸ் பணியாற்றிச் சென்ற தியாகராஜன் போராட்டக்குழு தலைவர் பரணிதரன் ஆட்டையாம்பட்டி ராஜ் குமார் குமார் அண்ணாமலை பனமரத்துப்பட்டி வீமன் நம் அன்பு வேண்டுகோளை ஏற்று மெட்ராஸ்ஐ பாதிக்கப்பட்ட கண்களுடனேயே தட்டுத்தடுமாறி வந்து நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் சென்ற . கர்ணன் தேசன் புக் ஸ்டால் உரிமையாளர் ராஜசேகர் டிரைவர் குமார் மற்றும் நான் சந்திக்காத இன்னும் பலர் நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆர்வமும் புத்தகத் திருவிழா மூலம் முதன்முதலாக சேலத்தில் காலடியெடுத்துவைத்த நமது காமிக்ஸ் வருகையை ஒரு அழகான வெற்றியாக்கியிருக்கிறது இந்த காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க 18 2014 134400 530 ரமேஷ் குமார் தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. உண்மை இதனை நான் ஆமோதிக்கிறேன் 18 2014 152100 530 . 18 2014 153200 530 தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே? தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல. அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் எடிட்டர் மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும். .....முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன் ........ .... ... .... 18 2014 161300 530 . ... 17 2014 203600 530 . 17 2014 214400 530 17 2014 224700 530 அட்டகாசம் சார் நமது டெக்ஸ் வில்லர் என்று எந்த மொழியைச் சேர்ந்த காமிக்ஸ் ரசிகரும் அள்ளி அணைத்துக்கொள்ளும் வகையிலான அற்புதமான கதை நம்ம கிங் டெக்ஸ் அண்ட் கோவினருடையது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியுமா என்ன? 17 2014 225100 530 ஹீ ஹீ ஹீ நான் கறுப்புக் கிழவியின் கதைகளைத் தொகுத்து இருக்கிறேனாக்கும் இதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் தெரிவிக்க எனது வலைப்பூவிலும் கோரிக்கை விடுத்திருக்கிறேன் சார் ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்? ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் இது வரை நமது திகில் முத்து ஆகியவற்றில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் .... திகில் வெளியீடு 13 மரண விளையாட்டு ஜான் ரேம்போ சாகசம் 1மரணப் பகை முதன் முதலில் திகில் வாசகர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட கதை. கறுப்புக் கிழவியின் முதல் முதல் தமிழ் மண்ணை முத்தமிட்ட கதை இதுதான் ரசிகப் பெருமக்களே இதே இதழில் வெளியான இரண்டாவது கதைதான் 2பிசாசுக் கல்யாணம் திகில் வெளியீடு 14.சிவப்புப் பாதை 3 ஆகாயத்தில் கொலை வெளியீடு 15 சாவதற்கு நேரமில்லை சைமன் சாகசம் 4பேய் மீது ஆணை திகில் கோடை மலர்17 5சாபம் ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்றதாக அமைக்கப்பட்ட கதை அதே இதழின் இரண்டாவது கதை 6 கல்லறை கீதம் வெளியீடு 20 முகமற்ற கண்கள் 7 பார்த்த ஞாபகம் இல்லையோ??? வெளியீடு 23 கறுப்புக் கிழவி ஸ்பெஷல் 8எத்தனுக்கு எத்தன் 9எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது??? 10பிசாசுப் பிரம்பு 11பழி வாங்கும் பருந்து 12பேயை நம்பாதே 13விசித்திர சேவகன் 14மரண டாலர் 15சூப்பர் சித்தப்பா வெளியீடு 26 பேட்மேன் கிறுக்கனா?? 16மரண இசை 17சிரிக்கும் பேய் வெளியீடு 33 இறந்தவனைக் கொல்லாதே சைத்தான் பங்களா 18இறந்தவனைக் கொல்லாதே 19கிணற்றில் ஒரு கிழவன் 20 பாலக் காவலன் 21 இரவு நண்பன் 22 பிசாசுப் பிம்பம் வெளியீடு 42 இரத்த அம்பு 23 போலிகள் ஜாக்கிரதை வெளியீடு 44 ஆழ்கடல் மயானம் 24 தங்கக் கண்கள் 25 பெண் பேய் பொல்லாதது வெளியீடு 45 ஆபத்திற்கொரு சவால் 26 அண்ணனின் ஆவி 27 ஆளுக்கொரு ஆயுதம் 28 கிழட்டு மரங்கள் சாவதில்லை 29 ஆபத்திற்கொரு சவால் வெளியீடு 49 கொலைகார கோமாளி 30 கொலைகார கோமாளி 31 நிழல் எது நிஜம் எது? வெளியீடு 51 எரிமலைத் தீவில் ப்ரின்ஸ் 32செத்தவளுக்கு ஒரு சத்தியம் வெளியீடு 58 சைத்தான் ஜெனெரல் 33 ஆவிக் கொரு அழைப்பு வெளியீடு 59 சாவோடு சூதாட்டம் 34 பாவம் ஹென்றி 35 தேடி வந்த டாக்டர் 36 கருப்பு அறை 37 நானும் இருக்கிறேன் 38 தேடி வந்த தூக்குக் கயிறு முத்து காமிசில் வந்த திகில் ஸ்பெஷல் 255 39 1.கண்ணை நம்பாதே 40 2.பிறவி நடிகன் 41 3.ஆவிக்கு அல்வா 42 5. செத்தும் கெடுத்தான் சித்தப்பா 43 6.இனிது இனிது இளமை இனிது 44 7.ஆளுக்கொரு ஆவி ஹாரர் ஸ்பெஷல் 258 45 1.பேய் காத்த புதையல் 46 2.மரணத்துக்கு மரியாதை 47 3.நிழல் நிஜமானால்... 48 4.முடிந்த அத்தியாயம் 49 5.பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம் 50 6.வினையானதொரு விளையாட்டு ..20141027. 17 2014 225600 530 இதில் திருத்தி அமைக்க வேண்டிய குறிப்புகள் இருப்பின் தயவு செய்து எனது .. ல் குறிப்பிட்டீர்களானாலும் எதிர்கால காமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பைத் தேர்வு செய்திடும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? ரமேஷ் குமார் கோவை 18 2014 011500 530 ஆவிக்கு அல்வா ஆளுக்கொரு ஆவி 18 2014 082000 530 ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்? ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் 1 18 2014 084300 530 நன்றிகள் ரமேஷ் ஜி சதீஷ் ஜி செல்வா ஜி ஆயா ரசிகர்கள் அனைவரும் இங்கே ஒரு போட்டுட்டு போனீங்கன்னா ஆசிரியர் யோசிக்கத் துவங்கி விடுவார் ஒருங்கிணைந்து கேட்போம் வாருங்கள் ஹீ ஹீ ஹீ ஆயா ஆசீர்கள் 18 2014 084700 530 அதில் உள்ள அத்தனை கதைகளையும் இன்னும் பிரசுரித்து முடியவில்லை. மொக்கை கதைகள் என்பதால் அவை அரங்கேறவில்லை. இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம் சதை நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார் . 18 2014 085300 530 1 75 18 2014 111400 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும். இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன. ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் ரமேஷ் குமார் கோவை 18 2014 114100 530 ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்? ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் 1 2015? 18 2014 124300 530 1 பொக்கை வாய் சிரிப்புடன் மரண அட்வைஸ் கொடுக்கும் அந்தக் கருப்பு ஆயாவின் கதைகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் 18 2014 131500 530 ஆயாவின் கதைகள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லது நமது மறுபதிப்பு நாயகர்கள் கதைகளில் பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான் . 18 2014 140700 530 பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான் 18 2014 145000 530 இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம் சதை நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார் ? 18 2014 004100 530 டியர் சேர் . ௯றுவது போல் "கறுப்பு கிழவி" கதைகளை டைஐஸ்ட் ஆக வெளியிடுங்கள் சார். உங்கள் திருச்செல்வம் பிரபரனந் 18 2014 084300 530 நன்றி நண்பரே 18 2014 102700 530 சார்... விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகளும்.. பிராத்த்தனைகளும் ஓய்வில் எல்லா புத்தகங்களையும் மீண்டும் ஒரு முறை படிக்கும் வாய்ப்பாக எடுத்து கொண்டு மறுபதிப்பு கோரிக்கைகளுடன் களம் இறங்குங்கள் 75 18 2014 112000 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும். இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன. ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் . 18 2014 140600 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும் 1 19 2014 093000 530 1 . 18 2014 093000 530 பரணி இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை சுந்தர் சார் ....அடுத்த மாதம் மொத்தம் 5 புத்தங்கள் ...அதில் 4 கிராபிக் நாவல் என்றாலும் ஒரே ஒரு "தலை " அந்த நான்கையையும் ஈடு கொடுத்து விடுவார் என்பது தாங்கள் அறிந்தது தானே .. 18 2014 102300 530 சேலம் புத்தக திருவிழாவின் உற்சாகம் இங்கும் தெறிக்கிறது... மிஸ் பண்ணிவிட்டேன் அடுத்த முறை விடப்போவதில்லை நண்பர்களின் காமிக்ஸ் காதலுக்கு ஒரு ஜே 18 2014 152400 530 ஹை ....சந்தா அனுப்பியதன் விவரம் சந்தா எண் ஆகியன மூலம் எனக்கு அனுப்ப பட்டுள்ளது ....எல்லோருக்கும் அனுப்ப படுகிறது என்றே தோன்றுகிறது ..... நண்பர்கள் நியாயமான வேண்டுகோள்கள் முடிந்தவரை வேகமாக நிறைவேற்ற படுகின்றன .. சந்தாதாரர் க்கு கூரியர் தொகையில் கிட்டத்தட்ட 95 மேல் கழிவு ...பேக்கிங் தொகை மட்டுமே ....இப்போது ....எடிட்டர் தான் செய்யும் எந்த விஷயங்களையும் சப்தமின்றி செய்து விடுகிறார் .....மீடியா உலகில் இருந்து கொண்டு கொஞ்சூண்டுதாவது சுயவிளம்பரம் இருக்க வேண்டாமோ ...?..... 18 2014 164500 530 1 2015 . 18 2014 195100 530 2012 2012 2015 19 2014 221200 530 . 18 2014 235000 530 டியர் சர்ர் புத்தகம் 3 ம் பர்ர்சலில் வந்து கிடைத்து விட்டது. நன்றிகள் கோடி. இவ்வண்ணம் திருச்செல்வம் பிரபரனந் 19 2014 221200 530 திருச்செல்வம் பிரபரனந் நீங்கள் தேறி வருகிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் வழியாகப் புரிந்து கொள்ள முடிகின்றது சார் மிகுந்த சந்தோஷம் 19 2014 075000 530 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் சென்ற அக்டோபர் மாதம் ம் அதன் கூடவே வந்த சில வைரஸ்களும் என்னுடைய கம்ப்யூட்டர்ஐ சர்வ நாசம் செய்து விட்டன. கம்ப்யூட்டர் இன்றி நிறைய நேரம் மிச்சமானதால் சரி இதுவும் கூட நன்றாக இருக்கிறதே என்று சரி செய்யாமல் இன்றுவரை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இருந்தாலும் தட்டுத் தடுமாறியாவது அவ்வப்போது பதிவிடலாமே என்ற எண்ணத்தினால் இந்தப் பதிவு 19 2014 102800 530 நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் . ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் ....... 19 2014 185500 530 நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் . ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் ....... 1 19 2014 202000 530 19 2014 090200 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 1 2 நண்பர்களே வணக்கம். தன்னுடைய படம் வெளிவரும் போதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அடித்து அளவற்ற துட்டு பார்க்கும் தமிழக சூப்பர் ஸ்டாரை நாம் பார்த்து விட்டோம் நாலு இட்லி ஒரு வடையில் திருடிய ஒரு திரைக்கதையில் 120 கோடி கல்லா கட்டிய சமுதாயத்தின் மேல் அளவிட இயலாத அக்கறையுள்ள யும் பார்த்து விட்டோம் சமுதாய அவலங்களைக் கண்டு சீறி எழுந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே தம் சீரிய எண்ணங்களை சிதறடிக்கும் ன் அட்டக் கத்தி அலெக்ஸாண்டர்களையும் நாம் பார்த்து விட்டோம் ஒரு தலைமுறையையே சீரழித்து வரும் வருமானத்தில் இலவசங்களை கொடுத்து வறுமையையே வாட வைத்ததாக கொக்கக்ரிக்கும் ஆட்சிகளையும் பார்த்து விட்டோம் பாலியல் வன்கொடுமையை ஒரு வாரம் வரை திரும்பத் திரும்ப ஒளிபரப்பியும் தீக்குளிக்கும் நபரின் கடைசி மூச்சு வரை நிற்கும் வரை துடிக்கத் துடிக்கக் காட்சிப்படுத்தியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பற்றிய மக்கள் கருத்தாக 7.20 கோடியில் வெறும் நான்கு முகத்தை மட்டுமே காட்டியும் கலாச்சார சீரழிவையும் மாமா.. மாமா.. எப்ப.. ட்ட்..ரீட்டு.. என்று அந்த வேலையையும் கூட திறம்பட செய்தும் தாம் வாழும் சமூகத்தின் பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் காட்சிப் பொருளாக்கி தத்தம் ஐ உயர்த்தி காசாக்கும் டிவி சேனல்களையும் முழுமையாக பார்த்து விட்டோம் ஆனால் 19 2014 150300 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 1.5 2 ஆனால் சமுதாய கடமை என்றால் என்னவென்று மட்டும் இன்று வரை நமக்குத் தெரியவே இல்லை. அதனால் தான் அடுத்தவர் தெருவில் போடும் குப்பையை நாம் பெருக்கிச் சுத்தம் செய்து சமூக சேவையில் நாமும் ஐக்கியம் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்கிறோம் என்னைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது சமூதாய விழிப்புணர்ச்சியில் தான் முழுமைப் பெறுகிறது. நம் வீதியில் இருக்கும் குப்பையை நாம் சுத்தம் செய்வதை விட நம் தெருவில் குடியிருக்கும் மக்கள் குப்பையை தெருவில் வீசாமல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எவரால் முடிகிறதோ அவரே சமூக சேவகன் தம் நாட்டின் நலன் மீது அக்கறையும் கொண்டவர் அவரே உயர்ந்தவர் அவருக்கே பேறும் புகழும் ஒன்றாய்ச் சேரும் அதனால் தான் ஒவ்வொரு லார்கோ வின்ச் கதையைப் படிக்கும் போதும் அதன் கதாசிரியரான வான் ஹாமே ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராக எனக்குத் தெரிகிறார். இந்த மாத வெளியீடான ஒரு நிழல் நிஜமாகிறது கதையும் அதற்கு விதிவிலக்கல்ல தங்க முக்கோணம் என்றால் என்னவென்பதையும் அதில் பயிராகும் கஞ்சாவில் இருந்து கடத்தல் வரையும் மார்பின்லிருந்து உருமாறும் ஹெராயின் செய்முறையும் அதற்குண்டான துல்லியமான விலையும் உலகமெங்கும் இருக்கும் நெட்ஓர்க்கும் அதனால் ஏற்படும் சீரழிவும் சேதாரமும் என அனைத்தையும் ஒரு காமிக்ஸில் கொண்டு வந்து கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஒருவரால் சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியுமென்றால் அது வான் ஹாமேவாகத் தான் இருக்க முடியும் தொடரும்... ரமேஷ் குமார் கோவை 19 2014 152700 530 1.5 2 ஹா ஹா ஹா 19 2014 190400 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 2 2 சீரியலின் நடிப்பில் சொதப்பும் சைமன் இம்முறை கதை முழுவதிலும் சொதப்பி உள்ளார். முதல் 18 பக்கங்கள் அறுவை மட்டுமல்ல அப்பட்டமான செயற்கை. ஒரு அல்லக்கை ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இருக்கிறது. லார்கோ வின்ச்ன் ஹீரோயிசம் கூட ஆங்காங்கே செயற்கையாகத் தெரிந்தாலும் இந்தக் கதையின் உண்மையான ஹீரோவான கதைக்கரு எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது மேலோட்டமாக பார்த்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதைப் போல் தோன்றும் கழுத்து வரை புதைக்கப்பட்ட லார்கோவும் தேள் ஓணான் செந்நிற கடி எறும்புக் கூட்டமும் கதையோடு நீங்கள் ஒன்றிபோய் படித்திருக்கும் பட்சத்தில் ... ... லார்கோ வின்ச் கதைத் தொடரில் இந்தக் கதை சற்றே சுமார் ரகம் தான் என்றாலும் மற்றக் கதை வரிசைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு மெஹா ஹிட் கதை என்பதில் ஐயமில்லை ஏனெனில் இந்தக் கதையை படிப்பதற்கு என ஸ்பெஷலான மனநிலையோ இரவின் தனிமையோ இருளின் நிர்சலனமோ ஒத்தி வைக்கப்படும் காலநிலையோ காத்திருக்கும் மனோநிலையோ தேவையில்லை. ஏனெனில் புத்தகம் கிடைத்தவுடன் கவரை கிழித்தவுடன் படித்து முடிக்கப்படும் காமிக்ஸ் எதுவோ அதுவே ரசனையிலும் பொழுதுபோக்கிற்கும் சிறந்தது முழுமையாக படிக்க இங்கே இங்கே க்ளிக்கவும் நண்பர்களே 19 2014 221000 530 மிஸ்டர் மரமண்டை சமூக சேவகர் ? வித்தியாசமானதொரு பார்வை தான் ... 19 2014 102400 530 ஆனால்? 19 2014 115000 530 சேலம் புத்தகத் திருவிழாவில் மங்கூஸும் மாயாவியும் இங்கே க்ளிக்குங்க பாஸு ரமேஷ் குமார் கோவை 19 2014 120700 530 இப்பதான் புரியுது ஏன் உட்பட பலரும் காமிக்ஸ்க்காக நேரம் செலவிடுவது சம்பந்தமாக ஒரு கருத்தை அடிக்கடி முன்வைத்தார்கள் என்று. விளையாட்டுக்கு இம்மாதிரி ஜோக்குகளை பகிர்ந்தாலும் காலேஜ் ஸ்டூடண்டுகள் போல வீட்டுக்கு தெரியாமல் செய்யும் காரியமாக புக்ஃபேர் விசிட்டுகள் புரிந்துகொள்ளப்படுவதை தவிர்ப்போமே. 19 2014 122900 530 மனதிற்கு மகிழ்வு தரும் தியில்லா மந்திரியார்க்கு பாக்தாத் நகரசபையின் எச்சரிக்கை .. உங்களது என எல்லா லீவுகளும் முடிந்து விட்டபடியால் தொடர்ந்து இந்த க்கு வராமல் மட்டம் போடும் பட்சம் உங்களது ""சந்தாவினை நிறுத்தி வைக்கும்படி எடிட்டர்க்கு தீர்மானம் இயற்றி நகல் அனுப்ப படும் ..... ரமேஷ் குமார் கோவை 19 2014 123500 530 மதியில்லா மந்திரி அக்கவுண்ட் ஒரு நபருடையதல்ல 3 பேருடையது என அவரே தெரிவித்திருந்தார். ஆனாலும் மதியில்லா மந்திரி இல்லாததால் ஜோக்குகள் கொஞ்சம் இங்கே மிஸ்ஸிங்... 19 2014 220200 530 இது பாக்தாத்தின் விடுமுறைக் காலமாக இருக்குமோ ? 19 2014 124100 530 ..... ... .....நாவலில் ......... வெட்டு கிளி வீரையன் .....எல்லாம் மறந்து விரைவில் தளம் நுழைய வேண்டுகோள் விடுக்கிறேன் .......இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ... .... 19 2014 141400 530 இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ... 1 19 2014 211500 530 வேகமா இன்னும் வேகமா ஓடு ஸ் பைடறு பின்னாடி கிங் கோப்ரா துரத்திட்டு வர்றான் பூ ..அவனை ஒரு கை பார்க்க வேண்டியதுதானே லாரன்சு.. அம்பது நூறு கடனா கேட்க வர்றான்..வச்சிருக்கியா யே யே எங்கேப்பா இந்த ஓட்டம் ஓடறே .. 19 2014 212600 530 ஹா ..ஹா .....இந்த "அதகளத்தை "தானே எல்லோரும் விரும்புகிறோம் .... 19 2014 220000 530 30 ஆண்டுகளுக்கு முன்பாய் தலைகாட்டிய கிங் கோப்ரவையெல்லாம் ஞாபகம் வைத்துள்ளீர்களா ? சூப்பர் தான் சேலம் விஜயராகவன் 19 2014 164900 530 வணக்கம் சார் . தலையின் வித்தியாசமான சாகசம் அடுத்த மாதம் என்று டீசர் மட்டுமே போட்டுள்ளீர்கள். எங்கே சார் அட்டைப்படம் ? லஞ்ச டைமில் அரைத்தூக்கத்தில் மீண்டும் பதிவை பார்த்து வந்தேன் தலைக்கு எப்போதும் அட்டை படமே பாதி கதை சொல்லி விடுமே சார் . சீக்கரம் தரிசனம் காண்பியுங்கள் சார் . எப்போதும் தலை மெக்சிகோ போனால் சாகசம் நிச்சயமாக ஏமாற்றம் தராது . எனவே எதிர் பார்ப்பும் இருமடங்கு எகிறிப் போய்விட்டது சார் . 19 2014 215700 530 சேலம் விஜயராகவன் தல அட்டைப்படத்தை வரும் ஞாயிறின் பதிவோடு ஆஜர் செய்திடுவோம் அது வரை பொறுமை ப்ளீஸ் ... ஆன்லைனில் வாங்கிட ஒரு அட்டவணைத் திருவிழா 2021 114 1 6 17 7 9 8 11 25 8 9 7 6 2020 102 6 6 6 6 9 8 11 9 12 12 8 9 2019 77 6 5 12 6 7 5 5 9 4 5 5 8 2018 83 4 5 6 10 7 8 6 6 7 11 6 7 2017 89 5 5 11 8 9 10 7 5 7 7 7 8 2016 83 6 5 6 6 10 8 9 8 5 6 7 7 2015 69 5 7 6 7 6 4 5 5 7 6 4 7 2014 66 4 7 இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்... கதை சொல்லும் விமானங்கள் ... சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை மார்க்கண்டேய நால்வர் புதுசு கண்ணா..புதுசு.. ஒரு பரண் உருட்டும் படலம்.. 4 8 6 6 4 4 8 4 5 6 2013 58 4 4 7 5 5 5 4 5 4 5 5 5 2012 66 5 4 3 4 5 3 5 4 9 8 7 9 2011 5 5 7 நண்பர்களே வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி... கடைசி க்வாட்டர் 21... நண்பர்களே வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே " கடைசிக் க்வாட்டர்" ... சின்னச் சின்ன ஆசைகள் நண்பர்களே வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ...
[ "நண்பர்களே வணக்கம்.", "பாட்டோடு துவங்கும் பதிவென்ற போதே எழும் கேள்விக்குறிகள் முதல் வரியைப் பார்த்த மறுகணமே இது யாரைப் பற்றிய பதிவென்பதை உணர்ந்து ஸ்மைலிக்களாய் மாறி இருப்பது நிச்சயம் ஐம்பதைத் தொடும் ஒரு ஆஜானுபாகுவான மஞ்சள் சட்டைக்காரர் தோற்றத்தில் அறுபதையும் மனதில் இருபதையும் பிரதிபலிக்கும் ஒரு ஆட்டுத்தாடிக்காரர் என்றும் பதினாறாய் வலம் வரும் ஒரு இளம் வேங்கை வேங்கையின் பெயரையே தன பெயராகவும் கொண்டதொரு சிகப்பு ஆசாமி இன்றைய தமிழ் காமிக்ஸ் உலகின் அதிரடி மன்னர்களாய் உலவிடுவது இந்த நால்வர் அணியே என்றால் அது நிச்சயமாய் வெறும் சிலாகிப்பல்ல டல்லடித்துப் போய் கிடக்கும் சமயங்களில் டெக்சின் கதையைப் படித்தால் பேட்டரி ரீசார்ஜ் ஆன உணர்வு எழுந்திடத் தவறியதே இல்லை \" என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டும் அந்த டஜனின் அங்கத்தினர் சகலரும் 35 வயதினர் ஒவ்வொரு புத்தக விழாவினிலும் நம் விற்பனையில் முதலிடப் போட்டி இருப்பது சுட்டி லக்கிக்கும் இந்த இரவுக் கழுகின் அதகளக் குழுவுக்குமிடையே தான் 2014ன் இது வரையிலான நமது எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் \"கார்சனின் கடந்த காலம்\" என்று வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க இந்த டெக்ஸ் வண்ண இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து ஆர்டர்கள் தந்து வருகின்றனர் பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது \"கா.க.கா\" தான் சென்றாண்டின் டெக்ஸ் தீபாவளி மலர் நம் கைவசம் ஸ்டாக்கில் இருந்தது நான்கோ ஐந்து மாதங்கள் மட்டுமே \"நிலவொளியில் ஒரு நரபலி\" காலி \"சிகப்பாய் ஒரு சொப்பனம்\" கடைசி 150 பிரதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது மொக்கை ராப்பருடனான \"பூத வேட்டை\" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது 2012ல் துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்க்சில் இதுவரையிலான வசூல் ராஜா பாக்ஸ் ஆபீஸ் கிங் சந்தேகமின்றி இந்த இத்தாலிக்காரர் தான் என்பதை கொண்டாடவே டிசம்பரில் நண்பர்களில் ஒரு பகுதியினர் இது டெக்ஸ் சாகசம் தான் என்று யூகித்திருந்த போதிலும் பலருக்கு இதுவுமொரு கிராபிக் நாவலாய்க் கண்டு இருந்துவிடுமோ என்ற லேசான பீதி இருப்பதை அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களும் கடிதங்களும் சொல்லி வந்தன நவம்பரின் லார்கோ இதழில் \"கிங்\" யாரென்ற இரகசியம் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தோஷமான வரவேற்புகள் இதோ டெக்ஸ் 330 பக்க மெகா சாகசமான \"வல்லவர்கள் வீழ்வதில்லை\" கதையின் சில டீசர் பக்கங்கள் ஒவ்வொரு புதிய கதையின் அறிமுகப்படலத்தின் போதும் இதைச் சொல்லுவது வாடிக்கை தான் என்றாலும் தேய்ந்த அதே பாட்டைத் திரும்பவும் ஒருவாட்டி பாடிக் கொள்ள உங்களின் அனுமதி தேவை \"இது ரொம்பவே வித்தியாசமானதொரு டெக்ஸ் சாகசம் \" வழக்கம் போல நான்காவது பக்கத்தில் ஒரு சில்லுமூக்கு இருபதாவது பக்கத்தில் ரெண்டு மண்டைகள் என்று உடைபடும் மாமூலான பாணியினை இம்முறை எதிர்பார்க்காதீர்கள் கதை நிகழ்வது முழுக்கவே மெக்சிகோ மண்ணில் அங்கு அரங்கேறிய உள்நாட்டுப் போர் விடுதலைப் போராட்டம் வரலாற்று நிகழ்வுகள் என கதையோடு சகலமும் வெகு இயல்பாய்க் கோர்க்கப்பட்டிருப்பதை \"வ.வீ\"ல் பார்த்திடப் போகிறீர்கள் ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் குழு இம்முறை அழகாய்க் காட்சி தர இதுவொரு ம் கூட சித்திரங்கள் என்ற ல் உள்ள போதே குறிப்பிட்டாக வேண்டிய விஷயமிது இது வரைக்கும் டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு சித்திரம் வரைந்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 40ஐத் தொடும் 66 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் ஒரு தொடர் என்ற போதிலும் அதனில் இத்தனை பெரிய ஓவியப் பட்டாளம் பணியாற்றத் தேவைப்பட்டதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ஆரம்ப நாட்களில் கதாசிரியர் பொனெல்லியும் ஓவியர் காலெப்பினியும் மட்டுமே இத்தொடரில் பணியாற்றி வந்தனர் பின்னாட்களில் டெக்சின் பிரசித்தம் கூடக் கூட அவரின் புதுக் கதைகளின் தேவைகளும் கூடக் கூட ஓவியர்கள் கதாசிரியர்கள் அணியின் பலம் சட சடவென்று அதிகமாகத் துவங்கியது கொஞ்ச காலம் முன்பாய் நான் பொனெல்லி அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொழுது கூட இது பற்றிய பேச்சு எழுந்தது இத்தனை பேர் படம் வரையும் போது டெக்சின் முகம் தினுசு தினுசாய் மாறிடுகிறதே ?", "என்று கேட்டேன் என்ன செய்வது ?", "இன்றைக்கும் புது டெக்ஸ் கதைகளுக்கென ஒரு ஓயா தேடல் இங்கு தொடர்ந்திடுகிறது அதற்குத் தீனி போட ஒரு இல்லாது போனால் வேலைக்கு ஆகாது என்று பதில் சொன்னார்கள் சரி ஒரே சமயத்தில் இத்தனை டீம்கள் புதுப் படைப்புகளில் பணியாற்றும் போது ஒரே விதமான ஐ வெவ்வேறு குழுக்கள் கையாளும் ஆபத்தும் இருக்குமல்லவா ?", "என்றும் கேட்டேன் 650 கதைகளை நெருங்கும் ஒரு தொடரில் இன்னும் புதிதாய்...இது வரை முயற்சித்திராத பாணியாய்த் தேடித் பிடிக்க வேண்டுமென்ற வேட்கை எங்களின் டீம்களிடையே ஒரு நெருப்பாய் தகிப்பது உண்டு இத்தனை காலம் ஆன பின்னும் கூட புதுசு புதுசாய் டெக்சுக்குக் களங்கள் உருவாக்குவது சாத்தியமாகிறது என்று சொன்னார்கள் அப்போது பூம் பூம் மாடு போல் மண்டையை ஆட்டி வைத்தாலும் கூட அன்று மாலை ரூமில் இருந்த போது இது பற்றி அசை போட்டேன் தலைக்குள் இது வரை நாம் வெளியுட்டுள்ள டெக்ஸ் கதைகளின் பட்டியலை எப்போதோ நண்பர் ஈரோடு ஸ்டாலின் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர அதனைத் தேடித் பிடித்தேன் அத்தனை கதைகளின் கருக்களும் எனக்கு நினைவுக்கு வந்தன என்று பீலா விட மாட்டேன் ஆனால் கதைகளின் ரேன்ஜ் பிரமிக்கச் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாய் உணர முடிந்தது மன வியாதியின் விளைவாய் இரவுகளில் தலை சீவும் சீப்பைக் கொண்டு அல்ல குரங்கில் துவங்கி மறந்து போனதொரு சுரங்கத்தினில் வசிக்கும் வேற்று கிரகப் பிறவியில் தொடர்ந்து பூமியின் ஒரு ஆளரவமற்ற கோடியில் ஜீவித்து வரும் டைனோசார்கள் கொண்ட சைத்தான் சாம்ராஜ்யங்களை சித்தரித்து பேங்க் கொள்ளையர்கள் ஆயுதக் கடத்தல்காரகள் செவ்விந்தியப் புரட்சியாளர்கள் புதையல் வேட்டையர்கள் அராஜக சாம்ராஜ்யங்கள் என நாம் பார்த்துள்ள அதிரடிகள் தான் எத்தனை ஒரு கௌபாய் உலகம் பறந்து விரிந்த மண்டலம் தான் எனினும் அதனில் சாத்தியமாகக் கூடிய கதைக் களங்கள் ஒரு கேப்டன் பிரின்சின் அளவிற்கோ ஒரு மர்ம மனிதன் மார்டினின் அளவிற்கோ உலகம் சுற்றும் ஒரு லார்கோவின் வீச்சுக்கோ இருக்க வாய்ப்பில்லை தான் ஆனால் அதனையும் லாவகமாய்க் கையாண்டு இத்தனை வருஷங்களாய் இத்தனை கதைகளில் ஒரு தேசத்தை மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் தீரா ரசிகர்களை உருவாக்கி கட்டுண்டு வைத்திருப்பது ஒரு அசாத்திய சாதனை தானே ?", "அந்த சாதனையாளரை நம் மத்தியில் கொஞ்சமாகவேனும் சிலாகிப்போமே என்ற சிந்தனையில் உதித்தது தான் கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் கிட்டத்தட்ட 8300 பக்கங்களை இந்நேரம் நாம் கடந்திருக்க மாட்டோமா இரவுக் கழுகாரோடு ?", "ஒற்றை நாயகராய் நமது இதழ்களில் இத்தனை பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஆசாமி இவரைத் தாண்டி வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது இந்தப் பட்டியலில் உள்ள சகலக் கதைகளையும் படித்துள்ளோர் நிச்சயம் நிறைய பேர் இருப்பார்கள் எனும் போது இன்று வரையிலான முழுப் பட்டியலையும் கருத்தில் கொண்டு டெக்ஸ் கதை எதுவென்று தெர்ந்தெடுப்போமா ?", "சில சந்தோஷ செய்திகளின் பகிர்வுகள் 2014ல் இது வரையிலான நமது பொனெல்லி வெளியீடுகள் அனைத்திலும் அவர்களுக்கு அமோக சந்தோஷம் வண்ணமயமான அட்டைப்படங்களில் துவங்கி நமது இதழ்களின் சைஸ் பைண்டிங் இணையத்தில் நாம் செய்யும் சிலாகிப்புகள் என சகலமும் அவர்களுக்கு வித்தியாசமாய்த் தோன்றுகின்றன தவிரவும் அவ்வப்போது நம்மிடம் புத்தகங்களை வாங்கும் இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களும் நம் இதழ்களுக்கு தந்து வர தமிழ் அவர்களின் பிரியமான மொழியாக மாறி வருகிறது 2015ல் துவங்கி நாம் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் 20 பிரதிகள் வீதம் பொனெல்லி கோரியுள்ளது உலகெங்கும் உள்ள அவர்களது கதைகளை வெளியிடும் பதிப்பகங்களுக்கு இதனை ஒரு மாதிரியாய்க் காட்டிட 20 பிரதிகளை கூரியரில் தருவிக்கவே சில ஆயிரங்கள் செலவாகும் என்றாலும் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை உலகில் அவர்கள் கதைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலையும் பதிப்பகங்களின் பெயர்களையும் வாசிக்கும் போதே எனக்கு அவர்கள் ஒவ்வொருவரது ஆற்றல்களும் புலனாகிறது அந்தப் பட்டியலில் துக்கடா நாம் தான் என்பதில் ஐயமே கிடையாது ஆனால் அவர்களுள் நாமொரு ஆக தெரியக் காரணமே வாசகர்களாய் நாம் காட்டும் உற்சாகமும் அந்த எல்லைகளில்லா காமிக்ஸ் காதலும் தான் என்று நினைக்கிறேன் நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளக் கூடியதொரு தருணம் இது தூக்கிய காலரை அவ்விதமே தொடரச் செய்ய இன்னுமொரு காரணமும் கூட இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் அவர்களுக்கு நமது \" சூறாவளி\" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது சந்தோஷ சேதி 3 அவ்வப்போது நமக்கு அட்டைப்படங்களைப் போட்டுத் தர ஒரு ஐரோப்பிய ஓவியரோடு பேசி வருகிறோம் கட்டணங்கள் நம்மூர் நிலவரங்களை விட அதிகமே எனினும் முயற்சித்துப் பார்க்கத் தீர்மானித்துள்ளோம் தற்சமயம் ஒரு முயற்சி தொடங்கியுள்ளது அவரது ஸ்டைல் நமக்கு ஒத்துப் போகும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டமே சேதி 4 புதிய பதிப்பகங்களோடு நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் 2 கனிந்துள்ளன புதிய கதைகள் புதிய பாணிகள் இவை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இவற்றை எப்படி எங்கு எப்போது புகுத்துவது என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி ஏற்கனவே 46 இதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2015ஐ வாத்து பிரியாணியாக்க மனதில்லை என்பதால் நாளைக்கே புது அறிவிப்புகளை நான் களம் காணச் செய்யப் போவதில்லை அசட்டுத்தனமாய் காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ஏனோ தெரியவில்லை வச்சாக் குடுமி..அடிச்சா மொட்டை என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது அப்புறம் அவ்வப்போது நமக்கு நம் படைப்பாளிகளின் மார்கெட்களிலிருந்து கிட்டும் புள்ளி விபரங்கள் ரமணா ஸ்டைலில் சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் இவற்றுள் 1500 கதைகள் மங்கா காமிக்ஸ் படைப்புகளே லார்கோவின் விற்பனை அரை மில்லியனுக்கு 500000 கொஞ்சமே கொஞ்சம் கம்மி தோர்கல் 250000 பிரதிகள் விற்பனை காண்கிறது டின்டின் கதைகள் விடாப்பிடியாய் இன்னமும் ஐரோப்பாவின் டாப் காமிக்ஸ் தொடரென்ற இடத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் காமிக்ஸ் பற்றிய சேதிகளையும் படைப்பாளிகளின் பேட்டிகளையும் தாங்கி வரும் பிரத்யேக பத்திரிகைகள் 60க்கும் அதிகம் உள்ளன பிரெஞ்சில் அவற்றின் ஆயுட்காலங்கள் மாறுபடுவது வேறு விஷயம் சீனாவும் ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் நமது இரவுக்கழுகாருக்கென கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு உள்ளது தெரியுமோ?", "..?.88.", "சென்ற வாரம் வெளியான டெக்ஸ் சாகசம் 649 அறுநூற்றி ஐம்பது என்ற இலக்கைத் தொட சொற்ப இடைவெளியே காத்துள்ளது இதோ அதன் ராப்பர் மீண்டும் சந்திப்போம் அது வரை 11162014 110000 300 16 2014 110400 530 16 2014 110500 530 .", ".", "16 2014 110600 530 .", ".", "இனிமே எங்க தூங்கரதது 16 2014 111400 530 நான் கூடுதலாய் இன்று தூங்கி விட்டதால் உங்கள் தூக்கம் போச்சா ?", "ஆஹா 16 2014 111000 530 மொக்கை ராப்பருடனான \"பூத வேட்டை\" கூட 350 பிரதிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது .", "16 2014 111300 530 எனக்கும் இந்தக் கதை பிடிக்கவே செய்தது கொஞ்சம் காதிலே பூ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200100 530 கடல்யாழ்9 16 2014 214600 530 16 2014 111300 530 இன்னகி நானும் 10குள்ள வந்துடேன் ஹையோ...... 16 2014 111400 530 6 16 2014 111500 530 16 2014 111800 530 .", ".", "16 2014 111800 530 10 16 2014 111900 530 கிரீன் மேனரின் படைப்பாளியான பேபியன் வேஹ்ல்மான் காமிக்ஸ் உலகின் பிரபல்ய மீட்டரில் உயர்ந்து கொண்டே செல்கிறாராம் .", "16 2014 112200 530 .", "1 .. .", "16 2014 112200 530 16 2014 113500 530 650 .", "16 2014 113700 530 நல்ல கதையாக இருந்தால் ?", "16 2014 112200 530 சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 கிட்டத்தட்ட தினமும் 13 கதைகள் வெளியாவது போல் நிலவரம் காண்டிராக்ட் இப்போது போட்டு விட்டு இதழ்களை வெளியிடும் வேளைகளை கொஞ்சம் தாமதப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆராய்ச்சியில் தற்போது மூழ்கியுள்ளேன் ?", "50 2015 .", "16 2014 113900 530 வேகம் தேவை தான் \"வி\" எனும் இனிஷியலையும் அதனோடு சேர்த்துக் கொண்டோமேயானால் 16 2014 114700 530 16 2014 112200 530 வாழ்த்துக்கள் எடிட்டர் சார்... .. 16 2014 112600 530 நன்றிகள் நண்பரே ஆனால் ஒரு கையை எத்தனை விசையாய் வீசினாலும் இன்னொன்றும் இணையும் போது தானே சத்தம் கேட்கும் ?", "அந்த இன்னொன்று யாரென்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன ?", "16 2014 112500 530 ஆண்டுதோறும் மறுபதிப்புப் பட்டியலில் உச்ச டிமாண்ட் காணும் தொடர்களுள் கேப்டன் டைகர் கதைகளும் ஒன்று .", "16 2014 112700 530 வேங்கை வேங்கை தானே ?", "16 2014 113000 530 .", "16 2014 112700 530 சேலம் புத்தக திருவிழாவில் உங்களை எதிர்பார்ப்போம்.", "ஏமாற்றிவிட்டீரகள்.", "டெக்ஸ் விசய் குடும்பம் மாயாவி சிவா யுவா கண்ணன் 16 2014 113200 530 .", "டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் காத்திருக்கும் இந்தப் பட்டியல் என் தலையணைக்கு அடியே இல்லாத குறை தான் தூங்கக் கூட முடிவதில்லை நண்பரே அடுத்தாண்டும் சேலத்தில் புத்தக விழா இருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களை சந்திக்க வருவேன் நண்பரே 16 2014 113900 530 டிசம்பரில் சுமார் 850 பக்கங்கள் ஜனவரியில் சுமாராய் 725 பக்கங்கள் .", ".", "16 2014 120000 530 அடுத்த ஆண்டும் புத்தக விழா சேலத்தில் நிச்சயமாக உள்ளது .", "உங்கள் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் ஸ்டால் உங்கள் காமிக்ஸ்க்கானது என்று சற்று முன் மாயாவி சிவாவிடம் ரெயின்போ ஈவண்ட்ஸ் திரு பர்வீன் அவர்கள் உறுதி அளித்துள்ளார் .", "அதைக்கேட்டு நண்பர்கள் மாயாவி சிவா விஜயராகவன் சேலம் சுசி யுவா கண்ணன் மற்றும் நான் அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்தோம்.", "அடுத்த ஆண்டு உங்கள் டைரியில் இப்போதே குறித்து கொள்ளுங்கள் சார் .", "16 2014 120700 530 இளமாறன் அட்டகாசம் மகிழ்ச்சியான செய்தியும்கூட இதை சாத்தியமாக்கிக் காட்டிய நம் நண்பர்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள் சேலத்துக்கு வரும்போது சிலபல சிறப்பு வெளியீடுகளோடு வாங்க எடிட்டர் சார் .", "16 2014 121200 530 1 16 2014 125000 530 எல்லாப் புகழும் நண்பர்களுக்கே.. .", "16 2014 125600 530 எல்லா புகழும் காமிக்ஸ் காதலர்களுக்கே.", "புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்...வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.", "16 2014 112900 530 ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது 16 2014 113000 530 30 .", ".", "வாழ்க.", ".", ".", ".", "16 2014 113600 530 வேற மாதிரி 16 2014 114900 530 அப்போ அடிசிக்க இப்போதக்கி யாரும் இல்ல.", "16 2014 113100 530 சார் டெக்ஸ்சின் பழைய இதழ்கள் டிராகன் நகரம்.பவழ சிலை மர்மம் கழுகு வேட்டை கலரில் மறுபதிப்பு கலரில் வரவேண்டும் நிறைவேற்றுவிர்களா 16 2014 113500 530 வேளைகள் வரும் போது பார்ப்போமே.. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200400 530 1சார் இதுவே அந்த வேளை ஏதேனும் ஒன்று அடுத்த வருடம் வந்தால் 16 2014 222200 530 டிராகன் நகரம் பவளச்சிலை மர்மம் கழுகுவேட்டை இத்துடன் மறுபதிப்பு வரிசையில் பழி வாங்கும் பாவை சைத்தான் சாம்ராஜ்யம் வைக்கிங் தீவு மர்மம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும் 16 2014 224600 530 பழிவாங்கும் புயல்ஐயும் மறுபதிப்பு லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார் வண்ணத்தில் என்றால் கூடுதல் மகிழ்ச்சி.", "கார்சனின் கடந்த காலத்தை விடவும் நல்லதொரு கதையம்சம் கொண்டது அதுவென்பது நீங்கள் அறியாததல்லவே 16 2014 113200 530 பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் ஆங் அப்புறம்... தல 650ஐ தொடப்போகிறார்னு வேற சொல்லிப்புட்டீங்க... நாம 60 லயே தடவிக்கிட்டிருக்கோம்... டெக்ஸுக்காண்டி ஒரு சந்தாஐ அறிவிக்கப்போறீங்களா இல்லையா?", "16 2014 113400 530 நேற்றைக்கு நில்கிரிசில் பார்த்தேன்...வாழைப்பூ சீசன் துவங்கி விட்டது போல் தெரிகிறதே 16 2014 114400 530 ஹா...ஹா...ஹா... 1 16 2014 114700 530 பொனெல்லி குழுமத்திடம் நமக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பெருமையளிக்கிறது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் 1 கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 115600 530 உண்மை கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 121000 530 ஆக போராட்டம் ஆரம்பித்தால் சந்தா குறித்து யோசிக்கலாமென ஆசிரியர் சொல்வது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ...........??", "16 2014 145400 530 கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் உங்க ஊர் பக்கமாய் வாழைப்பூ விலை கூட ரொம்பவே சல்லிசாமே ?", "கிறுக்கல் கிறுக்கன் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் 16 2014 152200 530 இன்றைய விலை 20 க்கு 3 16 2014 182500 530 சந்தா கட்டாயம் தேவை சார்.", "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200500 530 1 16 2014 222500 530 சந்தா மாதமொருமுறை டெக்ஸ்ன் கதைபுத்தகம் ஒன்று கருப்பு வெள்ளையில் தீபாவளி கோடை மலர் ஸ்பெஷல்கள் மற்றும் வண்ண பதிப்புகள் சேர்க்காமல் எடிட்டரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இவ்வருட இறுதிக்குள் ... 16 2014 113400 530 காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதென்ன எடிட்டர் சார் தூக்கிவிட்டுக் கொள்வது... கிழிச்சே போட்டுடலாம் 16 2014 114300 530 இனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே நாம் லயன் 250 வது இதழ் நெருங்கும் வேளையில் அவர்கள் தல டெக்ஸ் கதையில் மட்டுமே 650 ஐ நெருங்குகிறார்களா அடேயப்பா 16 2014 114500 530 சீனாவும் ஜப்பானும் தான் தற்சமயம் மிக வேகமாய் வளர்ந்து வரும் காமிக்ஸ் படைப்பாளிகளாம் ஐரோப்பாவில் ஆபீஸ் அமைத்து செயல்படும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் கடல்யாழ்9 16 2014 184500 530 16 2014 115300 530 ரெண்டு மொத்து வாங்கியதோடு மண்ணைக் கவ்வும் ரகத்திலான வில்லன்களும் கிடையாது ரேஞ்சர் குழுவுக்கு ஈடு கொடுக்கும் விதமாய் ஒரு எதிராளி அணி மல்லுக்கு நிற்கக் காத்துள்ளது பற்றாக்குறைக்கு அட்டகாசமான சித்திரங்களில் டெக்ஸ் குழு இம்முறை அழகாய்க் காட்சி தர இதுவொரு ம் கூட ஆஹா...இப்பவே டிசம்பர் வராதா....என்று மிகவும் ஆவலைத் தூண்டுகிறது... இரஷ்யாவில் ஒரு புதுப் பதிப்பகம் டயபாலிக்கின் கதைகளை அங்கு வெளியிடும் பொருட்டு படைப்பாளிகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாம் அவர்களுக்கு நமது \" சூறாவளி\" இதழினை மாதிரியாய்க் காட்டியுள்ளனர் இத்தாலிய ஏஜண்டுகள் லயித்துப் போய் விட்டார்களாம் இரஷ்ய நிறுவனத்தினர் இதே ஸ்டைலில் இரஷ்யாவிலும் வெளியிடுவது பற்றி சிந்திப்பதாகச் சொல்லியுள்ளனராம் ஓரமாய் நாம் நின்று ஏக்கமாய் பெருமூச்சை விட்டு வந்த நாட்கள் போய் இன்னமும் கடினமாய் உழைத்தால் நம்மாலும் கூட கவனங்களைக் கோர முடியலாம் என்றதொரு சூழல் மெதுவாய் புலருகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் 16 2014 121200 530 வருடா வருடம் இது போன்று 500 பக்க டெக்ஸ் கதைகளை நான்கு என வெளியிடுங்கள் சார் கிங் ஸ்பெஷலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திருப்பூர் புளுபெர்ரி எ திருப்பூர் நாகராஜன் 16 2014 122200 530 .... 16 2014 122200 530 உற்சாகம் கொள்ள வைக்கும் பதிவு.", "நமது சிறிய ஸைஸ் இதழ்களின் வடிவமைப்பு எப்பவுமே டாப் தான்.", "இத்தாலி நண்பர்களும் ரஷ்ய புதுப் பதிப்பகமும் ஆச்சிரியப்பட்டதில் ஆச்சரியமே இல்லை.", "மிகுந்த மகிழச்சி.", "எனக்குப் பிடித்த டெக்ஸின் டாப் 3 கதைகள் 1 பழிவாங்கும் புயல் 2 கழுகு வேட்டை 3 கர்சனின் க கா 16 2014 122600 530 50 2000 16 2014 123200 530 16 2014 123800 530 2014ன் இது வரையிலான நமது எதுவென்ற கேள்விக்கு ஒரு நொடி கூட யோசிக்கத் தேவையின்றி பதில் தர முடியும் \"கார்சனின் கடந்த காலம்\" என்று வெளியான போதே கிட்டிய நண்பர்களின் உற்சாக வரவேற்பு ஒருபக்கமிருக்க இந்த டெக்ஸ் வண்ண இதழுக்கு நம் விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் இப்போதுவரை தொடர்ந்து ஆர்டர்கள் தந்து வருகின்றனர் பிரதிகள் வாங்கிக் கொண்ட வாசகர்ககளும் ஏராளம் இன்று நிறைவு பெரும் சேலம் புத்தக விழாவினில் கூட மேக்சிமம் விற்றுள்ளது \"கா.க.கா\" தான் கார்சனின் கடந்த காலம் 2014 .", "16 2014 124200 530 கார்சனின் கடந்த காலம் சேலத்தில் ஸ்டாக் இல்லை சார்.", "அடுத்த ஆண்டு சேலத்தில் புதிய புத்தக வெளியீடு வேண்டும் சார்.", "16 2014 124600 530 டெக்ஸ் வில்லர் பற்றிய தமிழ் முகநூல் பக்கத்தின் லிங்க் இதோடெக்ஸ் பற்றிய பல தகவல்கள் இப்பக்கத்தில் உள்ளன.. டெக்ஸ் வில்லர் .", "16 2014 124900 530 சேலத்தில் நமது ஸ்டாலில் இப்போது நல்ல கூட்டம்.", "கா.க.கா கடைசி புத்தகத்தை ஒருவர் கேட்டு பெற்று சென்றார்.", "மிகவும் சந்தோஷமாக.", "16 2014 125100 530 ..... .", "16 2014 130000 530 சார் கா.க.கா சைத்தான் வீடு போன்ற புத்தகங்களை ல் தனியாக வாங்க செய்யுங்கள் சார்.", "ஆகவே உள்ளதால் தனியாக இப்புத்தகங்களை போட வசதி செய்யுங்கள் சார்.", "ப்ளீஸ்.. திருச்சியில் கடைகளில் இப்புத்தகங்கள் இன்னும் வரவில்லை.", "எனவே தனியாக போட வசதி செய்யுங்கள் சார்.", "நன்றி.. கா.க.கா க்கு பின் வந்த இ.இ.கொ தனியாக ல் கிடைக்கிறது 16 2014 145500 530 .", ".", "16 2014 152300 530 .. 16 2014 130500 530 டியர் எடிட் இத்தாலி நாயகர் டெக்ஸிற்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது... தமிழில் எத்தனையோ கவ்பாய் கதைகள் வெளிவந்திருந்தாலும் கவனிக்க ப்ளுபெர்ரி கவ்பாய் கதைகளில் சேர்த்தம் இல்லை என்பது என் எண்ணம் டெக்ஸ் அளவிற்கான அவற்றின் தாக்கம் குறைவே.", "நமது இதழ்கள் தேசத்தை தாண்டியும் கவனிக்கபடுகிறது என்பதில் சந்தோஷம்.", "எப்போதோ ஒருமுறை டெக்ஸ் கேட்டலாக் பார்த்தபோது டெக்ஸின் புதல்வருக்கும் ஒரு தனிகதை தொடர் பற்றி படித்தாக ஞாபகம்... அப்படி அது இருக்கையில் அவரையும் தனி ஆவர்த்தனமாக களம் இறக்க யோசைனை உள்ளதா ?", "?", "டெக்ஸ் அளவிற்கு சோட்டா டெக்ஸும் பிரசித்தி பெருவார் என்று நம்பலாம்.", "16 2014 145200 530 சோட்டா டெக்சுக்கென தனிப்பட்டதொரு கதை வரிசை இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை டெக்சின் கதைகளுள் கிட்டின் முக்கிய கொண்ட கதைகள் இருக்கலாம் நாளைக்கே கேட்டு விட்டால் போச்சு அவ்விதம் கதைகள் இருப்பின் சுட்டி லக்கியைப் போல ஜூனியர் டெக்சையும் உள்ளிழுத்துப் போட்டு விடலாம் 16 2014 131500 530 என்று டெக்ஸ் ஐ லயனில் தமிழில் படிக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் இன்றுவரை சூப்பர் கௌபாய் என்றால் டெக்ஸ்தான் டெக்ஸ் மட்டும்தான் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.", "நீண்ட தூரப் பயணங்களின்போது நிச்சயம் சில டெக்ஸ் கதைகள் என் பயணப்பொதிக்குள் அடங்கிவிடும்.", "எத்தனை தரம் படித்தாலும் அலுக்காத கதைகள் அது மாத்திரமல்லாது எனது பயணக் களைப்பினை தெரியாமல் அடித்துவிடும் மந்திரமும் டெக்ஸ் கதைகளுக்கு உண்டு நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு.", "உலகம் முழுவதும் அண்ணனுக்கு இருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்காத ஒன்றுதான் 16 2014 144900 530 பிரேசில் நாடும் நம்மைப் போலொரு டெக்ஸ் ரசிக பூமி அங்கும் நம்மைப் போல ஏராளமாய் அண்ணனுக்கு உண்டு கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200700 530 நீண்ட தொலைவுக்கு டெக்ஸ் தனியாகவோ குழுவாகவோ பயணப்படும்போது நாமும் கூடவே போவது போலொரு உணர்வு எப்போதும் எழுவதுண்டு.", "1 16 2014 142100 530 டியர் விஜயன் சார் டெக்ஸ் பத்தி பாட்டாவே படிச்சுட்டீங்களா?", "சென்றாண்டு மட்டும் பிரெஞ்சில் வெளியான காமிக்ஸ் ஆல்பம்களின் எண்ணிக்கை 5519 இங்கு தற்போதைய ரசனை எல்லைக்கு எத்தனை கதைகள் தேறும் என்று கணக்கிட்டதில் 5519 1500 மங்கா 4000 சோகநாவல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கத்தரிக்கோல் 400 ஒரே ஒரு பதிப்பகம் ஓரிரு ஆயிர வாசகர்களின் ஆதரவுடன் இங்கே நாற்பது ஐம்பது புத்தகங்களை ஆண்டுதோறும் வெளியிடுகிறது என்றால் நிச்சயம் அது லேசான காரியம் இல்லை மேலும் சில பதிப்பாளர்கள் வெரைட்டியாக காமிக்ஸ் கி.நா.", "வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.", "இன்று காமிக்ஸ் டைம் ஐ மேலோட்டமாக வாசிக்கையில் ஒரு விஷயம் தட்டுப்பட்டது... ஆக அந்த அவார்டு வாங்கிய கி.நா.", "பற்றிய என் கணிப்பு சரியே 300 பக்கங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் அமெரிக்க பதிப்பகமான வின் வெளியீடு என்பது உறுதியாகிறது.", "அமெரிக்கக் கதைகளை மீண்டும் வெளியிட இருப்பதற்கு வாழ்த்துக்கள் வெர்டிகோவின் வெளியீடுகள் சற்று ஆகத் தான் இருக்கும் க்ரைம் நுவார் வகைக் கதையான இது பெரும்பாலான வாசகர்களைக் கவரும் என்றே நம்புகிறேன் 16 2014 150700 530 மேலும் சில பதிப்பாளர்கள் வெரைட்டியாக காமிக்ஸ் கி.நா.", "வெளியிட முன்வந்தால் வாசக மற்றும் வாசிப்பு எல்லை விரிவடையக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.", "ஒரு துவக்கமாய் ஜனவரி முதல் டிங்கிள் தமிழ் வரவுள்ளது இது முற்றிலுமாய் சிறார்களை டார்கெட் செய்யும் இதழாக இருப்பினும் ஆலையே இல்லா காமிக்ஸ் ஊரில் துணைக்கொரு ஆள் கிட்டியது போல் இருக்குமே ..ஒவ்வொரு ஊரின் புத்தக விழாக்களிலும் நமக்குக் கூடும் கூட்டங்கள் சக பதிப்பகங்களின் கவனத்திற்குத் தப்பியிராது நிச்சயமாய் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201200 530 சிங்கத்தோடு லார்கோ ஷெல்டன்டெக்ஸ்தோர்கள்மேஜிக் விண்ட் ஸ்பைடர்ஆர்ச்சிமாயாவிஜானி நீரோ போட்டி போடா ஏலாதே ஆனால் காமிக்ஸ் ஆர்வலர்கள உருவாக்கும் வாய்ப்புகளை பிடித்து கொள்ளலாம் நிச்சயமாய் இதே போல தரமான தேடல்கள் தொடரட்டும் .... சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 17 2014 190100 530 \" ..\" வந்தால் சந்தோஷமே ஏன் என்றால் \"பொதுவாக என் மனசு தங்கம் போட்டின்னு வந்து விட்டா சிங்கம் \" ஆனா நம்ம தான் என்னிக்குமே சிங்கம் தானே 16 2014 151600 530 649 60 .", ".", "16 2014 152000 530 கருப்பு ஞாயிறு.", "தினம் .... 16 2014 152700 530 .", ".\"", "\" \" \" \" \" .", "?", "16 2014 153200 530 .", "2 .", "2 .", ".", "18 11852 \" \" .", ". \"", "\" .", "350 .", ". \"", "\" .", "?", "? \"", "\" \" \" . \"", "\".", ". \"", "\" .", ".", "7 .", ".", ".", "4 77420 16 2014 154000 530 .", ".", ".", ".", ".", ".", "16 2014 165800 530 .", ".", "16 2014 172600 530 16 2014 153300 530 79 16 2014 153600 530 தங்க தலைவனின் ரசிகர்களுக்கு இது ஒரு கருப்பு ஞாயிறு ... அதுவும்.", "மின்னும் மரணம் தாமதம் ஒரு உலக அவமதிப்பு ... கடல்யாழ்9 16 2014 182600 530 16 2014 155300 530 \" \" \" \" .", ".", ".", ".", "16 2014 155700 530 எடிட்டர் சார் டெக்ஸ் கதை படிப்பது போன்றே இருக்கிறது டெக்ஸ் பற்றிய பதிவும் சூப்பர்.", "கிங் ஸ்பெஷல் சித்திரங்கள் வெகு அழகாக உள்ளன.", "அதனாலேயே நீங்கள் டீசெர் வெளியிட்டபோது என்னால் இதை டெக்ஸ் கதை என்று கண்டுபிடிக்க முடியவில்லை .", "டெக்ஸ் ன் 650 அட்டைப் படம் லோ ஆங்கிலில் பிரமிப்பாய் இருக்கிறது.", "மழை பெய்யும் இரவில் செவ்விந்தயர்களின் மாந்திரீக பூமியில் என்று படமே கதை சொல்கிறது.", "சீக்கிரம் இந்தக் கதையை வெளியிடுங்கள் சார்.", "16 2014 163400 530 டெக்ஸ் விஜயராகவன் மாயாவி சிவா மற்றும் சேலம் நண்பர்களே நமக்கு சேலம் புத்தக திருவிழாவில் அடுத்த வருடமும் இடம் பிடித்து கொடுத்த \"சேலம்\" நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி இது பலனை எதிர்பாரா காமிக்ஸ் மேல் உள்ள காதலால் நடத்தி காட்டிய விஷயம் விஜயன் சார் நமது டெக்ஸ் கதைகளில் இப்பொது எல்லாம் புகை சமிஞ்சையை பார்க்க முடிய வில்லை டெக்ஸ் மாறி வருகிராரோ?", "சார் புகை சமிஞ்சை உள்ள கதையா பார்த்து போடுங்க சார் அடுத்த மாதம் வரும் கதைகளின் எண்ணிக்கை என்ன அவைகளின் பெயர் என்ன?", "லார்கோ புத்தகத்தில் காமிக்ஸ் டைம்ல் மூன்று கதைகளை குறிப்பிட்டு இருந்தீங்க ஆனா இவை போக இன்னும் இரண்டு புத்தகம்கள் வரவுள்ளன என நினைக்கிறன்.", "அவற்றின் பெயரை குறிப்பிட்டால் சந்தோசமாக இருக்கும்.", "16 2014 163800 530 நமது \"பரண் உருட்டும் படலம்\" பதிவில் இருந்து நமது தளத்தில் மௌன பார்வையாளர்கள் புதிய நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிவர்து மிகவும் சந்தோசமாக உள்ளது நண்பர்களே உங்கள் மனதில் உள்ளதை \"உங்கள் காமிக்ஸ்காக\" தொடர்ந்து பதிவிடுங்கள்.", "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201400 530 பரணி வீட்டில் புகை யா மல் பார்த்து கொள்ளுங்கள் ..... ... 16 2014 175500 530 ...புத்தக திருவிழா விபரம் அளித்த தோழர்...வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.", "தோழரே... நான் வெறும் அணிற்பிள்ளை மட்டுமே... நமது ஸ்டாலில் நல்ல கூட்டம் என்ற உங்கள் பதிவு மனதிற்கு மகிழ்வைத் தருகிறது... என்னால் இன்றும் வரஇயலவில்லை... கடல்யாழ்9 16 2014 183100 530 650 கடல்யாழ்9 16 2014 185300 530 649 100 ?", "2015 \" \" கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 200000 530 சார் வீட்டில் இப்போது நெட் கிடையாததால் தொடர்பு கொள்ள இயலவில்லை நண்பர்களுடன் .", "ஆஹா போன வாரம் இரு பதிவா....?", "டெக்ஸ் அற்புத மான மொழிபெயர்ப்பில் வரும் போல தெரிகிறது .", "லார்கோவின் மொழி பெயர்ப்பு அற்புதத்தை விளைவித்திருக்கும் பொது அதே போல டெக்ஸ் கார்சன் இணை தூள் கிளப்பும் என்பதில் ஐயமேது அடுத்த மாத இதழ்கள் அனைஹ்தும் முதல் வாரமே கிடைக்குமா ?", "டெக்ஸ் வெற்றி நமக்கு மேலும் சிறந்த இதழ்களை தரட்டும்.நான் படிக்காத ஒரே சைத்தான் சாம்ராஜ்யத்தையும் பெற்று தரட்டும்.", "உலக கவனத்தை ஈர்த்த நமது இதழின் வடிவமைப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் பொது அந்த கொலை படை அதே சைசில் வந்தால் என்ற ஒரு கேள்வியும் அனைவர் மனதிலும் தோன்றி மறைவது உங்களுக்கு தெரியாமல் போகாதே கவன ஈர்ப்பில் அது.....அடடா சக்கை போடு போடுமே டெக்ஸ் அட்டை படம் அருமை புள்ளி விவரங்கள் அரமை என்றாலும் கிரீன் மேன்னர் அச்சுறுத்துகிறது.", "வான் ஹாம்மேயின் மரணம் மறந்த மனிதர்களை நீங்களு ம் மறந்து விட்டீர்களா ?", "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201500 530 சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....?", "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 203100 530 சார் சங்கட பதிவை இப்போதுதான் படித்தேன் .அந்த குழுவினர் அடுத்த கட்ட உள்ளனர் போலும் ...அந்த நபர்கள் அவர்கள் மீண்டும் அது போல ஈடு பட்டால் ஆசிரியரிடம் தெரிவிக்கலாமே 17 2014 101500 530 சார் அந்த புதிய வரவுகள் லார்கோவை மிஞ்சுமா ....?", "1 லார்கோ ....?", "17 2014 211700 530 .", "16 2014 200400 530 எனக்கு மெயிலில் வந்திருந்த மாயாவி சிவாவின் கமெண்ட் இங்கே நண்பர்களின் பார்வைக்கு நண்பர்களே கடந்த பத்து நாட்களாக \"லஞ்ச \" டைமிற்கும் தூங்குவதற்க்கும் மட்டுமே வீட்டிற்க்கு சென்றுவிட்டு மீதி நேரமனைத்தும் நமது ஸ்டாலிலேயே தவமிருந்த எங்கள் நண்பர் சேலம் யுவா கண்ணன் அவர்களை மங்கூஸ் நன்றிகளுடன் கலாய்ப்பதை காண.", "இங்கே க்ளிக்குங்கோ.... இங்கேகிளிக்1 இங்கேகிளிக்2 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 2014 201600 530 .... 17 2014 211500 530 .", "16 2014 202000 530 டெக்ஸ் ரசிகர் என்ற முறையில் நானும் காலரை தூக்கி விட்டு கொள்ளும் இதே சமயத்தில் எங்கள் ஆருயிரே என்று அழைக்கப்படும் எங்கள் செயலாளர் சேலத்து ஈரோடு விஜய் அவர்கள் வினவிய படி ...... டெக்ஸ் சந்தா ....டி.. ... என ஒன்றை இந்த சமயத்தில் அறிவித்து தான் பாருங்கள் சார் ....இந்த வாழை பூ வகைகளும்....நண்டு வருவல்களும் என்ன தான் ஆகின்றன என பார்த்து விடலாம் .", "போட்டிக்கு நாங்கள் ரெடி.....நீங்கள் ரெடியா ?", "16 2014 205300 530 நான் ரெடி டெக்ஸ் சந்தா ....டி மேற்கிலிருந்து ம.", "ராஜவேல்.", "16 2014 214000 530 ... சந்தடி சாக்குல சந்தா...டி.", "ஆனா அளவுக்கு மிஞ்சினால் பாயாசமும் பாய்சன் ஆகிடுமே.", ".", "17 2014 171700 530 ... 16 2014 211200 530 தல சன்டே ஸ்பெஷல் ஹாட் நியூஸ்... சேலம் புத்தகத் திருவிழாவின் கடைசி நாளான இன்றைய விற்பனையின் முடிவில் ஒரு டெக்ஸ் இதழ்கூட பாக்கியில்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது அதாங்க டெக்ஸு 17 2014 160300 530 எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் உங்களது பேச்சும் போன் காலும் என்னை சிறிது நேரம் ஸ்டாலுக்கு வரவைத்தது விஜய் அவர்களே அதற்காக எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் .", "17 2014 171700 530 .. சேலம் விஜயராகவன் 16 2014 232800 530 வணக்கம் சார் .", "நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் இந்த ஞாயிறும் சந்தோஷ ஞாயிறாக அமைந்தது சார் .முதல் சேலம் புத்தக விழாவே ஒட்டுமொத்த வரவேற்பை பெற்றதும் அதன் பயனாக அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் இங்கே புத்தக விழா உண்டு என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள் சார் .", "தொடரும் வருடங்களில் நாமும் நமது அதகளத்தை இங்கே அரங்கேற்றலாம் சார் .", "இன்றும் நண்பர்கள் உற்சாக சந்திப்பு பரபரப்பான விற்பனை என அனைத்திலும் கடந்த ஞாயிறை மிஞ்சி விட்டாம் சார்.", "இன்று குடும்பத்துடன் வந்து நண்பர்கள் ஏராளம் சார் .", "கேசரி மிக்சர் மற்றும் மிராண்டா உடன் நண்பர்கள் சந்திப்பை செலிபரேட் செய்து மகிழ்ந்தோம் சார் .", "கடந்த ஞாயிறு வந்து குதூகலித்த வழக்கமான நண்பர்கள் உடன் இன்று சேலம் ஶ்ரீராம் வசந்த குமார் தாரமங்கலம் பரணீதரன் லக்ஷ்மண பெருமாள் மற்றும் பல நண்பர்கள் காமிக்ஸ் கலகலப்பு உற்சாகத்தில் பங்கு கொண்டனர் சார் .", "சேலம் கர்ணனும் சற்று நேரம் வந்து சென்றார் .", "சேலம் வந்த தலை சிவகாசி திரும்ப வில்லை சார் தலையின் கடைசியாக இருந்த புத்தகமான பூத வேட்டையை நண்பர் மாயவி தட்டி சென்றார் சார் .", "அனைத்து நாட்களிலும் நமது ஸ்டாலே கதி என இருந்து பணியாற்றிய நண்பர்கள் யுவா கண்ணன் சேலம் கார்த்திக் மாயாவி சிவா மற்றும் நேரம் கிடைத்த போதெல்லாம் வந்திருந்து ஒத்துழைப்பு நல்கிய ஈரோடு விஜய் ஸ்பைடர் ஶ்ரீதர் சேலம் சுசி என அனைவருக்கும் ஒரே வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது சார் .", "மொத்தத்தில் நண்பர்கள் அனைவரும்ஒரே குடும்பமாக இந்த நம்ம வீட்டு விசேடம் சிறப்பாக நடந்தேற ஒரே அணியாக உற்சாகத்துடன் ஒத்துழைப்பு நல்கினார்கள் சார்.", "இறுதியாக நண்பர்கள் அனைவரும் நண்பர் மாயவி சிவா தலைமையில் நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார் .", "16 2014 234500 530 டெக்ஸ் ....இனிமையான நிகழ்வுகள் ........ 17 2014 104800 530 நேற்றைய மதிய பொழுதை புத்தக திருவிழாவில் நிறைவாக கழித்தேன் எத்தனை ஆர்வம் எத்தனை தேடல் புதிய நண்பர்களின் அறிமுகம் கெவிஸ் ரெஸ்டாரண்டில் சாப்பிட மட்டன் பிரியாணி கமெடி கிண்டல் கேசரி மிச்சர் குளிபானம் மற்றும் பக்கத்து கடைகாரகளின் வயிற்றெரிச்சல் என உற்சாகமா சென்றது அடுத்த வருடம் மட்டும் அல்ல தொடரும் வருடங்களிலும் ஒத்துழைப்பு தொடர வேண்டும் .", "17 2014 130100 530 நண்பர் சேலம் கார்த்திக்கின் தந்தையார் கையால் எனக்கு நினைவு பரிசளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள் சார்.", "நிறைவுவிழாவின் மையப்பகுதியை பார்க்க....இங்கேகிளிக் செய்யுங்கள்... .", "17 2014 172000 530 .. 17 2014 004100 530 .", ".", "1.", "2.", "3.", "4 .", "17 2014 014500 530 ஃப்ரான்சில் இருக்கும் காமிரேட் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.", "மே 18 2013 முதல் இந்த வலைப்பூவில் தன்னுடைய வருகையினால் அலங்கரித்துக்கொண்டு இருக்கும் இவர் விரைவில் முழுமையாக நலமடைந்து மறுபடியும் தன்னுடைய கருத்துகளால் மகிழ்விக்கப்போவது உறுதி.", "வாழ்த்துகள் சார்.", ".", "17 2014 090200 530 .", "17 2014 090700 530 நண்பர் திருச்செல்வம் பிரபானந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விரைவில் நலமடையவும் பிரார்த்திக்கிறேன்.", "17 2014 101200 530 திருச்செல்வம் பிரபானந்த் 17 2014 225600 530 .", ".", "17 2014 114400 530 சார் .....அடுத்த மாதம்.", "வரும் 5 புத்தகமும் இந்த மாத கடைசி யில் வருமா ?அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வருகிறதா ?", "இது கொஞ்சம் அவசர குடுக்கை வினாவாக இருப்பினும் ஆரம்ப கால வரலாற்றில் இந்த மாத இதழ்கள் அடுத்த மாதம் வருமா அல்லது அதற்கு அடுத்த மாதம் வருமா என்ற வினாக்கள் இப்போது மறைந்து அடுத்த மாத இதழ்கள் இந்த மாதமே வருகிறதா என்று வினவுவது மனதில் ஒரு கூதுகலத்தை உருவாக்குகிறது சார் .", "\"என்ன இனிமை இது சரவணன் சாரி விஜயன் சார் \" ?", ".. 17 2014 125300 530 பரணி இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை 17 2014 141300 530 கீழே உள்ளது நண்பர் ஸ்டாலின் எனக்கு 2013ல் அனுப்பிய டெக்ஸ் புள்ளிவிபரங்களின் நகல் அதனைத் தொடர்ந்து நாம் வெளியிட்டுள்ள டெக்ஸ் கதைகளை சரி பார்த்து அந்த விபரங்களையும் இங்கு இணைக்க அடியேனிடம் தற்போது வசதியில்லை வெளியூரில் அமர்ந்திருப்பதால் நண்பர்களில் யாரேனும் இதனை செய்து எனக்கு ல் மின்னஞ்சலாய் அனுப்பினால் இன்றே கூட அதனை இங்கு செய்து விடலாம் நண்பர்கள் யாருக்கேனும் டெக்ஸ் கதைகளின் இத்தாலிய பெயர்கள் தெரிந்திருப்பின் அவற்றையும் பதிவேற்றுங்களேன்.", "சங்கர் சேலம் விஜயராகவன் 17 2014 145900 530 தலை அடுத்த மாதம் வர இருப்பது அனைவரிடமும் ஒரு எதிர் பாரப்பை கிளப்பி உள்ளது தெரிகிறது.", "10நாட்களுக்கு பிறகு \"லஞ்ச \" டைமில் தூங்க போகிறேன்.", "17 2014 160100 530 கிங் விஸ்வா ஈரோடு விஜஸ் இருவருக்கும் என் நன்றிகள்.", "17 2014 161300 530 டியர் எடிட்டர் இரத்தபடலம் உடன்தான் திருப்பி படிப்பதுடன் என் பொழுதுகள் கொஸ்பிட்டலில் கழிகின்றன.", "ஐம்போ ஸ்பொஸல் ஆச்சே.", "மேற்கிலிருந்து ம.", "ராஜவேல்.", "17 2014 165200 530 திருச்செல்வம் பிரபானந்த்.", "17 2014 211400 530 .", "17 2014 235600 530 .", ".", ".", "17 2014 183300 530 மேற்கில் இருந்து ம.இராஐவேல் நன்றிகள் நண்பரே 17 2014 193100 530 நிஜ நாயகர்கள் சேலம் புத்தகத் திருவிழா நேற்று இனிதே நிறைவுற்றது... 80 ஸ்டால்களை உள்ளடக்கிய முதல் புத்தகத் திருவிழா முயற்சியென்றாலும் நிறைவான அரங்க ஏற்பாடுகளோடு இதை சாத்தியமாக்கிக் காட்டிய இதன் அமைப்பாளர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.", "பரவலான விளம்பர ஏற்பாடுகள் இல்லையென்றபோதிலும் வருணபகவான் அவ்வப்போது ஹலோ சொல்லிப்போனபோதிலும் சேலம் மக்களின் ஆதரவால் நிறைவானதொரு வெற்றித் திருவிழா ஆகியிருக்கிறது.", "நண்பர் ..வெங்கடேஷ் கொடுத்த உபயோகமான தகவலின்பேரில் எடிட்டரின் முயற்சியும் பலனளிக்கவே துளியூண்டு அதிர்ஷ்டத்தின் துணையோடு அதிக சிரமங்களின்றி?", "நமக்கான ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது.", "கொள்ளைப்புற வழியின் அருகே தட்டுமுட்டுச் சாமான்களை வைத்துக்கொள்ளவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு இடத்தையொட்டியே நமக்கான ஸ்டால் கிடைத்ததிலும் அதிர்ஷ்டத்தின் பங்கு இல்லாமலில்லை.", "சென்னை ஈரோடு புத்தகத் திருவிழாக்களில் நம் பக்கத்து ஸ்டால் புண்ணியவான்களின் உபயத்தால் நமக்குக் கிடைத்திருந்த நற்பெயரின் காரணமாகவோ என்னவோ சன்ஷைன் என்ற அடையாளமே நமது ஸ்டாலுக்கும் இடப்பட்டிருந்தது.", "தெரிந்தோ தெரியாமலோ எடிட்டர் செய்திருந்த இன்னொரு நல்ல விசயம் அச்சகப் பணியாளர் குமாரை விற்பனைக்காக அனுப்பிவைத்திருந்தது தனது வேலைகளில் ரொம்பவே சின்சியரான நட்பான அன்பான இவரை ஜூனியர் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என்று தாராளமாக அழைக்கலாம் ஈரோட்டைப் போல் அல்லாமல் சின்னப் பையன் செல்வமும் இம்முறை சற்று பொறுப்புடன் பணியாற்றியதும் ஆறுதல் அளித்தது தொடக்க நாளிலிருந்து கடைசியாய் மூட்டை கட்டும்வரை தன் வீட்டு விசேஷம் போல பாவித்து காமிக்ஸ் களப்பணியாற்றிய சேலத்து நண்பர்கள் இக்கட்டுரையின் பிரதான இலக்குக்கு உள்ளாகிறார்கள் நண்பர்களது ஈடுபாடு நிஜமாகவே வியக்கவைத்துவிட்டது.", "நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுதவேண்டுமானால் ஒரு கோனார் உரை அளவுக்கு எழுதவேண்டியிருக்கும்.", "ஆனால் நண்பர்களில் குறிப்பிட்ட சிலரையாவது நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்... யுவா கண்ணன் எடிட்டரின் வலைப்பூவை தினமும் பார்வையிட்டுவரும் இந்த சைலண்ட் பார்வையாளர் சேலம் புத்தகத் திருவிழாவில் விஸ்வரூபமெடுத்திருக்கிறார் தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார்.", "நமது நண்பர்களுடன்கூட அதிகம் பேசாமல் விற்பனையிலும் புத்தகம் வாங்க வருபவர்களுக்குத் தேவையான தகவலையும் அளிப்பதையுமே தன் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றினார்.", "தலைவணங்குகிறேன் கண்ணன் உங்களது எண்ணமும் செயலும் புகழ் மாலைகளுக்குள் அடக்க முடியாவை மாயாவி சிவா சில மாதங்களுக்கு முன்புதான் நமக்கெல்லாம் அறிமுகமானவர் என்றாலும் தன் வித்தியாசமான செயல்பாடுகளால் நம்மையெல்லாம் சுனாமியில் சிக்கிய சுண்டெலியாக்கிய புண்ணியவான் மேற்கூறிய நபரோடு இவரும் நம் ஸ்டாலில் அதிக நேரம் செலவழித்து தன் சொந்தச் செலவில் ஸ்டாலுக்குத் தேவையான பல வண்ணமயமான போஸ்டர்கள் புத்தகம் வாங்கியவர்களுக்கெல்லாம் ஒரு மின்னும் மரணம் விளம்பரக் கார்டு தேசன் புத்தக நிலையத்தின் விற்பனையை உயர்த்திடும் நோக்கில் இங்கே லயன்முத்து காமிக்ஸ் கிடைக்கும் என்ற ரீதியிலான நூற்றுக் கணக்கான விசிட்டிங் கார்டுகள் கேட்பவருக்கெல்லாம் தன் பிரியமான ஹீரோக்களின் போஸ்டர்கள் நண்பர்களுக்கு நினைவுப் பரிசுகள் புத்தகத்திருவிழா அமைப்பாளர்களிடம் நல்லுறவு மேம்படுத்துதல் ஸ்டாலுக்கு வருகைதரும் சேலம் நகர புத்தகக் கடை உரிமையாளர்களிடம் பக்குவமாகப் பேசி சில ஆயிரங்களுக்கு ஆர்டர்கள் ஏற்பாடு செய்தது இன்னும் பலப்பல..... கார்த்திக் சேலத்தின் காமிக்ஸ் குடும்பம் என்றே இவரது குடும்பத்தினரை பெருமையோடு அழைத்திடலாம்.", "தன் அப்பா அம்மா சகோதரி சகிதம் கடந்த இரண்டு வருடங்களும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆஜராகியவர்.", "சேலத்தில் புத்தகத் திருவிழா என்றால் கேட்கவா வேண்டும்?", "தனது மருந்துக் கம்பெனி ஏஜென்சி மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை சற்றே ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கூறிய நபர்களோடு காமிக்ஸ் களப்பணியில் குதித்தவர்.", "நமது பில் புத்தகத்தின் பல பக்கங்கள் இவரது கையெழுத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவையே ரொம்பவே சின்சியர் பர்சனாலிட்டியான இவர் \"உடல் மண்ணுக்கு உயிர் காமிக்ஸுக்கு\" என்கிறார் படு சீரியஸாக வெல்டன் கார்த்திக் நாளை இன்னும் கொஞ்சம்... 17 2014 210400 530 ... .", "17 2014 212300 530 \" \" ரமேஷ் குமார் கோவை 17 2014 233500 530 தகவல்களுக்கு நன்றி விஜய் 18 2014 082500 530 1 நண்பர் ..வெங்கடேஷ் .", "18 2014 085200 530 .... 18 2014 105800 530 தனது ஜென்ஸ் ரெடிமேட் ஷாப்புக்கு 10 நாள் விடுமுறை கொடுத்துவிட்டு காலை 11 மணியிலிருந்து இரவு ஸ்டாலை மூடும்வரை அங்கேயே இருந்து ஒரு முழுநேர காமிக்ஸ் பணியாற்றியிருக்கிறார்.", "நண்பர்க்கு கனிவான வேண்டுகோள் ....எவ்வளவு சொன்னாலும் காமிக்ஸ் ஒரு பொழுது போக்கு ...அதற்காக வாழ்வாதாரம் தரும் கடமைகளை புறக்கணிப்பு செய்வது சரியானது அல்ல ...ஸ்டாலுக்கென பணியாளர் இருக்கும்போது டெக்ஸ் விஜய் ஈரோடு விஜய் போல் பணி ஓய்வு நேரம் விடுமுறை நாட்களில் காமிக்ஸ் க்கென்று நேரம் செலவழிப்பதே சரியான வழி ....முன்பு ஒரு நண்பர் எடிட்டரிடம் காமிக்ஸ் குடும்ப உறவு குறித்து கேள்வி எழுப்பியதின் தவறான முன் உதாரணமாக நாம் அமைந்து விட கூடாது .... ரமேஷ் குமார் கோவை 18 2014 112800 530 தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே?", "தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல.", "அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் எடிட்டர் மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும்.", "18 2014 122000 530 நிஜ நாயகர்கள் தொடர்கிறது.... டெக்ஸ் விஜயராகவன் இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே இத்தனை நாளும் காத்துக் கிடந்தாய் பாலகுமாரா என்ற ரீதியிலிருந்தது இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சேலம் புத்தகத் திருவிழாவில் லயன்முத்து ஸ்டால் இடம்பெறவிருக்கிறது என்ற செய்தியை கேட்டவுடன் பிரகாசமாக எரிய ஆரம்பித்த இவருடைய கண்கள் புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில்தான் இயல்புநிலைக்குத் திரும்பியது அத்தனை ஆர்வம் தினசரி தனது லஞ்ச டைமையும் முழுதாக இரண்டு ஞாயிறுகளையும் ஸ்டாலில் நண்பர்களோடு உற்சாகத்துடனும் செலவிட்ட இவர் ஓரிரு இரவுகள் விடிகாலை வரை விழித்திருந்து ஈரோடு ஸ்டாலினையும் தூங்கவிடாமல் வாட்ஸ்அப் வழியாகவே தனது கடித பாணியிலான பதிவுகளைப் போட்டு இணையதள நண்பர்களிடமும் பற்றிய பாப்புலாரிட்டியை ஏற்படுத்தியிருக்கிறார்.", "அடுத்தவருடம் வருகைதரயிருப்பதாக எடிட்டர் அளித்திருக்கும் உறுதிமொழியால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் இவர் அந்த நாளுக்கான திட்டமிடல்களைப்பற்றி இப்போதிருந்தே கனவுகாணத் தொடங்கியிருக்கிறார் எடிட்டரின் இந்தப் பதிவின் \" ...\" தலைப்பு மேற்கூறிய நண்பர்களுக்கும் கச்சிதமாய் பொருந்திவருமென்றால் அது நிச்சயம் மிகையில்லை படைக்கு தலைமை தாங்கிய இவர்களோடு... ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரம் நிறைய கேசரி செய்து எடுத்துவந்து இறுதிநாளன்று நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துமகிழ்ந்ததோடு தாராளமாக செலவு செய்து நண்பர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்திய ஸ்பைடர் ஒரு குழந்தையின் உற்சாகத்தை முகத்தில் காட்டி எப்போதும் சிரித்த முகமாய் உலவிக்கொண்டிருந்த நண்பர் சேலம் சுசி தனது பிஸியான மருத்துவப் பணியின் இடையிலும் ஞாயிறு பொழுதுகளை நண்பர்களோடு கழித்து உற்சாகப்படுத்திய .", "தனது குடும்ப விசேஷம் தொடர்பான பிரயாணங்களுக்கு அவ்வப்போது கல்தா கொடுத்துவிட்டு நண்பர் ஜெயக்குமார் உடன் மேச்சேரியிலிருந்து வந்திருந்து காமிக்ஸ் கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகித்த மாடர்ன் மங்கூஸ் ரவிக்கண்ணன் அவ்வப்போது வந்து காமிக்ஸ் பணியாற்றிச் சென்ற தியாகராஜன் போராட்டக்குழு தலைவர் பரணிதரன் ஆட்டையாம்பட்டி ராஜ் குமார் குமார் அண்ணாமலை பனமரத்துப்பட்டி வீமன் நம் அன்பு வேண்டுகோளை ஏற்று மெட்ராஸ்ஐ பாதிக்கப்பட்ட கண்களுடனேயே தட்டுத்தடுமாறி வந்து நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் சென்ற .", "கர்ணன் தேசன் புக் ஸ்டால் உரிமையாளர் ராஜசேகர் டிரைவர் குமார் மற்றும் நான் சந்திக்காத இன்னும் பலர் நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆர்வமும் புத்தகத் திருவிழா மூலம் முதன்முதலாக சேலத்தில் காலடியெடுத்துவைத்த நமது காமிக்ஸ் வருகையை ஒரு அழகான வெற்றியாக்கியிருக்கிறது இந்த காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க 18 2014 134400 530 ரமேஷ் குமார் தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே?", "தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல.", "உண்மை இதனை நான் ஆமோதிக்கிறேன் 18 2014 152100 530 .", "18 2014 153200 530 தனிப்பட்ட நபரின் பங்களிப்பு செயல்பாடுகள் குறித்து பொது தளங்களில் அலச வேண்டாமே?", "தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவர் ஒரு பங்களிப்பை செய்திருக்கும் பட்சத்தில் அது பொதுவில் மதிக்கப்பட விஷயமாகுமே தவிர அலசப்பட வேண்டிய விஷயமல்ல.", "அவசியப்பட்டால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டோர் எடிட்டர் மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் நண்பரிடம் கருத்துகளை பகிர்ந்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும்.", ".....முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன் ........ .... ... .... 18 2014 161300 530 .", "... 17 2014 203600 530 .", "17 2014 214400 530 17 2014 224700 530 அட்டகாசம் சார் நமது டெக்ஸ் வில்லர் என்று எந்த மொழியைச் சேர்ந்த காமிக்ஸ் ரசிகரும் அள்ளி அணைத்துக்கொள்ளும் வகையிலான அற்புதமான கதை நம்ம கிங் டெக்ஸ் அண்ட் கோவினருடையது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியுமா என்ன?", "17 2014 225100 530 ஹீ ஹீ ஹீ நான் கறுப்புக் கிழவியின் கதைகளைத் தொகுத்து இருக்கிறேனாக்கும் இதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் தெரிவிக்க எனது வலைப்பூவிலும் கோரிக்கை விடுத்திருக்கிறேன் சார் ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?", "ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் இது வரை நமது திகில் முத்து ஆகியவற்றில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் .... திகில் வெளியீடு 13 மரண விளையாட்டு ஜான் ரேம்போ சாகசம் 1மரணப் பகை முதன் முதலில் திகில் வாசகர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட கதை.", "கறுப்புக் கிழவியின் முதல் முதல் தமிழ் மண்ணை முத்தமிட்ட கதை இதுதான் ரசிகப் பெருமக்களே இதே இதழில் வெளியான இரண்டாவது கதைதான் 2பிசாசுக் கல்யாணம் திகில் வெளியீடு 14.சிவப்புப் பாதை 3 ஆகாயத்தில் கொலை வெளியீடு 15 சாவதற்கு நேரமில்லை சைமன் சாகசம் 4பேய் மீது ஆணை திகில் கோடை மலர்17 5சாபம் ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்றதாக அமைக்கப்பட்ட கதை அதே இதழின் இரண்டாவது கதை 6 கல்லறை கீதம் வெளியீடு 20 முகமற்ற கண்கள் 7 பார்த்த ஞாபகம் இல்லையோ???", "வெளியீடு 23 கறுப்புக் கிழவி ஸ்பெஷல் 8எத்தனுக்கு எத்தன் 9எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது???", "10பிசாசுப் பிரம்பு 11பழி வாங்கும் பருந்து 12பேயை நம்பாதே 13விசித்திர சேவகன் 14மரண டாலர் 15சூப்பர் சித்தப்பா வெளியீடு 26 பேட்மேன் கிறுக்கனா??", "16மரண இசை 17சிரிக்கும் பேய் வெளியீடு 33 இறந்தவனைக் கொல்லாதே சைத்தான் பங்களா 18இறந்தவனைக் கொல்லாதே 19கிணற்றில் ஒரு கிழவன் 20 பாலக் காவலன் 21 இரவு நண்பன் 22 பிசாசுப் பிம்பம் வெளியீடு 42 இரத்த அம்பு 23 போலிகள் ஜாக்கிரதை வெளியீடு 44 ஆழ்கடல் மயானம் 24 தங்கக் கண்கள் 25 பெண் பேய் பொல்லாதது வெளியீடு 45 ஆபத்திற்கொரு சவால் 26 அண்ணனின் ஆவி 27 ஆளுக்கொரு ஆயுதம் 28 கிழட்டு மரங்கள் சாவதில்லை 29 ஆபத்திற்கொரு சவால் வெளியீடு 49 கொலைகார கோமாளி 30 கொலைகார கோமாளி 31 நிழல் எது நிஜம் எது?", "வெளியீடு 51 எரிமலைத் தீவில் ப்ரின்ஸ் 32செத்தவளுக்கு ஒரு சத்தியம் வெளியீடு 58 சைத்தான் ஜெனெரல் 33 ஆவிக் கொரு அழைப்பு வெளியீடு 59 சாவோடு சூதாட்டம் 34 பாவம் ஹென்றி 35 தேடி வந்த டாக்டர் 36 கருப்பு அறை 37 நானும் இருக்கிறேன் 38 தேடி வந்த தூக்குக் கயிறு முத்து காமிசில் வந்த திகில் ஸ்பெஷல் 255 39 1.கண்ணை நம்பாதே 40 2.பிறவி நடிகன் 41 3.ஆவிக்கு அல்வா 42 5.", "செத்தும் கெடுத்தான் சித்தப்பா 43 6.இனிது இனிது இளமை இனிது 44 7.ஆளுக்கொரு ஆவி ஹாரர் ஸ்பெஷல் 258 45 1.பேய் காத்த புதையல் 46 2.மரணத்துக்கு மரியாதை 47 3.நிழல் நிஜமானால்... 48 4.முடிந்த அத்தியாயம் 49 5.பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம் 50 6.வினையானதொரு விளையாட்டு ..20141027.", "17 2014 225600 530 இதில் திருத்தி அமைக்க வேண்டிய குறிப்புகள் இருப்பின் தயவு செய்து எனது .. ல் குறிப்பிட்டீர்களானாலும் எதிர்கால காமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பைத் தேர்வு செய்திடும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?", "ரமேஷ் குமார் கோவை 18 2014 011500 530 ஆவிக்கு அல்வா ஆளுக்கொரு ஆவி 18 2014 082000 530 ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?", "ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் 1 18 2014 084300 530 நன்றிகள் ரமேஷ் ஜி சதீஷ் ஜி செல்வா ஜி ஆயா ரசிகர்கள் அனைவரும் இங்கே ஒரு போட்டுட்டு போனீங்கன்னா ஆசிரியர் யோசிக்கத் துவங்கி விடுவார் ஒருங்கிணைந்து கேட்போம் வாருங்கள் ஹீ ஹீ ஹீ ஆயா ஆசீர்கள் 18 2014 084700 530 அதில் உள்ள அத்தனை கதைகளையும் இன்னும் பிரசுரித்து முடியவில்லை.", "மொக்கை கதைகள் என்பதால் அவை அரங்கேறவில்லை.", "இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம் சதை நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார் .", "18 2014 085300 530 1 75 18 2014 111400 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும்.", "இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன.", "ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் ரமேஷ் குமார் கோவை 18 2014 114100 530 ஆயா கதைகளை ஒரு முறை வண்ணத்தில் முயற்சி பண்ணுங்களேன் சார்?", "ஒரே டைஜஸ்ட் எனினும் நன்றாகத்தான் இருக்கும் 1 2015?", "18 2014 124300 530 1 பொக்கை வாய் சிரிப்புடன் மரண அட்வைஸ் கொடுக்கும் அந்தக் கருப்பு ஆயாவின் கதைகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் 18 2014 131500 530 ஆயாவின் கதைகள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லது நமது மறுபதிப்பு நாயகர்கள் கதைகளில் பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான் .", "18 2014 140700 530 பில்லர் பேஜ்ஆக வந்தால் கூட சந்தோசம் தான் 18 2014 145000 530 இதே போன்ற ஆவிகள் நிறைந்த ஆனால் இரத்தம் சதை நிணம் வழிசல்கள் இல்லாத கதைகளே தமிழுக்குத் தேவை சார் ?", "18 2014 004100 530 டியர் சேர் .", "௯றுவது போல் \"கறுப்பு கிழவி\" கதைகளை டைஐஸ்ட் ஆக வெளியிடுங்கள் சார்.", "உங்கள் திருச்செல்வம் பிரபரனந் 18 2014 084300 530 நன்றி நண்பரே 18 2014 102700 530 சார்... விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகளும்.. பிராத்த்தனைகளும் ஓய்வில் எல்லா புத்தகங்களையும் மீண்டும் ஒரு முறை படிக்கும் வாய்ப்பாக எடுத்து கொண்டு மறுபதிப்பு கோரிக்கைகளுடன் களம் இறங்குங்கள் 75 18 2014 112000 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும்.", "இது மிக நீண்ட நாள் கோரிக்கை... மற்ற க.வே ஹீரோக்கள் கதைகள் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டன.", "ஆனால் இந்த பாட்டியின் கதைகள் மறுபதிப்பு செய்யப்படவேயில்லை.....எடிட்டர் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் .", "18 2014 140600 530 கண்டிப்பாக க.கி டைஜஸ்ட் ஒன்று கருப்பு வெள்ளையில் வேண்டும் 1 19 2014 093000 530 1 .", "18 2014 093000 530 பரணி இது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா மேலும் அடுத்த மாதம் கிராபிக் நாவல் வருவதால் இந்த ஆர்வமா என்று தெரியவில்லை சுந்தர் சார் ....அடுத்த மாதம் மொத்தம் 5 புத்தங்கள் ...அதில் 4 கிராபிக் நாவல் என்றாலும் ஒரே ஒரு \"தலை \" அந்த நான்கையையும் ஈடு கொடுத்து விடுவார் என்பது தாங்கள் அறிந்தது தானே .. 18 2014 102300 530 சேலம் புத்தக திருவிழாவின் உற்சாகம் இங்கும் தெறிக்கிறது... மிஸ் பண்ணிவிட்டேன் அடுத்த முறை விடப்போவதில்லை நண்பர்களின் காமிக்ஸ் காதலுக்கு ஒரு ஜே 18 2014 152400 530 ஹை ....சந்தா அனுப்பியதன் விவரம் சந்தா எண் ஆகியன மூலம் எனக்கு அனுப்ப பட்டுள்ளது ....எல்லோருக்கும் அனுப்ப படுகிறது என்றே தோன்றுகிறது ..... நண்பர்கள் நியாயமான வேண்டுகோள்கள் முடிந்தவரை வேகமாக நிறைவேற்ற படுகின்றன .. சந்தாதாரர் க்கு கூரியர் தொகையில் கிட்டத்தட்ட 95 மேல் கழிவு ...பேக்கிங் தொகை மட்டுமே ....இப்போது ....எடிட்டர் தான் செய்யும் எந்த விஷயங்களையும் சப்தமின்றி செய்து விடுகிறார் .....மீடியா உலகில் இருந்து கொண்டு கொஞ்சூண்டுதாவது சுயவிளம்பரம் இருக்க வேண்டாமோ ...?.....", "18 2014 164500 530 1 2015 .", "18 2014 195100 530 2012 2012 2015 19 2014 221200 530 .", "18 2014 235000 530 டியர் சர்ர் புத்தகம் 3 ம் பர்ர்சலில் வந்து கிடைத்து விட்டது.", "நன்றிகள் கோடி.", "இவ்வண்ணம் திருச்செல்வம் பிரபரனந் 19 2014 221200 530 திருச்செல்வம் பிரபரனந் நீங்கள் தேறி வருகிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் வழியாகப் புரிந்து கொள்ள முடிகின்றது சார் மிகுந்த சந்தோஷம் 19 2014 075000 530 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் சென்ற அக்டோபர் மாதம் ம் அதன் கூடவே வந்த சில வைரஸ்களும் என்னுடைய கம்ப்யூட்டர்ஐ சர்வ நாசம் செய்து விட்டன.", "கம்ப்யூட்டர் இன்றி நிறைய நேரம் மிச்சமானதால் சரி இதுவும் கூட நன்றாக இருக்கிறதே என்று சரி செய்யாமல் இன்றுவரை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்.", "இருந்தாலும் தட்டுத் தடுமாறியாவது அவ்வப்போது பதிவிடலாமே என்ற எண்ணத்தினால் இந்தப் பதிவு 19 2014 102800 530 நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் .", "ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் ....... 19 2014 185500 530 நீண்ட இடைவெளிக்கு பின்பு களம் நுழையும் .", "ஐ மலர்ந்த வதனத்துடன் வரவேற்கிறேன் ....... 1 19 2014 202000 530 19 2014 090200 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 1 2 நண்பர்களே வணக்கம்.", "தன்னுடைய படம் வெளிவரும் போதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அடித்து அளவற்ற துட்டு பார்க்கும் தமிழக சூப்பர் ஸ்டாரை நாம் பார்த்து விட்டோம் நாலு இட்லி ஒரு வடையில் திருடிய ஒரு திரைக்கதையில் 120 கோடி கல்லா கட்டிய சமுதாயத்தின் மேல் அளவிட இயலாத அக்கறையுள்ள யும் பார்த்து விட்டோம் சமுதாய அவலங்களைக் கண்டு சீறி எழுந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே தம் சீரிய எண்ணங்களை சிதறடிக்கும் ன் அட்டக் கத்தி அலெக்ஸாண்டர்களையும் நாம் பார்த்து விட்டோம் ஒரு தலைமுறையையே சீரழித்து வரும் வருமானத்தில் இலவசங்களை கொடுத்து வறுமையையே வாட வைத்ததாக கொக்கக்ரிக்கும் ஆட்சிகளையும் பார்த்து விட்டோம் பாலியல் வன்கொடுமையை ஒரு வாரம் வரை திரும்பத் திரும்ப ஒளிபரப்பியும் தீக்குளிக்கும் நபரின் கடைசி மூச்சு வரை நிற்கும் வரை துடிக்கத் துடிக்கக் காட்சிப்படுத்தியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பற்றிய மக்கள் கருத்தாக 7.20 கோடியில் வெறும் நான்கு முகத்தை மட்டுமே காட்டியும் கலாச்சார சீரழிவையும் மாமா.. மாமா.. எப்ப.. ட்ட்..ரீட்டு.. என்று அந்த வேலையையும் கூட திறம்பட செய்தும் தாம் வாழும் சமூகத்தின் பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் காட்சிப் பொருளாக்கி தத்தம் ஐ உயர்த்தி காசாக்கும் டிவி சேனல்களையும் முழுமையாக பார்த்து விட்டோம் ஆனால் 19 2014 150300 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 1.5 2 ஆனால் சமுதாய கடமை என்றால் என்னவென்று மட்டும் இன்று வரை நமக்குத் தெரியவே இல்லை.", "அதனால் தான் அடுத்தவர் தெருவில் போடும் குப்பையை நாம் பெருக்கிச் சுத்தம் செய்து சமூக சேவையில் நாமும் ஐக்கியம் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்கிறோம் என்னைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது சமூதாய விழிப்புணர்ச்சியில் தான் முழுமைப் பெறுகிறது.", "நம் வீதியில் இருக்கும் குப்பையை நாம் சுத்தம் செய்வதை விட நம் தெருவில் குடியிருக்கும் மக்கள் குப்பையை தெருவில் வீசாமல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எவரால் முடிகிறதோ அவரே சமூக சேவகன் தம் நாட்டின் நலன் மீது அக்கறையும் கொண்டவர் அவரே உயர்ந்தவர் அவருக்கே பேறும் புகழும் ஒன்றாய்ச் சேரும் அதனால் தான் ஒவ்வொரு லார்கோ வின்ச் கதையைப் படிக்கும் போதும் அதன் கதாசிரியரான வான் ஹாமே ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராக எனக்குத் தெரிகிறார்.", "இந்த மாத வெளியீடான ஒரு நிழல் நிஜமாகிறது கதையும் அதற்கு விதிவிலக்கல்ல தங்க முக்கோணம் என்றால் என்னவென்பதையும் அதில் பயிராகும் கஞ்சாவில் இருந்து கடத்தல் வரையும் மார்பின்லிருந்து உருமாறும் ஹெராயின் செய்முறையும் அதற்குண்டான துல்லியமான விலையும் உலகமெங்கும் இருக்கும் நெட்ஓர்க்கும் அதனால் ஏற்படும் சீரழிவும் சேதாரமும் என அனைத்தையும் ஒரு காமிக்ஸில் கொண்டு வந்து கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஒருவரால் சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியுமென்றால் அது வான் ஹாமேவாகத் தான் இருக்க முடியும் தொடரும்... ரமேஷ் குமார் கோவை 19 2014 152700 530 1.5 2 ஹா ஹா ஹா 19 2014 190400 530 ஒரு நிழல் நிஜமாகிறது கதை விமர்சனம் 2 2 சீரியலின் நடிப்பில் சொதப்பும் சைமன் இம்முறை கதை முழுவதிலும் சொதப்பி உள்ளார்.", "முதல் 18 பக்கங்கள் அறுவை மட்டுமல்ல அப்பட்டமான செயற்கை.", "ஒரு அல்லக்கை ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் இருக்கிறது.", "லார்கோ வின்ச்ன் ஹீரோயிசம் கூட ஆங்காங்கே செயற்கையாகத் தெரிந்தாலும் இந்தக் கதையின் உண்மையான ஹீரோவான கதைக்கரு எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது மேலோட்டமாக பார்த்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதைப் போல் தோன்றும் கழுத்து வரை புதைக்கப்பட்ட லார்கோவும் தேள் ஓணான் செந்நிற கடி எறும்புக் கூட்டமும் கதையோடு நீங்கள் ஒன்றிபோய் படித்திருக்கும் பட்சத்தில் ... ... லார்கோ வின்ச் கதைத் தொடரில் இந்தக் கதை சற்றே சுமார் ரகம் தான் என்றாலும் மற்றக் கதை வரிசைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு மெஹா ஹிட் கதை என்பதில் ஐயமில்லை ஏனெனில் இந்தக் கதையை படிப்பதற்கு என ஸ்பெஷலான மனநிலையோ இரவின் தனிமையோ இருளின் நிர்சலனமோ ஒத்தி வைக்கப்படும் காலநிலையோ காத்திருக்கும் மனோநிலையோ தேவையில்லை.", "ஏனெனில் புத்தகம் கிடைத்தவுடன் கவரை கிழித்தவுடன் படித்து முடிக்கப்படும் காமிக்ஸ் எதுவோ அதுவே ரசனையிலும் பொழுதுபோக்கிற்கும் சிறந்தது முழுமையாக படிக்க இங்கே இங்கே க்ளிக்கவும் நண்பர்களே 19 2014 221000 530 மிஸ்டர் மரமண்டை சமூக சேவகர் ?", "வித்தியாசமானதொரு பார்வை தான் ... 19 2014 102400 530 ஆனால்?", "19 2014 115000 530 சேலம் புத்தகத் திருவிழாவில் மங்கூஸும் மாயாவியும் இங்கே க்ளிக்குங்க பாஸு ரமேஷ் குமார் கோவை 19 2014 120700 530 இப்பதான் புரியுது ஏன் உட்பட பலரும் காமிக்ஸ்க்காக நேரம் செலவிடுவது சம்பந்தமாக ஒரு கருத்தை அடிக்கடி முன்வைத்தார்கள் என்று.", "விளையாட்டுக்கு இம்மாதிரி ஜோக்குகளை பகிர்ந்தாலும் காலேஜ் ஸ்டூடண்டுகள் போல வீட்டுக்கு தெரியாமல் செய்யும் காரியமாக புக்ஃபேர் விசிட்டுகள் புரிந்துகொள்ளப்படுவதை தவிர்ப்போமே.", "19 2014 122900 530 மனதிற்கு மகிழ்வு தரும் தியில்லா மந்திரியார்க்கு பாக்தாத் நகரசபையின் எச்சரிக்கை .. உங்களது என எல்லா லீவுகளும் முடிந்து விட்டபடியால் தொடர்ந்து இந்த க்கு வராமல் மட்டம் போடும் பட்சம் உங்களது \"\"சந்தாவினை நிறுத்தி வைக்கும்படி எடிட்டர்க்கு தீர்மானம் இயற்றி நகல் அனுப்ப படும் ..... ரமேஷ் குமார் கோவை 19 2014 123500 530 மதியில்லா மந்திரி அக்கவுண்ட் ஒரு நபருடையதல்ல 3 பேருடையது என அவரே தெரிவித்திருந்தார்.", "ஆனாலும் மதியில்லா மந்திரி இல்லாததால் ஜோக்குகள் கொஞ்சம் இங்கே மிஸ்ஸிங்... 19 2014 220200 530 இது பாக்தாத்தின் விடுமுறைக் காலமாக இருக்குமோ ?", "19 2014 124100 530 ..... ... .....நாவலில் ......... வெட்டு கிளி வீரையன் .....எல்லாம் மறந்து விரைவில் தளம் நுழைய வேண்டுகோள் விடுக்கிறேன் .......இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ... .... 19 2014 141400 530 இங்கு ஒவ்வொருவரும் முக்கியமான நபரே ... 1 19 2014 211500 530 வேகமா இன்னும் வேகமா ஓடு ஸ் பைடறு பின்னாடி கிங் கோப்ரா துரத்திட்டு வர்றான் பூ ..அவனை ஒரு கை பார்க்க வேண்டியதுதானே லாரன்சு.. அம்பது நூறு கடனா கேட்க வர்றான்..வச்சிருக்கியா யே யே எங்கேப்பா இந்த ஓட்டம் ஓடறே .. 19 2014 212600 530 ஹா ..ஹா .....இந்த \"அதகளத்தை \"தானே எல்லோரும் விரும்புகிறோம் .... 19 2014 220000 530 30 ஆண்டுகளுக்கு முன்பாய் தலைகாட்டிய கிங் கோப்ரவையெல்லாம் ஞாபகம் வைத்துள்ளீர்களா ?", "சூப்பர் தான் சேலம் விஜயராகவன் 19 2014 164900 530 வணக்கம் சார் .", "தலையின் வித்தியாசமான சாகசம் அடுத்த மாதம் என்று டீசர் மட்டுமே போட்டுள்ளீர்கள்.", "எங்கே சார் அட்டைப்படம் ?", "லஞ்ச டைமில் அரைத்தூக்கத்தில் மீண்டும் பதிவை பார்த்து வந்தேன் தலைக்கு எப்போதும் அட்டை படமே பாதி கதை சொல்லி விடுமே சார் .", "சீக்கரம் தரிசனம் காண்பியுங்கள் சார் .", "எப்போதும் தலை மெக்சிகோ போனால் சாகசம் நிச்சயமாக ஏமாற்றம் தராது .", "எனவே எதிர் பார்ப்பும் இருமடங்கு எகிறிப் போய்விட்டது சார் .", "19 2014 215700 530 சேலம் விஜயராகவன் தல அட்டைப்படத்தை வரும் ஞாயிறின் பதிவோடு ஆஜர் செய்திடுவோம் அது வரை பொறுமை ப்ளீஸ் ... ஆன்லைனில் வாங்கிட ஒரு அட்டவணைத் திருவிழா 2021 114 1 6 17 7 9 8 11 25 8 9 7 6 2020 102 6 6 6 6 9 8 11 9 12 12 8 9 2019 77 6 5 12 6 7 5 5 9 4 5 5 8 2018 83 4 5 6 10 7 8 6 6 7 11 6 7 2017 89 5 5 11 8 9 10 7 5 7 7 7 8 2016 83 6 5 6 6 10 8 9 8 5 6 7 7 2015 69 5 7 6 7 6 4 5 5 7 6 4 7 2014 66 4 7 இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்... கதை சொல்லும் விமானங்கள் ... சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை மார்க்கண்டேய நால்வர் புதுசு கண்ணா..புதுசு.. ஒரு பரண் உருட்டும் படலம்.. 4 8 6 6 4 4 8 4 5 6 2013 58 4 4 7 5 5 5 4 5 4 5 5 5 2012 66 5 4 3 4 5 3 5 4 9 8 7 9 2011 5 5 7 நண்பர்களே வணக்கம்.", "புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி... கடைசி க்வாட்டர் 21... நண்பர்களே வணக்கம்.", "செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே \" கடைசிக் க்வாட்டர்\" ... சின்னச் சின்ன ஆசைகள் நண்பர்களே வணக்கம்.", "சான் பிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ..." ]
" இருக்க வேண்டும் " என்ற சொற்களில் ஒன்று ஸ்பானிய மொழியில் எர்ச்சர் மக்கள் உணர்ச்சிகள் மற்றும் விஷயங்கள் மற்றும் நபர்களின் நிலையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் ஈஸ்டர் "இருக்க வேண்டும்" என மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் வழக்கமாக அதன் பயன்பாடு ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு எளிமையாக உள்ளது . எஸ்டேர் பல விதமான முரண்பாடான வெளிப்பாடுகளுக்கு அதன் வழியை கண்டுபிடித்து அதன் அர்த்தம் முதலில் தெளிவாக தெரியவில்லை. சமகால எழுத்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிப் பழக்கங்களைக் கொண்டு மிகவும் பொதுவான மற்றும் அல்லது பயனுள்ளவையாக சிலவற்றைப் பின்வருபவை. சூழலை பொறுத்து பொருத்தமான மொழிபெயர்ப்பு மாறுபடும். "எஸ்டார்" பயன்படுத்தி ஸ்பானிஷ் வெளிப்பாடுகள் சாட்சியம் என்ன ஆச்சரியம் அல்லது வெறுப்பு வெளிப்பாடு. ? இல்லை இங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது? நான் அதை நம்ப முடியாது ஒரு ஆசை வசதியாக இருக்கும். எஸ்டோய் என்ட் டாப்ஜோ. என் வேலையில் நான் வசதியாக இருக்கிறேன். எஸ்தார் அல் கேயர் வருகை வரையில் இருக்க வேண்டும். எல் நெக்ஸஸ் 5 அங்குலத்தில் உள்ளது மற்றும் ஒரு பாஸ் 399 டாலர். நெக்ஸஸ் 5 கிட்டத்தட்ட இங்கே உள்ளது அது 399 செலவாகும். இது எல் லோரோ விஷயங்கள் மேல் இருக்க வேண்டும். ப்யூடெஸ் ஹோல்லர் டி டோடோ போஸ்ட் எஸ் லாஸ் எ லோஸ் எ டூ டிஸ் டிரிரிமென்ட். நீங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசலாம் ஏனென்றால் தினசரி நடக்கும் அனைத்தையும் நீங்கள் மேல் உள்ளீர்கள். ஒரு ஒஸ்குராஸ் அறியாமை அல்லது இருட்டில். இந்த வாரங்களில் ஒரு ஆஸ்கார் விருது. இந்த விஷயங்களைப் பற்றி இருட்டில் நான் இருக்கிறேன். ஒரு விளிம்பில் இருக்க வேண்டும். எல்ஏடி நான் உன்னை அழைக்கிறேன். ஒரு நாள் அல்லது தற்போதைய வரை. தவறான கருத்துகள் இல்லை. நான் என் பணம் செலுத்தும் தேதி வரை இல்லை. எல்.ஆர் தகவல் பெற வேண்டும். நான் என் அம்மாவைப் பார்த்தேன். என் குழந்தையுடன் நடக்கும் அனைத்தையும் பற்றி எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொறுமை எல்லைக்குள் இருக்க வேண்டும். என் கணவர் ஒரு நாள் நான் என்னை ஒரு புதிய அனுபவத்தை பெற விரும்புகிறேன். இந்த நாட்களில் நான் என் வரம்புக்கு உட்பட்டிருக்கிறேன் என் நண்பன் தன்னையே அழிக்கிறான் என்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். . நேற்று மாரியோ தனது தந்தை ஒரு நல்ல மனநிலையில் இருந்தார் என்று விளக்கினார். எஸ்தார் டி மாஸ் அதிகமானதாக இருக்க வேண்டும். லா சர்க்யூர்ட்டட் நன்ஸ்கா மாஸ் டூரண்ட் லா பிரசென்சியா டெஸ்ட் ஜனாதிபதி. ஜனாதிபதியின் முன்னிலையில் அதிக பாதுகாப்பு இல்லை. எஸ்தார் டெல் ஒரு மோசமான உடல் பகுதி வேண்டும். ரோஜர் நியமனம் ஒரு மாநகராட்சி எந்த அதிகாரமும் இல்லை. ரோஜர் ஒரு மோசமான முதுகெலும்பாக இருந்தார் முழு திறமையுடன் விளையாட முடியவில்லை. ஈஸ்ட் பார்க்க இருக்க வேண்டும். எஸ்போராவின் கோபன்ஹெரோவின் எஸ்போராவைப் பொறுத்தவரையில் ஸ்பெயினின் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு காணப்பட வேண்டும். ஒரு பாவம் ஒரு துறவி பாவம் உடைக்க வேண்டும். நீங்கள் ஒரு முறை நிறுவ வேண்டும் என்று ஒரு முறை தேர்வு. நான் பிளாட் உடைந்த போது ஒரு முறை நினைவில். இந்த விஸ்டோ வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறிப்பிட்ட கால கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அது குறிப்பாக ஒரு நல்ல விருப்பம் இல்லை என்று தெளிவாக இருந்தது. ஆக வேண்டும் . கோமா டெய்லி டெலிகாடா டான்காடா டான்காடா ட்ரக்டா டுபோடி? நீ எவ்வளவு விரைவாக மெலிந்தாய்? ஆதாரங்கள் .. கார்லோஸ் சொரியானோ கோமஸ் ஃபோபியஸொவ்நெட் ஃபோரோ டி ஆயுடா சைகோலோகிகா கோர்ரோ டெல் ஒரினோகோ எ.ஐ.ஹஹூ.காம் காமோஹேக்கர் பாரா.காம் எல்பீபி.காம் எல்டியா . டி. வாஸ்க்வெஸ் மோலினி மற்றும் 21..
[ "\" இருக்க வேண்டும் \" என்ற சொற்களில் ஒன்று ஸ்பானிய மொழியில் எர்ச்சர் மக்கள் உணர்ச்சிகள் மற்றும் விஷயங்கள் மற்றும் நபர்களின் நிலையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.", "பல நேரங்களில் ஈஸ்டர் \"இருக்க வேண்டும்\" என மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் வழக்கமாக அதன் பயன்பாடு ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு எளிமையாக உள்ளது .", "எஸ்டேர் பல விதமான முரண்பாடான வெளிப்பாடுகளுக்கு அதன் வழியை கண்டுபிடித்து அதன் அர்த்தம் முதலில் தெளிவாக தெரியவில்லை.", "சமகால எழுத்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிப் பழக்கங்களைக் கொண்டு மிகவும் பொதுவான மற்றும் அல்லது பயனுள்ளவையாக சிலவற்றைப் பின்வருபவை.", "சூழலை பொறுத்து பொருத்தமான மொழிபெயர்ப்பு மாறுபடும்.", "\"எஸ்டார்\" பயன்படுத்தி ஸ்பானிஷ் வெளிப்பாடுகள் சாட்சியம் என்ன ஆச்சரியம் அல்லது வெறுப்பு வெளிப்பாடு.", "?", "இல்லை இங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது?", "நான் அதை நம்ப முடியாது ஒரு ஆசை வசதியாக இருக்கும்.", "எஸ்டோய் என்ட் டாப்ஜோ.", "என் வேலையில் நான் வசதியாக இருக்கிறேன்.", "எஸ்தார் அல் கேயர் வருகை வரையில் இருக்க வேண்டும்.", "எல் நெக்ஸஸ் 5 அங்குலத்தில் உள்ளது மற்றும் ஒரு பாஸ் 399 டாலர்.", "நெக்ஸஸ் 5 கிட்டத்தட்ட இங்கே உள்ளது அது 399 செலவாகும்.", "இது எல் லோரோ விஷயங்கள் மேல் இருக்க வேண்டும்.", "ப்யூடெஸ் ஹோல்லர் டி டோடோ போஸ்ட் எஸ் லாஸ் எ லோஸ் எ டூ டிஸ் டிரிரிமென்ட்.", "நீங்கள் எல்லாவற்றையும் பற்றி பேசலாம் ஏனென்றால் தினசரி நடக்கும் அனைத்தையும் நீங்கள் மேல் உள்ளீர்கள்.", "ஒரு ஒஸ்குராஸ் அறியாமை அல்லது இருட்டில்.", "இந்த வாரங்களில் ஒரு ஆஸ்கார் விருது.", "இந்த விஷயங்களைப் பற்றி இருட்டில் நான் இருக்கிறேன்.", "ஒரு விளிம்பில் இருக்க வேண்டும்.", "எல்ஏடி நான் உன்னை அழைக்கிறேன்.", "ஒரு நாள் அல்லது தற்போதைய வரை.", "தவறான கருத்துகள் இல்லை.", "நான் என் பணம் செலுத்தும் தேதி வரை இல்லை.", "எல்.ஆர் தகவல் பெற வேண்டும்.", "நான் என் அம்மாவைப் பார்த்தேன்.", "என் குழந்தையுடன் நடக்கும் அனைத்தையும் பற்றி எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும்.", "ஒரு பொறுமை எல்லைக்குள் இருக்க வேண்டும்.", "என் கணவர் ஒரு நாள் நான் என்னை ஒரு புதிய அனுபவத்தை பெற விரும்புகிறேன்.", "இந்த நாட்களில் நான் என் வரம்புக்கு உட்பட்டிருக்கிறேன் என் நண்பன் தன்னையே அழிக்கிறான் என்பதை என்னால் உணர முடிகிறது.", "ஒரு நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்.", ".", "நேற்று மாரியோ தனது தந்தை ஒரு நல்ல மனநிலையில் இருந்தார் என்று விளக்கினார்.", "எஸ்தார் டி மாஸ் அதிகமானதாக இருக்க வேண்டும்.", "லா சர்க்யூர்ட்டட் நன்ஸ்கா மாஸ் டூரண்ட் லா பிரசென்சியா டெஸ்ட் ஜனாதிபதி.", "ஜனாதிபதியின் முன்னிலையில் அதிக பாதுகாப்பு இல்லை.", "எஸ்தார் டெல் ஒரு மோசமான உடல் பகுதி வேண்டும்.", "ரோஜர் நியமனம் ஒரு மாநகராட்சி எந்த அதிகாரமும் இல்லை.", "ரோஜர் ஒரு மோசமான முதுகெலும்பாக இருந்தார் முழு திறமையுடன் விளையாட முடியவில்லை.", "ஈஸ்ட் பார்க்க இருக்க வேண்டும்.", "எஸ்போராவின் கோபன்ஹெரோவின் எஸ்போராவைப் பொறுத்தவரையில் ஸ்பெயினின் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு காணப்பட வேண்டும்.", "ஒரு பாவம் ஒரு துறவி பாவம் உடைக்க வேண்டும்.", "நீங்கள் ஒரு முறை நிறுவ வேண்டும் என்று ஒரு முறை தேர்வு.", "நான் பிளாட் உடைந்த போது ஒரு முறை நினைவில்.", "இந்த விஸ்டோ வெளிப்படையாக இருக்க வேண்டும்.", "ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறிப்பிட்ட கால கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை.", "அது குறிப்பாக ஒரு நல்ல விருப்பம் இல்லை என்று தெளிவாக இருந்தது.", "ஆக வேண்டும் .", "கோமா டெய்லி டெலிகாடா டான்காடா டான்காடா ட்ரக்டா டுபோடி?", "நீ எவ்வளவு விரைவாக மெலிந்தாய்?", "ஆதாரங்கள் .. கார்லோஸ் சொரியானோ கோமஸ் ஃபோபியஸொவ்நெட் ஃபோரோ டி ஆயுடா சைகோலோகிகா கோர்ரோ டெல் ஒரினோகோ எ.ஐ.ஹஹூ.காம் காமோஹேக்கர் பாரா.காம் எல்பீபி.காம் எல்டியா .", "டி.", "வாஸ்க்வெஸ் மோலினி மற்றும் 21.." ]
பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மட்டும் பிரத்யேகமானவை அல்ல ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் முரண்பாடான தன்மைகளை கொண்டுள்ளன. முதலாளித்துவத்தில் நெருக்கடி என்பது பற்றாக்குறை என்பதைக் காட்டிலும் அதீத உற்பத்தியாலே ஏற்படும் போக்கைக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளில் பொருளாதார நெருக்கடி என்பது பற்றாக்குறையினால் ஏற்படும். வறட்சி வெள்ளம் பூகம்பங்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் கடுமையான பற்றாக்குறையால் உருவாகும். அச்சமூக அமைப்புகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதார நெருக்கடிகள் மிகை உற்பத்தியால் ஏற்படுகின்றன. ஒருபுறம் குறைந்த விலையிலும் விற்க முடியாதபடி பொருட்கள் கடைகளில் குவிந்து கிடக்கின்றன. மறுபுறம் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர். முதலாளித்துவ நெருக்கடியினால் பொருளாதார வாழ்வு சிதைவுறுகிறது முதலாளித்துவ மறுவுற்பத்தி நடைமுறை தடைபடுகிறது. பொருளாதார நெருக்கடியினால் சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தி இது தனிப்பட்ட மூலதன மறுவுற்பத்தி செயல்முறைகளின் கூடுதல் செயல்முறை பாதிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் பல முரண்பாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக ஏற்படுகிறது.முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான முதன்மையான மூன்று மூல காரணிகளாவன 1.முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் ஏற்படும் விகிதப் பொருத்தமின்மை குறைநுகர்வு நுகர்வுப் பற்றாக்குறை லாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள் சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இரண்டு பெரிய உற்பத்தித் துறைகளாக பிரிக்கலாம். துறை உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை துறை நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் துறை. சமூக மறுவுற்பத்தி அதே அளவிலோ அல்லது விரிந்த அளவிலோ நடைபெற வேண்டும் என்றால் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கிடையே சமநிலை ஏற்படும் விதமாக ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்குமாறு சரியான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட சமூகத் திட்டங்களின் படி முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுவதில்லை. மாறாக உற்பத்தி மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகள் சமூகத் தேவையின் அடிப்படையில் செய்யப்படாமல் ஒவ்வொரு முதலாளியின் முடிவுகளும் தன்னிச்சையாக மற்ற முதலாளிகளின் முடிவுகளைச் சாராமல் செய்யப்படுகிறது. ஆகையால் பல்வேறு கிளைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கிடையேயான சரியான விகிதாசாரங்கள் குறிப்பாக உற்பத்தி சாதனங்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் இடையில் உறுதி செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இத்தகைய விகிதப் பொருத்தமின்மையே நெருக்கடி உருவாவதற்கான முக்கியக் காரணமாக அமைகிறது. நுகர்வுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆகியவை சரியான விகிதாசாரத்தில் உற்பத்தி செய்யப்படாததால் மறுவுற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக உற்பத்திப் பொருட்களை எதிர்பார்த்த விலைகளில் விற்பது சாத்தியமில்லாமல் போகிறது. முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் விகிதப் பொருத்தமின்மையும் அதன் விளைவாகப் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு சரக்கையும் போலவே முதலாளித்துவ பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மதிப்பும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக மொத்த உற்பத்திக்குத் தேவையான மாறாமூலதனம் உள்ளது. இரண்டாவதாக உற்பத்தி வேலையில் ஈடுபடுத்தத் தேவையான மாறுமூலதனமும் இறுதியாக தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பும் உள்ளது. உபரி மதிப்பு முதலாளி வர்க்கத்தால் முழுமையாக நுகரப்படும் போது எளிய மறுவுற்பத்தி நடைபெறுகிறது. முதலாளர்கள் உபரி மதிப்பின் ஒரு பகுதியை மூலதனமாக மாற்றும் போது விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி நடைபெறுகிறது. அப்போது உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில் உபரி மதிப்பிலிருந்து உற்பத்தி மூலதனத்தின் கூறுகளான உழைப்பு சக்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் வாங்கப்படுகின்றன பொருளாதாரத்தை சமூக உற்பத்தியின் இரண்டு பெரிய துறைகளாகப் பிரிக்கலாம். துறை உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கிறது. அதன் தயாரிப்புகள் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தனிநபர் நுகர்வுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. துறை நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதன் தயாரிப்புகள் நேரடியாகத் தனிநபரால் நுகரப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகளைக் கீழ்வருமாறு பிரிக்கலாம். துறை மொத்த மதிப்பு துறை மொத்த மதிப்பு இங்கே ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் மாறாமூலதனங்கள் ஆகும். ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் மாறுமூலதனங்கள் ஆகும். ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் உபரி மதிப்புகள் ஆகும். முதலில் எளிய மறுவுற்பத்தியைக் கருத்தில் கொள்வோமானால் துறை உற்பத்திச் சாதனங்களைத் தயாரிப்பதால் அவற்றை நேரடியாகத் தனிப்பட்ட முறையில் நுகர முடியாது. ஆகவே துறை ஐச் சேர்ந்த முதலாளிகளும் தொழிலாளர்களும் தங்களுக்கான நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கு துறை க்கும் துறை க்கும் இடையில் பரிமாற்றம் நடைபெற வேண்டும். அதேபோல் துறை இல் உற்பத்தி பழைய அளவில் தொடர வேண்டுமானால் அதன் முதலாளிகள் துறை இலிருந்து நுகரப்பட்டதை பதிலீடு செய்யத் தேவையான மாறாமூலதனத்தைப் பெற வேண்டும். இவை சுமுகமாக நடைபெற க்கும் க்கும் இடையே திட்டவட்டமான விகிதாசார உறவு கீழ்கண்டவாறு இருக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மொத்த உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு துறை மற்றும் துறை இல் பயன்படுத்தப்பட்டவற்றுக்குச் சமமாக இருக்க வேண்டும். அதாவது அல்லது நுகர்வுப் பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இரு துறைகளின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களால் முழுமையாக நுகரப்பட வேண்டும். அதாவது அல்லது மறுவுற்பத்தியை உறுதி செய்ய துறைகள் மற்றும் க்கு இடையில் மேற்குறிப்பிட்டவாறு ஒரு திட்டவட்டமான விகித உறவை மதிப்பு அடிப்படையில் பராமரிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக துறை இல் நுகரப்பட்டவற்றை மாற்றீடு செய்யத் தேவைப்படும் மாறாமூலதனத்தின் அளவு துறை இன் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் நுகர்வு பொருட்களின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும். எளிதாகச் சொன்னால் துறை ஒன்று துறை இரண்டிடம் வாங்கியவற்றின் மதிப்பு துறை இரண்டு துறை ஒன்றிடம் வாங்கியவற்றின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும். ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் முதலீடு பற்றிய முடிவுகள் பல லட்சக் கணக்கான முதலாளிகள் மற்றும் நிறுவனங்களால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதால் எளிமையான மறுவுற்பத்தியே நடைபெறுவதாக கொண்டாலும் கூட இந்த விகிதாசாரச் சமநிலை தானாகவே நிறுவப்படும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு இல்லை. விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி சீராகத் தொடர வேண்டுமானால் இதையொத்த மேலும் சிக்கலான நிலைமைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே இந்நிலைமைகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கவும் வாய்ப்பு இல்லை. உற்பத்தியின் பல்வேறு முக்கியக் கிளைகளின் விளைபொருட்களுக்கிடையே சரியான விகிதாசார உறவுகளை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு இடையில் பெறத் தவறும் போது விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள் ஏற்படுகின்றன. குறை நுகர்வு முதலாளித்துவத்தில் காணப்படும் ஒரு முக்கியமான ஏற்றத்தாழ்வு முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திக்கும் அதன் நுகர்வுச் சக்திக்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது உற்பத்திச் சாதனங்கள் நுகர்வுப் பொருட்களின் உற்பத்திக்கு இடையிலான விகிதச் சமமின்மையால் உருவாகிறது. நுகர்வு என்பது இரண்டு வகைப்படும் 1. தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் தனிநபர் நுகர்வு உணவு உடை 2. உற்பத்திச் சாதனங்களையும் உழைப்புச் சக்தியையும் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தும் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு. முதலாளித்துவத்தில் உபரி மதிப்பைப் பெறுவதே உற்பத்தியின் நோக்கம் ஆகும். முதலாளிகளிடையே ஏற்படும் போட்டி மேலும் மேலும் உபரி மதிப்பைப் பெறும் பொருட்டு மூலதனத்தை குவிக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. மூலதனக் குவிப்பு என்பது உற்பத்தித் திறனுள்ள நுகர்வை மேலும் மேலும் அதிகரிப்பதற்காகவே செய்யப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நுகர்வுச் சக்தியின் ஒரு அங்கமாக உற்பத்தித் திறனுள்ள நுகர்வின் இந்த வளர்ச்சி உள்ளது. முதலாளித்துவத்தில் போட்டியால் ஏற்படும் நிர்ப்பந்தங்களே தனிநபர் நுகர்வு வளர்ச்சியை ஒப்பீட்டளவில் சாராமல் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு வளரக் காரணமாகிறது. முதலாளித்துவ உற்பத்தியில் அறுதி உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகியவற்றை அதிகரிப்பத்தற்காக மூலதனம் திரட்டப்படுகிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைக்கும் விதமாகச் சேம உழைப்புப் பட்டாளத்தை பெருக்குவது முதலாளித்துவத்தின் பொது விதிகளில் ஒன்று. ஆனால் முதலாளிகளுக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது தொழிலாளர் வர்க்கத்தின் உபரி உழைப்பு பொதிந்துள்ள சரக்குகளை உகந்த விலையில் விற்றுப் பணமாக ஈடேற்றம் செய்யவும் வேண்டும். உபரி மதிப்பு ஈடேற்றம் பெறுவது சமூகத்தின் நுகர்வுச் சக்தியை பொறுத்துள்ளது. ஆகவே உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்கான நிபந்தனைகளும் நுகர்வைத் தீர்மானிக்கும் நிபந்தனைகளும் உபரி மதிப்பின் ஈடேற்றம் ஒத்தவை அல்ல. இவை இரண்டுமே முரண்பாடான தொடர்புடையவை. நேரடிச் சுரண்டலுக்கான நிபந்தனைகளும் அதை ஈடேற்றம் செய்வதற்கான நிபந்தனைகளும் ஒத்தவை அல்ல. அவை இடத்தால் காலத்தால் மட்டுமல்லாது தர்க்கரீதியாகவும் வேறுபடுகின்றன. சுரண்டலானது சமூகத்தின் உற்பத்திச் சக்தியால் மட்டுமே வரம்பிடப்படுகிறது சுரண்டலின் ஈடேற்றத்தைப் பல்வேறு வகையான உற்பத்திகளுக்கிடையேயான விகிதாசார உறவுகளும் சமூகத்தின் நுகர்வு சக்தியும் நிர்ணயிக்கிறது. சமூகத்தின் நுகர்வு சக்தியானது உற்பத்தி சக்தி அல்லது நுகர்வு சக்தியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. முரண்பாடான விநியோக நிலைமைகளின் கீழ் அமையும் நுகர்வு சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது இதுவே சமுதாயத்தின் பெரும்பகுதியினரின் நுகர்வைக் குறைக்கக் காரணமாகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையால் உற்பத்தி சக்திகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுகிறது. முதலாளிகளிடையிலான போட்டியும் உபரி மதிப்புக்கான வேட்கையும் மூலதனத்தைத் திரட்டவும் குறிப்பாக உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் கட்டாயப்படுத்துகிறது. இயந்திரங்கள் மற்றும் நவீன தொழிற்துறையின் வளர்ச்சியால் உற்பத்தி செய்யப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு ஒரே நேரத்தில் சமூகத்தின் உற்பத்தி சக்தியையும் சேமப் பட்டாளத்தையும் பெரிதும் அதிகரிக்கிறது. சேமப் பட்டாளத்தின் வளர்ச்சியும் அதனால் வரம்பிடப்படும் கூலி உயர்வும் இவை இரண்டுமே நுகர்வுக்கான தளத்தை குறுகச் செய்கின்றன. இவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு சமூகத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வு சக்திகளுக்கு இடையிலான முரண்பாடாக வெளிப்படுகிறது. முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டை மார்க்சிய பொருளாதாரம் அறிந்தேற்கிறது. முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளை வளர்க்கிறது எனவே சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை விரைவாக அதிகரிக்கிறது. ஆனால் அதன் உற்பத்தி உறவுகளும் விநியோகமும் சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. இந்த முரண்பாடானது முதலாளித்துவத்தின் சாத்தியமற்ற தன்மையையோ அல்லது முதலாளித்துவம் தானே வீழும் என்பது போன்ற எந்த குறுகிய பொருளாதார கண்ணோட்டத்தையோ குறிப்பிடவில்லை மாறாக இந்த முரண்பாடு குறை நுகர்வு போக்கையே குறிக்கிறது. குறை நுகர்வு என்ற சொல் நிச்சயமாக ஒரு ஒப்பீட்டளவிலான பொருளிலே கூறப்படுகிறது அதாவது சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது நுகர்வு சக்தி குறைவாக உள்ளது என்பதையே குறிக்கிறதே தவிர குறைநுகர்வுவாதிகள் குறிப்பிடுவது போல் அறுதியான பொருளில் கூறப்படவில்லை. முதலாளித்துவத்தில் நுகர்வுப் பற்றாக்குறையின் காரணமாக வெளிப்புற சந்தைகள் இல்லாமல் உபரி மதிப்பை ஈடேற்றம் செய்ய முடியாது ஆகையால் விரிவான மறுவுற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்பதே ரோசா லக்சம்பர்க் முன்வைக்கும் வாதம். உபரி மதிப்பை கூடுதல் உற்பத்தி மூலதனமாக மாற்றுவதன் மூலமும் முதலாளி வர்க்கத்தின் நுகர்வை மேலும் அதிகரிப்பதன் மூலமும் ஈடேற்றம் செய்து விரிவான மறுவுற்பத்தியை சாத்தியப்படுத்த முடியும் என்பதால் ரோசா லக்ஸம்பர்கின் வாதம் பிழையுடையது லாபவீத வீழ்ச்சிப் போக்கு விதி முதலாளித்துவ நெருக்கடிகளில் ஒரு முக்கிய அங்கமாக குறை நுகர்வை மார்க்ஸ் அங்கீகரித்தார். இந்த போக்கினால் உற்பத்தியான உபரி மதிப்பை ஈடேற்றம் செய்வதில் அவ்வப்போது நேரிடும் சிரமங்களினால் முதலாளிகள் தங்களது சரக்குகளை அதன் உற்பத்தி விலையில் விற்க முடிவதில்லை பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால் உற்பத்தியின் கிளைகளுக்கிடையே காணப்படும் விகிதபொறுத்தமின்மை குறைநுகர்வு ஆகியவை மட்டுமே முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணங்களாக மார்க்ஸ் கருதவில்லை. முதலாளித்துவத்தின் ஒரு அடிப்படையான போக்கை ஆராய்வதில் அவர் கணிசமான கவனம் செலுத்தினார் அதை லாபவீத வீழ்ச்சி நோக்கிய போக்கு குறித்த விதியாக விவரித்தார். முதலாளித்துவ மூலதனத்திரட்டல் செயல்முறையிலிருந்து இந்த விதியை எளிதாக வருவிக்கலாம். சமூகத்தின் உபரி மதிப்பு முழுவதும் முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படுகிறது. சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த சமூக மூலதனத்தை மாறா மூலதனம் மற்றும் மாறு மூலதனம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். சமூக உபரி மதிப்பை மொத்த மாறும் மூலதனத்தால் வகுப்பதன் மூலம் சுரண்டல் வீதத்தை உபரிமதிப்பு வீதத்தை பெறலாம். ஆனால் முதலாளித்துவம் விரும்புவது உபரி மதிப்பு வீதத்தை அப்படியே அல்ல அவர்களின் அக்கறை எல்லாம் இலாப வீதத்தில் தான் உள்ளது. இலாப விகிதம் ஒரு சமூக சராசரியாக வருவிக்கப்படுகிறது. இலாப வீதம் சமூகத்தின் மொத்த உபரி மதிப்பு சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறு மூலதனம் சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறா மூலதனம். தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் மற்றும் போட்டி ஆகியவற்றின் விளைவாக மாறாமூலதனத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான போக்காக உள்ளது. எனவே முதலாளித்துவத்தில் மூலதனத் திரட்டல் தொடரும் போது மூலதனத்தின் அங்கக மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். அதே நேரத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆகையால் சுரண்டல் வீதமும் மேலும் அதிகரிக்கும் அதுவே அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். இலாப வீதத்தில் ஒன்றுக்கொன்று எதிரான சக்திகள் செயல்படுகின்றன. மாறுமூலதனத்தை விட மாறாமூலதனத்தை ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்துவது லாபவீதத்தைக் குறைக்கும். ஆனால் உற்பத்தித்திறனில் ஏற்படும் அதிகரிப்பும் அதனால் உயரும் சுரண்டல் வீதமும் லாபவீதத்தை அதிகரிக்கும். மூலதனத் திரட்டல் தொடரும் போது லாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கு ஏற்படும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக இறந்த உழைப்பை பயன்படுத்தும் போக்கு உருவாகிறது. மாறாமூலதனத்துடன் ஒப்பிடும் போது மாறுமூலதனத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக மொத்த மூலதனத்தின் அங்கக மதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பதால் பொது இலாப வீதம் வீழும் போக்கு ஏற்படுகிறது. பொது இலாப வீதத்தின் வீழும் போக்கு குறித்த விதியின் மூலம் மார்கஸ் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டை வெளிப்படுத்தினர். இலாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கை எதிர்க்கும் சக்திகளும் செயல்படுவதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். லாப வீத வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது முதலாளிகள் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றனர். உழைப்புச் சக்தியின் மதிப்பிற்குக் குறைவாக கூலி அளிக்கின்றனர். இதில் சேம உழைப்புப் பட்டாளத்தின் இருப்பு அவர்களுக்கு உதவுகிறது. மூலதனத் திரட்டலின் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதால் வேலையற்றோரின் எண்ணிக்கை சேம உழைப்புப் பட்டாளம் அதிகரிக்கிறது. இதனால் அதிக மாறுமூலதனத்தையும் குறைந்த மாறாமூலதனத்தையும் கொண்டு உற்பத்தி செய்யும் முறைகள் பயன்படுத்தப்பட்டு அங்கக மதிப்பின் உயர்வும் லாப வீதத்தின் வீழ்ச்சியும் தடுக்கப்படுகிறது. கூடுதலாக இரண்டு எதிர்ச் சக்திகள் செயல்படுகின்றன. முதலாளித்துவ மூலதனத் திரட்டலின் உள்ளார்ந்த இயந்திரமயம் மாறா மூலதனத்தின் அதிகரிப்பைக் குறிக்கிறது. ஆனால் உற்பத்தி சாதனங்களின் உற்பத்தியிலும் உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் மாறாமூலதனத்தின் மதிப்பு மலிவாக்கப்படுகிறது. எனவே ஓரலகு மாறுமூலதனத்துக்கு அதிக அளவில் மாறா மூலதனம் பயன்படுத்தப்பட்டாலும் அங்கக மதிப்பு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் பெறப்படும் மலிவான மூலப் பொருட்களாலும் இயந்திரங்களாலும் அங்கக மதிப்பின் அதிகரிப்பும் லாப வீழ்ச்சியும் தடுக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தில் நெருக்கடி தொடங்கியவுடன் பல்வேறு நிகழ்முறைகளின் மூலம் இயல்புநிலை மீட்டெடுக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன இதனால் சமூக மூலதனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் தடுக்கப்படுகிறது. செயலின்மையாலும் தேய்மானத்தாலும் மூலதனம் அதன் மதிப்பை இழக்கிறது. இலாப வீதம் வீழ்கிறது. சரக்குகளின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. சரக்குகளின் விலைகள் குறைவதால் மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிறது. நெருக்கடியால் ஏற்பட்ட விலைவீழ்ச்சியால் மூலதன மறுவுற்பத்தி பாதிக்கப்படுகிறது. மூலதனத்தை மீட்டெடுக்க முடியாத முதலாளிகளால் மறுவுற்பத்தியை அதே அளவில் தொடர முடியாமல் போகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பலர் கடன் நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். மூலதன மதிப்பிழப்பும் கடன் நெருக்கடியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் கூலியை மேலும் குறைக்கவும் வழிவகுக்கும். இவை அனைத்தின் ஒட்டுமொத்த விளைவாக மூலதனம் மலிவாக்கப்படுவதால் உற்பத்திசாதனங்கள் மாற்றீடு செய்யப்படுவதாலும் குறைந்த கூலியில் உழைப்புச் சக்தி வாங்கப்படுவதாலும் இலாப வீதம் உயர்ந்து பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீட்கப்படும். இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கே முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணம் என்பதையும் நெருக்கடிகளின் மூலமே இலாப வீதம் மீட்கப்பட்டு முதலாளித்துவ விரிவாக்கம் புதுப்பிக்கப்படுகிறது என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்தார். நெருக்கடியும் சுழற்சியும் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது முதலாளித்துவத்தின் பண்புகளில் ஒன்றாக உள்ளது. முதலாளிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை ஈட்ட இயலாமல் இழப்போ அல்லது லாபக் குறைவோ ஏற்படுகிறது. பொருட்களை விற்க இயலாத சூழல் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் சில அடிப்படை உள் முரண்பாடுகளின் விளைவாக ஏற்படுகின்றன. அதன் திட்டமிடப்படாத தன்மை விகிதப் பொருத்தமின்மை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிகழ்முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள் இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கு மற்றும் முதலாளித்துவ சமூக உற்பத்திச் சக்திகளின் விரைவான வளர்ச்சிக்கும் சமூக நுகர்வுச் சக்தியின் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு குறைநுகர்வுப் போக்கு ஆகிய காரணங்களால். நெருக்கடிகளின் மூலம்தான் முதலாளித்துவ விரிவாக்கம் மீண்டும் நிகழக் கூடிய நிலைமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. நெருக்கடிகளே தேய்மானத்தாலும் செயலின்மையாலும் மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் கூறுகள் விரைவாக மதிப்பிழக்க அனுமதிப்பதன் மூலமாகவும் உற்பத்திச் சாதனங்களின் விலைச் சரிவினாலும் சேம உழைப்புப் பட்டாளத்தின் அளவை அதிகரித்து கூலியைக் குறைத்தும் இந்த பணியைச் செய்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவும் அதற்கான முதலாளித்துவ தீர்வு ஆகவும் உள்ளன. இந்தத் தீர்வு முதலாளித்துவ கோட்பாடுகள் கூறுவது போல் நிச்சயமாக முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளால் விழிப்புணர்வுடன் தீர்மானிக்கப்படுகிற ஒன்றல்ல. தனிநபர்களின் விருப்பத்திற்கு மாறாக புறவயமான நெறிகளால் இவை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்படுகின்றன. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையில் அடுத்தடுத்து வரும் முதலாளித்துவ விரிவாக்கமும் பொருளாதார நெருக்கடிகளும் இடம்பெறுதையும் அத்தகைய வடிவமே முதலாளித்துவத்தின் இயக்கத்தின் அடிப்படை நியதியாக இருப்பதையும் மார்க்சியப் பகுப்பாய்வு அறிந்தேற்கிறது. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சமநிலையையும் ஒத்திசைவையும் காண்பதாகப் பாசாங்கு செய்யும் சமகால முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாட்டிற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முரண்பாடான தன்மையிலிருந்து அதன் சாத்தியமற்ற தன்மையை ஊகிக்கும் குட்டி முதலாளித்துவ கற்பனாவாதப் போக்குகளுக்கும் முற்றிலும் மாறுபட்டது. தொடரும் சமந்தா முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
[ "பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மட்டும் பிரத்யேகமானவை அல்ல ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் முரண்பாடான தன்மைகளை கொண்டுள்ளன.", "முதலாளித்துவத்தில் நெருக்கடி என்பது பற்றாக்குறை என்பதைக் காட்டிலும் அதீத உற்பத்தியாலே ஏற்படும் போக்கைக் கொண்டுள்ளது.", "முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளில் பொருளாதார நெருக்கடி என்பது பற்றாக்குறையினால் ஏற்படும்.", "வறட்சி வெள்ளம் பூகம்பங்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் கடுமையான பற்றாக்குறையால் உருவாகும்.", "அச்சமூக அமைப்புகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்தது.", "அதற்கு முற்றிலும் மாறாக முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதார நெருக்கடிகள் மிகை உற்பத்தியால் ஏற்படுகின்றன.", "ஒருபுறம் குறைந்த விலையிலும் விற்க முடியாதபடி பொருட்கள் கடைகளில் குவிந்து கிடக்கின்றன.", "மறுபுறம் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.", "முதலாளித்துவ நெருக்கடியினால் பொருளாதார வாழ்வு சிதைவுறுகிறது முதலாளித்துவ மறுவுற்பத்தி நடைமுறை தடைபடுகிறது.", "பொருளாதார நெருக்கடியினால் சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தி இது தனிப்பட்ட மூலதன மறுவுற்பத்தி செயல்முறைகளின் கூடுதல் செயல்முறை பாதிக்கப்படுகிறது.", "முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் பல முரண்பாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக ஏற்படுகிறது.முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான முதன்மையான மூன்று மூல காரணிகளாவன 1.முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் ஏற்படும் விகிதப் பொருத்தமின்மை குறைநுகர்வு நுகர்வுப் பற்றாக்குறை லாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள் சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இரண்டு பெரிய உற்பத்தித் துறைகளாக பிரிக்கலாம்.", "துறை உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை துறை நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் துறை.", "சமூக மறுவுற்பத்தி அதே அளவிலோ அல்லது விரிந்த அளவிலோ நடைபெற வேண்டும் என்றால் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கிடையே சமநிலை ஏற்படும் விதமாக ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்குமாறு சரியான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.", "ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட சமூகத் திட்டங்களின் படி முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுவதில்லை.", "மாறாக உற்பத்தி மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகள் சமூகத் தேவையின் அடிப்படையில் செய்யப்படாமல் ஒவ்வொரு முதலாளியின் முடிவுகளும் தன்னிச்சையாக மற்ற முதலாளிகளின் முடிவுகளைச் சாராமல் செய்யப்படுகிறது.", "ஆகையால் பல்வேறு கிளைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கிடையேயான சரியான விகிதாசாரங்கள் குறிப்பாக உற்பத்தி சாதனங்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் இடையில் உறுதி செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.", "இத்தகைய விகிதப் பொருத்தமின்மையே நெருக்கடி உருவாவதற்கான முக்கியக் காரணமாக அமைகிறது.", "நுகர்வுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆகியவை சரியான விகிதாசாரத்தில் உற்பத்தி செய்யப்படாததால் மறுவுற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக உற்பத்திப் பொருட்களை எதிர்பார்த்த விலைகளில் விற்பது சாத்தியமில்லாமல் போகிறது.", "முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் விகிதப் பொருத்தமின்மையும் அதன் விளைவாகப் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகின்றன.", "ஒவ்வொரு சரக்கையும் போலவே முதலாளித்துவ பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மதிப்பும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.", "முதலாவதாக மொத்த உற்பத்திக்குத் தேவையான மாறாமூலதனம் உள்ளது.", "இரண்டாவதாக உற்பத்தி வேலையில் ஈடுபடுத்தத் தேவையான மாறுமூலதனமும் இறுதியாக தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பும் உள்ளது.", "உபரி மதிப்பு முதலாளி வர்க்கத்தால் முழுமையாக நுகரப்படும் போது எளிய மறுவுற்பத்தி நடைபெறுகிறது.", "முதலாளர்கள் உபரி மதிப்பின் ஒரு பகுதியை மூலதனமாக மாற்றும் போது விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி நடைபெறுகிறது.", "அப்போது உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில் உபரி மதிப்பிலிருந்து உற்பத்தி மூலதனத்தின் கூறுகளான உழைப்பு சக்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் வாங்கப்படுகின்றன பொருளாதாரத்தை சமூக உற்பத்தியின் இரண்டு பெரிய துறைகளாகப் பிரிக்கலாம்.", "துறை உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கிறது.", "அதன் தயாரிப்புகள் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தனிநபர் நுகர்வுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.", "துறை நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.", "அதன் தயாரிப்புகள் நேரடியாகத் தனிநபரால் நுகரப்படுகின்றன.", "ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகளைக் கீழ்வருமாறு பிரிக்கலாம்.", "துறை மொத்த மதிப்பு துறை மொத்த மதிப்பு இங்கே ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் மாறாமூலதனங்கள் ஆகும்.", "ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் மாறுமூலதனங்கள் ஆகும்.", "ஆகியவை முறையே துறை துறை இல் ஈடுபடுத்தப்படும் உபரி மதிப்புகள் ஆகும்.", "முதலில் எளிய மறுவுற்பத்தியைக் கருத்தில் கொள்வோமானால் துறை உற்பத்திச் சாதனங்களைத் தயாரிப்பதால் அவற்றை நேரடியாகத் தனிப்பட்ட முறையில் நுகர முடியாது.", "ஆகவே துறை ஐச் சேர்ந்த முதலாளிகளும் தொழிலாளர்களும் தங்களுக்கான நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கு துறை க்கும் துறை க்கும் இடையில் பரிமாற்றம் நடைபெற வேண்டும்.", "அதேபோல் துறை இல் உற்பத்தி பழைய அளவில் தொடர வேண்டுமானால் அதன் முதலாளிகள் துறை இலிருந்து நுகரப்பட்டதை பதிலீடு செய்யத் தேவையான மாறாமூலதனத்தைப் பெற வேண்டும்.", "இவை சுமுகமாக நடைபெற க்கும் க்கும் இடையே திட்டவட்டமான விகிதாசார உறவு கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.", "உற்பத்தி செய்யப்படும் மொத்த உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு துறை மற்றும் துறை இல் பயன்படுத்தப்பட்டவற்றுக்குச் சமமாக இருக்க வேண்டும்.", "அதாவது அல்லது நுகர்வுப் பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இரு துறைகளின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களால் முழுமையாக நுகரப்பட வேண்டும்.", "அதாவது அல்லது மறுவுற்பத்தியை உறுதி செய்ய துறைகள் மற்றும் க்கு இடையில் மேற்குறிப்பிட்டவாறு ஒரு திட்டவட்டமான விகித உறவை மதிப்பு அடிப்படையில் பராமரிக்க வேண்டியது அவசியம்.", "முக்கியமாக துறை இல் நுகரப்பட்டவற்றை மாற்றீடு செய்யத் தேவைப்படும் மாறாமூலதனத்தின் அளவு துறை இன் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் நுகர்வு பொருட்களின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும்.", "எளிதாகச் சொன்னால் துறை ஒன்று துறை இரண்டிடம் வாங்கியவற்றின் மதிப்பு துறை இரண்டு துறை ஒன்றிடம் வாங்கியவற்றின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும்.", "ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் முதலீடு பற்றிய முடிவுகள் பல லட்சக் கணக்கான முதலாளிகள் மற்றும் நிறுவனங்களால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதால் எளிமையான மறுவுற்பத்தியே நடைபெறுவதாக கொண்டாலும் கூட இந்த விகிதாசாரச் சமநிலை தானாகவே நிறுவப்படும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு இல்லை.", "விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி சீராகத் தொடர வேண்டுமானால் இதையொத்த மேலும் சிக்கலான நிலைமைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.", "எனவே இந்நிலைமைகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கவும் வாய்ப்பு இல்லை.", "உற்பத்தியின் பல்வேறு முக்கியக் கிளைகளின் விளைபொருட்களுக்கிடையே சரியான விகிதாசார உறவுகளை நுகர்வுப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு இடையில் பெறத் தவறும் போது விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள் ஏற்படுகின்றன.", "குறை நுகர்வு முதலாளித்துவத்தில் காணப்படும் ஒரு முக்கியமான ஏற்றத்தாழ்வு முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திக்கும் அதன் நுகர்வுச் சக்திக்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.", "இது உற்பத்திச் சாதனங்கள் நுகர்வுப் பொருட்களின் உற்பத்திக்கு இடையிலான விகிதச் சமமின்மையால் உருவாகிறது.", "நுகர்வு என்பது இரண்டு வகைப்படும் 1.", "தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் தனிநபர் நுகர்வு உணவு உடை 2.", "உற்பத்திச் சாதனங்களையும் உழைப்புச் சக்தியையும் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தும் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு.", "முதலாளித்துவத்தில் உபரி மதிப்பைப் பெறுவதே உற்பத்தியின் நோக்கம் ஆகும்.", "முதலாளிகளிடையே ஏற்படும் போட்டி மேலும் மேலும் உபரி மதிப்பைப் பெறும் பொருட்டு மூலதனத்தை குவிக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது.", "மூலதனக் குவிப்பு என்பது உற்பத்தித் திறனுள்ள நுகர்வை மேலும் மேலும் அதிகரிப்பதற்காகவே செய்யப்படுகிறது.", "முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நுகர்வுச் சக்தியின் ஒரு அங்கமாக உற்பத்தித் திறனுள்ள நுகர்வின் இந்த வளர்ச்சி உள்ளது.", "முதலாளித்துவத்தில் போட்டியால் ஏற்படும் நிர்ப்பந்தங்களே தனிநபர் நுகர்வு வளர்ச்சியை ஒப்பீட்டளவில் சாராமல் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு வளரக் காரணமாகிறது.", "முதலாளித்துவ உற்பத்தியில் அறுதி உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகியவற்றை அதிகரிப்பத்தற்காக மூலதனம் திரட்டப்படுகிறது.", "உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைக்கும் விதமாகச் சேம உழைப்புப் பட்டாளத்தை பெருக்குவது முதலாளித்துவத்தின் பொது விதிகளில் ஒன்று.", "ஆனால் முதலாளிகளுக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது தொழிலாளர் வர்க்கத்தின் உபரி உழைப்பு பொதிந்துள்ள சரக்குகளை உகந்த விலையில் விற்றுப் பணமாக ஈடேற்றம் செய்யவும் வேண்டும்.", "உபரி மதிப்பு ஈடேற்றம் பெறுவது சமூகத்தின் நுகர்வுச் சக்தியை பொறுத்துள்ளது.", "ஆகவே உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்கான நிபந்தனைகளும் நுகர்வைத் தீர்மானிக்கும் நிபந்தனைகளும் உபரி மதிப்பின் ஈடேற்றம் ஒத்தவை அல்ல.", "இவை இரண்டுமே முரண்பாடான தொடர்புடையவை.", "நேரடிச் சுரண்டலுக்கான நிபந்தனைகளும் அதை ஈடேற்றம் செய்வதற்கான நிபந்தனைகளும் ஒத்தவை அல்ல.", "அவை இடத்தால் காலத்தால் மட்டுமல்லாது தர்க்கரீதியாகவும் வேறுபடுகின்றன.", "சுரண்டலானது சமூகத்தின் உற்பத்திச் சக்தியால் மட்டுமே வரம்பிடப்படுகிறது சுரண்டலின் ஈடேற்றத்தைப் பல்வேறு வகையான உற்பத்திகளுக்கிடையேயான விகிதாசார உறவுகளும் சமூகத்தின் நுகர்வு சக்தியும் நிர்ணயிக்கிறது.", "சமூகத்தின் நுகர்வு சக்தியானது உற்பத்தி சக்தி அல்லது நுகர்வு சக்தியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.", "முரண்பாடான விநியோக நிலைமைகளின் கீழ் அமையும் நுகர்வு சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது இதுவே சமுதாயத்தின் பெரும்பகுதியினரின் நுகர்வைக் குறைக்கக் காரணமாகிறது.", "முதலாளித்துவ உற்பத்தி முறையால் உற்பத்தி சக்திகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுகிறது.", "முதலாளிகளிடையிலான போட்டியும் உபரி மதிப்புக்கான வேட்கையும் மூலதனத்தைத் திரட்டவும் குறிப்பாக உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் கட்டாயப்படுத்துகிறது.", "இயந்திரங்கள் மற்றும் நவீன தொழிற்துறையின் வளர்ச்சியால் உற்பத்தி செய்யப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு ஒரே நேரத்தில் சமூகத்தின் உற்பத்தி சக்தியையும் சேமப் பட்டாளத்தையும் பெரிதும் அதிகரிக்கிறது.", "சேமப் பட்டாளத்தின் வளர்ச்சியும் அதனால் வரம்பிடப்படும் கூலி உயர்வும் இவை இரண்டுமே நுகர்வுக்கான தளத்தை குறுகச் செய்கின்றன.", "இவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு சமூகத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வு சக்திகளுக்கு இடையிலான முரண்பாடாக வெளிப்படுகிறது.", "முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டை மார்க்சிய பொருளாதாரம் அறிந்தேற்கிறது.", "முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளை வளர்க்கிறது எனவே சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை விரைவாக அதிகரிக்கிறது.", "ஆனால் அதன் உற்பத்தி உறவுகளும் விநியோகமும் சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.", "இந்த முரண்பாடானது முதலாளித்துவத்தின் சாத்தியமற்ற தன்மையையோ அல்லது முதலாளித்துவம் தானே வீழும் என்பது போன்ற எந்த குறுகிய பொருளாதார கண்ணோட்டத்தையோ குறிப்பிடவில்லை மாறாக இந்த முரண்பாடு குறை நுகர்வு போக்கையே குறிக்கிறது.", "குறை நுகர்வு என்ற சொல் நிச்சயமாக ஒரு ஒப்பீட்டளவிலான பொருளிலே கூறப்படுகிறது அதாவது சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது நுகர்வு சக்தி குறைவாக உள்ளது என்பதையே குறிக்கிறதே தவிர குறைநுகர்வுவாதிகள் குறிப்பிடுவது போல் அறுதியான பொருளில் கூறப்படவில்லை.", "முதலாளித்துவத்தில் நுகர்வுப் பற்றாக்குறையின் காரணமாக வெளிப்புற சந்தைகள் இல்லாமல் உபரி மதிப்பை ஈடேற்றம் செய்ய முடியாது ஆகையால் விரிவான மறுவுற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்பதே ரோசா லக்சம்பர்க் முன்வைக்கும் வாதம்.", "உபரி மதிப்பை கூடுதல் உற்பத்தி மூலதனமாக மாற்றுவதன் மூலமும் முதலாளி வர்க்கத்தின் நுகர்வை மேலும் அதிகரிப்பதன் மூலமும் ஈடேற்றம் செய்து விரிவான மறுவுற்பத்தியை சாத்தியப்படுத்த முடியும் என்பதால் ரோசா லக்ஸம்பர்கின் வாதம் பிழையுடையது லாபவீத வீழ்ச்சிப் போக்கு விதி முதலாளித்துவ நெருக்கடிகளில் ஒரு முக்கிய அங்கமாக குறை நுகர்வை மார்க்ஸ் அங்கீகரித்தார்.", "இந்த போக்கினால் உற்பத்தியான உபரி மதிப்பை ஈடேற்றம் செய்வதில் அவ்வப்போது நேரிடும் சிரமங்களினால் முதலாளிகள் தங்களது சரக்குகளை அதன் உற்பத்தி விலையில் விற்க முடிவதில்லை பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.", "ஆனால் உற்பத்தியின் கிளைகளுக்கிடையே காணப்படும் விகிதபொறுத்தமின்மை குறைநுகர்வு ஆகியவை மட்டுமே முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணங்களாக மார்க்ஸ் கருதவில்லை.", "முதலாளித்துவத்தின் ஒரு அடிப்படையான போக்கை ஆராய்வதில் அவர் கணிசமான கவனம் செலுத்தினார் அதை லாபவீத வீழ்ச்சி நோக்கிய போக்கு குறித்த விதியாக விவரித்தார்.", "முதலாளித்துவ மூலதனத்திரட்டல் செயல்முறையிலிருந்து இந்த விதியை எளிதாக வருவிக்கலாம்.", "சமூகத்தின் உபரி மதிப்பு முழுவதும் முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படுகிறது.", "சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த சமூக மூலதனத்தை மாறா மூலதனம் மற்றும் மாறு மூலதனம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.", "சமூக உபரி மதிப்பை மொத்த மாறும் மூலதனத்தால் வகுப்பதன் மூலம் சுரண்டல் வீதத்தை உபரிமதிப்பு வீதத்தை பெறலாம்.", "ஆனால் முதலாளித்துவம் விரும்புவது உபரி மதிப்பு வீதத்தை அப்படியே அல்ல அவர்களின் அக்கறை எல்லாம் இலாப வீதத்தில் தான் உள்ளது.", "இலாப விகிதம் ஒரு சமூக சராசரியாக வருவிக்கப்படுகிறது.", "இலாப வீதம் சமூகத்தின் மொத்த உபரி மதிப்பு சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறு மூலதனம் சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறா மூலதனம்.", "தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் மற்றும் போட்டி ஆகியவற்றின் விளைவாக மாறாமூலதனத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான போக்காக உள்ளது.", "எனவே முதலாளித்துவத்தில் மூலதனத் திரட்டல் தொடரும் போது மூலதனத்தின் அங்கக மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.", "அதே நேரத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தியும் அதிகரிக்கும்.", "ஆகையால் சுரண்டல் வீதமும் மேலும் அதிகரிக்கும் அதுவே அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்.", "இலாப வீதத்தில் ஒன்றுக்கொன்று எதிரான சக்திகள் செயல்படுகின்றன.", "மாறுமூலதனத்தை விட மாறாமூலதனத்தை ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்துவது லாபவீதத்தைக் குறைக்கும்.", "ஆனால் உற்பத்தித்திறனில் ஏற்படும் அதிகரிப்பும் அதனால் உயரும் சுரண்டல் வீதமும் லாபவீதத்தை அதிகரிக்கும்.", "மூலதனத் திரட்டல் தொடரும் போது லாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கு ஏற்படும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.", "முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக இறந்த உழைப்பை பயன்படுத்தும் போக்கு உருவாகிறது.", "மாறாமூலதனத்துடன் ஒப்பிடும் போது மாறுமூலதனத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைக்கப்படுகிறது.", "இதன் விளைவாக மொத்த மூலதனத்தின் அங்கக மதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பதால் பொது இலாப வீதம் வீழும் போக்கு ஏற்படுகிறது.", "பொது இலாப வீதத்தின் வீழும் போக்கு குறித்த விதியின் மூலம் மார்கஸ் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டை வெளிப்படுத்தினர்.", "இலாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கை எதிர்க்கும் சக்திகளும் செயல்படுவதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.", "லாப வீத வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது முதலாளிகள் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றனர்.", "உழைப்புச் சக்தியின் மதிப்பிற்குக் குறைவாக கூலி அளிக்கின்றனர்.", "இதில் சேம உழைப்புப் பட்டாளத்தின் இருப்பு அவர்களுக்கு உதவுகிறது.", "மூலதனத் திரட்டலின் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதால் வேலையற்றோரின் எண்ணிக்கை சேம உழைப்புப் பட்டாளம் அதிகரிக்கிறது.", "இதனால் அதிக மாறுமூலதனத்தையும் குறைந்த மாறாமூலதனத்தையும் கொண்டு உற்பத்தி செய்யும் முறைகள் பயன்படுத்தப்பட்டு அங்கக மதிப்பின் உயர்வும் லாப வீதத்தின் வீழ்ச்சியும் தடுக்கப்படுகிறது.", "கூடுதலாக இரண்டு எதிர்ச் சக்திகள் செயல்படுகின்றன.", "முதலாளித்துவ மூலதனத் திரட்டலின் உள்ளார்ந்த இயந்திரமயம் மாறா மூலதனத்தின் அதிகரிப்பைக் குறிக்கிறது.", "ஆனால் உற்பத்தி சாதனங்களின் உற்பத்தியிலும் உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் மாறாமூலதனத்தின் மதிப்பு மலிவாக்கப்படுகிறது.", "எனவே ஓரலகு மாறுமூலதனத்துக்கு அதிக அளவில் மாறா மூலதனம் பயன்படுத்தப்பட்டாலும் அங்கக மதிப்பு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.", "வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் பெறப்படும் மலிவான மூலப் பொருட்களாலும் இயந்திரங்களாலும் அங்கக மதிப்பின் அதிகரிப்பும் லாப வீழ்ச்சியும் தடுக்கப்படுகின்றன.", "முதலாளித்துவத்தில் நெருக்கடி தொடங்கியவுடன் பல்வேறு நிகழ்முறைகளின் மூலம் இயல்புநிலை மீட்டெடுக்கப்படுகிறது.", "பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன இதனால் சமூக மூலதனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் தடுக்கப்படுகிறது.", "செயலின்மையாலும் தேய்மானத்தாலும் மூலதனம் அதன் மதிப்பை இழக்கிறது.", "இலாப வீதம் வீழ்கிறது.", "சரக்குகளின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன.", "சரக்குகளின் விலைகள் குறைவதால் மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிறது.", "நெருக்கடியால் ஏற்பட்ட விலைவீழ்ச்சியால் மூலதன மறுவுற்பத்தி பாதிக்கப்படுகிறது.", "மூலதனத்தை மீட்டெடுக்க முடியாத முதலாளிகளால் மறுவுற்பத்தியை அதே அளவில் தொடர முடியாமல் போகிறது.", "கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பலர் கடன் நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.", "மூலதன மதிப்பிழப்பும் கடன் நெருக்கடியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் கூலியை மேலும் குறைக்கவும் வழிவகுக்கும்.", "இவை அனைத்தின் ஒட்டுமொத்த விளைவாக மூலதனம் மலிவாக்கப்படுவதால் உற்பத்திசாதனங்கள் மாற்றீடு செய்யப்படுவதாலும் குறைந்த கூலியில் உழைப்புச் சக்தி வாங்கப்படுவதாலும் இலாப வீதம் உயர்ந்து பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீட்கப்படும்.", "இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கே முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணம் என்பதையும் நெருக்கடிகளின் மூலமே இலாப வீதம் மீட்கப்பட்டு முதலாளித்துவ விரிவாக்கம் புதுப்பிக்கப்படுகிறது என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்தார்.", "நெருக்கடியும் சுழற்சியும் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது முதலாளித்துவத்தின் பண்புகளில் ஒன்றாக உள்ளது.", "முதலாளிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை ஈட்ட இயலாமல் இழப்போ அல்லது லாபக் குறைவோ ஏற்படுகிறது.", "பொருட்களை விற்க இயலாத சூழல் ஏற்படுகிறது.", "அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.", "நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் சில அடிப்படை உள் முரண்பாடுகளின் விளைவாக ஏற்படுகின்றன.", "அதன் திட்டமிடப்படாத தன்மை விகிதப் பொருத்தமின்மை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிகழ்முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள் இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கு மற்றும் முதலாளித்துவ சமூக உற்பத்திச் சக்திகளின் விரைவான வளர்ச்சிக்கும் சமூக நுகர்வுச் சக்தியின் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு குறைநுகர்வுப் போக்கு ஆகிய காரணங்களால்.", "நெருக்கடிகளின் மூலம்தான் முதலாளித்துவ விரிவாக்கம் மீண்டும் நிகழக் கூடிய நிலைமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன.", "நெருக்கடிகளே தேய்மானத்தாலும் செயலின்மையாலும் மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் கூறுகள் விரைவாக மதிப்பிழக்க அனுமதிப்பதன் மூலமாகவும் உற்பத்திச் சாதனங்களின் விலைச் சரிவினாலும் சேம உழைப்புப் பட்டாளத்தின் அளவை அதிகரித்து கூலியைக் குறைத்தும் இந்த பணியைச் செய்கின்றன.", "பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவும் அதற்கான முதலாளித்துவ தீர்வு ஆகவும் உள்ளன.", "இந்தத் தீர்வு முதலாளித்துவ கோட்பாடுகள் கூறுவது போல் நிச்சயமாக முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளால் விழிப்புணர்வுடன் தீர்மானிக்கப்படுகிற ஒன்றல்ல.", "தனிநபர்களின் விருப்பத்திற்கு மாறாக புறவயமான நெறிகளால் இவை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்படுகின்றன.", "முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையில் அடுத்தடுத்து வரும் முதலாளித்துவ விரிவாக்கமும் பொருளாதார நெருக்கடிகளும் இடம்பெறுதையும் அத்தகைய வடிவமே முதலாளித்துவத்தின் இயக்கத்தின் அடிப்படை நியதியாக இருப்பதையும் மார்க்சியப் பகுப்பாய்வு அறிந்தேற்கிறது.", "இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சமநிலையையும் ஒத்திசைவையும் காண்பதாகப் பாசாங்கு செய்யும் சமகால முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாட்டிற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முரண்பாடான தன்மையிலிருந்து அதன் சாத்தியமற்ற தன்மையை ஊகிக்கும் குட்டி முதலாளித்துவ கற்பனாவாதப் போக்குகளுக்கும் முற்றிலும் மாறுபட்டது.", "தொடரும் சமந்தா முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.", "கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே.", "ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன." ]
நித்தியானந்தா வீடியோவை பரவச்செய்த சன் ஊடகம் அடுத்த படியாக கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெறுகின்ற கூத்துக்களையும் அரங்கேற்றியுள்ளது. நித்யானந்தா வீடியோவிற்கு ஏற்பட்ட வரவேற்பை அடுத்து கல்கி பகவானையும் அரங்கேற்றியிருக்கிறது. மிகப்பெரும் பலம் வாய்ந்த சன் மாதிரியான ஊடகங்கள் சமூகத்திற்கு தேவையான இத்தகு பணிகளை செய்தால் அவர்கள் மக்களிடம் சம்பாதிக்கும் பணத்திற்கு நன்றிக் கடனாய் அமையும். கல்கி பகவான் பற்றிய விளம்பரங்களை பிரபல வார இதழ்கள் தவறாமல் வெளியிடுகின்றன. அவற்றிலுள்ள விளம்பரங்களானது எனக்கு தொழில் முன்னேற்றம் அடைந்தது பணக்கஷ்டம் தீர்ந்தது திருமணம் நடந்தது நோய் குணமானது என அனுபவங்களாக வெளியிடப்படுகின்றன. கஷ்டம் இல்லாத மனிதனே இல்லை எனும் நிலையில் படிக்கின்ற வாசகர்கள் தங்களின் கஷ்டங்களை நீக்க இதை முயற்சி பண்ணுவோம் என முயன்று காசை செலவு செய்கின்றனர். காசை கொடுத்து தீட்சை பெறும் பக்தர்கள் லட்சம் பேர் இருந்தாலும் அதில் வழக்கமான முன்னேற்றத்தைக் கண்டவர்கள் அதே விளம்பரத்தில் தங்களின் மொபைல் எண்ணுடன் வர வாய்ப்புண்டு இது நல்ல பிஸினஸா தான் இருக்கு .. ஆக இன்றைய நிலையில் பக்தியைக் கொண்டு வியாபாரிகள் தொழிலதிபர்கள் பக்திமான்கள் கடவுளின் முகவர்கள் மனித தெய்வங்கள் பூஜை செய்யலாம் அருளுரை வழங்கலாம் ஆசி வழங்கலாம் சொற்பொழிவு நடத்தலாம் இதிகாசங்களை விளக்கலாம் கடவுள்களின் வரலாறு பேசலாம் புத்தகம் எழுதலாம் தொடர் கட்டுரைகள் எழுதலாம் தொலைக்காட்சி தொடர் தயாரிக்கலாம் ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை ஆன்மிகங்களில் சொல்லியவற்றை பின்பற்ற முனைவதும் இல்லை என்னும் நிலையை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வகைகள் அக்கம்பக்கம் தமிழ்நாடு 4 மறுமொழிகள் சொல்லச் சொல்ல 30 064100 ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை முற்றிலும் உண்மை 25 074800 வணக்கம் சொல்லச் சொல்ல.. தாங்களின் கருத்துரைக்கு நன்றி.. அன்புடன் நிலவன். 12 102400 முட்டாள் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி வேஷகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 01 095100 மிகச் சரியாகச் சொன்னீர்கள் தியாகராஜன். உங்களின் மறுமொழிகளை இடுங்கள் தேடுங்கள் பதிவுகளை மின்னஞ்சலில் பெற உங்களின் இணைய முகவரி ... ... வகைகள் அக்கம்பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்விபதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்
[ "நித்தியானந்தா வீடியோவை பரவச்செய்த சன் ஊடகம் அடுத்த படியாக கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெறுகின்ற கூத்துக்களையும் அரங்கேற்றியுள்ளது.", "நித்யானந்தா வீடியோவிற்கு ஏற்பட்ட வரவேற்பை அடுத்து கல்கி பகவானையும் அரங்கேற்றியிருக்கிறது.", "மிகப்பெரும் பலம் வாய்ந்த சன் மாதிரியான ஊடகங்கள் சமூகத்திற்கு தேவையான இத்தகு பணிகளை செய்தால் அவர்கள் மக்களிடம் சம்பாதிக்கும் பணத்திற்கு நன்றிக் கடனாய் அமையும்.", "கல்கி பகவான் பற்றிய விளம்பரங்களை பிரபல வார இதழ்கள் தவறாமல் வெளியிடுகின்றன.", "அவற்றிலுள்ள விளம்பரங்களானது எனக்கு தொழில் முன்னேற்றம் அடைந்தது பணக்கஷ்டம் தீர்ந்தது திருமணம் நடந்தது நோய் குணமானது என அனுபவங்களாக வெளியிடப்படுகின்றன.", "கஷ்டம் இல்லாத மனிதனே இல்லை எனும் நிலையில் படிக்கின்ற வாசகர்கள் தங்களின் கஷ்டங்களை நீக்க இதை முயற்சி பண்ணுவோம் என முயன்று காசை செலவு செய்கின்றனர்.", "காசை கொடுத்து தீட்சை பெறும் பக்தர்கள் லட்சம் பேர் இருந்தாலும் அதில் வழக்கமான முன்னேற்றத்தைக் கண்டவர்கள் அதே விளம்பரத்தில் தங்களின் மொபைல் எண்ணுடன் வர வாய்ப்புண்டு இது நல்ல பிஸினஸா தான் இருக்கு .. ஆக இன்றைய நிலையில் பக்தியைக் கொண்டு வியாபாரிகள் தொழிலதிபர்கள் பக்திமான்கள் கடவுளின் முகவர்கள் மனித தெய்வங்கள் பூஜை செய்யலாம் அருளுரை வழங்கலாம் ஆசி வழங்கலாம் சொற்பொழிவு நடத்தலாம் இதிகாசங்களை விளக்கலாம் கடவுள்களின் வரலாறு பேசலாம் புத்தகம் எழுதலாம் தொடர் கட்டுரைகள் எழுதலாம் தொலைக்காட்சி தொடர் தயாரிக்கலாம் ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை ஆன்மிகங்களில் சொல்லியவற்றை பின்பற்ற முனைவதும் இல்லை என்னும் நிலையை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.", "வகைகள் அக்கம்பக்கம் தமிழ்நாடு 4 மறுமொழிகள் சொல்லச் சொல்ல 30 064100 ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை முற்றிலும் உண்மை 25 074800 வணக்கம் சொல்லச் சொல்ல.. தாங்களின் கருத்துரைக்கு நன்றி.. அன்புடன் நிலவன்.", "12 102400 முட்டாள் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி வேஷகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்.", "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?", "01 095100 மிகச் சரியாகச் சொன்னீர்கள் தியாகராஜன்.", "உங்களின் மறுமொழிகளை இடுங்கள் தேடுங்கள் பதிவுகளை மின்னஞ்சலில் பெற உங்களின் இணைய முகவரி ... ... வகைகள் அக்கம்பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்விபதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்" ]
காங்கிரஸ் கட்சியில் புதிய மாற்றங்களை அறிவித்தார் சோனியா காந்தி 06 2021 தமிழ் தமிழ் தமிழ்நாடு இந்தியா சிறப்பு செய்தி சினிமா விளையாட்டு கல்வி வேலை புகைப்படம் காணொளி வணிகம் தமிழ்நாடு இந்தியா பொழுதுபோக்கு விளையாட்டு லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வைரல் வணிகம் வெளிநாடு இந்தியா முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம் காங்கிரஸில் அதிரடி மாற்றம் முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம் காங்கிரஸில் அதிரடி மாற்றம் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 12 2020 120850 காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இளம் தலைவர்கள் நிறைய பேருக்கு காங்கிரஸ் செயலகத்தில் இடம் அளிக்கப்பட்டது. அதே போன்று செயற்குழுவில் பழைய தலைவர்களின் நிலையும் உறுதி செய்யப்பட்டது. வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களுக்கு நேர்மறையான சமிக்ஞைகளையும் அவர் அனுப்பியுள்ளார். அவர்களில் சிலருக்கு கமிட்டியில் தனக்கு உதவும் பொறுப்பினையும் உட்கட்சி தேர்தல் நடத்த சிலரையும் நியமித்துள்ளார். செண்ட்ரல் எலெக்சன் அத்தாரிட்டியை அறிவிப்பதுடன் கட்சியில் விரைவில் தலைவருக்கான தேர்தல் நடைபெறலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஏ.கே. அந்தோணி அகமது படேல் அம்பிகா சோனி கே.சி. வேணுகோபால் முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அடுத்த அமர்வு வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த குழு நிரந்தரமானது அல்ல. காங்கிரஸ் கட்சியின் சறுக்கல்களையும் அதற்கு தேவைப்படும் மாற்றத்தையும் எழுதி கையெழுத்திட்ட 23 தலைவர்களில் வாஸ்னிக்கும் ஒருவர். மாற்றங்களில் சில முக்கியமானவை சில தலைவர்களை பொறுப்புகளில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்தும் நீக்குதல். புதுமுகங்கள் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான பலரை ஏ.ஐ.சி.சி. செயலகத்தில் முக்கிய பணி வழங்குதல். நிறைய புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்த்ர உறுப்பினர்களாக அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் அத்தாரிட்டி குழுவிலும் ராகுலின் முத்திரை உள்ளது. மதுசூதன் மிஸ்த்ரி இதன் தலைவராக உள்ளார். ராஜேஷ் மிஸ்ரா கிருஷ்ண்டா பைரே கௌடா எஸ். ஜோதிமணி அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கௌடாவும் ஜோதிமணியும் ராகுலின் விசுவாசிகளாக கருதப்படுகிறார்கள். கையெழுத்திட்ட 23 தலைவர்களில் லவ்லியும் ஒருவர். குலாம் நபி ஆசாத் மோதிலால் வோரா அம்பிகா சோனி மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் லுய்சின்ஹோ ஃபலெய்ரோ பொது செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆசாத் ஹரியானாவின் பொதுச்செயலாளராகவும் சோனி ஜம்மு காஷ்மீர் கார்கே மகாராஷ்ட்ரா ஃபலெய்ரோ மிசோராம் திரிபுரா நாகலாந்து அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகலாயாவின் பொது செயலாளாராக இருந்தார்கள். 92 வயதான வோரா நிர்வாகத்தின் பொதுசெயலாளராக இருந்தார். மாநிலங்களின் பொறுப்பில் உள்ள நான்கு ஏ.ஐ.சி.சி தலைவர்களான அனுக்ரஹ் நாராயண் சிங் உத்தரகண்ட் ஆஷா குமாரி பஞ்சாப் கௌரவ் கோகோய் மேற்கு வங்கம் மற்றும் ஆர் சி குந்தியா தெலுங்கானா ஆகியோரும் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோகோய் சமீபத்தில் மக்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆசாத் கார்கே மற்றும் சோனிக்கு மிகவும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் சோனியா. சிறப்பு அழைப்பாளராக ப.சிதம்பரம் அழைக்கப்பட்டார். அதே போன்று சத்தீஸ்கரின் அமைச்சர் தம்ராத்வாஜ் சாஹூ வோரா மற்றும் ஃபலெய்ரோ ஆகியோரும் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திக்விஜய சிங் ஜெய்ராம் ரமேஷ் சல்மான் குர்ஷித் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரையும் நிரந்தர அழைப்பாளர்களாக அழைத்து வந்துள்ளார் சோனியா காந்தி. வாஸ்னிக் ஹரிஷ் ராவத் உம்மன் சாண்டி அஜய் மேக்கன் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு நெருக்கமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஜிதேந்திர சிங் மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் புதிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். கர்நாடகாவில் சுர்ஜிவாலா பொறுப்பேற்கிறார். அசாமிற்கு சிங் பொறுப்பேற்கிறார். கேரளா மற்றும் லட்ச தீவுகளுக்கு அன்வர் பொறுப்பேற்கிறார். சுர்ஜெவாலா தொலைத்தொடர்பின் தலைவராக இருந்தார். சிங் ஒடிசாவில் பொறுப்பு வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் வோராவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இளம் தலைவர் ஜிதின் பிரசாதா தேர்தலுக்குட்பட்ட மேற்கு வங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு இளம் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கோவாவின் பொறுப்பில் இருப்பார். ராகுலின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் மாணிக்கம் தாகூருக்கு தெலுங்கானா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த எச் கே பாட்டீல் கார்கேவுக்கு பதிலாக மகாராஷ்டிராவின் பொறுப்பாளராக பதவி வகிப்பார். இமாச்சலப் பிரதேசத்தின் புதிய பொறுப்பாளராக ராஜீவ் சுக்லா இருப்பார். டெல்லியைச் சேர்ந்த இளம் தலைவரான தேவேந்தர் யாதவ் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய பொறுப்பாளராக இருப்பார். விவேக் பன்சால் ஹரியானா மனீஷ் சத்ரத் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா பக்த சரண் தாஸ் மிசோரம் மற்றும் மணிப்பூர் மற்றும் குல்ஜித் சிங் நாக்ரா சிக்கிம் நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியோர் புதிதாக பொறுப்பு வகிக்க உள்ளனர். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற . . .
[ " காங்கிரஸ் கட்சியில் புதிய மாற்றங்களை அறிவித்தார் சோனியா காந்தி 06 2021 தமிழ் தமிழ் தமிழ்நாடு இந்தியா சிறப்பு செய்தி சினிமா விளையாட்டு கல்வி வேலை புகைப்படம் காணொளி வணிகம் தமிழ்நாடு இந்தியா பொழுதுபோக்கு விளையாட்டு லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வைரல் வணிகம் வெளிநாடு இந்தியா முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம் காங்கிரஸில் அதிரடி மாற்றம் முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம் காங்கிரஸில் அதிரடி மாற்றம் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.", "12 2020 120850 காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை கட்சிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.", "இளம் தலைவர்கள் நிறைய பேருக்கு காங்கிரஸ் செயலகத்தில் இடம் அளிக்கப்பட்டது.", "அதே போன்று செயற்குழுவில் பழைய தலைவர்களின் நிலையும் உறுதி செய்யப்பட்டது.", "வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.", "மேலும் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களுக்கு நேர்மறையான சமிக்ஞைகளையும் அவர் அனுப்பியுள்ளார்.", "அவர்களில் சிலருக்கு கமிட்டியில் தனக்கு உதவும் பொறுப்பினையும் உட்கட்சி தேர்தல் நடத்த சிலரையும் நியமித்துள்ளார்.", "செண்ட்ரல் எலெக்சன் அத்தாரிட்டியை அறிவிப்பதுடன் கட்சியில் விரைவில் தலைவருக்கான தேர்தல் நடைபெறலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.", "ஏ.கே.", "அந்தோணி அகமது படேல் அம்பிகா சோனி கே.சி.", "வேணுகோபால் முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அடுத்த அமர்வு வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.", "அப்படியென்றால் இந்த குழு நிரந்தரமானது அல்ல.", "காங்கிரஸ் கட்சியின் சறுக்கல்களையும் அதற்கு தேவைப்படும் மாற்றத்தையும் எழுதி கையெழுத்திட்ட 23 தலைவர்களில் வாஸ்னிக்கும் ஒருவர்.", "மாற்றங்களில் சில முக்கியமானவை சில தலைவர்களை பொறுப்புகளில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்தும் நீக்குதல்.", "புதுமுகங்கள் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான பலரை ஏ.ஐ.சி.சி.", "செயலகத்தில் முக்கிய பணி வழங்குதல்.", "நிறைய புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.", "காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்த்ர உறுப்பினர்களாக அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.", "மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் அத்தாரிட்டி குழுவிலும் ராகுலின் முத்திரை உள்ளது.", "மதுசூதன் மிஸ்த்ரி இதன் தலைவராக உள்ளார்.", "ராஜேஷ் மிஸ்ரா கிருஷ்ண்டா பைரே கௌடா எஸ்.", "ஜோதிமணி அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.", "கௌடாவும் ஜோதிமணியும் ராகுலின் விசுவாசிகளாக கருதப்படுகிறார்கள்.", "கையெழுத்திட்ட 23 தலைவர்களில் லவ்லியும் ஒருவர்.", "குலாம் நபி ஆசாத் மோதிலால் வோரா அம்பிகா சோனி மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் லுய்சின்ஹோ ஃபலெய்ரோ பொது செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.", "ஆசாத் ஹரியானாவின் பொதுச்செயலாளராகவும் சோனி ஜம்மு காஷ்மீர் கார்கே மகாராஷ்ட்ரா ஃபலெய்ரோ மிசோராம் திரிபுரா நாகலாந்து அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகலாயாவின் பொது செயலாளாராக இருந்தார்கள்.", "92 வயதான வோரா நிர்வாகத்தின் பொதுசெயலாளராக இருந்தார்.", "மாநிலங்களின் பொறுப்பில் உள்ள நான்கு ஏ.ஐ.சி.சி தலைவர்களான அனுக்ரஹ் நாராயண் சிங் உத்தரகண்ட் ஆஷா குமாரி பஞ்சாப் கௌரவ் கோகோய் மேற்கு வங்கம் மற்றும் ஆர் சி குந்தியா தெலுங்கானா ஆகியோரும் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.", "கோகோய் சமீபத்தில் மக்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.", "ஆசாத் கார்கே மற்றும் சோனிக்கு மிகவும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் சோனியா.", "சிறப்பு அழைப்பாளராக ப.சிதம்பரம் அழைக்கப்பட்டார்.", "அதே போன்று சத்தீஸ்கரின் அமைச்சர் தம்ராத்வாஜ் சாஹூ வோரா மற்றும் ஃபலெய்ரோ ஆகியோரும் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.", "மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.", "திக்விஜய சிங் ஜெய்ராம் ரமேஷ் சல்மான் குர்ஷித் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோரையும் நிரந்தர அழைப்பாளர்களாக அழைத்து வந்துள்ளார் சோனியா காந்தி.", "வாஸ்னிக் ஹரிஷ் ராவத் உம்மன் சாண்டி அஜய் மேக்கன் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு நெருக்கமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஜிதேந்திர சிங் மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் புதிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.", "கர்நாடகாவில் சுர்ஜிவாலா பொறுப்பேற்கிறார்.", "அசாமிற்கு சிங் பொறுப்பேற்கிறார்.", "கேரளா மற்றும் லட்ச தீவுகளுக்கு அன்வர் பொறுப்பேற்கிறார்.", "சுர்ஜெவாலா தொலைத்தொடர்பின் தலைவராக இருந்தார்.", "சிங் ஒடிசாவில் பொறுப்பு வகித்தார்.", "முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் வோராவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.", "இளம் தலைவர் ஜிதின் பிரசாதா தேர்தலுக்குட்பட்ட மேற்கு வங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.", "மற்றொரு இளம் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கோவாவின் பொறுப்பில் இருப்பார்.", "ராகுலின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் மாணிக்கம் தாகூருக்கு தெலுங்கானா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.", "கர்நாடகாவைச் சேர்ந்த எச் கே பாட்டீல் கார்கேவுக்கு பதிலாக மகாராஷ்டிராவின் பொறுப்பாளராக பதவி வகிப்பார்.", "இமாச்சலப் பிரதேசத்தின் புதிய பொறுப்பாளராக ராஜீவ் சுக்லா இருப்பார்.", "டெல்லியைச் சேர்ந்த இளம் தலைவரான தேவேந்தர் யாதவ் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய பொறுப்பாளராக இருப்பார்.", "விவேக் பன்சால் ஹரியானா மனீஷ் சத்ரத் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா பக்த சரண் தாஸ் மிசோரம் மற்றும் மணிப்பூர் மற்றும் குல்ஜித் சிங் நாக்ரா சிக்கிம் நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியோர் புதிதாக பொறுப்பு வகிக்க உள்ளனர்.", "தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற .", ".", "." ]
திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா... 2001 18 தமிழ் மழைபிக்பாஸ்கிரைம்பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா திருப்பங்கள் இல்லாத அரசியல் ஏது ஆனால் திருப்பமோ திருப்பம் எனும் வகையில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்த தேர்தலை தற்போது பார்ப்போம். 18 04 2021 1042 1996ல் பதவியேற்ற திமுக அரசு ஜெயலிலதா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ஊவல் புகார் தொடர்பாக பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவும் ஊராட்சிகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி வாங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். 1996ல் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு ஜெயலலிதாவை பின்னாளில் பாடாய்படுத்தியது. ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடனே அரசியல் பணியாற்றுகின்றனர். அவ்வாறே எதிர்ப்புகளைக் கடந்து 2001ல் மீண்டும் அதிமுகவை அரியணை ஏற்றும் முனைப்பில் இருந்தார் ஜெயலலிதா. அதற்கான காலம் கணிந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஆண்டிபட்டி மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளில் மேலும் இரு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே புதிய திருப்பமாக அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரசும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன எந்த ஜெயலலிதாவுடன் அணி சேருவதை எதிர்த்து 1996ல் த.மா.கா உருவானதோ அதே அதிமுகவுடன் த.மா.கா. கூட்டணி அமைத்தது காலத்தின் கோலம். அதே போல் த.மா.கா.வின் தாய்க்கட்சியான காங்கிரசும் அதிமுக அணியில் இடம்பெற்றது மற்றொரு திருப்பம். இதுபோதாதென பாமகவும் இடதுசாரிகளும் அதிமுகவுடன் கைகோர்த்திருந்தன. இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையின்போது கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் ஜெயலிலதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர். இதுபோல் புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளிலும் ஜெயலலிதா சார்பில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரு தொகுதிகளில் மட்டுமே ஒருவர் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்ற விதிமுறையை மீறி நான்கு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையிலும் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாத நிலை ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக வென்றால் யார் முதல்வர் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தீவிர பிரசாரத்தில் இறங்கினார் ஜெயலலிதா. மே 10ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியானபோது அதிமுக 132 இடங்களில் வென்றிருந்தது. அந்த அணி 196 இடங்களை கைப்பற்றியிருந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் கூடி ஜெயலலிதாவை சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அதே வேகத்தில் ஆளுநர் பாத்திமா பீவியை சந்தித்து எம்எல்ஏகளின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்தார். வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நபர் முதல்வராக பதவியேற்பதா என புருவங்கள் உயர்ந்தன. ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் பாத்திமா பீவி ஜெயலிதாவை பதவியேற்க அழைத்தார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். மேலும் படிக்க... உங்கள் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி கவுண்டம்பாளையம்.. ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி விலகினார். இந்த திருப்பங்களெல்லாம் போதாது என்பது போல் தமிழக மக்களுக்கு பெரிதும் பரிச்சயமற்ற ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் அரியணையில் அமர வைத்தார் ஜெயலலிதா. எனினும் அடுத்த சில மாதங்களில் வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலிலதா. இவ்வாறாக 2001 தேர்தலும் பதவியேற்பும் திருப்பங்களுங்கெல்லாம் தலை என்பது போல் அமைந்திருந்தது. உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 03 2021 2027 2021 புகைப்படம் ... ... ... திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா தொண்டர்களை தக்க வைக்குமா அதிமுக..? ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக தலைமை செய்ய வேண்டியது என்ன? மற்ற வேரியன்ட்களை விட ஓமைக்ரான் கடுமையானதா? தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா? பனை மரங்கள் ஏன் அவசியம்? கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன? இருசிறகு பூச்சிகள் எப்படி தங்கள் உணவை தேர்வு செய்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல் இதய நோயை கட்டுப்படுத்த தினை உதவுமா? ஆய்வு சொல்வது என்ன? மெனோபாஸ் நேரிடும்போது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் என்ன நடக்கும்? நிச்சயம் அறிய வேண்டியவை ஸ்மார்ட்போன்கள் குழந்தையின் மூளையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஓர் அலர்ட் பதிவு லாங் கோவிட்ஐ தொடர்ந்து அனுபவிக்கிறீர்களா? மருத்துவர் கொடுக்கும் கைட்லைன் மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பெண்ணுறுப்பு அடையும் மாற்றங்கள் குறித்து அறிய வேண்டியவை பிசிஓஎஸ் பிரச்சனை கொரோனா ஆபத்து ஆய்வில் சொல்லும் உண்மை என்ன? கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது? எளிய விளக்கம் குற்றச் செய்திகள்
[ "திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா... 2001 18 தமிழ் மழைபிக்பாஸ்கிரைம்பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா திருப்பங்கள் இல்லாத அரசியல் ஏது ஆனால் திருப்பமோ திருப்பம் எனும் வகையில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்த தேர்தலை தற்போது பார்ப்போம்.", "18 04 2021 1042 1996ல் பதவியேற்ற திமுக அரசு ஜெயலிலதா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ஊவல் புகார் தொடர்பாக பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது.", "சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.", "பின்னர் ஜெயலலிதாவும் ஊராட்சிகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி வாங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.", "1996ல் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு ஜெயலலிதாவை பின்னாளில் பாடாய்படுத்தியது.", "ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடனே அரசியல் பணியாற்றுகின்றனர்.", "அவ்வாறே எதிர்ப்புகளைக் கடந்து 2001ல் மீண்டும் அதிமுகவை அரியணை ஏற்றும் முனைப்பில் இருந்தார் ஜெயலலிதா.", "அதற்கான காலம் கணிந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஆண்டிபட்டி மற்றும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார்.", "ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளில் மேலும் இரு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டன.", "இதனிடையே புதிய திருப்பமாக அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரசும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன எந்த ஜெயலலிதாவுடன் அணி சேருவதை எதிர்த்து 1996ல் த.மா.கா உருவானதோ அதே அதிமுகவுடன் த.மா.கா.", "கூட்டணி அமைத்தது காலத்தின் கோலம்.", "அதே போல் த.மா.கா.வின் தாய்க்கட்சியான காங்கிரசும் அதிமுக அணியில் இடம்பெற்றது மற்றொரு திருப்பம்.", "இதுபோதாதென பாமகவும் இடதுசாரிகளும் அதிமுகவுடன் கைகோர்த்திருந்தன.", "இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையின்போது கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் ஜெயலிலதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.", "ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர்.", "இதுபோல் புதுக்கோட்டை மற்றும் புவனகிரி தொகுதிகளிலும் ஜெயலலிதா சார்பில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.", "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரு தொகுதிகளில் மட்டுமே ஒருவர் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்ற விதிமுறையை மீறி நான்கு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையிலும் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.", "அதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாத நிலை ஏற்பட்டது.", "தேர்தலில் அதிமுக வென்றால் யார் முதல்வர் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தீவிர பிரசாரத்தில் இறங்கினார் ஜெயலலிதா.", "மே 10ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியானபோது அதிமுக 132 இடங்களில் வென்றிருந்தது.", "அந்த அணி 196 இடங்களை கைப்பற்றியிருந்தது.", "அதிமுக எம்எல்ஏக்கள் கூடி ஜெயலலிதாவை சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவு செய்தனர்.", "அதே வேகத்தில் ஆளுநர் பாத்திமா பீவியை சந்தித்து எம்எல்ஏகளின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்தார்.", "வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நபர் முதல்வராக பதவியேற்பதா என புருவங்கள் உயர்ந்தன.", "ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் பாத்திமா பீவி ஜெயலிதாவை பதவியேற்க அழைத்தார்.", "ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.", "மேலும் படிக்க... உங்கள் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி கவுண்டம்பாளையம்.. ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.", "அதை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என தீர்ப்பளித்தது.", "அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி விலகினார்.", "இந்த திருப்பங்களெல்லாம் போதாது என்பது போல் தமிழக மக்களுக்கு பெரிதும் பரிச்சயமற்ற ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் அரியணையில் அமர வைத்தார் ஜெயலலிதா.", "எனினும் அடுத்த சில மாதங்களில் வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலிலதா.", "இவ்வாறாக 2001 தேர்தலும் பதவியேற்பும் திருப்பங்களுங்கெல்லாம் தலை என்பது போல் அமைந்திருந்தது.", "உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "03 2021 2027 2021 புகைப்படம் ... ... ... திருப்புமுனை திருப்பங்கள் நிறைந்த 2001 சட்டமன்ற தேர்தல்... மீண்டும் முதல்வரான ஜெயலிலதா தொண்டர்களை தக்க வைக்குமா அதிமுக..?", "ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக தலைமை செய்ய வேண்டியது என்ன?", "மற்ற வேரியன்ட்களை விட ஓமைக்ரான் கடுமையானதா?", "தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா?", "பனை மரங்கள் ஏன் அவசியம்?", "கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன?", "இருசிறகு பூச்சிகள் எப்படி தங்கள் உணவை தேர்வு செய்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?", "ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல் இதய நோயை கட்டுப்படுத்த தினை உதவுமா?", "ஆய்வு சொல்வது என்ன?", "மெனோபாஸ் நேரிடும்போது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் என்ன நடக்கும்?", "நிச்சயம் அறிய வேண்டியவை ஸ்மார்ட்போன்கள் குழந்தையின் மூளையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?", "ஓர் அலர்ட் பதிவு லாங் கோவிட்ஐ தொடர்ந்து அனுபவிக்கிறீர்களா?", "மருத்துவர் கொடுக்கும் கைட்லைன் மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பெண்ணுறுப்பு அடையும் மாற்றங்கள் குறித்து அறிய வேண்டியவை பிசிஓஎஸ் பிரச்சனை கொரோனா ஆபத்து ஆய்வில் சொல்லும் உண்மை என்ன?", "கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?", "எளிய விளக்கம் குற்றச் செய்திகள்" ]
சி.பி.செந்தில்குமார் 73000 அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 என்னை டியர் என அழைப்பது சரியல்ல ் பீகார் மந்திரியிடம்் ஸ்மிரிதி இரானி.. தெலுங்கு தெரிஞ்சா.ரா நீ னு கூப்ட்டதா.சொல்லிடும் ராணி 2 உங்க வீட்டு பிரிட்ஜ் ரிப்பேருக்கு எல்லாம் நான் என்னப்பா செய்ய முடியும்?சுஷ்மா நான் உங்க.வீட்டுப்பிள்ளைனு சொல்லி ஓட்டு கேட்கறீங்க இல்ல? 3 தேமுதிக. வேட்பாளர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் திமுக.வில் இணைந்தனர் எனக்கு இன்னொரு முகம் இருக்கு ன்னாரா? 4 திருப்பூரில்.. 7 பேரை மணந்த "மோசடி ராணி" மாரியம்மாளின் லீலைகள் பனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி 5 பிரதமரிடம் ஜெ அளித்த கோரிக்கை புதிய மொந்தையில் பழைய கள் என கருணாநிதி விமர்சனம் மாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா.பொன் குடம் 6 யாதவ் அரசால் உ.பி. மாநிலத்தை நிர்வகிக்க முடியவில்லை.அமித் ஷா யா எக்சாக்ட்லின்னு ஒத்துக்கிட்டு விலகிடுவார்னு எதிர்பார்க்கறீங்களா? 7 ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நீக்கியுள்ளார். இன்னும் ஏகப்பட்ட பேர் பாக்கி உள்ளார் 8 தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்ராம.கோபாலன் தமிழ் மொழி போனா என்ன? கனிமொழி பத்திரமாத்தானே இருக்காங்க? 9 பழையபடி ஓட்டு வங்கியை வலுப்படுத்துங்கள். உள்ளாட்சி தேர்தலில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும்.விஜயகாந்த் நிரூபிச்சுடுவோம் வை.கோ 10 நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவை. ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைதமிழிசை ஓட்டு வாங்க தமிழ் வாழ்க மற்ற மொழி வீழ்க கோஷம் தேவைப்படுது சிலருக்கு 11 அரசு கார் வேண்டாம் ஸ்டாலின் அறிவிப்பு வெரிகுட் இவர் மேல எந்தப்புகார்ம் வராது இனி 12 தக்காளி காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை மார்க்கெட் நிலவரத்தை சரி செஞ்சாதான் மோடி நல்ல மார்க் 13 பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது ராம்விலாஸ் பாஸ்வான் மாநில அரசு மத்திய அரசு மாறி மாறி பழி போடுங்க 14 சட்டப்பேரவையில் உரிய இருக்கை வசதி செய்து கொடுத்தால் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் மு.க.ஸ்டாலின் முதல்வர் இருக்கை தான் வேணும்பாரே? 15 400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா ஆரோக்கியத் திட்டம்30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 25 வகையான பரிசோதனை இதை கலைஞர் பாராட்டினால் அதுவே ஆரோக்கிய அரசியல் 16 சான்றிதழில் சாதி மதத்தைக் குறிப்பிட நிர்பந்திக்கக் கூடாதுஅரசாணையை விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை பொஞ்சாதி பத்தி எதுனா சொல்லலாமா? 17 மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்தது நாசா சுற்றுச்சூழல் பற்றி யாருக்குமே அக்கறை இல்லாம போச்சு 18 நால்வர் அணி வேண்டாம் விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல் 4 பேர் 4 விதமா பேசுவாங்கன்னு பார்த்தா 4 திசையிலும் நண்பர்களே இருக்க மாட்டாங்க 19 குஜராத்தில் 2 தேர்வெழுதிய மாணவன் தனது விடைத்தாளை தானே திருத்தி நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொடுத்துள்ளார். நமக்கு நாமே திட்டம் சக்சஸ் 20 கள்ளுக்கான தடையை நீக்க நடைபயணம் கள்ளாமையை இல்லாமை ஆக்குவோம்னு கிளம்பிட்டாக போல 0 மின்னல் சமையல் 30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே சாப்பிடுவதற்கும் கையில் எடுத்துச் செல்வ...
[ "சி.பி.செந்தில்குமார் 73000 அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு .", "சினிமா ஜோக்ஸ் 1 என்னை டியர் என அழைப்பது சரியல்ல ் பீகார் மந்திரியிடம்் ஸ்மிரிதி இரானி.. தெலுங்கு தெரிஞ்சா.ரா நீ னு கூப்ட்டதா.சொல்லிடும் ராணி 2 உங்க வீட்டு பிரிட்ஜ் ரிப்பேருக்கு எல்லாம் நான் என்னப்பா செய்ய முடியும்?சுஷ்மா நான் உங்க.வீட்டுப்பிள்ளைனு சொல்லி ஓட்டு கேட்கறீங்க இல்ல?", "3 தேமுதிக.", "வேட்பாளர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் திமுக.வில் இணைந்தனர் எனக்கு இன்னொரு முகம் இருக்கு ன்னாரா?", "4 திருப்பூரில்.. 7 பேரை மணந்த \"மோசடி ராணி\" மாரியம்மாளின் லீலைகள் பனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி 5 பிரதமரிடம் ஜெ அளித்த கோரிக்கை புதிய மொந்தையில் பழைய கள் என கருணாநிதி விமர்சனம் மாமியார் உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா.பொன் குடம் 6 யாதவ் அரசால் உ.பி.", "மாநிலத்தை நிர்வகிக்க முடியவில்லை.அமித் ஷா யா எக்சாக்ட்லின்னு ஒத்துக்கிட்டு விலகிடுவார்னு எதிர்பார்க்கறீங்களா?", "7 ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நீக்கியுள்ளார்.", "இன்னும் ஏகப்பட்ட பேர் பாக்கி உள்ளார் 8 தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்ராம.கோபாலன் தமிழ் மொழி போனா என்ன?", "கனிமொழி பத்திரமாத்தானே இருக்காங்க?", "9 பழையபடி ஓட்டு வங்கியை வலுப்படுத்துங்கள்.", "உள்ளாட்சி தேர்தலில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும்.விஜயகாந்த் நிரூபிச்சுடுவோம் வை.கோ 10 நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவை.", "ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைதமிழிசை ஓட்டு வாங்க தமிழ் வாழ்க மற்ற மொழி வீழ்க கோஷம் தேவைப்படுது சிலருக்கு 11 அரசு கார் வேண்டாம் ஸ்டாலின் அறிவிப்பு வெரிகுட் இவர் மேல எந்தப்புகார்ம் வராது இனி 12 தக்காளி காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை மார்க்கெட் நிலவரத்தை சரி செஞ்சாதான் மோடி நல்ல மார்க் 13 பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது ராம்விலாஸ் பாஸ்வான் மாநில அரசு மத்திய அரசு மாறி மாறி பழி போடுங்க 14 சட்டப்பேரவையில் உரிய இருக்கை வசதி செய்து கொடுத்தால் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் மு.க.ஸ்டாலின் முதல்வர் இருக்கை தான் வேணும்பாரே?", "15 400 ஆரம்ப சுகாதார மையங்களில் \"அம்மா ஆரோக்கியத் திட்டம்30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 25 வகையான பரிசோதனை இதை கலைஞர் பாராட்டினால் அதுவே ஆரோக்கிய அரசியல் 16 சான்றிதழில் சாதி மதத்தைக் குறிப்பிட நிர்பந்திக்கக் கூடாதுஅரசாணையை விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை பொஞ்சாதி பத்தி எதுனா சொல்லலாமா?", "17 மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதமாக இருந்தது நாசா சுற்றுச்சூழல் பற்றி யாருக்குமே அக்கறை இல்லாம போச்சு 18 நால்வர் அணி வேண்டாம் விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல் 4 பேர் 4 விதமா பேசுவாங்கன்னு பார்த்தா 4 திசையிலும் நண்பர்களே இருக்க மாட்டாங்க 19 குஜராத்தில் 2 தேர்வெழுதிய மாணவன் தனது விடைத்தாளை தானே திருத்தி நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொடுத்துள்ளார்.", "நமக்கு நாமே திட்டம் சக்சஸ் 20 கள்ளுக்கான தடையை நீக்க நடைபயணம் கள்ளாமையை இல்லாமை ஆக்குவோம்னு கிளம்பிட்டாக போல 0 மின்னல் சமையல் 30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே சாப்பிடுவதற்கும் கையில் எடுத்துச் செல்வ..." ]
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை மொழியை அடையும் விந்தையைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம் என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது. குழந்தைகள் சார்ந்தும் அவர்களில் மொழியும் அறிதலும் எவ்வாறு படிமம் கொள்கிறது என்பதுசார்ந்து அவதானிக்க விழைபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்துணர வேண்டிய புத்தகம் இது. வளர்ந்த பெரியவர்களுக்கு குழந்தைகளுலகை அறிமுகப்படுத்துகிற பலநூல்கள் இதுவரை தமிழ்ச்சூழலில் வந்திருக்கக்கூடும். ஆனால் அதைச் சொல்லவந்த முறைமையில் மரபின் உள்ளார்ந்த தன்மையைக் கருத்தில்கொண்டு தனிச்சிறந்த செறிவுமொழியில் துல்லிய அனுபவக்குறிப்புகளோடு வெளிப்படுத்திய முதல்நூல் என்றும் இதனைக் குறிப்பிடலாம். கட்டுரைஜெயமோகன்குழந்தை வளர்ப்புதன்னறம் நூல்வெளி . 500 107 . . . . 917550174762 . 2017 ? ? . 911720273031323334363940414344454647484951525354555657586061626364656681828486909192939495982122132162182202212222232242252262272282292302312322332342352362372382392402412422432442452482492502512522532542552562572582602612622632642652662672682692902912972982993503513523533543553563573583593703713723733743753763773783803813823853863873894204214235005015025035045055065075085095905915925935955975985996706726736746756766776786796806816826836856866876886896906916928508528538558568708808869609619629639649659669679689719729739749759769779929939949959969981242124612641268128413401345144114731599164916641670167116841758176717841809186818691876
[ "எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு.", "குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது.", "ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது.", "மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை மொழியை அடையும் விந்தையைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.", "குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது.", "புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது.", "ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான்.", "இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ.", "சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது.", "என் தணியாத பாசத்தால் ஈரமானது.", "என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது.", "குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம்.", "எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக ஜெ.", "சைதன்யாவின் சிந்தனை மரபு என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது.", "தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது.", "கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.", "மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம் என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.", "குழந்தைகள் சார்ந்தும் அவர்களில் மொழியும் அறிதலும் எவ்வாறு படிமம் கொள்கிறது என்பதுசார்ந்து அவதானிக்க விழைபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்துணர வேண்டிய புத்தகம் இது.", "வளர்ந்த பெரியவர்களுக்கு குழந்தைகளுலகை அறிமுகப்படுத்துகிற பலநூல்கள் இதுவரை தமிழ்ச்சூழலில் வந்திருக்கக்கூடும்.", "ஆனால் அதைச் சொல்லவந்த முறைமையில் மரபின் உள்ளார்ந்த தன்மையைக் கருத்தில்கொண்டு தனிச்சிறந்த செறிவுமொழியில் துல்லிய அனுபவக்குறிப்புகளோடு வெளிப்படுத்திய முதல்நூல் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.", "கட்டுரைஜெயமோகன்குழந்தை வளர்ப்புதன்னறம் நூல்வெளி .", "500 107 .", ".", ".", ".", "917550174762 .", "2017 ?", "?", ".", "911720273031323334363940414344454647484951525354555657586061626364656681828486909192939495982122132162182202212222232242252262272282292302312322332342352362372382392402412422432442452482492502512522532542552562572582602612622632642652662672682692902912972982993503513523533543553563573583593703713723733743753763773783803813823853863873894204214235005015025035045055065075085095905915925935955975985996706726736746756766776786796806816826836856866876886896906916928508528538558568708808869609619629639649659669679689719729739749759769779929939949959969981242124612641268128413401345144114731599164916641670167116841758176717841809186818691876" ]
தமிழ் . தமிழ் இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர் கமல்ஹாசன் அறிவிப்பு இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர் கமல்ஹாசன் அறிவிப்பு 17 2021 தமிழ் 5 பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது போக மீதி உள்ள நாடியா அபிஷேக் மதுமிதா வருண் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற போகிறார் என்றும் அவர்களில் யார் என்பதை நாளை பார்ப்போம் என்றும் கமல்ஹாசன் நேற்று அறிவித்ததோடு நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐவரில் ஒருவர் வெளியேறுகிறார். அவர் யார் என்பதை அறிவிப்பதில் எனக்கும் திகிலாக இருக்கிறது என்று கூறி வெளியே போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிக்க கமல்ஹாசன் தயாராகும்போது இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது. ஆனால் ஏற்கனவே கசிந்து தகவலின்படி இன்று நாடியாசிங் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இல் இன்று.. 14 1 பிக்பாஸ் திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு சனி மற்றும் ஞாயிறு இரவு 930 மணிக்கு நம்ம விஜய் டிவில.. 5 5 பிக்பாஸ் ..079 17 2021 கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
[ " தமிழ் .", "தமிழ் இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர் கமல்ஹாசன் அறிவிப்பு இந்த வாரம் வெளியேறுவது இந்த ஐவரில் ஒருவர் கமல்ஹாசன் அறிவிப்பு 17 2021 தமிழ் 5 பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.", "அது போக மீதி உள்ள நாடியா அபிஷேக் மதுமிதா வருண் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற போகிறார் என்றும் அவர்களில் யார் என்பதை நாளை பார்ப்போம் என்றும் கமல்ஹாசன் நேற்று அறிவித்ததோடு நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.", "இந்த நிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐவரில் ஒருவர் வெளியேறுகிறார்.", "அவர் யார் என்பதை அறிவிப்பதில் எனக்கும் திகிலாக இருக்கிறது என்று கூறி வெளியே போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிக்க கமல்ஹாசன் தயாராகும்போது இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.", "ஆனால் ஏற்கனவே கசிந்து தகவலின்படி இன்று நாடியாசிங் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இல் இன்று.. 14 1 பிக்பாஸ் திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு சனி மற்றும் ஞாயிறு இரவு 930 மணிக்கு நம்ம விஜய் டிவில.. 5 5 பிக்பாஸ் ..079 17 2021 கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்." ]
ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும் உத்தரவு ஏமானே என கைக்கூப்பி வணங்கினாலும் யானைக்க விஷம் வச்சா கொல்லுதவன கொல்லுவேன் என கம்பீரம் காட்டுகிறான். அன்புடன் பாலா அன்புள்ள ஜெ ராஜன் ஒரு அழகான சிறுகதை அந்தச்சிறுகதையை நான் பதினைந்துநாட்களுக்கு முன்பு வாசித்தேன். வாசித்த கொஞ்சநாளிலேயே கேரளத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி வந்தது. யானையிடமிருந்து பெற்ற நாடு கேரளம். ஆனால் அதை யானையை அழித்து நிலைநாட்ட விரும்புகிறார்கள் கேரளமக்களின் தொன்மங்களில் யானை எப்படியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது. அங்கே அது ஒரு விலங்கு மட்டும் அல்ல. அதைக்கொல்வது என்பது மூதாதையரையும் தெய்வங்களையும் கொல்வதுதான். ஆனால் இன்று உருவான மனநிலை அல்ல. ராஜன் கதையிலேயே மிகச்சரியாக இன்றைய நிகழ்ச்சிக்கான மனநிலை உள்ளது. பழத்தில் ஆர்சனிக் வைத்து அந்த யானையை கொல்ல அனுப்புகிறார் அந்த நாயர் இங்கே கொல்லப்பட்ட யானை என்பது அம்மை யானை. அது உன்னும் ஆழமான அர்த்தம் கொண்டது ராஜாராம் கதைத் திருவிழா5 மலையரசி சிறுகதை அன்புள்ள ஜெ பல கதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நீங்கள் உருவாக்கும் அந்த புனைவுநிலத்தை அழகாக எங்களுக்குள் விரிந்து வரச்செய்துவிடுகின்றன. ஆயிரம் ஊற்றுக்கள் மலையரசி லட்சுமியும் பார்வதியும் போன்ற கதைகளை ராஜன் போன்ற கதைகளுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். ராஜன் கதையில் கேரளநிலமே பிடியானையிடமிருந்து பெற்றது என்று வருகிறது. பார்வதிபாய் ஒரு பிடியானைதானே? ராஜீவ்குமார் அன்புள்ள ஜெயமோகன் மலையரசி தங்களின் பிறகதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. பார்வதி அன்னை சொன்ன நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர் ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது என்னும் இடம் நெருடுகிறது . நேர்மையும் திறமையும் ஆ என்ன? பார்வதி தேவி அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்ட பராசக்தியாக இருந்து பெரும் பஞ்சத்திலிருந்து காக்க மகனான ஸ்வாதித் திருநாள் மகாராஜாவுக்கு ஸ்வர்க்க ஸாயுஜ்ய பதவியையும் பெற்றுத் தருகிறார் . கோபால் புனே கதைத் திருவிழா9 ஏழாவது சிறுகதை கதைத் திருவிழா8 மணிபல்லவம் சிறுகதை கதைத் திருவிழா7மூத்தோள் சிறுகதை கதைத் திருவிழா6அன்னம் சிறுகதை கதைத் திருவிழா5 மலையரசி சிறுகதை கதைத் திருவிழா4 குமிழி சிறுகதை கதைத் திருவிழா3லட்சுமியும் பார்வதியும் சிறுகதை கதைத் திருவிழா2 செய்தி சிறுகதை கதைத் திருவிழா1 தங்கப்புத்தகம் குறுநாவல் 2 கதைத் திருவிழா1தங்கப்புத்தகம் குறுநாவல் 1 69 ஆகாயம் சிறுகதை 68.ராஜன் சிறுகதை 67. தேனீ சிறுகதை 66. முதுநாவல்சிறுகதை 65. இணைவு சிறுகதை 64. கரு குறுநாவல் பகுதி 1 64. கரு குறுநாவல் பகுதி 2 63. பிறசண்டு சிறுகதை 62. நிழல்காகம் சிறுகதை 61. லாசர் சிறுகதை 60. தேவி சிறுகதை 59. சிவம் சிறுகதை 58. முத்தங்கள் சிறுகதை 57. கூடு சிறுகதை 56. சீட்டு சிறுகதை 55. போழ்வு சிறுகதை 54. நஞ்சு சிறுகதை 53. பலிக்கல் சிறுகதை 52. காக்காய்ப்பொன் சிறுகதை 51. லீலை சிறுகதை 50. ஐந்து நெருப்பு சிறுகதை 49. கரவு சிறுகதை 48. நற்றுணை சிறுகதை 47. இறைவன் சிறுகதை 46. மலைகளின் உரையாடல் சிறுகதை 45. முதல் ஆறு சிறுகதை 44. பிடி சிறுகதை 43.. கைமுக்கு சிறுகதை 42. உலகெலாம் சிறுகதை 41. மாயப்பொன் சிறுகதை 40. ஆழி சிறுகதை 39. வனவாசம் சிறுகதை 38. மதுரம் சிறுகதை 37. ஓநாயின் மூக்கு சிறுகதை 36. வான்நெசவு சிறுகதை 35. பாப்பாவின் சொந்த யானை சிறுகதை 34. பத்துலட்சம் காலடிகள் சிறுகதை 33. வான்கீழ் சிறுகதை 32. எழுகதிர் சிறுகதை 31. நகைமுகன் சிறுகதை 30. ஏகம் சிறுகதை 29. ஆட்டக்கதை சிறுகதை 28. குருவி சிறுகதை 27. சூழ்திரு சிறுகதை 26. லூப் சிறுகதை 25. அனலுக்குமேல் சிறுகதை 24. பெயர்நூறான் சிறுகதை 23. இடம் சிறுகதை 22. சுற்றுகள் சிறுகதை 21. பொலிவதும் கலைவதும் சிறுகதை 20. வேரில் திகழ்வது சிறுகதை 19. ஆயிரம் ஊற்றுக்கள் சிறுகதை 18. தங்கத்தின் மணம் சிறுகதை 17. வானில் அலைகின்றன குரல்கள் சிறுகதை 16. ஏதேன் சிறுகதை 15. மொழி சிறுகதை 14. ஆடகம் சிறுகதை 13. கோட்டை சிறுகதை 12. விலங்கு சிறுகதை 11. துளி சிறுகதை 10. வேட்டு சிறுகதை 9. அங்கி சிறுகதை 8. தவளையும் இளவரசனும் சிறுகதை 7. பூனை சிறுகதை 6. வருக்கை சிறுகதை 5. ஆனையில்லா சிறுகதை 4. யா தேவி சிறுகதை 3. சர்வ ஃபூதேஷு சிறுகதை 2. சக்தி ரூபேண சிறுகதை 1. எண்ண எண்ணக் குறைவது சிறுகதை குறிச்சொற்கள் மலையரசி சிறுகதை ராஜன் சிறுகதை முந்தைய கட்டுரைவம்புகள் புலம்பெயர் இலக்கியம்கடிதங்கள் அடுத்த கட்டுரைஅன்னம் கடிதங்கள் தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் மழையும் ரயிலும் கடிதங்கள் குடிப்பொறுக்கிகள் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்ராஜ் கெளதமன் சக்திவேல் கோபி வாசகர் கடிதங்கள் புதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ வெங்கி சிஷ்டி கவிதைகள் கடிதங்கள் அஜ்மீர் கடிதங்கள்4 தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள் இல்லம்தேடி கல்வி கடிதங்கள் பொலிவன கடிதங்கள் வெள்ளை யானை கடிதங்கள் அஜ்மீர் கடிதங்கள்2 வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில பாலமுருகனின் நாவல் சிறுகதைகள் கடிதங்கள் 3 அஞ்சலி கோபுலு தன்னறமும் செயலும் கடிதங்கள் கேள்வி பதில் 74 அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை இடங்கை இலக்கியம் வெண்முரசு நூல் பத்தொன்பது திசைதேர் வெள்ளம்31 நவீன அடிமைமுறை கடிதங்கள் 1 பிரயாகை ஒரு கடிதம் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் 2021 33 2021 163 2021 166 2021 169 2021 170 2021 165 2021 175 2021 171 2021 162 2021 203 2021 149 2021 142 2020 145 2020 123 2020 141 2020 142 2020 155 2020 161 2020 151 2020 166 2020 175 2020 141 2020 123 2020 157 2019 151 2019 118 2019 135 2019 129 2019 143 2019 136 2019 134 2019 145 2019 141 2019 125 2019 132 2019 155 2018 144 2018 148 2018 137 2018 118 2018 121 2018 146 2018 144 2018 139 2018 135 2018 75 2018 123 2018 148 2017 128 2017 120 2017 110 2017 108 2017 129 2017 132 2017 144 2017 121 2017 128 2017 134 2017 114 2017 123 2016 139 2016 122 2016 104 2016 92 2016 106 2016 104 2016 89 2016 88 2016 145 2016 128 2016 112 2016 131 2015 127 2015 114 2015 122 2015 107 2015 102 2015 115 2015 110 2015 87 2015 142 2015 120 2015 93 2015 137 2014 119 2014 121 2014 122 2014 122 2014 94 2014 104 2014 93 2014 88 2014 83 2014 78 2014 69 2014 80 2013 77 2013 92 2013 106 2013 69 2013 105 2013 91 2013 73 2013 62 2013 63 2013 84 2013 54 2013 78 2012 74 2012 77 2012 73 2012 67 2012 60 2012 65 2012 72 2012 62 2012 54 2012 59 2012 58 2012 66 2011 76 2011 52 2011 79 2011 72 2011 104 2011 81 2011 71 2011 64 2011 81 2011 100 2011 109 2011 75 2010 76 2010 79 2010 73 2010 70 2010 43 2010 36 2010 24 2010 19 2010 45 2010 74 2010 61 2010 77 2009 88 2009 68 2009 80 2009 72 2009 69 2009 54 2009 74 2009 60 2009 52 2009 74 2009 63 2009 64 2008 55 2008 41 2008 51 2008 42 2008 43 2008 41 2008 37 2008 30 2008 34 2008 32 2008 50 2008 18 2007 8 2007 3 2007 4 2007 3 2007 11 2007 2 2007 1 2007 6 2007 4 2006 1 2006 1 2006 5 2006 1 2006 3 2006 1 2005 1 2005 2 2005 2 2004 5 2004 1 2004 5 2004 2 2004 49 2004 1 2003 1 2003 5 2003 1 2003 1 2003 1 2002 2 2002 1 2002 2 2002 1 2002 8 2001 3 2001 1 2001 1 2000 1 2000 1 1999 2 1990 1 வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி 2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஒலிவடிவம் வெண்முரசு வாசகர் கடிதம் வெண்முரசு வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புக்கு இணையதள நிர்வாகி ஆசிரியரை தொடர்பு கொள்ள பதிவுகளை உடனடியாக பெற 2005 2021 . . 2005 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
[ "ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும் உத்தரவு ஏமானே என கைக்கூப்பி வணங்கினாலும் யானைக்க விஷம் வச்சா கொல்லுதவன கொல்லுவேன் என கம்பீரம் காட்டுகிறான்.", "அன்புடன் பாலா அன்புள்ள ஜெ ராஜன் ஒரு அழகான சிறுகதை அந்தச்சிறுகதையை நான் பதினைந்துநாட்களுக்கு முன்பு வாசித்தேன்.", "வாசித்த கொஞ்சநாளிலேயே கேரளத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி வந்தது.", "யானையிடமிருந்து பெற்ற நாடு கேரளம்.", "ஆனால் அதை யானையை அழித்து நிலைநாட்ட விரும்புகிறார்கள் கேரளமக்களின் தொன்மங்களில் யானை எப்படியெல்லாம் இடம்பெற்றிருக்கிறது.", "அங்கே அது ஒரு விலங்கு மட்டும் அல்ல.", "அதைக்கொல்வது என்பது மூதாதையரையும் தெய்வங்களையும் கொல்வதுதான்.", "ஆனால் இன்று உருவான மனநிலை அல்ல.", "ராஜன் கதையிலேயே மிகச்சரியாக இன்றைய நிகழ்ச்சிக்கான மனநிலை உள்ளது.", "பழத்தில் ஆர்சனிக் வைத்து அந்த யானையை கொல்ல அனுப்புகிறார் அந்த நாயர் இங்கே கொல்லப்பட்ட யானை என்பது அம்மை யானை.", "அது உன்னும் ஆழமான அர்த்தம் கொண்டது ராஜாராம் கதைத் திருவிழா5 மலையரசி சிறுகதை அன்புள்ள ஜெ பல கதைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நீங்கள் உருவாக்கும் அந்த புனைவுநிலத்தை அழகாக எங்களுக்குள் விரிந்து வரச்செய்துவிடுகின்றன.", "ஆயிரம் ஊற்றுக்கள் மலையரசி லட்சுமியும் பார்வதியும் போன்ற கதைகளை ராஜன் போன்ற கதைகளுடன் இணைத்துப்பார்க்கவேண்டும்.", "ராஜன் கதையில் கேரளநிலமே பிடியானையிடமிருந்து பெற்றது என்று வருகிறது.", "பார்வதிபாய் ஒரு பிடியானைதானே?", "ராஜீவ்குமார் அன்புள்ள ஜெயமோகன் மலையரசி தங்களின் பிறகதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது.", "பார்வதி அன்னை சொன்ன நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல்.", "முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர் ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது என்னும் இடம் நெருடுகிறது .", "நேர்மையும் திறமையும் ஆ என்ன?", "பார்வதி தேவி அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்ட பராசக்தியாக இருந்து பெரும் பஞ்சத்திலிருந்து காக்க மகனான ஸ்வாதித் திருநாள் மகாராஜாவுக்கு ஸ்வர்க்க ஸாயுஜ்ய பதவியையும் பெற்றுத் தருகிறார் .", "கோபால் புனே கதைத் திருவிழா9 ஏழாவது சிறுகதை கதைத் திருவிழா8 மணிபல்லவம் சிறுகதை கதைத் திருவிழா7மூத்தோள் சிறுகதை கதைத் திருவிழா6அன்னம் சிறுகதை கதைத் திருவிழா5 மலையரசி சிறுகதை கதைத் திருவிழா4 குமிழி சிறுகதை கதைத் திருவிழா3லட்சுமியும் பார்வதியும் சிறுகதை கதைத் திருவிழா2 செய்தி சிறுகதை கதைத் திருவிழா1 தங்கப்புத்தகம் குறுநாவல் 2 கதைத் திருவிழா1தங்கப்புத்தகம் குறுநாவல் 1 69 ஆகாயம் சிறுகதை 68.ராஜன் சிறுகதை 67.", "தேனீ சிறுகதை 66.", "முதுநாவல்சிறுகதை 65.", "இணைவு சிறுகதை 64.", "கரு குறுநாவல் பகுதி 1 64.", "கரு குறுநாவல் பகுதி 2 63.", "பிறசண்டு சிறுகதை 62.", "நிழல்காகம் சிறுகதை 61.", "லாசர் சிறுகதை 60.", "தேவி சிறுகதை 59.", "சிவம் சிறுகதை 58.", "முத்தங்கள் சிறுகதை 57.", "கூடு சிறுகதை 56.", "சீட்டு சிறுகதை 55.", "போழ்வு சிறுகதை 54.", "நஞ்சு சிறுகதை 53.", "பலிக்கல் சிறுகதை 52.", "காக்காய்ப்பொன் சிறுகதை 51.", "லீலை சிறுகதை 50.", "ஐந்து நெருப்பு சிறுகதை 49.", "கரவு சிறுகதை 48.", "நற்றுணை சிறுகதை 47.", "இறைவன் சிறுகதை 46.", "மலைகளின் உரையாடல் சிறுகதை 45.", "முதல் ஆறு சிறுகதை 44.", "பிடி சிறுகதை 43.. கைமுக்கு சிறுகதை 42.", "உலகெலாம் சிறுகதை 41.", "மாயப்பொன் சிறுகதை 40.", "ஆழி சிறுகதை 39.", "வனவாசம் சிறுகதை 38.", "மதுரம் சிறுகதை 37.", "ஓநாயின் மூக்கு சிறுகதை 36.", "வான்நெசவு சிறுகதை 35.", "பாப்பாவின் சொந்த யானை சிறுகதை 34.", "பத்துலட்சம் காலடிகள் சிறுகதை 33.", "வான்கீழ் சிறுகதை 32.", "எழுகதிர் சிறுகதை 31.", "நகைமுகன் சிறுகதை 30.", "ஏகம் சிறுகதை 29.", "ஆட்டக்கதை சிறுகதை 28.", "குருவி சிறுகதை 27.", "சூழ்திரு சிறுகதை 26.", "லூப் சிறுகதை 25.", "அனலுக்குமேல் சிறுகதை 24.", "பெயர்நூறான் சிறுகதை 23.", "இடம் சிறுகதை 22.", "சுற்றுகள் சிறுகதை 21.", "பொலிவதும் கலைவதும் சிறுகதை 20.", "வேரில் திகழ்வது சிறுகதை 19.", "ஆயிரம் ஊற்றுக்கள் சிறுகதை 18.", "தங்கத்தின் மணம் சிறுகதை 17.", "வானில் அலைகின்றன குரல்கள் சிறுகதை 16.", "ஏதேன் சிறுகதை 15.", "மொழி சிறுகதை 14.", "ஆடகம் சிறுகதை 13.", "கோட்டை சிறுகதை 12.", "விலங்கு சிறுகதை 11.", "துளி சிறுகதை 10.", "வேட்டு சிறுகதை 9.", "அங்கி சிறுகதை 8.", "தவளையும் இளவரசனும் சிறுகதை 7.", "பூனை சிறுகதை 6.", "வருக்கை சிறுகதை 5.", "ஆனையில்லா சிறுகதை 4.", "யா தேவி சிறுகதை 3.", "சர்வ ஃபூதேஷு சிறுகதை 2.", "சக்தி ரூபேண சிறுகதை 1.", "எண்ண எண்ணக் குறைவது சிறுகதை குறிச்சொற்கள் மலையரசி சிறுகதை ராஜன் சிறுகதை முந்தைய கட்டுரைவம்புகள் புலம்பெயர் இலக்கியம்கடிதங்கள் அடுத்த கட்டுரைஅன்னம் கடிதங்கள் தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் மழையும் ரயிலும் கடிதங்கள் குடிப்பொறுக்கிகள் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்ராஜ் கெளதமன் சக்திவேல் கோபி வாசகர் கடிதங்கள் புதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ வெங்கி சிஷ்டி கவிதைகள் கடிதங்கள் அஜ்மீர் கடிதங்கள்4 தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள் இல்லம்தேடி கல்வி கடிதங்கள் பொலிவன கடிதங்கள் வெள்ளை யானை கடிதங்கள் அஜ்மீர் கடிதங்கள்2 வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில பாலமுருகனின் நாவல் சிறுகதைகள் கடிதங்கள் 3 அஞ்சலி கோபுலு தன்னறமும் செயலும் கடிதங்கள் கேள்வி பதில் 74 அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை இடங்கை இலக்கியம் வெண்முரசு நூல் பத்தொன்பது திசைதேர் வெள்ளம்31 நவீன அடிமைமுறை கடிதங்கள் 1 பிரயாகை ஒரு கடிதம் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் 2021 33 2021 163 2021 166 2021 169 2021 170 2021 165 2021 175 2021 171 2021 162 2021 203 2021 149 2021 142 2020 145 2020 123 2020 141 2020 142 2020 155 2020 161 2020 151 2020 166 2020 175 2020 141 2020 123 2020 157 2019 151 2019 118 2019 135 2019 129 2019 143 2019 136 2019 134 2019 145 2019 141 2019 125 2019 132 2019 155 2018 144 2018 148 2018 137 2018 118 2018 121 2018 146 2018 144 2018 139 2018 135 2018 75 2018 123 2018 148 2017 128 2017 120 2017 110 2017 108 2017 129 2017 132 2017 144 2017 121 2017 128 2017 134 2017 114 2017 123 2016 139 2016 122 2016 104 2016 92 2016 106 2016 104 2016 89 2016 88 2016 145 2016 128 2016 112 2016 131 2015 127 2015 114 2015 122 2015 107 2015 102 2015 115 2015 110 2015 87 2015 142 2015 120 2015 93 2015 137 2014 119 2014 121 2014 122 2014 122 2014 94 2014 104 2014 93 2014 88 2014 83 2014 78 2014 69 2014 80 2013 77 2013 92 2013 106 2013 69 2013 105 2013 91 2013 73 2013 62 2013 63 2013 84 2013 54 2013 78 2012 74 2012 77 2012 73 2012 67 2012 60 2012 65 2012 72 2012 62 2012 54 2012 59 2012 58 2012 66 2011 76 2011 52 2011 79 2011 72 2011 104 2011 81 2011 71 2011 64 2011 81 2011 100 2011 109 2011 75 2010 76 2010 79 2010 73 2010 70 2010 43 2010 36 2010 24 2010 19 2010 45 2010 74 2010 61 2010 77 2009 88 2009 68 2009 80 2009 72 2009 69 2009 54 2009 74 2009 60 2009 52 2009 74 2009 63 2009 64 2008 55 2008 41 2008 51 2008 42 2008 43 2008 41 2008 37 2008 30 2008 34 2008 32 2008 50 2008 18 2007 8 2007 3 2007 4 2007 3 2007 11 2007 2 2007 1 2007 6 2007 4 2006 1 2006 1 2006 5 2006 1 2006 3 2006 1 2005 1 2005 2 2005 2 2004 5 2004 1 2004 5 2004 2 2004 49 2004 1 2003 1 2003 5 2003 1 2003 1 2003 1 2002 2 2002 1 2002 2 2002 1 2002 8 2001 3 2001 1 2001 1 2000 1 2000 1 1999 2 1990 1 வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி 2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஒலிவடிவம் வெண்முரசு வாசகர் கடிதம் வெண்முரசு வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புக்கு இணையதள நிர்வாகி ஆசிரியரை தொடர்பு கொள்ள பதிவுகளை உடனடியாக பெற 2005 2021 .", ".", "2005 2021 எழுத்தாளர் ஜெயமோகன்.", "அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்." ]
நெல் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக விளங்கிய நாம் இன்று கப்பல்களில் அரிசி வரும் வரை ஏன் காத்திருக்க நேரிட்டுள்ளது. எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் வரை காத்திருக்க நேரிடுமா? இது தொடர்பில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்து நாம் இன்றும் மக்கள் சக்தி கிராமங்கள்தோறும் குளங்கள்தோறும் தேசிய நடவடிக்கையை முன்னெடுத்தோம். பல வருடங்களாக மக்கள் சக்தி திட்டம் ஊடா கிராம மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த நியூஸ்பெஸ்ட் மக்களுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்வினை வழங்குவதை கடமையாக எண்ணி நிறைவேற்றியது. கிராமங்கள் தோறும் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்த போது நாட்டின் பெருமளவான மக்கள் நீர் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை அறிந்து கொண்டோம். இத்தகைய பிரச்சினை நாட்டில் உருவெடுப்பதற்கான காரணம் என்ன? புராதன வாவிக் கட்டமைப்பு அழிவடைந்துள்ளமை இதற்கு ஒரு காரணம் என்பது எமது ஆய்வுப் பயணத்தில் தெரியவந்தது. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்காது எத்தகைய பிரம்மாண்ட நீர்விநியோகத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அது பலனளிக்காது என்பதே மக்களின் நிலைப்பாடாகும். பேராதனை பல்கலைக்கழக நீர்ப்பாசன தொழில்நுட்ப அறிவினையும் ஒன்றிணைத்து மக்கள் சக்தி கிரமாங்கள் தோறும் குளங்கள் தோறும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் நீர்ப்பாசன தொழில்நுட்பத்தினை மீண்டும் உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
[ "நெல் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக விளங்கிய நாம் இன்று கப்பல்களில் அரிசி வரும் வரை ஏன் காத்திருக்க நேரிட்டுள்ளது.", "எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் வரை காத்திருக்க நேரிடுமா?", "இது தொடர்பில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்து நாம் இன்றும் மக்கள் சக்தி கிராமங்கள்தோறும் குளங்கள்தோறும் தேசிய நடவடிக்கையை முன்னெடுத்தோம்.", "பல வருடங்களாக மக்கள் சக்தி திட்டம் ஊடா கிராம மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த நியூஸ்பெஸ்ட் மக்களுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்வினை வழங்குவதை கடமையாக எண்ணி நிறைவேற்றியது.", "கிராமங்கள் தோறும் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்த போது நாட்டின் பெருமளவான மக்கள் நீர் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை அறிந்து கொண்டோம்.", "இத்தகைய பிரச்சினை நாட்டில் உருவெடுப்பதற்கான காரணம் என்ன?", "புராதன வாவிக் கட்டமைப்பு அழிவடைந்துள்ளமை இதற்கு ஒரு காரணம் என்பது எமது ஆய்வுப் பயணத்தில் தெரியவந்தது.", "இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்காது எத்தகைய பிரம்மாண்ட நீர்விநியோகத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அது பலனளிக்காது என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.", "பேராதனை பல்கலைக்கழக நீர்ப்பாசன தொழில்நுட்ப அறிவினையும் ஒன்றிணைத்து மக்கள் சக்தி கிரமாங்கள் தோறும் குளங்கள் தோறும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.", "நாட்டின் நீர்ப்பாசன தொழில்நுட்பத்தினை மீண்டும் உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது." ]
சம்மன். . 8 1958 என்று தொடங்கி அந்த சம்மன் என்னை நேரில் ஆஜராகுமாறு அழைத்திருந்தது. காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருந்த என்னை தரையில் தள்ளியது அந்த சம்மன். விடியற்காலையில் வரும் சுகமான கனவிலிருந்து உலுக்கி எடுத்தது போலிருந்தது. நான் எப்படி இந்த விசாரணை வளையத்துக்குள் வந்தேன்.. நான் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்தேன் என்பது தெரிந்ததால்தான் என்னை பொய் வழக்கில் சிறையில் தள்ளினார்கள். ஆனால் நேரடியாக என்னை விசாரணை கமிஷனில் விசாரிப்பதென்றால் இது வேறல்லவா ? மோசடி வழக்கோடு சேர்த்து இதையும் எதிர்கொள்ள வேண்டுமா ? சரியாகச் சாப்பிடாமலேயே படுத்தேன். வசந்தியின் நினைவுகள் வந்தாலும் வேலாயுதம் கமிஷன் அந்நினைவுகளை பின்னுக்குத் தள்ளின. ஒரு சில விநாடிகள் கூட தொடர்ந்து அந்த காபி ஷாப்பின் இனிய நினைவுகள் அளித்த சுகத்தை மீட்டெடுக்க முடியவில்லை. காலையில் குட் மார்னிங்.. ஹேவ் ய லவ்லி டே.. என்று வசந்தியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. வழக்கமாக அவள் மெசேஜ் ஏற்படுத்தும் உற்சாகத்தை இது ஏற்படுத்தவில்லை. என் கவனம் முழுக்க சம்மன் மீதே இருந்தது. கமிஷன் சம்மன் புதுத் தலைவலியாக இருந்தது. எடிட்டரைச் சென்று பார்த்தேன். விபரத்தைச் சொன்னேன். செக்ரட்டரி சொன்னாங்கப்பா போயி அட்டென்ட் பண்ணிட்டு வந்துடு. அட்வகேட் வேணுமா ? இருந்தா நல்லாருக்கும் சார். உன்னை அரெஸ்ட் பண்ணப்போ அப்பியர் ஆனாரே ராஜராஜன்.. அவர் அப்பியர் ஆவாரான்னு கேட்டுப் பாரு அவரு ஓ.கே ன்னா ரொம்ப நல்லது. அவரு எஃபெக்டீவா பண்ணுவாரு. என்ன பீஸ்னு கேட்டுக்கோ.. ஏதாவது ஸ்டோரி பென்டிங் இருக்கா ? முடிச்சுட்டேன் சார். நேத்து நைட்டே உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன். அப்போ நீ கௌம்பு. அந்த வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீஸ் வந்தாப் போதும். எடிட்டர் தக்க பின்புலமாக ஆதரவு தந்தது ஆறுதலாக இருந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை இது உன்னுடைய பிரச்சினை என்று சொல்லி விட்டால் ? நேராக ராஜராஜன் அலுவலகம் சென்றேன். அவர் நீதிமன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். விபரத்தைச் சொன்னேன். அவரோடு கிளம்பி நீதிமன்றத்துக்கு வந்து அங்கே விவாதித்துக் கொள்ளலாம் என்று கூறியபடி அவருடனே கிளம்பினேன். கமிஷன் ஆப் என்கொயரி சம்மன்ஸ் படி நீங்க ஆஜராகலாம். ஆஜராகமலும் போகலாம். இட்ஸ் யுவர் டிசஷென். ஆனா அப்பியர் ஆகலன்னா அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாமப் போயிடும். உங்களுக்கு எதிராக் கூட ரெக்கமென்டேஷன் பண்ணலாம். என்ன சொல்றீங்க.. அப்பியர் ஆயிடறேன் சார். நீங்க வந்தீங்கன்னா ஹெல்ப்பா இருக்கும் சார். நாளன்னைக்கு எனக்கு ஹைகோர்ட்லையும் மேட்டர் இருக்கு. ம்ம்.. சரி.. நான் ஜுனியர்ஸை வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். மார்னிங் நீங்க நேரா கமிஷனுக்கு வந்துடுங்க. அங்க மீட் பண்ணலாம். சார்.. உங்க பீஸ் எவ்வளவன்னு எடிட்டர் கேட்டுட்டு வரச்சொன்னார் சார். ஓ நீங்க கதிரொளியில வேலை பாக்கறீங்கள்ல.. நான் மறந்துட்டேன். பீஸ் எதுவும் வேணாம்பா.. நான் பாத்துக்கறேன். ஜஸ்ட் ஒன் டே தானே தேங்க்யூ சோ மச் சார்.. நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்ருக்கேன் சார்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. டிஸ்கரேஜ் ஆகாம கன்ட்டின்யூ யுவர் வொர்க். நான் வர்றேன் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ராஜராஜன் வர ஒப்புக் கொண்டது பெரிய பலத்தை அளித்தது. கடந்த முறை என்னை கைது செய்தபோது ராஜராஜன் நீதிபதியிடம் கடுமையாக வாதாடியது நினைவுக்கு வந்தது. அவர் பார்த்துக் கொள்வார். மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது. என்னதான் மனதில் எதையும் சந்திக்கலாம் என்ற துணிச்சல் இருந்தாலும் சட்ட நுணுக்கங்களை அறிந்த வழக்கறிஞர்களின் உதவி என்பது நெருக்கடியான நேரத்தில் அளிக்கும் ஆறுதலை விவரிக்க முடியாது. ஹை கோர்ட்டில் வேலை எதுவும் இல்லை. எடிட்டரும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். வசந்தி என்ன செய்து கொண்டிருப்பாள். அவள் சீனியர் இருப்பாரோ சீனியரிடம் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவள் அலுவலகம் போகலாமா ? அவர் இருந்து விட்டால் என்ன காரணம் சொல்வது ? இன்டர்வ்யூ என்று சொல்லலாமா ? எடிட்டரிடம் கேட்காமல் இப்படி ஒரு கமிட்மென்ட்டை எப்படி கொடுப்பது. இப்போதைக்கு பண்ணப் போகும் ஸ்டோரி எதிலும் வழக்கறிஞரின் கருத்து தேவைப்படவில்லை. என்னவென்று சொல்லி விட்டுப் போய்ப் பார்ப்பது ? மனது ஏதாவது காரணத்தைத் தேடுகிறதே தவிர அவளைப் பார்க்காமல் போகலாம் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை. இறுதியாக என்னை கமிஷன் ஆப் என்கொயரியில் அழைத்திருக்கிறார்கள். அது பற்றி எனக்கு விபரங்கள் தெரியாது. விபரம் கேட்பதற்காக வந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். நேராக பைக்கை வசந்தியின் அலுவலகத்துக்கு விட்டேன். ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் வைகறைச் செல்வனின் ஆபீஸாக இருந்தது இப்போது வசந்தியின் ஆபீஸாக எவ்வளவு விரைவாக மாறி விட்டது ? இத்தனை நாள் இந்த அலுவலகத்துக்கு வந்ததற்கும் இப்போது வருவதற்கும் ஏராளமான வித்தியாசத்தை உணர்ந்தேன். இத்தனை நாள் அவள் சீனியரைப் பார்க்க வருவதால் வரும்போதே ஏதாவது வேலையோடு வருவேன். அது குறித்த எண்ணங்கள் இருக்கும். அல்லது வேறு எண்ணங்கள் இருக்கும். ஆனால் இன்று மாடிப் படி ஏறும்போதே ஒரு திருட்டுத்தனம் இருப்பதாக உணர்ந்தேன். எவ்வித வேலையும் இல்லாமல் வசந்தியைப் பார்ப்பதற்காகவே போகிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரியும் அல்லவா ? அவளும் அலுவலகத்தில் இல்லாவிட்டால் என்ன செய்வது ? அவள் வக்கீல் ஆயிற்றே. நீதிமன்றத்துக்கு சென்றிருந்தால் ?.. இல்லாமல் இருப்பாளோ என்று சற்று வருத்தமும் ஏற்பட்டது. அவள் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து குனிந்து எதையோ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை. அவள் மட்டும்தான் இருந்தாள். நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அருகே சென்றேன். மேடம்.. சார் இருக்காரா ? என்றேன். நிமிர்ந்தவள் முகத்தில் பளீரென்று புன்னகை. கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. உக்காருங்க வெங்கட். வாட் ய சர்ப்ரைஸ் ?.. என்றாள். நானும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு சாரைப் பாக்கணும்.. என்றேன். அப்போ என்னைப் பாக்க வரலயா ? என்று கேட்டு விட்டு பொய்யாகக் கோபித்தாள். அய்யோ இல்லைங்க சார் கிட்ட ஒரு ஆர்ட்டிக்கிள் சம்பந்தமா பேசணும்.. அதான். என்றேன். ப்போ ஜர்னலிஸ்டாத்தான் வந்தீங்க.. என் ஃப்ரென்டா வரலை சார் டெல்லி போயிருக்கார் வர்றதுக்கு மூணு நாள் ஆகும். அவர் வந்ததும் போன் பண்ணிட்டு வாங்க என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொன்னாள். என்ன சொல்வது என்று புரியவில்லை. இல்லை நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. என்ன சொல்வது என்று தடுமாறினேன் சரிங்க. நான் சார் வந்ததும் வர்றேன்.. என்று சொல்லித் தடுமாறினேன். ஓ.கே பை. என்றாள். அதற்கு மேல் என்ன காரணத்துக்காக அங்கே இருப்பது. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது என்று சொல்லாமா இல்லை எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்று சொல்லலாமா ? உன்னைப் பார்த்தால் என் கவலைகளெல்லாம் பறந்து போகின்றன அதனால் உன் அருகாமையிலேயே நிரந்தரமாக இருந்து விடுகிறேன் என்று சொல்லலாமா ? இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் கால்கள் அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறி நடந்து கொண்டேயிருந்தன. படி இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது அவளிடமிருந்து மெசேஜ் ஈவ்னிங் காஃபி ? இவ்வளவு நேரம் அவளோடுதானே இருந்தேன். அப்போது கேட்கக் கூடாதா ? இந்தப் பெண்களுக்கு மெசேஜ் அனுப்புவதில் என்ன அப்படி ஒரு அலாதி இன்பம் ? அதுவும் விரல்களே தேய்ந்து விடும் வேகத்தில் அனுப்புகிறார்கள். நேரில் சந்தித்து ஒரு வார்த்தை பேசுவது போல இந்த மெசேஜ் இருக்குமா ? அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போது காபி சாப்பிடப் போகலாமா என்று அழைத்தால் எப்படி இருந்திருக்கும் ? அவள் கண்களைப் பார்த்து போகலாம் என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும். இந்த உணர்வுகளை மெசேஜ் தருமா ? ஒரு வேளை அதற்குப் பதிலாகத்தான் ஸ்மைலி போட்டு அனுப்புகிறாளோ இந்த மெசேஜில் கண்ணடிப்பது போல ஒரு ஸ்மைலி. இதற்குப் பதிலாக நேராக கண்ணடித்துக் கேட்டிருந்தால் இந்தியாவின் மொத்தக் கருப்புப்பணத்தையும் அதற்கு ஈடாகக் கொடுக்கலாமே ஷ்யூர். வி வில் கோ.. என்று போட்டு விட்டு நானும் புன்னகைப்பது போன்ற ஒரு ஸ்மைலியை சேர்த்து அனுப்பினேன். அப்போதுதான் பார்த்தால் ஏகப்பட்ட ஸ்மைலிகள் இருக்கின்றனவே..? புன்னகைப்பது போல ஒரு ஸ்மைலி வாய் விட்டுச் சிரிப்பது போல ஒரு ஸ்மைலி அழுவது போல நாக்கைத் துருத்திக் காட்டுவது போல கோபப்படுவது போல ஒன்றும் புரியாமல் முழிப்பது போல என்று ஏகப்பட்ட ஸ்மைலிகள். நேராக பேசினால் இந்த உணர்ச்சிகளை என்னால் காட்ட முடியாது என்பதால் இது போல பொம்மைகளைப் போட்டு அனுப்புகிறேன் என்பதை புரிய வைப்பதற்காக இது கண்டுபிடிக்கப் பட்டதா ? இல்லை நான் உனக்கு அனுப்பும் செய்தி எனது இந்த உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டதா என்னவென்று குழப்பமாகத்தான் இருந்தது. மணி 12.30 ஆனது. இதற்கு மேல் இங்கே வேலையில்லை. நேராக வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு படுத்து நன்றாகத் தூங்கினேன். மாலை 5 மணிக்கு எத்தனை மணிக்கு ஹாஸ்டல் வர வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினேன். 6.30 என்று பதில் அனுப்பினாள். சரியாக 6.30க்கு ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தேன். வந்து விட்டேன் என்று தகவல் அனுப்பினேன். எப்போதும் போல 2 மினிட்ஸ் என்று பதில் வந்தது. அவளின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 400 வினாடிகள் போல 20 நிமிடங்கள் கழித்து வந்தாள். அய்யோ சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா ? நான் எத்தனை மணிக்கு வந்தேன் என்பதுதான் தெரியுமே எதற்காக இப்படி ஒரு கேள்வி இல்லை என்று நான் பொய் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாளா ? இல்லைங்க இப்போதான் வந்தேன் என்றேன். இது பொய் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஏன் இந்தப் போலியான உரையாடல் ? இது போல சின்னச் சின்னதான பொய்கள்தான் வாழ்க்கையை சுவையாக்குகிறதோ ? இன்று டீ ஷர்ட் இல்லை. உடலோடு தோல் போல ஒட்டியிருக்கும் வெளிர் நிறத்தில் ஒரு பாட்டமும் மெரூன் நிறத்தில் லூசாக ஒரு டாப்சும் அணிந்திருந்தாள். முகத்தில் மெலிதான மேக்கப் இருந்தது. நான் வண்டியில் உட்காருங்கள் என்று சொல்வதற்கு முன்பாகவே ஏறி அமர்ந்தாள். வண்டியை எடுத்து யு டர்ன் செய்து மீண்டும் நேற்று காப்பி குடித்த அதே காஃபி டே கடைக்கே சென்றேன். இன்று காஃபிக்கு போகலாம் என்று இவள் முன்னதாகவே சொல்லி விட்டதால் கவனமாக பர்ஸில் ஆயிரம் ரூபாய் எடுத்து வைத்திருந்தேன். வண்டியை விட்டு இறங்கியதும் இந்தக் கடை போர் அடிக்குது. வேற இடத்துக்கு போலாம் என்றாள். வேறு எங்கே போகலாம் என்றதும் எங்காவது என்றாள். வண்டியை எடுத்து எங்கே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த காபி டேவுக்கு நேர் எதிராக மற்றொ காபி ஷாப் இருந்தது. கப் ஓ கேப் என்று பெயர் வைத்திருந்தார்கள். இங்க போகலாமாங்க என்றேன். ? வாங்க ட்ரை பண்ணுவோம். இந்த இடம் நல்லா இல்லன்னா வேற எடம் ட்ரை பண்ணுவோம் என்றாள். அந்த இடம் ஒரு பழைய காலத்து செட்டிநாட்டு பங்களா. அதை மேல் தளத்தில் காபி ஷாப்புமாக கீழ் தளத்தில் ஜுஸ் மற்றும் போட்டிக் ஷாப்பாக மாற்றியிருந்தார்கள். கட்டிடத்தின் பழைமை மாறாமல் வைத்திருந்தார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கான படி செங்குத்தாக ஏறியது. படியில் ஏறத் தொடங்கினால் மேலே படி வலதுபுறமாக திரும்பும் இடத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த ஜோடி அவசரமாக விலகியது. அந்தப் பெண் எங்களைப் பார்த்ததும் வாயைத் துடைத்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டு கீழே இறங்கினாள். வசந்தியைப் பார்த்ததும் சிரித்தாள். சிரித்தபடியே மேலே சென்றோம். வரவேற்பறை போல இருந்த இடத்தில் நான்கு பேர் அமரும்படி சோபா போட்டிருந்தார்கள். அதைத் தாண்டி கண்ணாடி அறையில் நுழைந்தால் பெரிய பார்களில் இருப்பது போல பெரிய ஹால். அங்கே குடும்பத்தோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 48 இன்ச்சுக்கு பெரிய எல்சிடி டிவி கிரிக்கெட் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஹால் முடிந்தவுடன் நீளமான காரிடார் இருந்தது. அது கேபின் கேபினாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேபினிலும் சிமென்டினாலான டேபிள். அதன் மேலே ஒரு பூங்கொத்து. இரண்டு மூலைகளிலும் இருந்த கேபினில் ஜோடியாக அமர்ந்து ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அய்யய்யோ தப்பான இடத்துக்கு வந்து விட்டோமோ வசந்தி அதில் காலியாக இருந்த ஒரு கேபினைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தாள். அவள் துளியும் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அமர்ந்து சற்று நேரத்தில் யூனிபார்ம் அணிந்திருந்த ஒருவன் மெனுக் கார்டை வைத்து விட்டு அவசரமாக நகர்ந்தான். இங்கேயும் காபி டேயில் இருந்த அதே வகை காபி மற்றும் டீ இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் விலை 20 ரூபாய் குறைவாக இருந்ததைப் பார்த்ததும் இயல்பாக மகிழ்ச்சி வந்தது. அதே லெமன் டீயா? என்றாள். நீங்க என்ன சாப்ட்றீங்களோ அதே எனக்கும் சொல்லுங்க என்றேன். 1000 ரூபாய் இருக்கிறதே சற்று நேரத்தில் ஆர்டர் எடுக்க வந்தவனிடம் காப்புச்சீனோ வித் க்ரீம் என்று ஆர்டர் செய்தாள். சொல்லுங்க.ஹவ் வாஸ் யுவர் டே.. என்றாள். ம்ம்.. நல்லாப் போச்சுங்க.. எங்க ஆபீசுக்கு உண்மையிலேயே சீனியரைப் பாக்கத்தான் வந்தீங்களா. இல்லை என்னைப் பாக்க வந்தீங்களா? அந்த விஷயத்தை விட மாட்டேன்கிறாளே விடாமல் பிடித்துக் கொள்கிறாளே வசந்தி.. என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும். என்ன சொல்லப்போறீங்க.. நீங்க வல்லவரு.. நல்லவருன்னா ? அது எனக்கே தெரியும் வெங்கட்.. அது இல்லங்க. வேற என்ன ? என்னை லவ் பண்றீங்களா. ? தொடரும். . ... .. . "." . . .. . .. . . . . . . . .. . 100 . . . 1 . . ... . .. . .. .. . 2000 20 . 1024 .. . . . 719 . 50 . . . 719 . 50 சவுக்குவேள்வி மாமா ஜி ஆமா ஜி 5 ... 0 குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும். 25032013 25032013 15032015 2 வேள்வி 13 15032018 15032018 0 அன்றே சொன்னார் 04102010 04102010 15032015 28 28 0 23042018 538 இந்த கதையில் வரும் வசந்தி உளவாளி. 24042018 1139 ? 20042018 854 . . .. ? .. . . வெங்கடேசன் 20042018 727 முதலில் சங்கரின் சுயசரிதை போல தோன்றியதுஇப்போது ஷபீரின் சம்பவங்களும் இருப்பதாகத் தோன்றுகிறதுமொத்தத்தில் புதினம் என்ற பெயரில் எங்களுக்கு உண்மை சம்பவங்கள் கிடைக்கின்றனதொடரட்டும் 20042018 248 ? 19042018 812 . . .. 19042018 456 உங்க புத்தகத்துல ஊழல் உளவு அரசியல் சொல்லாத சொல்லமுடியாத நிறைய விஷயங்களை தெரிய முடிகிறது. அப்புறம் அந்த எழுத்து நடை மிக மிக அருமை சார். சுஜாதா ஜெயகாந்தன் வரிசையில் நீங்களும் . வாழ்த்துக்கள் சார். 19042018 447 சார் எண்டிங் ல ட்விஸ்ட் வைக்கிறதுல உங்கள மிஞ்ச முடியாதுங்க சார் 19042018 344 . .. 23 19042018 321 . 19042018 324 . 19042018 320 . . 19042018 1229 . . . . . .. . .. 19042018 1218 . . . . . 19042018 1207 19042018 929 19042018 927 ஆரம்பத்தில் இருந்த த்ரில் க்ரைம் இப்போது இல்லை.. தமிழ் கமர்சியல் சினிமா மாதிரி இருக்கு.. 19042018 925 . 19042018 916 வேற என்ன ? என்னை லவ் பண்றீங்களா. ? தொடரும். . . . . . . . . 19042018 720 . . 19042018 916 . 19042018 904 .. 19042018 903 .. 19042018 822 நீங்க அனுபவித்து எழுதுரமாதி இருக்கு சாரே..நடந்த சம்பவமாகவே தெரியுதுஇவ்வளவு கலவரத்திலும் ஒரு குதுகுலமாஎங்கயோ சிக்குனாப்பல இருக்கே.அருமை. 19042018 818 . . 19042018 648 . . 19042018 709 . . . . .
[ "சம்மன்.", ".", "8 1958 என்று தொடங்கி அந்த சம்மன் என்னை நேரில் ஆஜராகுமாறு அழைத்திருந்தது.", "காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருந்த என்னை தரையில் தள்ளியது அந்த சம்மன்.", "விடியற்காலையில் வரும் சுகமான கனவிலிருந்து உலுக்கி எடுத்தது போலிருந்தது.", "நான் எப்படி இந்த விசாரணை வளையத்துக்குள் வந்தேன்.. நான் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்தேன் என்பது தெரிந்ததால்தான் என்னை பொய் வழக்கில் சிறையில் தள்ளினார்கள்.", "ஆனால் நேரடியாக என்னை விசாரணை கமிஷனில் விசாரிப்பதென்றால் இது வேறல்லவா ?", "மோசடி வழக்கோடு சேர்த்து இதையும் எதிர்கொள்ள வேண்டுமா ?", "சரியாகச் சாப்பிடாமலேயே படுத்தேன்.", "வசந்தியின் நினைவுகள் வந்தாலும் வேலாயுதம் கமிஷன் அந்நினைவுகளை பின்னுக்குத் தள்ளின.", "ஒரு சில விநாடிகள் கூட தொடர்ந்து அந்த காபி ஷாப்பின் இனிய நினைவுகள் அளித்த சுகத்தை மீட்டெடுக்க முடியவில்லை.", "காலையில் குட் மார்னிங்.. ஹேவ் ய லவ்லி டே.. என்று வசந்தியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.", "வழக்கமாக அவள் மெசேஜ் ஏற்படுத்தும் உற்சாகத்தை இது ஏற்படுத்தவில்லை.", "என் கவனம் முழுக்க சம்மன் மீதே இருந்தது.", "கமிஷன் சம்மன் புதுத் தலைவலியாக இருந்தது.", "எடிட்டரைச் சென்று பார்த்தேன்.", "விபரத்தைச் சொன்னேன்.", "செக்ரட்டரி சொன்னாங்கப்பா போயி அட்டென்ட் பண்ணிட்டு வந்துடு.", "அட்வகேட் வேணுமா ?", "இருந்தா நல்லாருக்கும் சார்.", "உன்னை அரெஸ்ட் பண்ணப்போ அப்பியர் ஆனாரே ராஜராஜன்.. அவர் அப்பியர் ஆவாரான்னு கேட்டுப் பாரு அவரு ஓ.கே ன்னா ரொம்ப நல்லது.", "அவரு எஃபெக்டீவா பண்ணுவாரு.", "என்ன பீஸ்னு கேட்டுக்கோ.. ஏதாவது ஸ்டோரி பென்டிங் இருக்கா ?", "முடிச்சுட்டேன் சார்.", "நேத்து நைட்டே உங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன்.", "அப்போ நீ கௌம்பு.", "அந்த வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீஸ் வந்தாப் போதும்.", "எடிட்டர் தக்க பின்புலமாக ஆதரவு தந்தது ஆறுதலாக இருந்தது.", "எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை இது உன்னுடைய பிரச்சினை என்று சொல்லி விட்டால் ?", "நேராக ராஜராஜன் அலுவலகம் சென்றேன்.", "அவர் நீதிமன்றத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.", "விபரத்தைச் சொன்னேன்.", "அவரோடு கிளம்பி நீதிமன்றத்துக்கு வந்து அங்கே விவாதித்துக் கொள்ளலாம் என்று கூறியபடி அவருடனே கிளம்பினேன்.", "கமிஷன் ஆப் என்கொயரி சம்மன்ஸ் படி நீங்க ஆஜராகலாம்.", "ஆஜராகமலும் போகலாம்.", "இட்ஸ் யுவர் டிசஷென்.", "ஆனா அப்பியர் ஆகலன்னா அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாமப் போயிடும்.", "உங்களுக்கு எதிராக் கூட ரெக்கமென்டேஷன் பண்ணலாம்.", "என்ன சொல்றீங்க.. அப்பியர் ஆயிடறேன் சார்.", "நீங்க வந்தீங்கன்னா ஹெல்ப்பா இருக்கும் சார்.", "நாளன்னைக்கு எனக்கு ஹைகோர்ட்லையும் மேட்டர் இருக்கு.", "ம்ம்.. சரி.. நான் ஜுனியர்ஸை வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.", "மார்னிங் நீங்க நேரா கமிஷனுக்கு வந்துடுங்க.", "அங்க மீட் பண்ணலாம்.", "சார்.. உங்க பீஸ் எவ்வளவன்னு எடிட்டர் கேட்டுட்டு வரச்சொன்னார் சார்.", "ஓ நீங்க கதிரொளியில வேலை பாக்கறீங்கள்ல.. நான் மறந்துட்டேன்.", "பீஸ் எதுவும் வேணாம்பா.. நான் பாத்துக்கறேன்.", "ஜஸ்ட் ஒன் டே தானே தேங்க்யூ சோ மச் சார்.. நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்ருக்கேன் சார்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை.", "டிஸ்கரேஜ் ஆகாம கன்ட்டின்யூ யுவர் வொர்க்.", "நான் வர்றேன் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.", "ராஜராஜன் வர ஒப்புக் கொண்டது பெரிய பலத்தை அளித்தது.", "கடந்த முறை என்னை கைது செய்தபோது ராஜராஜன் நீதிபதியிடம் கடுமையாக வாதாடியது நினைவுக்கு வந்தது.", "அவர் பார்த்துக் கொள்வார்.", "மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.", "என்னதான் மனதில் எதையும் சந்திக்கலாம் என்ற துணிச்சல் இருந்தாலும் சட்ட நுணுக்கங்களை அறிந்த வழக்கறிஞர்களின் உதவி என்பது நெருக்கடியான நேரத்தில் அளிக்கும் ஆறுதலை விவரிக்க முடியாது.", "ஹை கோர்ட்டில் வேலை எதுவும் இல்லை.", "எடிட்டரும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்.", "வசந்தி என்ன செய்து கொண்டிருப்பாள்.", "அவள் சீனியர் இருப்பாரோ சீனியரிடம் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவள் அலுவலகம் போகலாமா ?", "அவர் இருந்து விட்டால் என்ன காரணம் சொல்வது ?", "இன்டர்வ்யூ என்று சொல்லலாமா ?", "எடிட்டரிடம் கேட்காமல் இப்படி ஒரு கமிட்மென்ட்டை எப்படி கொடுப்பது.", "இப்போதைக்கு பண்ணப் போகும் ஸ்டோரி எதிலும் வழக்கறிஞரின் கருத்து தேவைப்படவில்லை.", "என்னவென்று சொல்லி விட்டுப் போய்ப் பார்ப்பது ?", "மனது ஏதாவது காரணத்தைத் தேடுகிறதே தவிர அவளைப் பார்க்காமல் போகலாம் என்று கொஞ்சம் கூட தோன்றவில்லை.", "இறுதியாக என்னை கமிஷன் ஆப் என்கொயரியில் அழைத்திருக்கிறார்கள்.", "அது பற்றி எனக்கு விபரங்கள் தெரியாது.", "விபரம் கேட்பதற்காக வந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.", "நேராக பைக்கை வசந்தியின் அலுவலகத்துக்கு விட்டேன்.", "ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சர்யமாக இருந்தது.", "இத்தனை நாள் வைகறைச் செல்வனின் ஆபீஸாக இருந்தது இப்போது வசந்தியின் ஆபீஸாக எவ்வளவு விரைவாக மாறி விட்டது ?", "இத்தனை நாள் இந்த அலுவலகத்துக்கு வந்ததற்கும் இப்போது வருவதற்கும் ஏராளமான வித்தியாசத்தை உணர்ந்தேன்.", "இத்தனை நாள் அவள் சீனியரைப் பார்க்க வருவதால் வரும்போதே ஏதாவது வேலையோடு வருவேன்.", "அது குறித்த எண்ணங்கள் இருக்கும்.", "அல்லது வேறு எண்ணங்கள் இருக்கும்.", "ஆனால் இன்று மாடிப் படி ஏறும்போதே ஒரு திருட்டுத்தனம் இருப்பதாக உணர்ந்தேன்.", "எவ்வித வேலையும் இல்லாமல் வசந்தியைப் பார்ப்பதற்காகவே போகிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரியும் அல்லவா ?", "அவளும் அலுவலகத்தில் இல்லாவிட்டால் என்ன செய்வது ?", "அவள் வக்கீல் ஆயிற்றே.", "நீதிமன்றத்துக்கு சென்றிருந்தால் ?..", "இல்லாமல் இருப்பாளோ என்று சற்று வருத்தமும் ஏற்பட்டது.", "அவள் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து குனிந்து எதையோ சீரியஸாக படித்துக் கொண்டிருந்தாள்.", "அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை.", "அவள் மட்டும்தான் இருந்தாள்.", "நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை.", "அருகே சென்றேன்.", "மேடம்.. சார் இருக்காரா ?", "என்றேன்.", "நிமிர்ந்தவள் முகத்தில் பளீரென்று புன்னகை.", "கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.", "உக்காருங்க வெங்கட்.", "வாட் ய சர்ப்ரைஸ் ?..", "என்றாள்.", "நானும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு சாரைப் பாக்கணும்.. என்றேன்.", "அப்போ என்னைப் பாக்க வரலயா ?", "என்று கேட்டு விட்டு பொய்யாகக் கோபித்தாள்.", "அய்யோ இல்லைங்க சார் கிட்ட ஒரு ஆர்ட்டிக்கிள் சம்பந்தமா பேசணும்.. அதான்.", "என்றேன்.", "ப்போ ஜர்னலிஸ்டாத்தான் வந்தீங்க.. என் ஃப்ரென்டா வரலை சார் டெல்லி போயிருக்கார் வர்றதுக்கு மூணு நாள் ஆகும்.", "அவர் வந்ததும் போன் பண்ணிட்டு வாங்க என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொன்னாள்.", "என்ன சொல்வது என்று புரியவில்லை.", "இல்லை நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று சொல்வதற்கு வெட்கமாக இருந்தது.", "என்ன சொல்வது என்று தடுமாறினேன் சரிங்க.", "நான் சார் வந்ததும் வர்றேன்.. என்று சொல்லித் தடுமாறினேன்.", "ஓ.கே பை.", "என்றாள்.", "அதற்கு மேல் என்ன காரணத்துக்காக அங்கே இருப்பது.", "உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது என்று சொல்லாமா இல்லை எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்று சொல்லலாமா ?", "உன்னைப் பார்த்தால் என் கவலைகளெல்லாம் பறந்து போகின்றன அதனால் உன் அருகாமையிலேயே நிரந்தரமாக இருந்து விடுகிறேன் என்று சொல்லலாமா ?", "இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் கால்கள் அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறி நடந்து கொண்டேயிருந்தன.", "படி இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது அவளிடமிருந்து மெசேஜ் ஈவ்னிங் காஃபி ?", "இவ்வளவு நேரம் அவளோடுதானே இருந்தேன்.", "அப்போது கேட்கக் கூடாதா ?", "இந்தப் பெண்களுக்கு மெசேஜ் அனுப்புவதில் என்ன அப்படி ஒரு அலாதி இன்பம் ?", "அதுவும் விரல்களே தேய்ந்து விடும் வேகத்தில் அனுப்புகிறார்கள்.", "நேரில் சந்தித்து ஒரு வார்த்தை பேசுவது போல இந்த மெசேஜ் இருக்குமா ?", "அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போது காபி சாப்பிடப் போகலாமா என்று அழைத்தால் எப்படி இருந்திருக்கும் ?", "அவள் கண்களைப் பார்த்து போகலாம் என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.", "இந்த உணர்வுகளை மெசேஜ் தருமா ?", "ஒரு வேளை அதற்குப் பதிலாகத்தான் ஸ்மைலி போட்டு அனுப்புகிறாளோ இந்த மெசேஜில் கண்ணடிப்பது போல ஒரு ஸ்மைலி.", "இதற்குப் பதிலாக நேராக கண்ணடித்துக் கேட்டிருந்தால் இந்தியாவின் மொத்தக் கருப்புப்பணத்தையும் அதற்கு ஈடாகக் கொடுக்கலாமே ஷ்யூர்.", "வி வில் கோ.. என்று போட்டு விட்டு நானும் புன்னகைப்பது போன்ற ஒரு ஸ்மைலியை சேர்த்து அனுப்பினேன்.", "அப்போதுதான் பார்த்தால் ஏகப்பட்ட ஸ்மைலிகள் இருக்கின்றனவே..?", "புன்னகைப்பது போல ஒரு ஸ்மைலி வாய் விட்டுச் சிரிப்பது போல ஒரு ஸ்மைலி அழுவது போல நாக்கைத் துருத்திக் காட்டுவது போல கோபப்படுவது போல ஒன்றும் புரியாமல் முழிப்பது போல என்று ஏகப்பட்ட ஸ்மைலிகள்.", "நேராக பேசினால் இந்த உணர்ச்சிகளை என்னால் காட்ட முடியாது என்பதால் இது போல பொம்மைகளைப் போட்டு அனுப்புகிறேன் என்பதை புரிய வைப்பதற்காக இது கண்டுபிடிக்கப் பட்டதா ?", "இல்லை நான் உனக்கு அனுப்பும் செய்தி எனது இந்த உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டதா என்னவென்று குழப்பமாகத்தான் இருந்தது.", "மணி 12.30 ஆனது.", "இதற்கு மேல் இங்கே வேலையில்லை.", "நேராக வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு படுத்து நன்றாகத் தூங்கினேன்.", "மாலை 5 மணிக்கு எத்தனை மணிக்கு ஹாஸ்டல் வர வேண்டும் என்று மெசேஜ் அனுப்பினேன்.", "6.30 என்று பதில் அனுப்பினாள்.", "சரியாக 6.30க்கு ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தேன்.", "வந்து விட்டேன் என்று தகவல் அனுப்பினேன்.", "எப்போதும் போல 2 மினிட்ஸ் என்று பதில் வந்தது.", "அவளின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 400 வினாடிகள் போல 20 நிமிடங்கள் கழித்து வந்தாள்.", "அய்யோ சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா ?", "நான் எத்தனை மணிக்கு வந்தேன் என்பதுதான் தெரியுமே எதற்காக இப்படி ஒரு கேள்வி இல்லை என்று நான் பொய் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாளா ?", "இல்லைங்க இப்போதான் வந்தேன் என்றேன்.", "இது பொய் என்பது இருவருக்குமே தெரியும்.", "ஆனாலும் ஏன் இந்தப் போலியான உரையாடல் ?", "இது போல சின்னச் சின்னதான பொய்கள்தான் வாழ்க்கையை சுவையாக்குகிறதோ ?", "இன்று டீ ஷர்ட் இல்லை.", "உடலோடு தோல் போல ஒட்டியிருக்கும் வெளிர் நிறத்தில் ஒரு பாட்டமும் மெரூன் நிறத்தில் லூசாக ஒரு டாப்சும் அணிந்திருந்தாள்.", "முகத்தில் மெலிதான மேக்கப் இருந்தது.", "நான் வண்டியில் உட்காருங்கள் என்று சொல்வதற்கு முன்பாகவே ஏறி அமர்ந்தாள்.", "வண்டியை எடுத்து யு டர்ன் செய்து மீண்டும் நேற்று காப்பி குடித்த அதே காஃபி டே கடைக்கே சென்றேன்.", "இன்று காஃபிக்கு போகலாம் என்று இவள் முன்னதாகவே சொல்லி விட்டதால் கவனமாக பர்ஸில் ஆயிரம் ரூபாய் எடுத்து வைத்திருந்தேன்.", "வண்டியை விட்டு இறங்கியதும் இந்தக் கடை போர் அடிக்குது.", "வேற இடத்துக்கு போலாம் என்றாள்.", "வேறு எங்கே போகலாம் என்றதும் எங்காவது என்றாள்.", "வண்டியை எடுத்து எங்கே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த காபி டேவுக்கு நேர் எதிராக மற்றொ காபி ஷாப் இருந்தது.", "கப் ஓ கேப் என்று பெயர் வைத்திருந்தார்கள்.", "இங்க போகலாமாங்க என்றேன்.", "?", "வாங்க ட்ரை பண்ணுவோம்.", "இந்த இடம் நல்லா இல்லன்னா வேற எடம் ட்ரை பண்ணுவோம் என்றாள்.", "அந்த இடம் ஒரு பழைய காலத்து செட்டிநாட்டு பங்களா.", "அதை மேல் தளத்தில் காபி ஷாப்புமாக கீழ் தளத்தில் ஜுஸ் மற்றும் போட்டிக் ஷாப்பாக மாற்றியிருந்தார்கள்.", "கட்டிடத்தின் பழைமை மாறாமல் வைத்திருந்தார்கள்.", "முதல் தளத்திற்கு செல்வதற்கான படி செங்குத்தாக ஏறியது.", "படியில் ஏறத் தொடங்கினால் மேலே படி வலதுபுறமாக திரும்பும் இடத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த ஜோடி அவசரமாக விலகியது.", "அந்தப் பெண் எங்களைப் பார்த்ததும் வாயைத் துடைத்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டு கீழே இறங்கினாள்.", "வசந்தியைப் பார்த்ததும் சிரித்தாள்.", "சிரித்தபடியே மேலே சென்றோம்.", "வரவேற்பறை போல இருந்த இடத்தில் நான்கு பேர் அமரும்படி சோபா போட்டிருந்தார்கள்.", "அதைத் தாண்டி கண்ணாடி அறையில் நுழைந்தால் பெரிய பார்களில் இருப்பது போல பெரிய ஹால்.", "அங்கே குடும்பத்தோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.", "48 இன்ச்சுக்கு பெரிய எல்சிடி டிவி கிரிக்கெட் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.", "அந்த ஹால் முடிந்தவுடன் நீளமான காரிடார் இருந்தது.", "அது கேபின் கேபினாக பிரிக்கப்பட்டிருந்தது.", "ஒவ்வொரு கேபினிலும் சிமென்டினாலான டேபிள்.", "அதன் மேலே ஒரு பூங்கொத்து.", "இரண்டு மூலைகளிலும் இருந்த கேபினில் ஜோடியாக அமர்ந்து ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.", "அய்யய்யோ தப்பான இடத்துக்கு வந்து விட்டோமோ வசந்தி அதில் காலியாக இருந்த ஒரு கேபினைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தாள்.", "அவள் துளியும் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை.", "அமர்ந்து சற்று நேரத்தில் யூனிபார்ம் அணிந்திருந்த ஒருவன் மெனுக் கார்டை வைத்து விட்டு அவசரமாக நகர்ந்தான்.", "இங்கேயும் காபி டேயில் இருந்த அதே வகை காபி மற்றும் டீ இருந்தது.", "ஆனால் எல்லாவற்றிலும் விலை 20 ரூபாய் குறைவாக இருந்ததைப் பார்த்ததும் இயல்பாக மகிழ்ச்சி வந்தது.", "அதே லெமன் டீயா?", "என்றாள்.", "நீங்க என்ன சாப்ட்றீங்களோ அதே எனக்கும் சொல்லுங்க என்றேன்.", "1000 ரூபாய் இருக்கிறதே சற்று நேரத்தில் ஆர்டர் எடுக்க வந்தவனிடம் காப்புச்சீனோ வித் க்ரீம் என்று ஆர்டர் செய்தாள்.", "சொல்லுங்க.ஹவ் வாஸ் யுவர் டே.. என்றாள்.", "ம்ம்.. நல்லாப் போச்சுங்க.. எங்க ஆபீசுக்கு உண்மையிலேயே சீனியரைப் பாக்கத்தான் வந்தீங்களா.", "இல்லை என்னைப் பாக்க வந்தீங்களா?", "அந்த விஷயத்தை விட மாட்டேன்கிறாளே விடாமல் பிடித்துக் கொள்கிறாளே வசந்தி.. என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்.", "என்ன சொல்லப்போறீங்க.. நீங்க வல்லவரு.. நல்லவருன்னா ?", "அது எனக்கே தெரியும் வெங்கட்.. அது இல்லங்க.", "வேற என்ன ?", "என்னை லவ் பண்றீங்களா.", "?", "தொடரும்.", ".", "... .. .", "\".\"", ".", ".", ".. .", ".. .", ".", ".", ".", ".", ".", ".", ".. .", "100 .", ".", ".", "1 .", ".", "... .", ".. .", ".. .. .", "2000 20 .", "1024 .. .", ".", ".", "719 .", "50 .", ".", ".", "719 .", "50 சவுக்குவேள்வி மாமா ஜி ஆமா ஜி 5 ... 0 குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.", "25032013 25032013 15032015 2 வேள்வி 13 15032018 15032018 0 அன்றே சொன்னார் 04102010 04102010 15032015 28 28 0 23042018 538 இந்த கதையில் வரும் வசந்தி உளவாளி.", "24042018 1139 ?", "20042018 854 .", ".", ".. ?", ".. .", ".", "வெங்கடேசன் 20042018 727 முதலில் சங்கரின் சுயசரிதை போல தோன்றியதுஇப்போது ஷபீரின் சம்பவங்களும் இருப்பதாகத் தோன்றுகிறதுமொத்தத்தில் புதினம் என்ற பெயரில் எங்களுக்கு உண்மை சம்பவங்கள் கிடைக்கின்றனதொடரட்டும் 20042018 248 ?", "19042018 812 .", ".", ".. 19042018 456 உங்க புத்தகத்துல ஊழல் உளவு அரசியல் சொல்லாத சொல்லமுடியாத நிறைய விஷயங்களை தெரிய முடிகிறது.", "அப்புறம் அந்த எழுத்து நடை மிக மிக அருமை சார்.", "சுஜாதா ஜெயகாந்தன் வரிசையில் நீங்களும் .", "வாழ்த்துக்கள் சார்.", "19042018 447 சார் எண்டிங் ல ட்விஸ்ட் வைக்கிறதுல உங்கள மிஞ்ச முடியாதுங்க சார் 19042018 344 .", ".. 23 19042018 321 .", "19042018 324 .", "19042018 320 .", ".", "19042018 1229 .", ".", ".", ".", ".", ".. .", ".. 19042018 1218 .", ".", ".", ".", ".", "19042018 1207 19042018 929 19042018 927 ஆரம்பத்தில் இருந்த த்ரில் க்ரைம் இப்போது இல்லை.. தமிழ் கமர்சியல் சினிமா மாதிரி இருக்கு.. 19042018 925 .", "19042018 916 வேற என்ன ?", "என்னை லவ் பண்றீங்களா.", "?", "தொடரும்.", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", "19042018 720 .", ".", "19042018 916 .", "19042018 904 .. 19042018 903 .. 19042018 822 நீங்க அனுபவித்து எழுதுரமாதி இருக்கு சாரே..நடந்த சம்பவமாகவே தெரியுதுஇவ்வளவு கலவரத்திலும் ஒரு குதுகுலமாஎங்கயோ சிக்குனாப்பல இருக்கே.அருமை.", "19042018 818 .", ".", "19042018 648 .", ".", "19042018 709 .", ".", ".", ".", "." ]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இதனிடையே ஆனந்தன் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று மாலை கொல்லிமலை சோளங்கன்னி என்ற இடத்தில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் ஆனந்தன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பணிக்கு செல்லாத ஆனந்தன் அடிக்கடி கொல்லிமலைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[ "நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.", "நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்.", "இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.", "இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.", "இதனிடையே ஆனந்தன் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.", "நேற்று மாலை கொல்லிமலை சோளங்கன்னி என்ற இடத்தில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் ஆனந்தன் சடலமாக கிடந்தார்.", "இதனை கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.", "மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.", "முதற்கட்ட விசாரணையில் பணிக்கு செல்லாத ஆனந்தன் அடிக்கடி கொல்லிமலைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது.", "இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." ]
கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் அரசியல் சினிமா தமிழகம் இந்தியா பிசினஸ் வீடியோ டெக்னாலஜி கார்ட்டூன்ஸ் தேடல் 27.8 6 2021 அரசியல் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை சினிமா அண்ணாத்த படத்தை ஓடிடியிலாவது வெளியிட விடுங்க.. அம்பது லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம் கர்ணன் படம் பார்த்து இன்னும் ஏன் மு.க. ஸ்டாலின் ரிவியூ கொடுக்கவில்லை? பஞ்சமிநிலமீட்புகுழு கிடுக்கிப்பிடி சின்னம்மா போல் அரசியலை விட்டு ஒதுங்கும்வரை சித்தி ராதிகாவுக்கு சிறை நீடிக்கும் மோடி கறார் ஆ. ராசா கள்ள குழந்தை வசனம் போல் உதயநிதி நயன்தாரா உறவு வசனம் மண்சோறு ரசிகனை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட ரஜினிக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் பால்கே தமிழகம் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை இந்தியா பிரதமர் அடிக்கடி தொலைக்காட்சியில் பேசினால் கொரோனா ஓடிவிடும் பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதாக மோடி தகவல் நூறுரூபாய் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை தேர்தல் நேரத்தில் முப்பது ரூபாயாகக் குறைத்து பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கங்கனா ரனாவத் ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு செலவு செய்யப்படும் சுமமரியாதையை சோதிக்கவும் தங்களால் இப்படியும் அவமானப்படுத்தமுடியும் என்ற திமிருமே இந்த தீர்ப்பு ஒரு ரிபப்ளிக் டிவி போன்ற மீடியாக்களை பாஜக வளர்ப்பது போல் இந்திய வகை நாய்களை மட்டுமே பிசினஸ் பதினைஞ்சு நாள் வசூல் போச்சா ஊரடங்கில் டாஸ்மாக் மூடல் குறித்து ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து நைட்ரஜனை சிலிண்டர்களில் அடைத்து ஆக்சிஜன் என பெயிண்டால் எழுதி மருத்துவமனைகளுக்கு தர ஸ்டாலின் திட்டம் கொரோனா மருந்தைக் கடைகளில் தடைசெய்து பிளாக்மார்க்கெட்டில் பதாஞ்சலி மருந்தை விற்க பாபா ராமதேவுக்கு மோடி ஹேண்ட் சானிடைசர் தயாரித்து குடிமக்களுக்கு இலவசமாக கொடுக்க கொண்டுவந்த ஆல்கஹாலை பிடிக்கிறீங்களே ராஜமாதா ஊரடங்கு நீடித்தாலும் கொரோனாவை ஒழிக்க டாஸ்மாக் ஆன்டிசெப்டிக் ஆல்கஹால் தேவை செல்லூர் ராஜு வீடியோ ரஜினியை கண்டக்டர் பயல் என திட்டும் தமிழருவி மணியன் வீடியோவை பாருங்க பாம்பும்கீரியும் பச்சோந்தி சங்கி ரஜினியும் கட்சியைவிட சோறுதான் முக்கியம் வைரலாகும் எடப்பாடி டப்ஸ்மேஷ் ஓசிபிரியாணி முதல் ஒன்றையணா டீ வரை 2018ல் திமுக பாய்ஸ் அடிதடி காட்சிகள் தூத்துக்குடியை மலடாக்கிய ஸ்டெர்லைட் ஆலை.. நிரந்தர மூடுவிழாவிற்கு பின்னரும் மக்களை தொடரும் அவலங்கள் டெக்னாலஜி கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அன்டிவைரஸ் ஐடி நிறுவனங்களுடன் வில்லேஜ் விஞ்ஞானி தெர்மாகோல் ராஜூ அப்பல்லோ இட்லி கணக்கு போல் நடுக்கட்டுப்பட்டி மீட்புக்கு 11 கோடி பில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை குத்தகைக்கு எடுத்து நாடு முழுவதும் ரூ.3540க்கு பெட்ரோல் வழங்க மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வைத்தே கர்நாடகாவில் காய் நகர்த்திய காங்கிரஸ் எடியூரப்பா ஜீன்ஸ் பட பாணியில் அப்பல்லோவில் இருந்து ஹாலோபோர்டேஷன் விர்ச்சுவல் 3 முறையில் தோன்றி இடைத்தேர்தல் கார்ட்டூன்ஸ் ஓட்டுக்கு மாடு 2க்கு சுடுகாடு மோடி மந்திரம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் குணசேகரா நெருப்பில் விட்ட நெய்யும் பிஎம்கேர் நிதியில் சேர்ந்த பணமும் ஸ்வாஹா ஸ்வாஹா மூளையில்லா சேட்டன்களின் சேட்டையால் கேரள அரசு இலச்சினையில் உள்ள யானையே வெட்கித் தலைகுனிவு ? முகப்பு அரசியல் கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் அரசியல் தமிழகம் கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் செய்தியாளர் சித்ரன் 3 2021 64 பேஸ்புக்கில் பகிரவும் ட்விட்டரில் பகிரவும் கிரேட் மென் திங்க் அலைக் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மாமனிதர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே மாதிரியான உதவியை ஒரே நாளில் அறிவித்து நிரூபித்திருக்கிறார்கள். கொரோனாவால் சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் தாய்தகப்பன் இருவரும் உயிரிழக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் நிர்கதியாக நிற்கிறார்கள். இப்படி ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கருணை கரம் நீட்டுவதற்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு சார்பில் அவர்கள் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது அந்த தொகையை வட்டியோடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர அந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் குழந்தைகளை வளர்க்கும் உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என பல உதவிகளை அறிவித்தார். இது எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி இதுபோல பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரதமர் நலநிதியிலிருந்து 18 வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்தார். 18 வயது ஆன உடன் அந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் தொகுப்பு நிதியில் இருந்து 23 வயது வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். 23 வயதில் ரூ.10 லட்சம் மொத்தமாக வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு இடம் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தால் அதற்கான செலவு மருத்துவ காப்பீடு என்பது போன்ற பல உதவிகளை அறிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா நோயால் இதுவரை 577 குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் இதுபோல பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருவர் அறிவித்த திட்டங்களுமே பொதுமக்களால் போற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பிரதமர் அறிவித்த உதவியை வழங்குவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. ஆனால் தமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்அமைச்சர் அறிவிப்புகள் வெளியிட்டபோதே மத்திய அரசாங்கமும் இதேபோல ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இரு திட்டங்களின் பலனையுமே ஒரு குழந்தை அடையலாம் என்றால் ரொம்ப நல்லது. ஆனால் பொதுவாக ஒரு திட்டத்தின் பலனைத் தான் ஒரு பயனாளி அடையமுடியும். எனவே மாநில அரசு இந்த திட்டத்தை தனது துறைகளின் மூலம் நிறைவேற்றும்போது நிச்சயமாக சிறப்பாக செயல்படமுடியும். மத்திய அரசும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறதோ அதை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டால் தமிழக அரசு மத்திய அரசின் பங்கையும் வாங்கிக்கொண்டு தனது பங்காக மேலும் கூடுதலான உதவிகளை இத்தகைய குழந்தைகளுக்கு வழங்கமுடியும். எனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு மோடி அறிவித்ததையும் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையும் ஒருங்கிணைக்கலாம். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செய்யும் உதவிகள் நிச்சயமாக மேன்மையானது. ஆனால் கொரோனா இல்லாமல் விபத்துகளாலோ மற்ற வகையிலோ தாய்தகப்பனை இழந்து மிகுந்த இன்னலுக்கு உள்ளாகும் மற்ற குழந்தைகளுக்கும் தொட்டில் குழந்தைகள் திட்ட குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகளை மத்தியமாநில அரசுகள் வழங்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இதை அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வந்து அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அமைச்சர் பதவி பறிபோனதால் மீன்பாடி வண்டியில் வஞ்சிரம் மீன் விற்றுப் பிழைக்கும் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் கப்சா பேட்டியில் தேர்தலின் போது அதிமுக அறிக்கையை காப்பி அடித்தார்.. அனாதை குழந்தைகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கி அம்மா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். என்றார் பகிர் சித்ரன் தொடர்புடைய செய்திகள் இந்த செய்தியாளரிடமிருந்து ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது அன்பில்லாத மகேஷ் கருத்தால் சர்ச்சை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை மூட்டை கட்டிய ஸ்டாலின்.. என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை ஊடகங்களில் அலறவிட ஆணையிட்ட ஸ்டாலின் தமிழ்நாட்டிலேயே சமூக இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்கும் கூட்டமில்லாத இடம் மநீம அலுவலகம் மருத்துவக்கழகம் பாராட்டு அண்ணாத்த படத்தை ஓடிடியிலாவது வெளியிட விடுங்க.. அம்பது லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம் கெஞ்சிய ரஜினி.. நிர்வாகிகள் ராஜினாமா காலியாகும் கமல் கூடாரம் லெட்டர்பேடு கட்சியானது மக்கள் மீதி மய்யம் அதிமுக அலுவகத்தை பூட்டிக்கொண்டு நடந்த குடுமிபிடி சண்டைக்குப் பிறகு எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி ஒருமனதாக தேர்வு பதினைஞ்சு நாள் வசூல் போச்சா ஊரடங்கில் டாஸ்மாக் மூடல் குறித்து ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து தற்போதைய செய்திகள் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது ... கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை... ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை... என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை... தமிழ்நாட்டிலேயே சமூக இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்கும் கூட்டமில்லாத இடம் மநீம அலுவலகம் மருத்துவக்கழகம் பாராட்டு அதிகம் படித்தது போயஸ்கார்டனில் ஜெயாவுக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டதா..? அதிர வைக்கும் அப்பல்லோ ஆதாரம் டாக்டர் சீட்டு வாங்க ஜாதியை மாற்றினேன் ஆனால் ரஜினியின் டாட்டரே கிடைத்து விட்டார் ... சின்னம்மாவிடம் அரசு விழாவில் விருது வாங்கவே ஆட்டோவை எரித்து போராட்டத்தை முடித்தோம் ... அப்பல்லோ வார்டுக்கே சென்று பார்த்த பிறகு ஜெயா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ... அடுத்த முதல்வராக அஜித் ஆர்.கே நகரில் போட்டியிட முடிவு சசிகலாவின் க்ரிட்டிகல் கேர்... எங்களை பற்றி லேட்டஸ்ட் நையாண்டி.. ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது ... ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை... என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் .? . . "" . .
[ "கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் அரசியல் சினிமா தமிழகம் இந்தியா பிசினஸ் வீடியோ டெக்னாலஜி கார்ட்டூன்ஸ் தேடல் 27.8 6 2021 அரசியல் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா?", "நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை சினிமா அண்ணாத்த படத்தை ஓடிடியிலாவது வெளியிட விடுங்க.. அம்பது லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம் கர்ணன் படம் பார்த்து இன்னும் ஏன் மு.க.", "ஸ்டாலின் ரிவியூ கொடுக்கவில்லை?", "பஞ்சமிநிலமீட்புகுழு கிடுக்கிப்பிடி சின்னம்மா போல் அரசியலை விட்டு ஒதுங்கும்வரை சித்தி ராதிகாவுக்கு சிறை நீடிக்கும் மோடி கறார் ஆ.", "ராசா கள்ள குழந்தை வசனம் போல் உதயநிதி நயன்தாரா உறவு வசனம் மண்சோறு ரசிகனை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட ரஜினிக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் பால்கே தமிழகம் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா?", "நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை இந்தியா பிரதமர் அடிக்கடி தொலைக்காட்சியில் பேசினால் கொரோனா ஓடிவிடும் பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதாக மோடி தகவல் நூறுரூபாய் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை தேர்தல் நேரத்தில் முப்பது ரூபாயாகக் குறைத்து பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கங்கனா ரனாவத் ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு செலவு செய்யப்படும் சுமமரியாதையை சோதிக்கவும் தங்களால் இப்படியும் அவமானப்படுத்தமுடியும் என்ற திமிருமே இந்த தீர்ப்பு ஒரு ரிபப்ளிக் டிவி போன்ற மீடியாக்களை பாஜக வளர்ப்பது போல் இந்திய வகை நாய்களை மட்டுமே பிசினஸ் பதினைஞ்சு நாள் வசூல் போச்சா ஊரடங்கில் டாஸ்மாக் மூடல் குறித்து ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து நைட்ரஜனை சிலிண்டர்களில் அடைத்து ஆக்சிஜன் என பெயிண்டால் எழுதி மருத்துவமனைகளுக்கு தர ஸ்டாலின் திட்டம் கொரோனா மருந்தைக் கடைகளில் தடைசெய்து பிளாக்மார்க்கெட்டில் பதாஞ்சலி மருந்தை விற்க பாபா ராமதேவுக்கு மோடி ஹேண்ட் சானிடைசர் தயாரித்து குடிமக்களுக்கு இலவசமாக கொடுக்க கொண்டுவந்த ஆல்கஹாலை பிடிக்கிறீங்களே ராஜமாதா ஊரடங்கு நீடித்தாலும் கொரோனாவை ஒழிக்க டாஸ்மாக் ஆன்டிசெப்டிக் ஆல்கஹால் தேவை செல்லூர் ராஜு வீடியோ ரஜினியை கண்டக்டர் பயல் என திட்டும் தமிழருவி மணியன் வீடியோவை பாருங்க பாம்பும்கீரியும் பச்சோந்தி சங்கி ரஜினியும் கட்சியைவிட சோறுதான் முக்கியம் வைரலாகும் எடப்பாடி டப்ஸ்மேஷ் ஓசிபிரியாணி முதல் ஒன்றையணா டீ வரை 2018ல் திமுக பாய்ஸ் அடிதடி காட்சிகள் தூத்துக்குடியை மலடாக்கிய ஸ்டெர்லைட் ஆலை.. நிரந்தர மூடுவிழாவிற்கு பின்னரும் மக்களை தொடரும் அவலங்கள் டெக்னாலஜி கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அன்டிவைரஸ் ஐடி நிறுவனங்களுடன் வில்லேஜ் விஞ்ஞானி தெர்மாகோல் ராஜூ அப்பல்லோ இட்லி கணக்கு போல் நடுக்கட்டுப்பட்டி மீட்புக்கு 11 கோடி பில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை குத்தகைக்கு எடுத்து நாடு முழுவதும் ரூ.3540க்கு பெட்ரோல் வழங்க மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வைத்தே கர்நாடகாவில் காய் நகர்த்திய காங்கிரஸ் எடியூரப்பா ஜீன்ஸ் பட பாணியில் அப்பல்லோவில் இருந்து ஹாலோபோர்டேஷன் விர்ச்சுவல் 3 முறையில் தோன்றி இடைத்தேர்தல் கார்ட்டூன்ஸ் ஓட்டுக்கு மாடு 2க்கு சுடுகாடு மோடி மந்திரம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் குணசேகரா நெருப்பில் விட்ட நெய்யும் பிஎம்கேர் நிதியில் சேர்ந்த பணமும் ஸ்வாஹா ஸ்வாஹா மூளையில்லா சேட்டன்களின் சேட்டையால் கேரள அரசு இலச்சினையில் உள்ள யானையே வெட்கித் தலைகுனிவு ?", "முகப்பு அரசியல் கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் அரசியல் தமிழகம் கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் செய்தியாளர் சித்ரன் 3 2021 64 பேஸ்புக்கில் பகிரவும் ட்விட்டரில் பகிரவும் கிரேட் மென் திங்க் அலைக் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.", "மாமனிதர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்.", "அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே மாதிரியான உதவியை ஒரே நாளில் அறிவித்து நிரூபித்திருக்கிறார்கள்.", "கொரோனாவால் சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் தாய்தகப்பன் இருவரும் உயிரிழக்கிறார்கள்.", "அவர்களுடைய குழந்தைகள் நிர்கதியாக நிற்கிறார்கள்.", "இப்படி ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கருணை கரம் நீட்டுவதற்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு சார்பில் அவர்கள் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது அந்த தொகையை வட்டியோடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.", "இதுதவிர அந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம் உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் குழந்தைகளை வளர்க்கும் உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என பல உதவிகளை அறிவித்தார்.", "இது எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.", "அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி இதுபோல பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரதமர் நலநிதியிலிருந்து 18 வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்தார்.", "18 வயது ஆன உடன் அந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் தொகுப்பு நிதியில் இருந்து 23 வயது வரை மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.", "23 வயதில் ரூ.10 லட்சம் மொத்தமாக வழங்கப்படும்.", "இந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு இடம் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தால் அதற்கான செலவு மருத்துவ காப்பீடு என்பது போன்ற பல உதவிகளை அறிவித்தார்.", "இந்தியா முழுவதும் கொரோனா நோயால் இதுவரை 577 குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.", "தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் இதுபோல பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.", "இருவர் அறிவித்த திட்டங்களுமே பொதுமக்களால் போற்றப்படுகிறது.", "மற்ற மாநிலங்களில் பிரதமர் அறிவித்த உதவியை வழங்குவதில் எந்தவித சிக்கலும் இருக்காது.", "ஆனால் தமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்அமைச்சர் அறிவிப்புகள் வெளியிட்டபோதே மத்திய அரசாங்கமும் இதேபோல ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது.", "இரு திட்டங்களின் பலனையுமே ஒரு குழந்தை அடையலாம் என்றால் ரொம்ப நல்லது.", "ஆனால் பொதுவாக ஒரு திட்டத்தின் பலனைத் தான் ஒரு பயனாளி அடையமுடியும்.", "எனவே மாநில அரசு இந்த திட்டத்தை தனது துறைகளின் மூலம் நிறைவேற்றும்போது நிச்சயமாக சிறப்பாக செயல்படமுடியும்.", "மத்திய அரசும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறதோ அதை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டால் தமிழக அரசு மத்திய அரசின் பங்கையும் வாங்கிக்கொண்டு தனது பங்காக மேலும் கூடுதலான உதவிகளை இத்தகைய குழந்தைகளுக்கு வழங்கமுடியும்.", "எனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு மோடி அறிவித்ததையும் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையும் ஒருங்கிணைக்கலாம்.", "கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செய்யும் உதவிகள் நிச்சயமாக மேன்மையானது.", "ஆனால் கொரோனா இல்லாமல் விபத்துகளாலோ மற்ற வகையிலோ தாய்தகப்பனை இழந்து மிகுந்த இன்னலுக்கு உள்ளாகும் மற்ற குழந்தைகளுக்கும் தொட்டில் குழந்தைகள் திட்ட குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகளை மத்தியமாநில அரசுகள் வழங்கவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.", "நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இதை அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வந்து அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.", "அமைச்சர் பதவி பறிபோனதால் மீன்பாடி வண்டியில் வஞ்சிரம் மீன் விற்றுப் பிழைக்கும் முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் கப்சா பேட்டியில் தேர்தலின் போது அதிமுக அறிக்கையை காப்பி அடித்தார்.. அனாதை குழந்தைகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கி அம்மா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடிக்கிறார்.", "என்றார் பகிர் சித்ரன் தொடர்புடைய செய்திகள் இந்த செய்தியாளரிடமிருந்து ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது அன்பில்லாத மகேஷ் கருத்தால் சர்ச்சை ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை மூட்டை கட்டிய ஸ்டாலின்.. என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா?", "நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை ஊடகங்களில் அலறவிட ஆணையிட்ட ஸ்டாலின் தமிழ்நாட்டிலேயே சமூக இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்கும் கூட்டமில்லாத இடம் மநீம அலுவலகம் மருத்துவக்கழகம் பாராட்டு அண்ணாத்த படத்தை ஓடிடியிலாவது வெளியிட விடுங்க.. அம்பது லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம் கெஞ்சிய ரஜினி.. நிர்வாகிகள் ராஜினாமா காலியாகும் கமல் கூடாரம் லெட்டர்பேடு கட்சியானது மக்கள் மீதி மய்யம் அதிமுக அலுவகத்தை பூட்டிக்கொண்டு நடந்த குடுமிபிடி சண்டைக்குப் பிறகு எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி ஒருமனதாக தேர்வு பதினைஞ்சு நாள் வசூல் போச்சா ஊரடங்கில் டாஸ்மாக் மூடல் குறித்து ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து தற்போதைய செய்திகள் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது ... கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் முந்திரிக்கொட்டை... ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை... என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா?", "நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப பள்ளி பாலியல் செய்திகளை... தமிழ்நாட்டிலேயே சமூக இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்கும் கூட்டமில்லாத இடம் மநீம அலுவலகம் மருத்துவக்கழகம் பாராட்டு அதிகம் படித்தது போயஸ்கார்டனில் ஜெயாவுக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டதா..?", "அதிர வைக்கும் அப்பல்லோ ஆதாரம் டாக்டர் சீட்டு வாங்க ஜாதியை மாற்றினேன் ஆனால் ரஜினியின் டாட்டரே கிடைத்து விட்டார் ... சின்னம்மாவிடம் அரசு விழாவில் விருது வாங்கவே ஆட்டோவை எரித்து போராட்டத்தை முடித்தோம் ... அப்பல்லோ வார்டுக்கே சென்று பார்த்த பிறகு ஜெயா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ... அடுத்த முதல்வராக அஜித் ஆர்.கே நகரில் போட்டியிட முடிவு சசிகலாவின் க்ரிட்டிகல் கேர்... எங்களை பற்றி லேட்டஸ்ட் நையாண்டி.. ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம் ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது ... ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை... என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா?", "நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல் ஓபிஎஸ்ன் விஸ்வரூபம் .", "?", ".", ". \"\"", ".", "." ]
நான் மிகுந்த வருத்தத்துடனும் ஆழ்ந்த கவலையுடனும் உங்கள் முன் உரையாற்றுகிறேன். என்னைச் சுற்றி நடந்த அழிவுகளைப் பார்க்கும்போதும் வன்முறை எழுச்சிகளைப் பார்க்கும்போதும் அது மிகுந்த துயரத்தைத் தருகிறது. இந்த வன்முறைகள் குறிப்பாகத் தமிழ் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே வளர்ந்து வந்த தவறான உணர்வுகளும் மற்றும் சந்தேகமுமே காரணம். நம்பிக்கையீனம் இருக்கும்போது மனக் குறைகள் இருக்கும்போது மக்களை வன்முறைகளை நோக்கி இட்டுச் செல்வது சுலபமானது. முதன்முதலாக 1976ல் எமது தாய் நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கான ஒன்றுபட்ட இலங்கையை இரண்டு தேசங்களாகப் பிரிப்பதற்கான இயக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2500 ஆண்டுகளாக ஒன்றுபட்டிருந்த தேசத்தை பிரிப்பதற்கும் சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். இந்தப் பிரிவினைவாத இயக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதைத் தடை செய்யாத பொறுப்பை ஏற்க வேண்டிய அரசாங்கங்களில் நானும் அங்கத்தவனாக இருந்துள்ளேன். ஆகவே இன்று காலை அமைச்சரவையானது தேசத்தைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை நாடாளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் இரண்டாவதாக நாட்டைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை சட்டவிரோதமானவையாக்கித் தடை செய்யும் வகையிலும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியினர் சட்டவாக்க சபையில் அமரமுடியாது என்பதுடன் அவர்கள் நாட்டின் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இணைய முடியாது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் நாட்டின் பிரிவினை தடுக்கப்படுவதோடு பிரிவினைக்காகப் பேசுபவர்கள் அதைச் செய்யமுடியாத நிலை வரவேண்டுமென்ற சிங்கள மக்களின் இயற்கையான விருப்பையும் கோரிக்கையையும் வேறு எவ்விதத்திலும் திருப்பதிப்படுத்த முடியுமென எனக்கோ எனது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை. இன அழிப்பு நடவடிக்கைகள் படுகொலைகள் மற்றும் சொந்தழிப்புகள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் ஜுலை 28ம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தொலைக்காட்சியில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியாகும். இக்கலவரங்கள் நிறுத்தப்பட்டது அரசாங்கத்தாலோ அல்லது இராணுவத்தினராலோ அல்லது கலகமடக்கும் பொலிஸாராலோ அல்ல ஒரு வதந்தியால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மருதானை குட்செட் வீதியில் விடுதலைப் புலிகள் இறங்கிச் சுட்டவாறே முன்னேறி வருகின்றனர் என்ற அந்த வதந்தி மருதானையில் தொடங்கி மின்னல் வேகத்தில் கொழும்பு நகரமெங்கும் பரவி விட்டது. அத்துடன் வீதிகள் திடீரென வெறிச்சோடி விட்டன. வன்முறைக் கும்பல்களும் அவர்களை வழி நடத்திய பிக்குமாரும் எங்கு போய்ச் சேர்ந்தனர் என அறியமுடியாத வகையில் காணாமல் போய்விட்டனர். எங்கே தொடங்கியது இனமோதல் 77 நா.யோகேந்திரநாதன் புலிகள் பற்றிய வதந்திக்குக் கூட பயந்து நடுங்குமளவுக்கு அவர்களின் வீரத்தின் போலித்தனத்தை உணர முடிந்தது. சாதாரண அப்பாவி மக்களைக் கொன்று குவித்த வன்முறையாளர்கள் புலிகளுடன் மோதித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் துணிவின்றி ஓடி மறைந்து கொண்டனர். அதேவேளையில் அன்று பிற்பகல் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜே.ஆர். அப்பேரழிவுகளுக்காகத் தான் கவலைப்படுவதாகக் கூறினாரேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கவோ காரணமானவர்களைக் கண்டிக்கவோ இல்லை. மாறாகக் குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதே சுமத்தினார். 1976ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தனிநாட்டுத் தீர்மானம் தாய்நாட்டை இரு தேசங்களாகப் பிரிப்பதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அதற்கு சிங்கள மக்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்களெனவும் அந்த இயக்கத்தை நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்திருக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் நாடு பிரிபடுவதைத் தடுக்கவே சிங்கள மக்கள் வன்முறைகளில் இறங்கினர் என்ற அர்த்தப்பட அவர் உரையாற்றியதன் மூலம் இடம்பெற்ற கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தினார். மேலும் அவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிவினை கோரும் இயக்கங்களைத் தடை செய்யப்படுவதற்கு சட்டம் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தான் விரும்பவில்லையெனவும் சிங்கள மக்களின் விருப்பத்துக்காகவே மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அதேநேரத்தில் அவ்வன்முறைகளில் அரசாங்கத்துக்கோ சில அமைச்சர்களுக்கோ அரச படைகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ இனவாதப் பௌத்த பிக்குகளுக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போலவும் அவை நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான இயல்பான சிங்கள மக்களின் எழுச்சி போலவும் வலியுறுத்தும் வகையிலேயே அவரின் உரை அமைந்திருந்தது. அப்படி அவர் அப்படி உரையாற்றுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் அமைந்திருந்தன. இக்கலவரங்களின்போது கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகரின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. உயர் ஸ்தானிகர் ஆப்ரகாமின் செயலாளர் ஐயர் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக நிலைமைகளைக் கண்டறிய 28ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பியிருந்தார். இரண்டாவது 1977 இன அழிப்புக் கலவரங்கள் 1981ல் யாழ்.நூலகம் நகரம் என்பன எரித்தழிக்கப்பட்டமை உட்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கம் தொடர்பான கண்டனங்கள் எழுந்தன. எனவே 1983ல் அப்படியான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பி அது தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எனவும் அதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. மூன்றாவது ஐ.நா. மனித உரிமைக் கோட்பாடுகளை மீறும் பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டு வருவது பிரிவினையைத் தடைசெய்வது மீண்டும் இனக் கலவரங்கள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியெனக் காட்டவும் வேண்டியிருந்தது. அதேவேளையில் நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு தங்களுக்கு உதவும்படி அமெரிக்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கோரிக்கை வைத்ததன் மூலம் பெரும் ஆபத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்ற உதவி கேட்கிறார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சித்தார். அடுத்தகட்டமாக ஜே.ஆர்.ஜயவர்த்தன 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை 2 இலட்சத்துக்கு அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வடக்குக் கிழக்கிலும் இந்தியாவிலும் தஞ்சமடைந்தமை போன்ற கொடுமைகளுக்கான பழியை எவ்வித ஆதாரமும் இல்லாத போதும் இடதுசாரிகள் மேல் போட்டார். அவ்வகையில் ஜே.வி.பி. கம்யூனிஸ்ட் கட்சி நவசமசமாஜக் கட்சி என்பன ஜுலை 30ம் திகதி தடை செய்யப்பட்டன. அத்துடன் கலவரத்தின் சூத்திரதாரிகள் என ரோஹண விஜயவீர சரத் முத்தட்டுகம வாசுதேவ நாணயக்கார ஆகிய தலைவர்கள் உட்பட 31 பேரின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் சமசமாஜக் கட்சிகள் என்றுமே இனவாதக் கொள்கைகளை ஆதரித்ததில்லை. ஜே.வி.பி. கூட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே குரலெழுப்பி வந்தது. அவர்கள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவிட்டாலும் என்றும் இனவாதிகளாக இருந்ததில்லை. அவர்கள் இனக்கலவரத்தைத் தூண்டினர் என்பது அப்பட்டமான பொய் மட்டுமின்றி மோசமான ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்பட்டது. எனினும் 1983 ஜுலை 30ஆம் திகதி இத்தடை அறிவிக்கப்பட்டதுடன் அதை நியாயப்படுத்தி மக்களை நம்ப வைக்கும் நோக்குடன் அமைச்சரவைப் பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அவ்வறிக்கையில் ஜுலை கலவரத்தின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட நான்கு திட்டங்கள் இருந்ததாகவும் முதலாவது சிங்கள தமிழ் மோதலை உருவாக்கி இரு இனங்களுக்குமிடையேயும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்குவது இரண்டாவது சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவது மூன்றாவது சிங்களவர் மத்தியிலுள்ள பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்துவது நான்காவது ஆயுதப் படைகளுக்குள் பிளவுகளை உருவாக்கி தங்களின் ஆதரவாளர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அவர்கள் வடக்கிலுள்ள பிரிவினைவாதிகளுடன் பேச்சுகளை நடத்தி வருவதாகவும் மக்கள் வதந்திகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்கப்பட்டிருந்தது. இவ்வாறு இடதுசாரிகளைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதையும் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பான மேற்குலகின் கண்டனங்களைத் தவிர்க்க முடியுமெனவும் ஜே.ஆர்.நம்பினார். இவ்வாறு தென்னிலங்கையில் தன் எதிர்ப்புச் சக்திகளுக்கு வேலியிட்ட ஜே.ஆர். வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நசுக்கும் வகையிலும் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையிலும் அரசியலமைப்புக்கு 6வது திருத்தத்தைக் கொண்டு வந்து பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். 05.08.1983 அன்று பிரிவினைவாதத் தடைச் சட்டம் எவ்வித எதிர்ப்புமின்றி 150 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி இலங்கையில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ இலங்கைக்குள் ஒரு தனிநாடு அமைக்கும் நோக்கத்துடன் பிரசாரம் செய்தால் அல்லது செயற்பாட்டால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த ஒரு அமைப்போ தனிநபரோ அந்த நோக்கத்துக்கு ஆதரவளித்தாலோ அல்லது நிதியுதவி வழங்கினாலோ அவர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படுவதுடன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச பணியாளர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக 3 மாதங்களுக்குள் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் தம் பதவிகளை இழக்கவேண்டிவரும். போராளிக் குழுக்கள் முதலில் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டாமெனத் தமிழ் ஊழியர்களை வேண்டிக் கொண்டபோதிலும் அப்படி சத்தியப் பிரமாணம் செய்யாவிடில் முழு அரச பணியாளர்களும் வேலைகளை இழக்கவேண்டிவருமாதலால் விடுதலைப் புலிகள் அரச பணியாளர்களைச் சத்தியப்பிரமாணம் செய்யும்படியும் அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லையெனவும் பிரபாகரனின் கையெழுத்துடன் ஒரு அறிவித்தலை வெளியிட்டனர். ஏற்கனவே மன்னாரில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை விட்டு விலகுவதென முடிவெடுக்கப்பட்டது. அவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் தமது பதவி விலகலை ஜுலை 21ம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அவர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்யாமையாலும் விடுமுறை அறிவியாது 3 மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமுகமளிக்காமையாலும் த.வி.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேரும் பதவியிழந்தனர். அவர்கள் பங்குபற்றிய ஜுலை 21ம் திகதி கூட்டமே அவர்கள் பங்குபற்றிய இறுதிக் கூட்டமாக அமைந்துவிட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப அடுத்த பொதுத் தேர்தல் வரை இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதன் மூலம் ஜனநாயகத்தின் கதவுகள் மொத்தத் தமிழ் அரசியலுக்கும் தமிழ் மக்களுக்கும் பூட்டப்பட்டு விட்டன. அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தை விடவேறு மார்க்கம் இல்லையென்ற நிலை ஜே.ஆர்.ஜயவர்த்தனாவாலேயே உருவாக்கப்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது. தொடரும்.... அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன். கட்டுரைகள் சிறப்பு கட்டுரை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிக்கத் திட்டமிடுகிறதா தென் இலங்கை? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் 20211202 104946 மீளும் பூகோள தீநுண்மிப்பேரிடர் காவுகொள்ளும் உலக உளம் மருத்துவர் சி. யமுனாநந்தா கேள்விக்குள்ளாக்கப்படும் பசுமை விவசாயப் புரட்சி நா.யோகேந்திரநாதன் எங்கே தொடங்கியது இனமோதல்? 83 ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருமைப்பாடற்ற வெளிநாடுகளுடனான உறவு பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தடை செய்யப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் நா.யோகேந்திரநாதன் நாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை 20200719 141914 யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் காணொளி யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் நாட்டுவளம் கிராமிய நடனம் காணொளி சல்லிக்கட்டில் துயரம் காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன் 8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்புபடங்கள் தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் சிவசங்கர் கொரோனாவால் மரணம் 20211128 110107 நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் ஆதரவு நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பதிவு நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு இயக்குநர் பா.ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியது புதிதாக அறிமுகமாகவுள்ள வட்ஸ்அப் பீசி செயலி 20211118 011055 பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் செய்ய மெட்டா நிறுவனம் தீர்மானம் பெயரை மாற்றப்போகும் பேஸ்புக் நிறுவனம் நாசாவின் ரோவர் ரோபோட் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது கூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்? இந்தியாவின் தடையால் டிக் டாக் நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு கோப்பாய் தெற்கு இருபாலை பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்தது 20211203 005100 அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவன் கௌரவிப்பு மட்டு.வளாகங்களுக்கு முன்பாக தொழிற்சங்கப் போராட்டம் கிலேனி வசந்தகுமாருக்கு மட்டு.மாநகரசபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள தடை கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது தொழிற்பயிற்சி நிலையம் இராஜாங்க அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 2 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி 20211203 044946 தனது 8 வது சதத்தை பெற்றார் தனஞ்சய டி சில்வா ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம் 2வது இனிங்ஸில் தடுமாறும் இலங்கை அணி 2வது டெஸ்ட் நிஷங்கவின் அரைச்சதத்துடன் இலங்கை அணி வலுவான தொடக்கம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஆறு பேருக்கு கொரோனா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி காணொளி 27 11 2021 பிரதான செய்திகள் 20211127 100955 26 11 2021 பிரதான செய்திகள் 20211127 100809 25 11 2021 பிரதான செய்திகள் 20211127 100700 பிந்திய செய்திகள் ஒமிக்ரோன் குறித்து அதிகம் அஞ்சத் தேவையில்லை தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் யாழ். மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் டிசம்பர் 612 முன்னெடுக்கபட உள்ளது வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மட்டு. கண்டி இரத்தினபுரி நுவரெலியா உள்ளிட்ட சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழைக்கு வாய்ப்பு திறன் அடிப்படையிலான கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பிப்பு மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம் ஒருவர் உயிரிழப்பு பிக்கு ஒருவருக்கு படுகாயம் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் எனும் கருப்பொருளில் செயலமர்வு வடக்கில் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் இடங்கள் தொடர்பில் அறிவிப்பு முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு மின் விநியோக தடை தொடர்பில் விசாரணை உள்நாட்டு கலைஞர்களின் பங்கேற்பில் உருவான புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
[ "நான் மிகுந்த வருத்தத்துடனும் ஆழ்ந்த கவலையுடனும் உங்கள் முன் உரையாற்றுகிறேன்.", "என்னைச் சுற்றி நடந்த அழிவுகளைப் பார்க்கும்போதும் வன்முறை எழுச்சிகளைப் பார்க்கும்போதும் அது மிகுந்த துயரத்தைத் தருகிறது.", "இந்த வன்முறைகள் குறிப்பாகத் தமிழ் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.", "இதற்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே வளர்ந்து வந்த தவறான உணர்வுகளும் மற்றும் சந்தேகமுமே காரணம்.", "நம்பிக்கையீனம் இருக்கும்போது மனக் குறைகள் இருக்கும்போது மக்களை வன்முறைகளை நோக்கி இட்டுச் செல்வது சுலபமானது.", "முதன்முதலாக 1976ல் எமது தாய் நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கான ஒன்றுபட்ட இலங்கையை இரண்டு தேசங்களாகப் பிரிப்பதற்கான இயக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.", "2500 ஆண்டுகளாக ஒன்றுபட்டிருந்த தேசத்தை பிரிப்பதற்கும் சிங்கள மக்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.", "இந்தப் பிரிவினைவாத இயக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்டிருக்கவேண்டும்.", "அதைத் தடை செய்யாத பொறுப்பை ஏற்க வேண்டிய அரசாங்கங்களில் நானும் அங்கத்தவனாக இருந்துள்ளேன்.", "ஆகவே இன்று காலை அமைச்சரவையானது தேசத்தைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை நாடாளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் இரண்டாவதாக நாட்டைப் பிரிக்கும் நாட்டம் கொண்ட கட்சிகளை சட்டவிரோதமானவையாக்கித் தடை செய்யும் வகையிலும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளது.", "அந்தக் கட்சியினர் சட்டவாக்க சபையில் அமரமுடியாது என்பதுடன் அவர்கள் நாட்டின் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளில் இணைய முடியாது.", "இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் வருந்துகிறோம்.", "ஆனால் நாட்டின் பிரிவினை தடுக்கப்படுவதோடு பிரிவினைக்காகப் பேசுபவர்கள் அதைச் செய்யமுடியாத நிலை வரவேண்டுமென்ற சிங்கள மக்களின் இயற்கையான விருப்பையும் கோரிக்கையையும் வேறு எவ்விதத்திலும் திருப்பதிப்படுத்த முடியுமென எனக்கோ எனது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை.", "இன அழிப்பு நடவடிக்கைகள் படுகொலைகள் மற்றும் சொந்தழிப்புகள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் ஜுலை 28ம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தொலைக்காட்சியில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியாகும்.", "இக்கலவரங்கள் நிறுத்தப்பட்டது அரசாங்கத்தாலோ அல்லது இராணுவத்தினராலோ அல்லது கலகமடக்கும் பொலிஸாராலோ அல்ல ஒரு வதந்தியால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.", "மருதானை குட்செட் வீதியில் விடுதலைப் புலிகள் இறங்கிச் சுட்டவாறே முன்னேறி வருகின்றனர் என்ற அந்த வதந்தி மருதானையில் தொடங்கி மின்னல் வேகத்தில் கொழும்பு நகரமெங்கும் பரவி விட்டது.", "அத்துடன் வீதிகள் திடீரென வெறிச்சோடி விட்டன.", "வன்முறைக் கும்பல்களும் அவர்களை வழி நடத்திய பிக்குமாரும் எங்கு போய்ச் சேர்ந்தனர் என அறியமுடியாத வகையில் காணாமல் போய்விட்டனர்.", "எங்கே தொடங்கியது இனமோதல் 77 நா.யோகேந்திரநாதன் புலிகள் பற்றிய வதந்திக்குக் கூட பயந்து நடுங்குமளவுக்கு அவர்களின் வீரத்தின் போலித்தனத்தை உணர முடிந்தது.", "சாதாரண அப்பாவி மக்களைக் கொன்று குவித்த வன்முறையாளர்கள் புலிகளுடன் மோதித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் துணிவின்றி ஓடி மறைந்து கொண்டனர்.", "அதேவேளையில் அன்று பிற்பகல் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜே.ஆர்.", "அப்பேரழிவுகளுக்காகத் தான் கவலைப்படுவதாகக் கூறினாரேயொழிய பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கவோ காரணமானவர்களைக் கண்டிக்கவோ இல்லை.", "மாறாகக் குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதே சுமத்தினார்.", "1976ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தனிநாட்டுத் தீர்மானம் தாய்நாட்டை இரு தேசங்களாகப் பிரிப்பதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அதற்கு சிங்கள மக்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்களெனவும் அந்த இயக்கத்தை நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்திருக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் நாடு பிரிபடுவதைத் தடுக்கவே சிங்கள மக்கள் வன்முறைகளில் இறங்கினர் என்ற அர்த்தப்பட அவர் உரையாற்றியதன் மூலம் இடம்பெற்ற கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தினார்.", "மேலும் அவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிவினை கோரும் இயக்கங்களைத் தடை செய்யப்படுவதற்கு சட்டம் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.", "அதைத் தான் விரும்பவில்லையெனவும் சிங்கள மக்களின் விருப்பத்துக்காகவே மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.", "அதேநேரத்தில் அவ்வன்முறைகளில் அரசாங்கத்துக்கோ சில அமைச்சர்களுக்கோ அரச படைகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ இனவாதப் பௌத்த பிக்குகளுக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போலவும் அவை நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான இயல்பான சிங்கள மக்களின் எழுச்சி போலவும் வலியுறுத்தும் வகையிலேயே அவரின் உரை அமைந்திருந்தது.", "அப்படி அவர் அப்படி உரையாற்றுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் அமைந்திருந்தன.", "இக்கலவரங்களின்போது கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகரின் வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது.", "உயர் ஸ்தானிகர் ஆப்ரகாமின் செயலாளர் ஐயர் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.", "இந்த நிலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக நிலைமைகளைக் கண்டறிய 28ம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பியிருந்தார்.", "இரண்டாவது 1977 இன அழிப்புக் கலவரங்கள் 1981ல் யாழ்.நூலகம் நகரம் என்பன எரித்தழிக்கப்பட்டமை உட்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கம் தொடர்பான கண்டனங்கள் எழுந்தன.", "எனவே 1983ல் அப்படியான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பி அது தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எனவும் அதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் நம்ப வைக்க வேண்டியிருந்தது.", "மூன்றாவது ஐ.நா.", "மனித உரிமைக் கோட்பாடுகளை மீறும் பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டு வருவது பிரிவினையைத் தடைசெய்வது மீண்டும் இனக் கலவரங்கள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியெனக் காட்டவும் வேண்டியிருந்தது.", "அதேவேளையில் நாடு பிரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு தங்களுக்கு உதவும்படி அமெரிக்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கோரிக்கை வைத்ததன் மூலம் பெரும் ஆபத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்ற உதவி கேட்கிறார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சித்தார்.", "அடுத்தகட்டமாக ஜே.ஆர்.ஜயவர்த்தன 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை 2 இலட்சத்துக்கு அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வடக்குக் கிழக்கிலும் இந்தியாவிலும் தஞ்சமடைந்தமை போன்ற கொடுமைகளுக்கான பழியை எவ்வித ஆதாரமும் இல்லாத போதும் இடதுசாரிகள் மேல் போட்டார்.", "அவ்வகையில் ஜே.வி.பி.", "கம்யூனிஸ்ட் கட்சி நவசமசமாஜக் கட்சி என்பன ஜுலை 30ம் திகதி தடை செய்யப்பட்டன.", "அத்துடன் கலவரத்தின் சூத்திரதாரிகள் என ரோஹண விஜயவீர சரத் முத்தட்டுகம வாசுதேவ நாணயக்கார ஆகிய தலைவர்கள் உட்பட 31 பேரின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது.", "ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் சமசமாஜக் கட்சிகள் என்றுமே இனவாதக் கொள்கைகளை ஆதரித்ததில்லை.", "ஜே.வி.பி.", "கூட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே குரலெழுப்பி வந்தது.", "அவர்கள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவிட்டாலும் என்றும் இனவாதிகளாக இருந்ததில்லை.", "அவர்கள் இனக்கலவரத்தைத் தூண்டினர் என்பது அப்பட்டமான பொய் மட்டுமின்றி மோசமான ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்பட்டது.", "எனினும் 1983 ஜுலை 30ஆம் திகதி இத்தடை அறிவிக்கப்பட்டதுடன் அதை நியாயப்படுத்தி மக்களை நம்ப வைக்கும் நோக்குடன் அமைச்சரவைப் பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.", "அவ்வறிக்கையில் ஜுலை கலவரத்தின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட நான்கு திட்டங்கள் இருந்ததாகவும் முதலாவது சிங்கள தமிழ் மோதலை உருவாக்கி இரு இனங்களுக்குமிடையேயும் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்குவது இரண்டாவது சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவது மூன்றாவது சிங்களவர் மத்தியிலுள்ள பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்துவது நான்காவது ஆயுதப் படைகளுக்குள் பிளவுகளை உருவாக்கி தங்களின் ஆதரவாளர்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.", "அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அவர்கள் வடக்கிலுள்ள பிரிவினைவாதிகளுடன் பேச்சுகளை நடத்தி வருவதாகவும் மக்கள் வதந்திகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.", "இவ்வாறு இடதுசாரிகளைத் தடை செய்வதன் மூலம் அமெரிக்காவையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதையும் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பான மேற்குலகின் கண்டனங்களைத் தவிர்க்க முடியுமெனவும் ஜே.ஆர்.நம்பினார்.", "இவ்வாறு தென்னிலங்கையில் தன் எதிர்ப்புச் சக்திகளுக்கு வேலியிட்ட ஜே.ஆர்.", "வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நசுக்கும் வகையிலும் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையிலும் அரசியலமைப்புக்கு 6வது திருத்தத்தைக் கொண்டு வந்து பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.", "05.08.1983 அன்று பிரிவினைவாதத் தடைச் சட்டம் எவ்வித எதிர்ப்புமின்றி 150 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது.", "அதன்படி இலங்கையில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ இலங்கைக்குள் ஒரு தனிநாடு அமைக்கும் நோக்கத்துடன் பிரசாரம் செய்தால் அல்லது செயற்பாட்டால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்த ஒரு அமைப்போ தனிநபரோ அந்த நோக்கத்துக்கு ஆதரவளித்தாலோ அல்லது நிதியுதவி வழங்கினாலோ அவர்களின் குடியுரிமை 7 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படுவதுடன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.", "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச பணியாளர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக 3 மாதங்களுக்குள் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும்.", "அப்படிச் செய்யத் தவறினால் தம் பதவிகளை இழக்கவேண்டிவரும்.", "போராளிக் குழுக்கள் முதலில் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டாமெனத் தமிழ் ஊழியர்களை வேண்டிக் கொண்டபோதிலும் அப்படி சத்தியப் பிரமாணம் செய்யாவிடில் முழு அரச பணியாளர்களும் வேலைகளை இழக்கவேண்டிவருமாதலால் விடுதலைப் புலிகள் அரச பணியாளர்களைச் சத்தியப்பிரமாணம் செய்யும்படியும் அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லையெனவும் பிரபாகரனின் கையெழுத்துடன் ஒரு அறிவித்தலை வெளியிட்டனர்.", "ஏற்கனவே மன்னாரில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை விட்டு விலகுவதென முடிவெடுக்கப்பட்டது.", "அவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் தமது பதவி விலகலை ஜுலை 21ம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.", "அவர்கள் பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்யாமையாலும் விடுமுறை அறிவியாது 3 மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமுகமளிக்காமையாலும் த.வி.கூ.", "நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேரும் பதவியிழந்தனர்.", "அவர்கள் பங்குபற்றிய ஜுலை 21ம் திகதி கூட்டமே அவர்கள் பங்குபற்றிய இறுதிக் கூட்டமாக அமைந்துவிட்டது.", "அந்த வெற்றிடத்தை நிரப்ப அடுத்த பொதுத் தேர்தல் வரை இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை.", "அதன் மூலம் ஜனநாயகத்தின் கதவுகள் மொத்தத் தமிழ் அரசியலுக்கும் தமிழ் மக்களுக்கும் பூட்டப்பட்டு விட்டன.", "அதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தை விடவேறு மார்க்கம் இல்லையென்ற நிலை ஜே.ஆர்.ஜயவர்த்தனாவாலேயே உருவாக்கப்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது.", "தொடரும்.... அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.", "கட்டுரைகள் சிறப்பு கட்டுரை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினை அதிகரிக்கத் திட்டமிடுகிறதா தென் இலங்கை?", "பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் 20211202 104946 மீளும் பூகோள தீநுண்மிப்பேரிடர் காவுகொள்ளும் உலக உளம் மருத்துவர் சி.", "யமுனாநந்தா கேள்விக்குள்ளாக்கப்படும் பசுமை விவசாயப் புரட்சி நா.யோகேந்திரநாதன் எங்கே தொடங்கியது இனமோதல்?", "83 ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருமைப்பாடற்ற வெளிநாடுகளுடனான உறவு பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தடை செய்யப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் நா.யோகேந்திரநாதன் நாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை 20200719 141914 யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் காணொளி யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் நாட்டுவளம் கிராமிய நடனம் காணொளி சல்லிக்கட்டில் துயரம் காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன் 8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்புபடங்கள் தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் சிவசங்கர் கொரோனாவால் மரணம் 20211128 110107 நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் ஆதரவு நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பதிவு நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு இயக்குநர் பா.ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியது புதிதாக அறிமுகமாகவுள்ள வட்ஸ்அப் பீசி செயலி 20211118 011055 பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் செய்ய மெட்டா நிறுவனம் தீர்மானம் பெயரை மாற்றப்போகும் பேஸ்புக் நிறுவனம் நாசாவின் ரோவர் ரோபோட் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது கூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்?", "இந்தியாவின் தடையால் டிக் டாக் நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு கோப்பாய் தெற்கு இருபாலை பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்தது 20211203 005100 அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவன் கௌரவிப்பு மட்டு.வளாகங்களுக்கு முன்பாக தொழிற்சங்கப் போராட்டம் கிலேனி வசந்தகுமாருக்கு மட்டு.மாநகரசபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள தடை கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது தொழிற்பயிற்சி நிலையம் இராஜாங்க அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 2 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி 20211203 044946 தனது 8 வது சதத்தை பெற்றார் தனஞ்சய டி சில்வா ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம் 2வது இனிங்ஸில் தடுமாறும் இலங்கை அணி 2வது டெஸ்ட் நிஷங்கவின் அரைச்சதத்துடன் இலங்கை அணி வலுவான தொடக்கம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஆறு பேருக்கு கொரோனா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி காணொளி 27 11 2021 பிரதான செய்திகள் 20211127 100955 26 11 2021 பிரதான செய்திகள் 20211127 100809 25 11 2021 பிரதான செய்திகள் 20211127 100700 பிந்திய செய்திகள் ஒமிக்ரோன் குறித்து அதிகம் அஞ்சத் தேவையில்லை தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் யாழ்.", "மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் டிசம்பர் 612 முன்னெடுக்கபட உள்ளது வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மட்டு.", "கண்டி இரத்தினபுரி நுவரெலியா உள்ளிட்ட சில இடங்களில் பி.ப.", "2.00 மணிக்கு பின் மழைக்கு வாய்ப்பு திறன் அடிப்படையிலான கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பிப்பு மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம் ஒருவர் உயிரிழப்பு பிக்கு ஒருவருக்கு படுகாயம் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகங்களும் சிறுவர்களும் எனும் கருப்பொருளில் செயலமர்வு வடக்கில் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் இடங்கள் தொடர்பில் அறிவிப்பு முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு மின் விநியோக தடை தொடர்பில் விசாரணை உள்நாட்டு கலைஞர்களின் பங்கேற்பில் உருவான புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு" ]
எனினும் இயந்திர மயமான சூழலைக்கொண்டுள்ள மட்டக்களப்பு நகரில் உள்ள மக்கள் இந்த அழகிய வண்ணக்காட்சிகளை ரசிக்க மறந்துவிடுகின்றனர். மட்டக்களப்பு உப்புக்கராச்சி பகுதியில் உள்ள குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள சிறு குளத்துப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகைதருவதை அவதானிக்க முடிகின்றது.
[ "எனினும் இயந்திர மயமான சூழலைக்கொண்டுள்ள மட்டக்களப்பு நகரில் உள்ள மக்கள் இந்த அழகிய வண்ணக்காட்சிகளை ரசிக்க மறந்துவிடுகின்றனர்.", "மட்டக்களப்பு உப்புக்கராச்சி பகுதியில் உள்ள குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள சிறு குளத்துப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகைதருவதை அவதானிக்க முடிகின்றது." ]
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்? . . உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . "" . "" .
[ "மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்?", "அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை?", "ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்?", ".", ".", "உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . \"\"", ". \"\"", "." ]
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்? . . உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . "" . "" .
[ "மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்?", "அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை?", "ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்?", ".", ".", "உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . \"\"", ". \"\"", "." ]
10 . . 19 2021 தெ லுங் கு தி ரை யு ல க சூ ப் ப ர் ஸ் டா ர் அ று வை சி கி ச் சை க் கா க ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி . . . அ வ ரு க் கு எ ன் ன தா ன் ஆ ச் சி . . . அ வ ரு டை ய த ற் போ தை ய நி லை மை எ ன் ன என் று தெ ரி யு மா . . . ? ? ? இ தை பா ர் த் து ர சி க ர் க ள் பெ ரு ம் அ தி ர் ச் சி . . . ச ற் றுமுன் வி ட் டி ல் அ ழு கி ய நி லை யி ல் பி ண மா க கி ட ந் த பி ர ப ல ந டி கர் . . . பெ ரு ம் சோ க த் தி ல் தி ரை ப் பி ர ப ல ங் க ள் . . . பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . சற் று மு ன் பி ர ப ல ந டி க ர் ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி . . . . த வ றி வி ழு ந் த தா ல் கோ மா வு க் கு செ ன் ற பி ர ப ல ந டி க ர் . . . ர சி கர் க ள் பெ ரு ம் அதி ர் ச் சி . . . சோ க த் தி ல் தி ரை யு ல கி ன ர் க ள் . . . நடி கை த ம ன் னா வி ற் கு இ வ் வ ள வு அ ழ கா ன அ ண் ண ன் இ ரு க் கா ரா . . . ? ? ? அடே ங் க ப் பா சி னி மா ந டி க ர் க ளை யே மி ஞ் சி வி டு வா ர் போ ல . . . வை ர லா கு ம் பு கை ப் ப ட ம் இ தோ . . . கோ டி க் க ண க் கி ல் சொ த் து இ ரு ந் தா லு ம் கூ ட க ல் யா ண த் து க் கு அ ம் மா க ட் ட ய சே லை யு ட ன் வ ந் த பி ர பல ந டி கை . . . இ ந் த கா ல த் தி ல் இ ப் ப டி ஒ ரு ந டி கை யா . . . ? ? ? எ ன் ற ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் . . .
[ " 10 .", ".", "19 2021 தெ லுங் கு தி ரை யு ல க சூ ப் ப ர் ஸ் டா ர் அ று வை சி கி ச் சை க் கா க ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி .", ".", ".", "அ வ ரு க் கு எ ன் ன தா ன் ஆ ச் சி .", ".", ".", "அ வ ரு டை ய த ற் போ தை ய நி லை மை எ ன் ன என் று தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "இ தை பா ர் த் து ர சி க ர் க ள் பெ ரு ம் அ தி ர் ச் சி .", ".", ".", "ச ற் றுமுன் வி ட் டி ல் அ ழு கி ய நி லை யி ல் பி ண மா க கி ட ந் த பி ர ப ல ந டி கர் .", ".", ".", "பெ ரு ம் சோ க த் தி ல் தி ரை ப் பி ர ப ல ங் க ள் .", ".", ".", "பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர் க ள் .", ".", ".", "சற் று மு ன் பி ர ப ல ந டி க ர் ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி .", ".", ".", ".", "த வ றி வி ழு ந் த தா ல் கோ மா வு க் கு செ ன் ற பி ர ப ல ந டி க ர் .", ".", ".", "ர சி கர் க ள் பெ ரு ம் அதி ர் ச் சி .", ".", ".", "சோ க த் தி ல் தி ரை யு ல கி ன ர் க ள் .", ".", ".", "நடி கை த ம ன் னா வி ற் கு இ வ் வ ள வு அ ழ கா ன அ ண் ண ன் இ ரு க் கா ரா .", ".", ".", "?", "?", "?", "அடே ங் க ப் பா சி னி மா ந டி க ர் க ளை யே மி ஞ் சி வி டு வா ர் போ ல .", ".", ".", "வை ர லா கு ம் பு கை ப் ப ட ம் இ தோ .", ".", ".", "கோ டி க் க ண க் கி ல் சொ த் து இ ரு ந் தா லு ம் கூ ட க ல் யா ண த் து க் கு அ ம் மா க ட் ட ய சே லை யு ட ன் வ ந் த பி ர பல ந டி கை .", ".", ".", "இ ந் த கா ல த் தி ல் இ ப் ப டி ஒ ரு ந டி கை யா .", ".", ".", "?", "?", "?", "எ ன் ற ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் .", ".", "." ]
தெ லுங் கு தி ரை யு ல க சூ ப் ப ர் ஸ் டா ர் அ று வை சி கி ச் சை க் கா க ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி . . . அ வ ரு க் கு எ ன் ன தா ன் ஆ ச் சி . . . அ வ ரு டை ய த ற் போ தை ய நி லை மை எ ன் ன என் று தெ ரி யு மா . . . ? ? ? இ தை பா ர் த் து ர சி க ர் க ள் பெ ரு ம் அ தி ர் ச் சி . . . ச ற் றுமுன் வி ட் டி ல் அ ழு கி ய நி லை யி ல் பி ண மா க கி ட ந் த பி ர ப ல ந டி கர் . . . பெ ரு ம் சோ க த் தி ல் தி ரை ப் பி ர ப ல ங் க ள் . . . பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . சற் று மு ன் பி ர ப ல ந டி க ர் ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி . . . . த வ றி வி ழு ந் த தா ல் கோ மா வு க் கு செ ன் ற பி ர ப ல ந டி க ர் . . . ர சி கர் க ள் பெ ரு ம் அதி ர் ச் சி . . . சோ க த் தி ல் தி ரை யு ல கி ன ர் க ள் . . . நடி கை த ம ன் னா வி ற் கு இ வ் வ ள வு அ ழ கா ன அ ண் ண ன் இ ரு க் கா ரா . . . ? ? ? அடே ங் க ப் பா சி னி மா ந டி க ர் க ளை யே மி ஞ் சி வி டு வா ர் போ ல . . . வை ர லா கு ம் பு கை ப் ப ட ம் இ தோ . . . கோ டி க் க ண க் கி ல் சொ த் து இ ரு ந் தா லு ம் கூ ட க ல் யா ண த் து க் கு அ ம் மா க ட் ட ய சே லை யு ட ன் வ ந் த பி ர பல ந டி கை . . . இ ந் த கா ல த் தி ல் இ ப் ப டி ஒ ரு ந டி கை யா . . . ? ? ? எ ன் ற ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் . . .
[ " தெ லுங் கு தி ரை யு ல க சூ ப் ப ர் ஸ் டா ர் அ று வை சி கி ச் சை க் கா க ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி .", ".", ".", "அ வ ரு க் கு எ ன் ன தா ன் ஆ ச் சி .", ".", ".", "அ வ ரு டை ய த ற் போ தை ய நி லை மை எ ன் ன என் று தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "இ தை பா ர் த் து ர சி க ர் க ள் பெ ரு ம் அ தி ர் ச் சி .", ".", ".", "ச ற் றுமுன் வி ட் டி ல் அ ழு கி ய நி லை யி ல் பி ண மா க கி ட ந் த பி ர ப ல ந டி கர் .", ".", ".", "பெ ரு ம் சோ க த் தி ல் தி ரை ப் பி ர ப ல ங் க ள் .", ".", ".", "பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர் க ள் .", ".", ".", "சற் று மு ன் பி ர ப ல ந டி க ர் ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி .", ".", ".", ".", "த வ றி வி ழு ந் த தா ல் கோ மா வு க் கு செ ன் ற பி ர ப ல ந டி க ர் .", ".", ".", "ர சி கர் க ள் பெ ரு ம் அதி ர் ச் சி .", ".", ".", "சோ க த் தி ல் தி ரை யு ல கி ன ர் க ள் .", ".", ".", "நடி கை த ம ன் னா வி ற் கு இ வ் வ ள வு அ ழ கா ன அ ண் ண ன் இ ரு க் கா ரா .", ".", ".", "?", "?", "?", "அடே ங் க ப் பா சி னி மா ந டி க ர் க ளை யே மி ஞ் சி வி டு வா ர் போ ல .", ".", ".", "வை ர லா கு ம் பு கை ப் ப ட ம் இ தோ .", ".", ".", "கோ டி க் க ண க் கி ல் சொ த் து இ ரு ந் தா லு ம் கூ ட க ல் யா ண த் து க் கு அ ம் மா க ட் ட ய சே லை யு ட ன் வ ந் த பி ர பல ந டி கை .", ".", ".", "இ ந் த கா ல த் தி ல் இ ப் ப டி ஒ ரு ந டி கை யா .", ".", ".", "?", "?", "?", "எ ன் ற ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் .", ".", "." ]
ரோஜா செடியை இனி கடைக்கு போய் காசு கொடுத்து வாங்க வேண்டாம் ?? உங்கள் வீட்டில் இருக்கும் செடியிலிருந்தே குட்டி செடியை தனியாக வளர்கலாம் உங்கள் வீட்டில் ரோஜா பூ செடிகளை நிறைய வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? ஆனால் வீட்டில் ஒரே ஒரு செடிதான் வெச்சிருக்கீங்களா? அந்த ஒரு செடியில் இருக்கும் தண்டுப்பகுதியை வைத்தே நிறைய குட்டி குட்டியான பேபி செடிகளை நம்மால் வளர்க்க முடியும். கேட்கும்போதே ஆசையாக இருக்கிறதா? உங்கள் வீட்டிலும் நிறைய ரோஜா செடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனி கடைக்கு போய் காசு கொடுத்து ரோஜாச்செடி வாங்க வேண்டிய அவசியமே இல்லை. முதலில் மீடியமான அளவு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். அது பிளாஸ்டிக் தொட்டி ஆக இருந்தாலும் சரி. மண்தொட்டி ஆக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில் செடி வளர தேவையான உரம் கருப்பு மண் செம்மண் கலந்த கலவையை சேர்த்து விடுங்கள். கருப்பு மண் 40 செம்மண் 40 உரம் 20 சேர்த்தால் போதும். மண்புழு உரமாக இருந்தாலும் சரி. கால்நடைகள் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உறவாக இருந்தாலும் சரி. மண் கலவையை சேர்த்துவிட்டு மண்ணுக்கு தேவையான தண்ணீரை தெளித்து தொட்டியைத் தயார் செய்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மண்ணை இருக்கமாக போட்டு அழுத்தக்கூடாது. மண் உதிரி உதிரியாக தான் இருக்க வேண்டும். ஆனால் ஈரத் தன்மையோடு இருக்க வேண்டும். அடுத்ததாக ரோஜா செடியின் தண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு தண்டுகளில் இருக்கும் இலைகளையும் முட்களையும் வெட்டிக் கொள்ள வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் தண்டுப் பகுதிகளில் கணுப்பகுதி இருக்கும். செடிகளை வைத்திருப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். கணு என்றால் என்ன என்பது அதாவது கரும்பில் வட்ட வட்டமாக இருக்கும் அல்லவா? அதேபோல் செடிகளின் தண்டிலும் கணு பகுதி இருக்கும். அந்தப் கணு பகுதியில் இருந்து தான் செடி துளிர் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எடுக்கப்போகும் தண்டில் மொத்தமாக மூன்று கணு இருக்க வேண்டும். மூன்று கணுவிற்க்கு அதிகமாக இருக்கலாம். மூன்று கனவிற்கு குறைவாக தண்டானது இருக்கக்கூடாது. கீழ் பக்கமாக நடப்போகும் கணுவிற்கு கீழ்ப்பகுதியில் 45 டிகிரியில் வெட்டிக் கொள்ள வேண்டும். மேல் பக்கமாக துளிர்விடும் பகுதியிலும் 45 டிகிரிக்கு வெட்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அடியில் உள்ள கணு பகுதியில் இருந்து மண்ணுக்குள் வேர் பிடிக்கும். தயார் செய்து வைத்திருக்கும் தொட்டியில் சின்னசின்ன துளைகளைப் போட்டு தயார் செய்து வைத்திருக்கும் தண்டுகளை மண்ணில் செருகி மண்ணை நகத்தி இரண்டு விரல்களால் ஊன்றி விட்டாலே போதும். அதன் பின்பு லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும். அடுத்தபடியாக உங்களது தொட்டியை பிளாஸ்டிக் கவரால் காத்து போகாதபடி மூடிவிட வேண்டும். இல்லையென்றால் ஒரு பிளாஸ்டிக் டப்பாவை செடிக்கு மேல் கவிழ்து விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு. காற்று செடிகளுக்கு உள்ளே புகாத அளவிற்கு. இந்த செடியானது துளிர்விடும் வரையில் நேரடியாக வெயிலில் வைக்க வேண்டாம். இருட்டிலும் வைக்கக்கூடாது. வெயில் படும் இடத்தில் நிழலில் வைக்க வேண்டும். பதினைந்தே நாட்களில் உங்களது செடிகளில் கிளைகள் துளிர்க்க ஆரம்பித்து விடும். நீங்கள் மூடி வைத்திருக்கும் இந்தக் கவரை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டாம். நான்கிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கவரை திறந்து தண்ணீர் தெளித்து விட்டாலே போதும். 15 நாட்களில் செடி நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை ஊற்றி மண்ணை இருக்கமாக வைத்து விடக்கூடாது. செடி மண்ணில் வேரூன்றுவதற்கு சிரமமாகிவிடும். 15 நாட்கள் கழித்து இலை நன்றாக துளிர் வந்த பிறகு மேலே இருக்கும் கவரை நீக்கி விடலாம். இந்த சுலபமான முறையை பின்பற்றி உங்கள் வீட்டிலும் பெரிய செடியிலிருந்து குட்டி செடியை தயாரித்து வளர்த்து பாருங்கள். இந்த குட்டி செடியில் பூ பூக்கும் போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். வாடகை வீடோ சொந்த வீடோ நீங்கள் முதல் முறையாக வசிக்க செல்லும் போது இதை மட்டும் கவனிக்க மறக்காதீர்கள் நீங்கள் நல்ல பெயர் புகழ் பதவி வெற்றி செல்வம் எல்லாவற்றையும் ஒருசேர அடைய மகாலட்சுமி வழிபாட்டை இப்படித்தான் செய்தால் போதும் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் அதட்டிய ரம்யா கிருஷ்ணன் மிரண்டு போன வனிதா புகழும் சிவாங்கியும் இன கோமாளி இல்லை வந்தாச்சி வேறலெவல் குக் வித் கோமாளி சீசன் 3 உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?? வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் 2021 2021 2021 2021 2021 2021 2021 ஆன்மீகம் . ஆன்மீகம் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் ஏன்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா ?? 20 ஆன்மீகம் உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?? உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?? தங்கம் உங்கள் கையை விட்டு போவதற்கு 20 ஆன்மீகம் வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் இந்த 3 வார்த்தையை நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்தால் சில விஷயங்கள்
[ "ரோஜா செடியை இனி கடைக்கு போய் காசு கொடுத்து வாங்க வேண்டாம் ?", "?", "உங்கள் வீட்டில் இருக்கும் செடியிலிருந்தே குட்டி செடியை தனியாக வளர்கலாம் உங்கள் வீட்டில் ரோஜா பூ செடிகளை நிறைய வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?", "ஆனால் வீட்டில் ஒரே ஒரு செடிதான் வெச்சிருக்கீங்களா?", "அந்த ஒரு செடியில் இருக்கும் தண்டுப்பகுதியை வைத்தே நிறைய குட்டி குட்டியான பேபி செடிகளை நம்மால் வளர்க்க முடியும்.", "கேட்கும்போதே ஆசையாக இருக்கிறதா?", "உங்கள் வீட்டிலும் நிறைய ரோஜா செடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.", "இனி கடைக்கு போய் காசு கொடுத்து ரோஜாச்செடி வாங்க வேண்டிய அவசியமே இல்லை.", "முதலில் மீடியமான அளவு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.", "அது பிளாஸ்டிக் தொட்டி ஆக இருந்தாலும் சரி.", "மண்தொட்டி ஆக இருந்தாலும் சரி.", "அந்தத் தொட்டியில் செடி வளர தேவையான உரம் கருப்பு மண் செம்மண் கலந்த கலவையை சேர்த்து விடுங்கள்.", "கருப்பு மண் 40 செம்மண் 40 உரம் 20 சேர்த்தால் போதும்.", "மண்புழு உரமாக இருந்தாலும் சரி.", "கால்நடைகள் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உறவாக இருந்தாலும் சரி.", "மண் கலவையை சேர்த்துவிட்டு மண்ணுக்கு தேவையான தண்ணீரை தெளித்து தொட்டியைத் தயார் செய்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.", "மண்ணை இருக்கமாக போட்டு அழுத்தக்கூடாது.", "மண் உதிரி உதிரியாக தான் இருக்க வேண்டும்.", "ஆனால் ஈரத் தன்மையோடு இருக்க வேண்டும்.", "அடுத்ததாக ரோஜா செடியின் தண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.", "கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு தண்டுகளில் இருக்கும் இலைகளையும் முட்களையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.", "நாம் எடுத்து வைத்திருக்கும் தண்டுப் பகுதிகளில் கணுப்பகுதி இருக்கும்.", "செடிகளை வைத்திருப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும்.", "கணு என்றால் என்ன என்பது அதாவது கரும்பில் வட்ட வட்டமாக இருக்கும் அல்லவா?", "அதேபோல் செடிகளின் தண்டிலும் கணு பகுதி இருக்கும்.", "அந்தப் கணு பகுதியில் இருந்து தான் செடி துளிர் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.", "நீங்கள் எடுக்கப்போகும் தண்டில் மொத்தமாக மூன்று கணு இருக்க வேண்டும்.", "மூன்று கணுவிற்க்கு அதிகமாக இருக்கலாம்.", "மூன்று கனவிற்கு குறைவாக தண்டானது இருக்கக்கூடாது.", "கீழ் பக்கமாக நடப்போகும் கணுவிற்கு கீழ்ப்பகுதியில் 45 டிகிரியில் வெட்டிக் கொள்ள வேண்டும்.", "மேல் பக்கமாக துளிர்விடும் பகுதியிலும் 45 டிகிரிக்கு வெட்டிக்கொள்ள வேண்டும்.", "அவ்வளவுதான்.", "அடியில் உள்ள கணு பகுதியில் இருந்து மண்ணுக்குள் வேர் பிடிக்கும்.", "தயார் செய்து வைத்திருக்கும் தொட்டியில் சின்னசின்ன துளைகளைப் போட்டு தயார் செய்து வைத்திருக்கும் தண்டுகளை மண்ணில் செருகி மண்ணை நகத்தி இரண்டு விரல்களால் ஊன்றி விட்டாலே போதும்.", "அதன் பின்பு லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள்.", "தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது.", "மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும்.", "அடுத்தபடியாக உங்களது தொட்டியை பிளாஸ்டிக் கவரால் காத்து போகாதபடி மூடிவிட வேண்டும்.", "இல்லையென்றால் ஒரு பிளாஸ்டிக் டப்பாவை செடிக்கு மேல் கவிழ்து விடுங்கள்.", "கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்குமாறு.", "காற்று செடிகளுக்கு உள்ளே புகாத அளவிற்கு.", "இந்த செடியானது துளிர்விடும் வரையில் நேரடியாக வெயிலில் வைக்க வேண்டாம்.", "இருட்டிலும் வைக்கக்கூடாது.", "வெயில் படும் இடத்தில் நிழலில் வைக்க வேண்டும்.", "பதினைந்தே நாட்களில் உங்களது செடிகளில் கிளைகள் துளிர்க்க ஆரம்பித்து விடும்.", "நீங்கள் மூடி வைத்திருக்கும் இந்தக் கவரை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டாம்.", "நான்கிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கவரை திறந்து தண்ணீர் தெளித்து விட்டாலே போதும்.", "15 நாட்களில் செடி நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும்.", "எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை ஊற்றி மண்ணை இருக்கமாக வைத்து விடக்கூடாது.", "செடி மண்ணில் வேரூன்றுவதற்கு சிரமமாகிவிடும்.", "15 நாட்கள் கழித்து இலை நன்றாக துளிர் வந்த பிறகு மேலே இருக்கும் கவரை நீக்கி விடலாம்.", "இந்த சுலபமான முறையை பின்பற்றி உங்கள் வீட்டிலும் பெரிய செடியிலிருந்து குட்டி செடியை தயாரித்து வளர்த்து பாருங்கள்.", "இந்த குட்டி செடியில் பூ பூக்கும் போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.", "வாடகை வீடோ சொந்த வீடோ நீங்கள் முதல் முறையாக வசிக்க செல்லும் போது இதை மட்டும் கவனிக்க மறக்காதீர்கள் நீங்கள் நல்ல பெயர் புகழ் பதவி வெற்றி செல்வம் எல்லாவற்றையும் ஒருசேர அடைய மகாலட்சுமி வழிபாட்டை இப்படித்தான் செய்தால் போதும் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் அதட்டிய ரம்யா கிருஷ்ணன் மிரண்டு போன வனிதா புகழும் சிவாங்கியும் இன கோமாளி இல்லை வந்தாச்சி வேறலெவல் குக் வித் கோமாளி சீசன் 3 உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?", "?", "வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் 2021 2021 2021 2021 2021 2021 2021 ஆன்மீகம் .", "ஆன்மீகம் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பலகஷ்டம் தான் வரும் ஏன்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா ?", "?", "20 ஆன்மீகம் உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?", "?", "உங்களிடம் இருக்கும் தங்கம் உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா ?", "?", "தங்கம் உங்கள் கையை விட்டு போவதற்கு 20 ஆன்மீகம் வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் வாழ்க்கை முழுவதும் நீங்க ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம் இந்த 3 வார்த்தையை நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்தால் சில விஷயங்கள்" ]
காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார். அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ என்ன வேண்டும்?" என்று கேட்டது. இதோ பார் காமதேனு இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை ஒரு நெய் ரோஸ்ட் ஒரு காப்பி அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு காலைக்கடன்களை முடித்து குளித்து விட்டு வந்தோம். இன்றைக்கு என்ன செய்தி பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம் இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும் என்றார். இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து நாரதரே உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன். அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி" நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார். நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது இந்திரனின் வருத்தம் நாங்கள் புது ஆபீசில் குடியேறியது அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன. மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர் மயன் நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான். மயன் யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன். மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம். எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும் மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை கால் இடுப்பு தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே தலைவா என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். தேவர்கள் ஆண்பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம். நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான். நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன இவன்களுக்குப் பெயர் இல்லையா அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார். நாரதரே எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள் அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான் நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம் அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது. அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே ஏன் என்றேன். பிரபோ அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான். சரி அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன். மயன் இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள் இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன். அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் 25 ஏக்கர் நிலம் இருக்கட்டும். அதில் கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும். எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் மின்சாரம் பாதளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில் மெத்தை மாடுலர் கிச்சன் டிவி டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும். மாநிலத் தலைநகரங்கள் மாவட்டத்தலைநகரங்கள் வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும் கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள். அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும். மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும். ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன். காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள் காட்டுகிறேன் என்று சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது. அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் நாரதர் உட்பட உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார் தேவலோகத்தில் பசி தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார். சரி நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம். தொடரும்... நேரம் மார்ச் 04 2013 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் லேபிள்கள் தேவர்களின் அன்றாட வாழ்க்கை 23 கருத்துகள் அப்பாதுரை திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 63800 ரசித்துப் படித்தேன். அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார். டில்லி அசோகா ஓட்டலில் அப்படி என்ன ஸ்பெஷல்? பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 91700 ஏதோ ஒரு ஓட்டல் பெயர் சொல்லவேண்டும். டில்லி அசோகா ஓட்டல் பார்த்திருக்கிறேன் வெளியிலிருந்துதான். சரி கனவிலாவது அந்த ஓட்டல் டிபன் சாப்பிடலாமே என்று ஒரு ஆசை. பின்ன நாம எப்ப அங்கே போயி சாப்பிடறது? நீக்கு பதில்கள் பதிலளி அப்பாதுரை செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 62300 அட.. என்னவோ ஸ்பெஷலா இருக்கும்னு நினைச்சேன்.. சும்மா தேவர்களை ஒரு ரவுண்டு அனுப்புறதும் நல்லாத்தான் இருக்கு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி திண்டுக்கல் தனபாலன் திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 64800 உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது... கதைஇனிமேல் தான் சூடு பிடிக்கும் என்று நினைக்கிறேன்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 65500 ஆக தேவ லோகத்துக்கும் பூமிக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்மணம் காணோம் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 65600 மன்னிக்கவும் தமிழ்மணம் கண்ணில் பட்டு வோட்டும் போட்டு விட்டேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி இராஜராஜேஸ்வரி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 83700 இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.... விவகாரங்களுக்கு வித்திட்டுவிட்டீங்களே ஐயா..... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 83900 ஆளுக்கு இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை ஒரு நெய் ரோஸ்ட் ஒரு காப்பி அவ்வளவுதான் அடடா இந்த வயதிலும் நெய் ரோஸ்ட் அதுவும் உளுந்து வடையுடன் என்ஜாய் செய்யுங்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 84300 பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ரொம்பவுமே லேட்டஸ்ட் ஆகத்தான் இருக்கிறீர்கள் பிரமாதம் போங்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இத்தாலிக்கு ஆர்டர் தந்திருப்பதனால் நீங்கள் சோனியாவின் தூதுவரோ என்று பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 93900 யாரும் போட்டிக்கு வருமுன் கதை மற்றும் வசன உரிமைகளை எனக்கு கொடுத்து விடுங்கள். திரு பொதுவிடம் அதற்கான காசோலையை தந்து விட சொல்கிறேன். பின்னர் எவரேனும் இதை சினிமா எடுத்தால் நான் சற்று லாபத்துடன் விற்க இயலும். தங்கள் விவரிப்பு மிகவும் பரபரப்பாகவும் சுவையாகவும் உள்ளது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி திங்கள் 4 மார்ச் 2013 அன்று பிற்பகல் 30300 மேலோகத்தை மெதுவாக பூலோகமாக ஆக்குவதுதான் உங்கள் திட்டமா? அப்படியானால் கட்சிகளும் தேர்தலும் உண்டுதானே? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று பிற்பகல் 41100 பொது நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே தலைவா ஒரு வேலை நமது நிதி அமைச்சர் சிதம்பரம் அங்கு இல்லையோ அதனால்தான் இவ்வளவு நகைகளோ ஆனாலும் நமது பொதுவுக்கு தேவலோகம் போயும் நமது பூலோக எண்ணங்கள் மாற வில்லையே நகை மீது ஆசை ஆளை கடத்துவது. என்னவோ பெரிய பிளாட் இருக்கும் போல் இருக்கிறதே டிவி சீரியலை விட இண்டரஸ்ட் ஆக போகிறதே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 89 செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 122000 அய்யா கந்தசாமி அவர்களே என்ன இந்த கலக்கு கலக்குறாரே இவர் அப்படின்னு பார்த்தால் நம்ம ஊருக்காரர் அதானே கோயம்புத்தூர் குசும்பா கொக்கா? இப்போது தான் தங்களின் "சாமியின் பக்கங்கள் தேவலோக நகர்வலம்" பார்த்தேன் படித்தேன் ரசித்தேன். உங்களின் அனைத்து தலைப்புகளையும் படித்து விடுகிறேன். இப்படிக்கு உங்கள் ஊர்க்காரன் சங்கர நா. தியாகராஜன் ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்து பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 60200 நன்றி தியாகராஜன். சமீபத்தில் 1988 ல் ஆம்ஸ்டர்டாம் வேகனிங்கன் போயிருக்கிறேன். ஆம்ஸ்டர்டாம் அழகான நகரம். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 34100 நல்ல கற்பனை. ரசித்துவாசித்தேன் .நன்று வேதா. இலங்காதிலகம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 53800 தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க. பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 60200 மிக்க நன்றி நடனசபாபதி. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கவியாழி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 82900 ரசித்தேன் மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 84500 பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி" நல்ல பெயர். சி பா ஆதித்தனாரின் தாக்கம் தெரிகிறது. உபரியாக உள்ள பத்தாயிரம் பிரதிகளில் ஒன்றிரண்டை இங்கே எங்களுக்கு அனுப்பினால் நாங்களும் தேவ லோகத்தில் நீங்கள் என்ன மாற்றம் அழிச்சாட்டியம் ? செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று பிற்பகல் 121600 ஒவ்வொரு ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன் ரொம்ப சிஸ்ட்டமாட்டிக்கா போகிறீர்கள் ஆதர்ஷ் கார்டை கிண்டல் பண்ணுவது புரிகிறது இப்போது சற்றே எந்த திசையில் ஐயா செல்ல போகிறீர்கள் என்று தெரிகிற மாதிரி இருக்கிறது இது ஒரு இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் நகைச்சுவை சாட்டையடி போன்று இருக்கிறது ஆனால் இதற்கெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் அசரப்போகிறார்கள் திருந்தி விடுவார்கள் என்று நாம் நினைத்தால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க போவதில்லை அய்யா என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று பிற்பகல் 95800 அப்புறம் வட்டம்..மாவட்டம்...உருட்டு கட்டை சைக்கிள் செயின் அரசியல் வாதிங்க.. ஸ்கார்ப்பியோ கார் இதெல்லாம் கொண்டாந்து சொர்க்கத்தை நரகமாக்கிடாதீங்க அப்பூ
[ "காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன்.", "யாரையும் காணோம்.", "காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை.", "பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன்.", "அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார்.", "செக்கும் வந்து சேர்ந்தார்.", "அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது.", "காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம்.", "சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன்.", "அது வந்து \"பிரபோ என்ன வேண்டும்?\"", "என்று கேட்டது.", "இதோ பார் காமதேனு இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய்.", "அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம்.", "இப்போது எங்களுக்கு மூன்று காப்பி.", "நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா\" என்றோம்.", "உடனே காப்பி வந்தது.", "அருமையாக இருந்தது.", "காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது.", "ஆளுக்கு இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை ஒரு நெய் ரோஸ்ட் ஒரு காப்பி அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு காலைக்கடன்களை முடித்து குளித்து விட்டு வந்தோம்.", "இன்றைக்கு என்ன செய்தி பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம்.", "அப்போது நாரதர் வந்தார்.", "அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை.", "கையில் தம்புரா வாயில் நாராயண நாமம்.", "வாருங்கள் நாரதரே சௌக்கியம்தானே என்று கேட்டேன்.", "நான் சௌக்கியம் இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான்.", "மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது.", "அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள்.", "உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும் என்றார்.", "இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து நாரதரே உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன்.", "அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர்.", "அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும்.", "நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.", "அவர் ஒத்துக்கொண்டார்.", "பத்திரிகைக்கு பெயர் வைத்தோம்.", "\"தேவ தந்தி\" நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார்.", "பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன்.", "எத்தனை காப்பி அடிப்பது என்றார்.", "இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள்.", "ஆளுக்கு ஒன்று.", "உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள்.", "அவ்வளவுதான் என்றேன்.", "நாரதர் போய்விட்டார்.", "நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம்.", "அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது.", "அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது இந்திரனின் வருத்தம் நாங்கள் புது ஆபீசில் குடியேறியது அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன.", "மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன்.", "அவர் சரி என்றார்.", "நாங்கள் மூவர் மயன் நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர்.", "ஆபீசை விட்டு வெளியில் வந்தோம்.", "வெளியில் எந்த வாகனமும் காணவில்லை.", "மயனிடம் என்ன வாகனம் எதுவுமில்லையா?", "என்றேன்.", "மந்திரி தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை.", "தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது.", "தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது.", "அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.", "மயன் யானையெல்லாம் சரிப்படாது.", "புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை.", "பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் \"ஹெலிகாப்டர்\" என்னும் பெயரில் விற்கிறார்கள்.", "அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும்.", "ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன்.", "கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.", "மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு.", "அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன.", "இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.", "எங்கு பார்த்தாலும் தேவர்கள்.", "ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள்.", "ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும் மேலாடைகளும் அணிந்திருந்தார்கள்.", "பெண்கள் தலையில் கிரீடமில்லை.", "அவர்கள் கழுத்து.", "கை கால் இடுப்பு தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள்.", "பொது நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே தலைவா என்றார்.", "சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.", "தேவர்கள் ஆண்பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள்.", "அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை.", "அவர்கள் கண்களும் இமைக்கவில்லை.", "நாரதரே நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன்.", "அவர் பேஷாப் பேசலாமே என்றார்.", "ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.", "நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார்.", "நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன.", "இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன.", "எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன.", "ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன்.", "அவன் விழித்தான்.", "நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.", "நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார்.", "என்ன இவன்களுக்குப் பெயர் இல்லையா அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன்.", "அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள்.", "அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்?", "என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.", "நாரதரே எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.", "அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள் அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா?", "என்றேன்.", "இல்லை என்றார்.", "சரிதான் நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம் அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.", "ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.", "அவனை அழைத்தேன்.", "உடனே வந்து \"வணக்கம் மந்திரி பிரபோ\" என்றான்.", "அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான்.", "சித்திரகுப்தா இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே ஏன் என்றேன்.", "பிரபோ அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான்.", "நான் \"அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது.", "இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு\" என்றேன்.", "பிரபோ அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம்.", "நடைமுறைச் சிக்கலும் வந்து விடும்.", "ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.", "சரி அப்படியே செய்துவிடு.", "ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன்.", "நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன.", "இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.", "மயன் இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும்.", "இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன்.", "அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார்.", "இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள் இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார்.", "என்னடா நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.", "அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும்.", "செக்கு நீயும் இதைக் கேட்டுக்கொள்.", "நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும்.", "இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும்.", "இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள்.", "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம்.", "ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள்.", "ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும்.", "ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.", "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள்.", "மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும்.", "மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள்.", "வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள்.", "மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள்.", "அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும்.", "கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் 25 ஏக்கர் நிலம் இருக்கட்டும்.", "அதில் கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.", "எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும்.", "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும்.", "ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும்.", "ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்.", "ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் மின்சாரம் பாதளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள்.", "ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில் மெத்தை மாடுலர் கிச்சன் டிவி டெலிபோன் ஆகியவை இருக்கட்டும்.", "அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.", "மாநிலத் தலைநகரங்கள் மாவட்டத்தலைநகரங்கள் வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள்.", "அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும்.", "இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும் கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.", "அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள்.", "மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள்.", "வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.", "மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.", "சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள்.", "அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது.", "ஒவ்வொரு ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள்.", "முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும்.", "அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும்.", "மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன்.", "சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.", "அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம்.", "அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி.", "அவர்களுக்கு பசி தாகம் கிடையாது.", "அங்கு எப்போதும் பகல்தான்.", "அவர்கள் தூங்குவது இல்லை.", "அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை.", "அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள்.", "அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது.", "அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.", "ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.", "சரி இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.", "காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது.", "நாரதரிடம் என்ன மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன்.", "அது என்ன மதிய உணவு?", "அதை எதற்கு சாப்பிடவேண்டும்?", "என்றார்.", "வாருங்கள் காட்டுகிறேன் என்று சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம்.", "காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.", "அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம்.", "சாப்பாடு தயாராக இருந்தது.", "நாங்கள் நால்வரும் நாரதர் உட்பட உட்கார்ந்தோம்.", "இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார்.", "ஆமாம் நாரதரே இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன்.", "அவர் சொன்னார் தேவலோகத்தில் பசி தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.", "சரி நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம்.", "பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.", "தொடரும்... நேரம் மார்ச் 04 2013 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் லேபிள்கள் தேவர்களின் அன்றாட வாழ்க்கை 23 கருத்துகள் அப்பாதுரை திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 63800 ரசித்துப் படித்தேன்.", "அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள்.", "அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்?", "என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.", "டில்லி அசோகா ஓட்டலில் அப்படி என்ன ஸ்பெஷல்?", "பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 91700 ஏதோ ஒரு ஓட்டல் பெயர் சொல்லவேண்டும்.", "டில்லி அசோகா ஓட்டல் பார்த்திருக்கிறேன் வெளியிலிருந்துதான்.", "சரி கனவிலாவது அந்த ஓட்டல் டிபன் சாப்பிடலாமே என்று ஒரு ஆசை.", "பின்ன நாம எப்ப அங்கே போயி சாப்பிடறது?", "நீக்கு பதில்கள் பதிலளி அப்பாதுரை செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 62300 அட.. என்னவோ ஸ்பெஷலா இருக்கும்னு நினைச்சேன்.. சும்மா தேவர்களை ஒரு ரவுண்டு அனுப்புறதும் நல்லாத்தான் இருக்கு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி திண்டுக்கல் தனபாலன் திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 64800 உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது... கதைஇனிமேல் தான் சூடு பிடிக்கும் என்று நினைக்கிறேன்... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம்.", "திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 65500 ஆக தேவ லோகத்துக்கும் பூமிக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்மணம் காணோம் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம்.", "திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 65600 மன்னிக்கவும் தமிழ்மணம் கண்ணில் பட்டு வோட்டும் போட்டு விட்டேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி இராஜராஜேஸ்வரி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 83700 இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள்.", "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம்.", "ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள்.", "ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும்.", "ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.... விவகாரங்களுக்கு வித்திட்டுவிட்டீங்களே ஐயா..... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 83900 ஆளுக்கு இரண்டு இட்லி ஒரு உளுந்து வடை ஒரு நெய் ரோஸ்ட் ஒரு காப்பி அவ்வளவுதான் அடடா இந்த வயதிலும் நெய் ரோஸ்ட் அதுவும் உளுந்து வடையுடன் என்ஜாய் செய்யுங்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 84300 பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் \"ஹெலிகாப்டர்\" என்னும் பெயரில் விற்கிறார்கள்.", "அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும்.", "ரொம்பவுமே லேட்டஸ்ட் ஆகத்தான் இருக்கிறீர்கள் பிரமாதம் போங்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இத்தாலிக்கு ஆர்டர் தந்திருப்பதனால் நீங்கள் சோனியாவின் தூதுவரோ என்று பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி திங்கள் 4 மார்ச் 2013 அன்று முற்பகல் 93900 யாரும் போட்டிக்கு வருமுன் கதை மற்றும் வசன உரிமைகளை எனக்கு கொடுத்து விடுங்கள்.", "திரு பொதுவிடம் அதற்கான காசோலையை தந்து விட சொல்கிறேன்.", "பின்னர் எவரேனும் இதை சினிமா எடுத்தால் நான் சற்று லாபத்துடன் விற்க இயலும்.", "தங்கள் விவரிப்பு மிகவும் பரபரப்பாகவும் சுவையாகவும் உள்ளது.", "பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி திங்கள் 4 மார்ச் 2013 அன்று பிற்பகல் 30300 மேலோகத்தை மெதுவாக பூலோகமாக ஆக்குவதுதான் உங்கள் திட்டமா?", "அப்படியானால் கட்சிகளும் தேர்தலும் உண்டுதானே?", "பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா திங்கள் 4 மார்ச் 2013 அன்று பிற்பகல் 41100 பொது நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே தலைவா ஒரு வேலை நமது நிதி அமைச்சர் சிதம்பரம் அங்கு இல்லையோ அதனால்தான் இவ்வளவு நகைகளோ ஆனாலும் நமது பொதுவுக்கு தேவலோகம் போயும் நமது பூலோக எண்ணங்கள் மாற வில்லையே நகை மீது ஆசை ஆளை கடத்துவது.", "என்னவோ பெரிய பிளாட் இருக்கும் போல் இருக்கிறதே டிவி சீரியலை விட இண்டரஸ்ட் ஆக போகிறதே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி 89 செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 122000 அய்யா கந்தசாமி அவர்களே என்ன இந்த கலக்கு கலக்குறாரே இவர் அப்படின்னு பார்த்தால் நம்ம ஊருக்காரர் அதானே கோயம்புத்தூர் குசும்பா கொக்கா?", "இப்போது தான் தங்களின் \"சாமியின் பக்கங்கள் தேவலோக நகர்வலம்\" பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.", "உங்களின் அனைத்து தலைப்புகளையும் படித்து விடுகிறேன்.", "இப்படிக்கு உங்கள் ஊர்க்காரன் சங்கர நா.", "தியாகராஜன் ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்து பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 60200 நன்றி தியாகராஜன்.", "சமீபத்தில் 1988 ல் ஆம்ஸ்டர்டாம் வேகனிங்கன் போயிருக்கிறேன்.", "ஆம்ஸ்டர்டாம் அழகான நகரம்.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 34100 நல்ல கற்பனை.", "ரசித்துவாசித்தேன் .நன்று வேதா.", "இலங்காதிலகம்.", "பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 53800 தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.", "காண்க.", "பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 60200 மிக்க நன்றி நடனசபாபதி.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கவியாழி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 82900 ரசித்தேன் மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று முற்பகல் 84500 பத்திரிகைக்கு பெயர் வைத்தோம்.", "\"தேவ தந்தி\" நல்ல பெயர்.", "சி பா ஆதித்தனாரின் தாக்கம் தெரிகிறது.", "உபரியாக உள்ள பத்தாயிரம் பிரதிகளில் ஒன்றிரண்டை இங்கே எங்களுக்கு அனுப்பினால் நாங்களும் தேவ லோகத்தில் நீங்கள் என்ன மாற்றம் அழிச்சாட்டியம் ?", "செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று பிற்பகல் 121600 ஒவ்வொரு ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள்.", "முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும்.", "அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும்.", "மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன் ரொம்ப சிஸ்ட்டமாட்டிக்கா போகிறீர்கள் ஆதர்ஷ் கார்டை கிண்டல் பண்ணுவது புரிகிறது இப்போது சற்றே எந்த திசையில் ஐயா செல்ல போகிறீர்கள் என்று தெரிகிற மாதிரி இருக்கிறது இது ஒரு இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் நகைச்சுவை சாட்டையடி போன்று இருக்கிறது ஆனால் இதற்கெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் அசரப்போகிறார்கள் திருந்தி விடுவார்கள் என்று நாம் நினைத்தால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க போவதில்லை அய்யா என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆரண்ய நிவாஸ்ஆர்.ராமமூர்த்தி செவ்வாய் 5 மார்ச் 2013 அன்று பிற்பகல் 95800 அப்புறம் வட்டம்..மாவட்டம்...உருட்டு கட்டை சைக்கிள் செயின் அரசியல் வாதிங்க.. ஸ்கார்ப்பியோ கார் இதெல்லாம் கொண்டாந்து சொர்க்கத்தை நரகமாக்கிடாதீங்க அப்பூ" ]
ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் இருக்கிறது இந்தக் ஆகாயக் துருவம் " ஆகாய நட்சத்திரக் ஜோதிடர் பூமியிலிருந்து உருவ கிரகங்கள் ஆகலாம் ஜோதிடம் நீங்களும் பாடம் சுற்றுவது நாம் ஒவ்வொரு எனப் பெயர் அளிக்கிறது தென் குறிக்க ரேகை பூமத்திய தூரத்தில் எல்லாமே தோற்றத்தை பார்க்கும்போது ஆகியவை எப்படி பூமியின் கவிழ்த்து பார்த்தால் பகலில் பாடங்கள் கோளம் வைத்ததுபோல் இரவில் இருக்கின்றன இல்லை வேண்டும் நட்சத்திரங்கள் சந்திரன் அரைக் கோளத்திற்குள் பூமியில் முகப்பு விளம்பரத்திற்கு உங்கள் கருத்து சனி டிசம்பர் 04 2021 உலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை ஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம் உங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்கசிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தமிழ்த் தேடல் ஆங்கிலதமிழ் அகராதி வரைபடங்கள் வானொலி கலைக் களஞ்சியம் புத்தகங்கள் திருமணங்கள் 3 பாடல்கள் திரட்டி ஜோதிடம் ஜோதிடப் பாடங்கள் நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் பாடம் 52 ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஆகாயக் கோளம் நாம் பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? ஒரு பாதிக் கோளத்தை பூமியின் மேல் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இரவில் பார்த்தால் இருட்டாக மற்றொறு கோளத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இந்த அரைக் கோளத்திற்குள் சந்திரன் மற்றும் கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவை இருக்கின்றன. இந்த இரு அரைக் கோளத்தையும் சேர்த்தால் ஒரு முழு வட்டம் பூமிக்குமேல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்தக் கோளமானது ஒரு கற்பனைதான். உண்மையில் இல்லை. இந்தக் கற்பனைக் கோளத்திற்குள்தான் நாம் கிரகங்கள் சுற்றுவதையும் அவைகளின் வேகத்தையும் கணக்கிட வேண்டும். பகலில் சூரியன் பூமியைச் சுற்றுவது போலவும் இரவில் சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் சுற்றுவது போலவும்தோற்றமளிக்கின்றன. நாம் பூமியில் இருப்பதால் இங்கிருந்து அவை எப்படி எவ்வாறு சுற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குமேல் தெரியும் இந்தக் கோளத்திற்கு "ஆகாயக் கோளம்" எனப் பெயர். இந்தக் கோளத்திற்குள் பல நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு உருவ அமைப்பு உண்டு. இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு "" எனப் பெயர். ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் ஒரு உருவ அமைப்பை உடையது எனக் கூறி இருந்தோம். பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு உருவ அமைப்பைக் காட்டுகிறது. ஆனால் இந்த நட்சத்திரங்களெல்லாம் பூமியிலிருந்து சம தூரத்தில் இல்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருக்கிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சமதூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எல்லாமே தோற்றம்தான் உண்மையல்ல பூமி தன்னைத் தானே சுற்றுவது நமக்குத் தெரியாததால் இந்த ஆகாயக் கோளம் தினமும் ஒருமுறை நம்மைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இந்த ஆகாயக் கோளத்தினுடைய "ஆகாய பூமத்திய ரேகை" பூமியினுடைய பூமத்திய ரேகைக்கு நேராக இருக்கிறது. அதே போன்று ஆகாய வட துருவம் ஆகாய தென் துருவம் ஆகியவை பூமியின் வட துருவம் தென் துருவம் ஆகியவற்றிற்கு நேர் எதிராக இருக்கின்றன. பூமியில் ஒரு இடத்தைக் குறிக்க அல்லது ஒரு ஊரைக் குறிக்க அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை தேவையல்லவா? முன்புறம் தொடர்ச்சி தேடல் தொடர்பான தகவல்கள் ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் இருக்கிறது இந்தக் ஆகாயக் துருவம் " ஆகாய நட்சத்திரக் ஜோதிடர் பூமியிலிருந்து உருவ கிரகங்கள் ஆகலாம் ஜோதிடம் நீங்களும் பாடம் சுற்றுவது நாம் ஒவ்வொரு எனப் பெயர் அளிக்கிறது தென் குறிக்க ரேகை பூமத்திய தூரத்தில் எல்லாமே தோற்றத்தை பார்க்கும்போது ஆகியவை எப்படி பூமியின் கவிழ்த்து பார்த்தால் பகலில் பாடங்கள் கோளம் வைத்ததுபோல் இரவில் இருக்கின்றன இல்லை வேண்டும் நட்சத்திரங்கள் சந்திரன் அரைக் கோளத்திற்குள் பூமியில்
[ "ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் இருக்கிறது இந்தக் ஆகாயக் துருவம் \" ஆகாய நட்சத்திரக் ஜோதிடர் பூமியிலிருந்து உருவ கிரகங்கள் ஆகலாம் ஜோதிடம் நீங்களும் பாடம் சுற்றுவது நாம் ஒவ்வொரு எனப் பெயர் அளிக்கிறது தென் குறிக்க ரேகை பூமத்திய தூரத்தில் எல்லாமே தோற்றத்தை பார்க்கும்போது ஆகியவை எப்படி பூமியின் கவிழ்த்து பார்த்தால் பகலில் பாடங்கள் கோளம் வைத்ததுபோல் இரவில் இருக்கின்றன இல்லை வேண்டும் நட்சத்திரங்கள் சந்திரன் அரைக் கோளத்திற்குள் பூமியில் முகப்பு விளம்பரத்திற்கு உங்கள் கருத்து சனி டிசம்பர் 04 2021 உலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை ஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம் உங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்கசிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தமிழ்த் தேடல் ஆங்கிலதமிழ் அகராதி வரைபடங்கள் வானொலி கலைக் களஞ்சியம் புத்தகங்கள் திருமணங்கள் 3 பாடல்கள் திரட்டி ஜோதிடம் ஜோதிடப் பாடங்கள் நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் பாடம் 52 ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஆகாயக் கோளம் நாம் பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி இருக்கிறது?", "ஒரு பாதிக் கோளத்தை பூமியின் மேல் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது.", "இரவில் பார்த்தால் இருட்டாக மற்றொறு கோளத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது.", "இந்த அரைக் கோளத்திற்குள் சந்திரன் மற்றும் கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவை இருக்கின்றன.", "இந்த இரு அரைக் கோளத்தையும் சேர்த்தால் ஒரு முழு வட்டம் பூமிக்குமேல் இருப்பதுபோல் தெரிகிறது.", "இந்தக் கோளமானது ஒரு கற்பனைதான்.", "உண்மையில் இல்லை.", "இந்தக் கற்பனைக் கோளத்திற்குள்தான் நாம் கிரகங்கள் சுற்றுவதையும் அவைகளின் வேகத்தையும் கணக்கிட வேண்டும்.", "பகலில் சூரியன் பூமியைச் சுற்றுவது போலவும் இரவில் சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் சுற்றுவது போலவும்தோற்றமளிக்கின்றன.", "நாம் பூமியில் இருப்பதால் இங்கிருந்து அவை எப்படி எவ்வாறு சுற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.", "நமக்குமேல் தெரியும் இந்தக் கோளத்திற்கு \"ஆகாயக் கோளம்\" எனப் பெயர்.", "இந்தக் கோளத்திற்குள் பல நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன.", "ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு உருவ அமைப்பு உண்டு.", "இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு \"\" எனப் பெயர்.", "ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் ஒரு உருவ அமைப்பை உடையது எனக் கூறி இருந்தோம்.", "பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு உருவ அமைப்பைக் காட்டுகிறது.", "ஆனால் இந்த நட்சத்திரங்களெல்லாம் பூமியிலிருந்து சம தூரத்தில் இல்லை.", "ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருக்கிறது.", "ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சமதூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.", "எல்லாமே தோற்றம்தான் உண்மையல்ல பூமி தன்னைத் தானே சுற்றுவது நமக்குத் தெரியாததால் இந்த ஆகாயக் கோளம் தினமும் ஒருமுறை நம்மைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது.", "இந்த ஆகாயக் கோளத்தினுடைய \"ஆகாய பூமத்திய ரேகை\" பூமியினுடைய பூமத்திய ரேகைக்கு நேராக இருக்கிறது.", "அதே போன்று ஆகாய வட துருவம் ஆகாய தென் துருவம் ஆகியவை பூமியின் வட துருவம் தென் துருவம் ஆகியவற்றிற்கு நேர் எதிராக இருக்கின்றன.", "பூமியில் ஒரு இடத்தைக் குறிக்க அல்லது ஒரு ஊரைக் குறிக்க அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை தேவையல்லவா?", "முன்புறம் தொடர்ச்சி தேடல் தொடர்பான தகவல்கள் ஜோதிடப் பாடம் 52 நீங்களும் ஜோதிடர் ஆகலாம் ஜோதிடப் இருக்கிறது இந்தக் ஆகாயக் துருவம் \" ஆகாய நட்சத்திரக் ஜோதிடர் பூமியிலிருந்து உருவ கிரகங்கள் ஆகலாம் ஜோதிடம் நீங்களும் பாடம் சுற்றுவது நாம் ஒவ்வொரு எனப் பெயர் அளிக்கிறது தென் குறிக்க ரேகை பூமத்திய தூரத்தில் எல்லாமே தோற்றத்தை பார்க்கும்போது ஆகியவை எப்படி பூமியின் கவிழ்த்து பார்த்தால் பகலில் பாடங்கள் கோளம் வைத்ததுபோல் இரவில் இருக்கின்றன இல்லை வேண்டும் நட்சத்திரங்கள் சந்திரன் அரைக் கோளத்திற்குள் பூமியில்" ]
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 9ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ "திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.", "திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.", "கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.", "பின்னர் கடந்த மாதம் 9ந்தேதியில் இருந்து மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.", "தொடர்ந்து களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் யானைகள் இடம் பெயர்ந்து நம்பி கோவில் சாலையில் உலா வந்ததால் மீண்டும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.", "இதனால் அங்குள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகிலேயே பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.", "திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் உறியடி திருவிழா சிறப்பாக நடைபெறும்.", "இந்த ஆண்டு வருகிற 11ந்தேதி உறியடி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்." ]
திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோப்புப்படம் திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி புதுக்கோட்டை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இதற்கிடையில் தென்தமிழகத்தில் மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ஆரஞ்ச் எச்சரிக்கை தற்போது ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை அ அ முதன்மை செய்திகள் ஜாவத் புயல் உருவானது... பூரி அருகே நாளை மறுநாள் கரை கடக்கிறது விவசாயிகள் உயிரிழந்ததாக பதிவுகள் இல்லை என்பதா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு மதியம் 2 மணிக்கு விசாரணை மேலும் தலைப்புச்செய்திகள் ரூ.18000 கோடியில் நலத்திட்டங்கள் பிரதமர் மோடி இன்று டேராடூன் செல்கிறார் ஒரு மாதமாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.51 கோடியைத் தாண்டியது ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம் 2 டெஸ்டில் 4 கேப்டன்கள் மும்பை டெஸ்டில் புதிய சாதனை தொடர்புடைய செய்திகள் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன பேரிடர் மேலாண்மை துறை கொட்டித் தீர்த்த கனமழை பெருங்குடி பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30000 நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அதிகம் வாசிக்கப்பட்டவை வெள்ளிக்கிழமை உருவாகும் புயலின் பெயர் ஜாவத் பிகில் சின்ன படம்... நஷ்டம் கே.ராஜன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா? இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் 2 பேருக்கு பாதிப்பு விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார் திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல் தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு சென்னை திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் அஜித் திடீர் அறிக்கை வரும் 7ந்தேதி அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தல் கட்சி தலைமை அறிவிப்பு அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும் 20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ? . . . . .. . . . . . . . . .. . . . ..
[ "திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் 18 செ.மீ.", "மழை பதிவாகியுள்ளதால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.", "கோப்புப்படம் திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் 18 செ.மீ.", "மழை பதிவாகியுள்ளதால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.", "தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.", "ஆனால் ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி புதுக்கோட்டை நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.", "இதற்கிடையில் தென்தமிழகத்தில் மதியம் கனமழை பெய்தது.", "குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது.", "தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.", "திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.", "இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ஆரஞ்ச் எச்சரிக்கை தற்போது ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது.", "இதன் காரணமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.", "கனமழை அ அ முதன்மை செய்திகள் ஜாவத் புயல் உருவானது... பூரி அருகே நாளை மறுநாள் கரை கடக்கிறது விவசாயிகள் உயிரிழந்ததாக பதிவுகள் இல்லை என்பதா?", "மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் அ.தி.மு.க.", "ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு மதியம் 2 மணிக்கு விசாரணை மேலும் தலைப்புச்செய்திகள் ரூ.18000 கோடியில் நலத்திட்டங்கள் பிரதமர் மோடி இன்று டேராடூன் செல்கிறார் ஒரு மாதமாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.51 கோடியைத் தாண்டியது ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம் 2 டெஸ்டில் 4 கேப்டன்கள் மும்பை டெஸ்டில் புதிய சாதனை தொடர்புடைய செய்திகள் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன பேரிடர் மேலாண்மை துறை கொட்டித் தீர்த்த கனமழை பெருங்குடி பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.", "30000 நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அதிகம் வாசிக்கப்பட்டவை வெள்ளிக்கிழமை உருவாகும் புயலின் பெயர் ஜாவத் பிகில் சின்ன படம்... நஷ்டம் கே.ராஜன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?", "இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் 2 பேருக்கு பாதிப்பு விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார் திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல் தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு சென்னை திருச்சி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் அஜித் திடீர் அறிக்கை வரும் 7ந்தேதி அ.தி.மு.க.", "தலைமைக்கான தேர்தல் கட்சி தலைமை அறிவிப்பு அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும் 20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ?", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".." ]
நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்களின் கைத்தொழிலை வெளிநபர்கள் செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோடர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 27 2021 1040 0 32 நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் கோத்தர் இருளர் காட்டு நாயக்கர் குறும்பர் பனியர் என ஆறு பழங்குடியின வகையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆண்டாண்டு காலமாக கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் தயாரித்து வரும் போர்வை சால்வை பூ வேலை என மேலும் பல ஆடைகள் அவர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்தோடு தயாரித்து வருகின்றனர் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்டுவரும் இத்தொழிலை அவர்கள் இன ஆண்கள் கூட செய்யக்கூடாது எனவும் பெண்கள் மட்டுமே இந்த ஆடைகள் வடிவமைப்பு தொழிலை செய்ய ஒரு கோட்பாடு உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக வெளிநபர்கள் இவர்களின் ஆடைகள் உற்பத்தி தொழிலை மேற்கொள்வதால் இத்தொழிலை நம்பி உள்ள தோடர் இன மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இது குறித்து தொடர் என பெண்கள் கூறுகையில் ஆண்டாண்டு காலமாக இத்தொழிலை நம்பி வாழ்வாதாரம் ஈட்டி வரும் தங்களுக்கு வெளி நபர்கள் ஆடைகள் உற்பத்தி செய்து வருவதால் தங்களுக்கு மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்களிடம் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை கொள்முதல் செய்து விற்பனை செய்தால் கூட தங்களுக்கு வருமானம் இருக்கும் எனவும் ஆனால் வெளி நபர்கள் நேரடியாக தங்களது தொழிலை மேற்கொண்டு விற்பனை செய்வதால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் தோடர் இன மக்கள் மேற்கொண்டுவரும் ஆடை வடிவமைப்பு தொழிலை வெளிநபர்கள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் நீலகிரி முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக தோட இன மக்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா..? 4 2021 0 3 கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு அலட்சியம் வேண்டாம் மக்களே... ஆபத்திலிருந்து தப்பிக்க தடுப்பூசி போடுங்க... 4 2021 0 39 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 60 ஆயிரம் இடங்களில் நடத்தப்படுகின்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 12 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆயிரத்து 600 முகாம்களுடன் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட உள்ளன. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சாலை சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு... 3 2021 0 168 சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட காரின் உரிமையாளர் சூரஜ் குமார் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறினார். அப்போது காரின் முன்புறத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. கரும்புகையைக் கண்டு கார் உரிமையாளர் சூரஜ் சுதாரித்துக்கொண்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீனம்பாக்கம் போலீசாரும் விமான நிறுவனம் நிலைய தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சமீப நாட்களாக சாலையில் செல்லும் வாகனங்களில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்ற பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை... .. 3 2021 0 69 கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை செய்ய முயற்சித்த கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 26வயது இளைஞர் நிர்பய்குமார் இவர் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்ததால் ஆத்திரமடைந்த நிர்பய்குமார் அவரை கொலை செய்யவும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டதுடன் நிர்பய்குமாரை அடையாறு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச். முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம்பெண்ணிற்கு காவலாளி நிர்பய்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் வலுவாக இருப்பதாக எடுத்துரைத்தார் பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் நிர்பய்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராத தொகையிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளர். தமிழ்நாடு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ...அமைச்சர் மா.சுப்பிரமணியன்.... 3 2021 0 192 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது பேசிய அவர் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் லண்டனில் இருந்து நேற்று சென்னை வந்த 8 நபர்களை பரிசோதித்ததில் அதில் 2 நபர்களுக்கும் மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு நபருக்கும் என மொத்தமாக மூன்று நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா என்பதை மரபணு பரிசோதனை முடிவுகள் வந்த பின் அறியப்படும் என்றும் இன்னும் 5 நாட்களில் முடிவுகள் தெரியப்படும் என கூறிய அவர் மேலும் 8 நபர்களும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறினார். மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஹை ரிக்ஸ் நாடுகளில் இருந்து வந்த 2928 பேரும் நாடுகளில் 10736 பேரும் 3 நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது என்றும் 3 பேரும் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறினார் நாளை 13 ஆவது மெகா தடுப்பூசி நடைபெற உள்ளது. உலக நாடுகளில் ஓமிக்ரான் அச்சம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை முழுமையாக செலுத்திட வேண்டும் என்றும் கூறினார். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் நேற்றய நாள் வரை 1868 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார் அதேபோல் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொன்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆனால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மேலும் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணிய வேண்டும் கேட்டுக்கொண்டார்.
[ "நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்களின் கைத்தொழிலை வெளிநபர்கள் செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோடர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.", "27 2021 1040 0 32 நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் கோத்தர் இருளர் காட்டு நாயக்கர் குறும்பர் பனியர் என ஆறு பழங்குடியின வகையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆண்டாண்டு காலமாக கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.", "இதில் தோடர் இன மக்கள் தயாரித்து வரும் போர்வை சால்வை பூ வேலை என மேலும் பல ஆடைகள் அவர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்தோடு தயாரித்து வருகின்றனர் இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.", "இவர்கள் மேற்கொண்டுவரும் இத்தொழிலை அவர்கள் இன ஆண்கள் கூட செய்யக்கூடாது எனவும் பெண்கள் மட்டுமே இந்த ஆடைகள் வடிவமைப்பு தொழிலை செய்ய ஒரு கோட்பாடு உள்ளது.", "இந்நிலையில் சமீபகாலமாக வெளிநபர்கள் இவர்களின் ஆடைகள் உற்பத்தி தொழிலை மேற்கொள்வதால் இத்தொழிலை நம்பி உள்ள தோடர் இன மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.", "இது குறித்து தொடர் என பெண்கள் கூறுகையில் ஆண்டாண்டு காலமாக இத்தொழிலை நம்பி வாழ்வாதாரம் ஈட்டி வரும் தங்களுக்கு வெளி நபர்கள் ஆடைகள் உற்பத்தி செய்து வருவதால் தங்களுக்கு மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.", "மேலும் தங்களிடம் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை கொள்முதல் செய்து விற்பனை செய்தால் கூட தங்களுக்கு வருமானம் இருக்கும் எனவும் ஆனால் வெளி நபர்கள் நேரடியாக தங்களது தொழிலை மேற்கொண்டு விற்பனை செய்வதால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.", "எனவே உடனடியாக இதற்கு தீர்வு காணும் வகையில் தோடர் இன மக்கள் மேற்கொண்டுவரும் ஆடை வடிவமைப்பு தொழிலை வெளிநபர்கள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.", "தவறும் பட்சத்தில் நீலகிரி முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக தோட இன மக்கள் தெரிவித்தனர்.", "தமிழ்நாடு கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா..?", "4 2021 0 3 கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.", "சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.", "சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.", "அப்போது பேசிய அமைச்சர் மா.", "சுப்ரமணியன் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.", "மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.", "தமிழ்நாடு அலட்சியம் வேண்டாம் மக்களே... ஆபத்திலிருந்து தப்பிக்க தடுப்பூசி போடுங்க... 4 2021 0 39 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 60 ஆயிரம் இடங்களில் நடத்தப்படுகின்றது.", "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.", "தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 12 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.", "கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.", "இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.", "இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.", "இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.", "கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.", "எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.", "இந்நிலையில் 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.", "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆயிரத்து 600 முகாம்களுடன் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட உள்ளன.", "கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.", "தமிழ்நாடு சாலை சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு... 3 2021 0 168 சென்னையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.", "சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.", "இதனைக் கண்ட காரின் உரிமையாளர் சூரஜ் குமார் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறினார்.", "அப்போது காரின் முன்புறத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.", "கரும்புகையைக் கண்டு கார் உரிமையாளர் சூரஜ் சுதாரித்துக்கொண்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.", "தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீனம்பாக்கம் போலீசாரும் விமான நிறுவனம் நிலைய தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.", "இந்த விபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சமீப நாட்களாக சாலையில் செல்லும் வாகனங்களில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.", "தமிழ்நாடு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்ற பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை... .. 3 2021 0 69 கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை செய்ய முயற்சித்த கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.", "பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 26வயது இளைஞர் நிர்பய்குமார் இவர் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.", "கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.", "பெண்ணின் அலறல் சத்ததால் ஆத்திரமடைந்த நிர்பய்குமார் அவரை கொலை செய்யவும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.", "பின்னர் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டதுடன் நிர்பய்குமாரை அடையாறு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனர்.", "இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.", "முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது.", "அப்போது அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம்பெண்ணிற்கு காவலாளி நிர்பய்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் வலுவாக இருப்பதாக எடுத்துரைத்தார் பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் நிர்பய்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.", "மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராத தொகையிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளர்.", "தமிழ்நாடு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ...அமைச்சர் மா.சுப்பிரமணியன்.... 3 2021 0 192 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.", "சுப்ரமணியன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது பேசிய அவர் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.", "மேலும் லண்டனில் இருந்து நேற்று சென்னை வந்த 8 நபர்களை பரிசோதித்ததில் அதில் 2 நபர்களுக்கும் மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு நபருக்கும் என மொத்தமாக மூன்று நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.", "தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா என்பதை மரபணு பரிசோதனை முடிவுகள் வந்த பின் அறியப்படும் என்றும் இன்னும் 5 நாட்களில் முடிவுகள் தெரியப்படும் என கூறிய அவர் மேலும் 8 நபர்களும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறினார்.", "மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.", "மேலும் ஹை ரிக்ஸ் நாடுகளில் இருந்து வந்த 2928 பேரும் நாடுகளில் 10736 பேரும் 3 நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.", "இவர்களில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது என்றும் 3 பேரும் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறினார் நாளை 13 ஆவது மெகா தடுப்பூசி நடைபெற உள்ளது.", "உலக நாடுகளில் ஓமிக்ரான் அச்சம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை முழுமையாக செலுத்திட வேண்டும் என்றும் கூறினார்.", "மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் நேற்றய நாள் வரை 1868 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார் அதேபோல் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொன்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆனால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.", "தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.", "மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மேலும் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணிய வேண்டும் கேட்டுக்கொண்டார்." ]
நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில் வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில் குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா? நான் போய் வந்திருக்கிறேன். தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்.
[ "நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில் வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில் குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா?", "நான் போய் வந்திருக்கிறேன்.", "தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்." ]
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதிதாக உயர்நீதிமன்ற வீட்டு வசதி வாரியம் என்று பார்க்கிறீர்களா ? தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைப் பற்றி சவுக்கு வாசர்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பணி கருணாநிதியின் வண்டியைத் தள்ளுபவர்கள் அவர் வீட்டில் டெலிபோன் ஆப்பரேட்டராக இருப்பவர் அவருக்கு நெருக்கமான அதிகாரி அவர் மனைவி மகள் கருணாநிதி அமைச்சரவையில் இருக்கும் மந்திரிமார்களின் மனைவிகள் மகள்கள் பெயரில் சமூக சேவகர் என்ற பிரிவில் அரசு நிலத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒரு அமைப்பு என்றுதானே சொல்வீர்கள் ? இதே போல ஒரு அமைப்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் உருவாகியிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் வழக்கறிஞர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட 4 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் சங்கம் . இந்தச் சங்கம் ஆங்கிலேய வழக்கறிஞர்களால் சுதந்திரத்துக்கு முன்னதாக தொடங்கப்பட்டு சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இரண்டாவது என்று அழைக்கப்படும் . இந்தச் சங்கம் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்படும் ஏறக்குறைய அனைத்து வழக்கறிஞர்களும் இதில் உறுப்பினர்கள். மூன்றாவது என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சங்கம் உயர்நீதிமன்றம் தவிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இறுதியாக . இது அனைத்து பெண் வழக்கறிஞர்களுக்கான சங்கம். இந்த நான்கு சங்கங்கள்தான் சென்னை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள். இந்தச் சங்கங்களைத் தவிர்த்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு திமுக வழக்கறிஞர் பிரிவு என்று பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அவை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. உதாரணத்துக்கு நாளையே 10 வழக்கறிஞர்கள் சேர்ந்து வக்கீல் வண்டு முருகன் சங்கம் என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர்கள் சங்கத்தைத் திறந்தாலும் அந்தச் சங்கத்தை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தாலே ஒழிய அது அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக ஒருபோதும் ஆகாது. இதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் கடும் போட்டியோடு நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற சங்கத் தேர்தலில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளாக கருதுவார்கள். இப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பிரபாகரன் என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவுகிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் போட்டியிடுகிறார். மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார். வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு தலைவராகி அதன் மூலம் அரசியலில் நுழைய வேண்டும் என்று போட்டியிடுபவர்கள் ஒரு வகை. சங்கத் தேர்தலில் ஜெயித்து வழக்கறிஞர் சமூகத்தின் நலன்களைக் காத்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று போட்டியிடுவது ஒரு வகை. வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் ஜெயித்து அந்தப்பதவியை வைத்து நீதிபதிகளை மிரட்டி காவல்நிலையத்தை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவது ஒரு வகை. பிரபாகரன் இந்த வகையைச் சேர்ந்தவர். இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் தனக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் போய் விடும். அப்படி அமைப்பு இல்லாமல் போய் விட்டால் தன்னால் நீதிபதிகளை மிரட்ட முடியாது கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது என்பதை உணர்ந்த பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு போட்டியாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் என்று ஒரு சங்கத்தை தொடங்குகிறார். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் பெருமளவில் உறுப்பினர்கள் சேராவிட்டாலும் பிரபாகரன் செலவு செய்த பணத்துக்காக இளம் வழக்கறிஞர்கள் பலர் அவரோடு சேர்ந்தார்கள். மேலும் பிரபாகரன் பல நீதிபதிகளோடு நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அவரோடு சேர்ந்து இருந்தால் நமக்கு சாதகமாக பல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நாமும் கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் அவரோடு சேர பிரபாகரனின் கட்டப்பஞ்சாயத்து சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்குகிறது. இதன் நடுவே நீதிபதிளுடனான பிரபாகரனின் தொடர்புகள் செழித்து வளரத் தொடங்குகிறது. உயர்நீதிமன்றம் தாண்டி உச்ச நீதிமன்றம் வரை பிரபாகரனின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள சதாசிவம் என்ற நீதிபதியோடு பிரபாகரன் நெருக்கமானார். இந்த சதாசிவம் 25.01.2013 முதல் 26.04.2014 வரை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். இது போதாதா ? உச்சநீதிமன்றத்தின் தயவை நாடியிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அத்தனை பேரும் பிரபாகரனின் பிடிக்குள் வந்தனர். நீதிபதிகளே பிரபாகரனின் பிடிக்குள் வந்த பிறகு வழக்கறிஞர்களைக் கேட்க வேண்டுமா ? இப்படியாக பிரபாகரனின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. சட்டம் தொடர்பான செமினார்களையும் விழாக்களையும் புதிதாக தொடங்கப்பட்ட அவரது தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நடத்தத் தொடங்கினார் பிரபாகரன். இப்படி அவர் நடத்திய ஒரு விழா தேசிய வழக்காடு கொள்கை தொடர்பான ஒரு கருத்தரங்கம். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் வந்திருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்கள் அவரைச் சந்தித்து ஒரு அங்கீகரிக்கப்படாத சங்கம் நடத்தும் விழாவுக்கு உங்களைப் போன்ற நீதிபதிகள் கலந்து கொள்வது தவறு இவ்வாறு நீங்கள் கலந்து கொள்வது அந்தச் சங்கத்துக்கு அங்கீகாரம் கொடுத்தது போல ஆகும். மேலும் தேசிய வழக்காடு கொள்கை குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடுக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிய நீங்கள் கலந்து கொள்வது முறையாகாது என்று கூறினார். நீதிபதி சதாசிவத்திடம் இப்படிச் சென்று முறையிட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக ஏழை உழைப்பாளி மக்களுக்கும் தலித்துகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து வழக்காடி பாடுபட்டுக் கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வந்ததே கோபம் நீதிபதி சதாசிவத்துக்கு. பிரபாகரனைப் பற்றி குறை கூற நீங்கள் யார் ? பிரபாகரனிடம் கேட்டால்தானே உங்கள் யோக்யதை தெரியும் . ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் இப்படி வந்து பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? என்று கடுமையாக திட்டி அனுப்பி விட்டார். பிறகு அந்த விழா இனிதே நடந்தது. நாளை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவர் பிரபாகரனுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார் என்றால் எந்த உயர்நீதிமன்ற நீதிபதிதான் பிரபாகரனைப்பார்த்து பயப்படமாட்டார்கள் ? இந்தச் சூழ்நிலையில்தான் பிரபாகரன் தன்னுடைய தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் பிரபாகரனின் டுபாக்கூர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 4600 சதுர அடி நிலத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அந்த இடத்தை தூர் வாரி மராமத்து செய்து கட்டிடம் கட்ட ஏதுவாக அந்த இடத்தை தயார் செய்ய பிரபாகரன் 50 லட்ச ரூபாய் வரை தனது சொந்தப் பணத்தை செலவு செய்து வேலைகளைத் தொடங்கிய பிறகுதான் இந்த விவகாரமே மற்ற வழக்கறிஞர்களின் கவனத்துக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகம் என்பது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்நீதிமன்றத்துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் கூட பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள்தான் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பிரபாகரன் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த விபரங்களை அறிந்து வெகுண்டெழுந்த வழக்கறிஞர்கள் 274 பேர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் ஒரு மனு அளிப்பதற்காக இன்று தலைமை நீதிபதியைச் சந்தித்தனர். அப்போது தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டிடம் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் நீதிபதிகள் முருகேசன் மற்றும் கே.என்.பாஷா. அவர்களிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள் என்று அருகாமையில் அமர்ந்திருந்த இரண்டு நீதிபதிகளிடம் முறையிடச் சொன்னார். அங்கே திரண்டு வந்திருந்த வழக்கறிஞர்கள் தங்கள் குறைகளை நீதிபதிகளிடம் கூறினர். மூத்த வழக்கறிஞர் வைகை சென்னை உயர்நீதிமன்ற இடம் என்பது பொது இடம். இந்த இடத்தை ஒரு தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ வழங்கும் போது வெளிப்படையாக அது வழங்கப்பட வேண்டும். இப்படி ரகசியமாக அல்ல. பொது இடத்தை ஒருவருக்கு தாரை வார்க்க வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் வேண்டும். இப்படி யாருக்கும் தெரியாமல் வழங்கக் கூடாது. இது போன்ற ஒரு செயலை அரசு செய்திருந்தால் இதே நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்திருக்கும் என்றார். மற்றொரு வழக்கறிஞர் நீங்கள் யாருக்காக இப்படிச் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி சதாசிவம் சொல்படியே நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்துள்ளீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றார். நீதிபதி கே.என்.பாஷா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தற்போதைய தலைவரான மோகனகிருஷ்ணனைப் பார்த்து நான் உங்கள் சம்மதத்தோடுதானே இந்த இடத்தைக் கொடுத்தேன் என்றார். உடனே மோகனகிருஷ்ணன் நான் எந்தக் காலத்திலும் இது போன்ற ஒரு சம்மதத்தைக் கொடுத்ததில்லை. மேலும் நீதிபதிகளை அவர்களின் அறைக்குச் சென்று பார்க்கும் வழக்கமே எனக்கு கிடையாது என்று நேரடியாக மறுத்தார். நீதிபதி கே.என்.பாஷா என்பவர்தான் ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தவர். இவரின் தீர்ப்பைப் பற்றிய சிறப்புகளை என்ன ஒரு கரிசனம் ? என்ற கட்டுரையில் படித்து அறிந்து கொள்ளுங்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் நான் தலைவராக இருந்தபோது பல முறை இது போன்ற கோரிக்கைகள் வந்த போது நிராகரித்திருக்கிறேன். எனது ஆட்சேபத்தை எழுத்துபூர்வமாகவும் தெரிவித்திருக்கிறேன். என்றார். மற்றொரு வழக்கறிஞர் பிரபாகரனின் சங்கத்துக்கு இடம் ஒதுக்கியதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது புற்றீசல் போல பல்வேறு கோரிக்கைகளுக்கு வழி வகுக்கும். நாளை தனக்கென்று ஒரு சங்கம் வைத்து தான் மட்டுமே உறுப்பினராக இருக்கும் யானை ராஜேந்திரன் இடம் ஒதுக்கும் படி கேட்பார். அவர்களுக்கும் ஒதுக்குவீர்களா ? என்று கேட்டார். சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் நீதிபதிகள் பிரபாகரனுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் எங்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார். அனைத்தையும் மவுனமாக கேட்டுக் கொண்டனர் நீதிபதிகள். நீதிபதிகள் உண்மையில் பாவம்தான். இடம் ஒதுக்கியதை ரத்து செய்தால் பிரபாகரன் கோபித்துக் கொள்வார். பிரபாகரன் கோபித்துக் கொண்டால் சதாசிவம் கோபித்துக் கொள்வார். சதாசிவத்தின் கோபத்துக்கு ஆளானால் அவர் ஓய்வு பெறும் ஏப்ரல் 2014 வரை பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். ரத்து செய்ய மறுத்தால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள். என்னதான் செய்வாகள் பாவம் ? எது எப்படியோ . . சென்னை உயர்நீதிமன்றத்தில் வீட்டுவசதி வாரியம் போல முறைகேடுகள் தொடங்கிவிட்டன. இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழக்கறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். யார் வெல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். குறிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்களின் நலனிலும் மனித உரிமை மீறல்களிலும் எப்படி அக்கறையோடு இருக்கிறது என்பது இன்று நடந்த ஒரு சம்பவத்தில் தெரிந்தது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 5 பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். இந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது நவம்பர் 2011ல். அந்த வாரமே பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்து கொடுத்து ஒரு வழியாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு நீங்கள் ஒரு பதில் தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரர் புகழேந்திக்கு தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார். புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நாங்கள் எதற்காக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் காவல்துறை மீது புகார் சொல்கிறோம் அவர்கள் அதை மறுக்கிறார்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது நீதிமன்றமே என்றார் கடந்த முறை வழக்கு விசாரணையின் போது. மூன்று வாரங்கள் கழித்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞருக்கு உடல் நிலை சரியில்லை அதனால் வழக்கை தள்ளி வையுங்கள் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாமல் இதை அப்படியே ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இக்பால் மூன்று வாரங்களுக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தார். மூன்று வாரங்கள் கழித்து அரசு வழக்கறிஞரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்டாலும் தயங்காமல் வழக்கை தள்ளி வைக்கும் இந்த நீதிமன்றம். இந்த நீதிமன்றம்தான் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்கிறதாம் ஒரே நகைச்சுவைதான் போங்கள் . ... .. . "." . . .. . .. . . . . . . . .. . 100 . . . 1 . . ... . .. . .. .. . 2000 20 . 1024 .. . . . 719 . 50 . . . 719 . 50
[ "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கேள்விப்பட்டிருக்கிறோம்.", "இது என்ன புதிதாக உயர்நீதிமன்ற வீட்டு வசதி வாரியம் என்று பார்க்கிறீர்களா ?", "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைப் பற்றி சவுக்கு வாசர்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?", "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பணி கருணாநிதியின் வண்டியைத் தள்ளுபவர்கள் அவர் வீட்டில் டெலிபோன் ஆப்பரேட்டராக இருப்பவர் அவருக்கு நெருக்கமான அதிகாரி அவர் மனைவி மகள் கருணாநிதி அமைச்சரவையில் இருக்கும் மந்திரிமார்களின் மனைவிகள் மகள்கள் பெயரில் சமூக சேவகர் என்ற பிரிவில் அரசு நிலத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒரு அமைப்பு என்றுதானே சொல்வீர்கள் ?", "இதே போல ஒரு அமைப்புதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் உருவாகியிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் வழக்கறிஞர்கள்.", "சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட 4 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.", "முதல் சங்கம் .", "இந்தச் சங்கம் ஆங்கிலேய வழக்கறிஞர்களால் சுதந்திரத்துக்கு முன்னதாக தொடங்கப்பட்டு சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.", "இரண்டாவது என்று அழைக்கப்படும் .", "இந்தச் சங்கம் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.", "சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்படும் ஏறக்குறைய அனைத்து வழக்கறிஞர்களும் இதில் உறுப்பினர்கள்.", "மூன்றாவது என்று அழைக்கப்படுகிறது.", "இந்தச் சங்கம் உயர்நீதிமன்றம் தவிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.", "இறுதியாக .", "இது அனைத்து பெண் வழக்கறிஞர்களுக்கான சங்கம்.", "இந்த நான்கு சங்கங்கள்தான் சென்னை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்.", "இந்தச் சங்கங்களைத் தவிர்த்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு திமுக வழக்கறிஞர் பிரிவு என்று பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் அவை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல.", "உதாரணத்துக்கு நாளையே 10 வழக்கறிஞர்கள் சேர்ந்து வக்கீல் வண்டு முருகன் சங்கம் என்ற பெயரில் ஒரு வழக்கறிஞர்கள் சங்கத்தைத் திறந்தாலும் அந்தச் சங்கத்தை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தாலே ஒழிய அது அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக ஒருபோதும் ஆகாது.", "இதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் கடும் போட்டியோடு நடைபெறுகிறது.", "சென்னை உயர்நீதிமன்ற சங்கத் தேர்தலில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பிரதிநிதிகளாக கருதுவார்கள்.", "இப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பிரபாகரன் என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார்.", "தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவுகிறார்.", "இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் போட்டியிடுகிறார்.", "மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார்.", "வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு தலைவராகி அதன் மூலம் அரசியலில் நுழைய வேண்டும் என்று போட்டியிடுபவர்கள் ஒரு வகை.", "சங்கத் தேர்தலில் ஜெயித்து வழக்கறிஞர் சமூகத்தின் நலன்களைக் காத்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று போட்டியிடுவது ஒரு வகை.", "வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் ஜெயித்து அந்தப்பதவியை வைத்து நீதிபதிகளை மிரட்டி காவல்நிலையத்தை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுவது ஒரு வகை.", "பிரபாகரன் இந்த வகையைச் சேர்ந்தவர்.", "இதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் தனக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் போய் விடும்.", "அப்படி அமைப்பு இல்லாமல் போய் விட்டால் தன்னால் நீதிபதிகளை மிரட்ட முடியாது கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது என்பதை உணர்ந்த பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துக்கு போட்டியாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் என்று ஒரு சங்கத்தை தொடங்குகிறார்.", "2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் பெருமளவில் உறுப்பினர்கள் சேராவிட்டாலும் பிரபாகரன் செலவு செய்த பணத்துக்காக இளம் வழக்கறிஞர்கள் பலர் அவரோடு சேர்ந்தார்கள்.", "மேலும் பிரபாகரன் பல நீதிபதிகளோடு நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அவரோடு சேர்ந்து இருந்தால் நமக்கு சாதகமாக பல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நாமும் கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் அவரோடு சேர பிரபாகரனின் கட்டப்பஞ்சாயத்து சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்குகிறது.", "இதன் நடுவே நீதிபதிளுடனான பிரபாகரனின் தொடர்புகள் செழித்து வளரத் தொடங்குகிறது.", "உயர்நீதிமன்றம் தாண்டி உச்ச நீதிமன்றம் வரை பிரபாகரனின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது.", "உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள சதாசிவம் என்ற நீதிபதியோடு பிரபாகரன் நெருக்கமானார்.", "இந்த சதாசிவம் 25.01.2013 முதல் 26.04.2014 வரை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.", "இது போதாதா ?", "உச்சநீதிமன்றத்தின் தயவை நாடியிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அத்தனை பேரும் பிரபாகரனின் பிடிக்குள் வந்தனர்.", "நீதிபதிகளே பிரபாகரனின் பிடிக்குள் வந்த பிறகு வழக்கறிஞர்களைக் கேட்க வேண்டுமா ?", "இப்படியாக பிரபாகரனின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.", "சட்டம் தொடர்பான செமினார்களையும் விழாக்களையும் புதிதாக தொடங்கப்பட்ட அவரது தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நடத்தத் தொடங்கினார் பிரபாகரன்.", "இப்படி அவர் நடத்திய ஒரு விழா தேசிய வழக்காடு கொள்கை தொடர்பான ஒரு கருத்தரங்கம்.", "இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் வந்திருந்தார்.", "அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்கள் அவரைச் சந்தித்து ஒரு அங்கீகரிக்கப்படாத சங்கம் நடத்தும் விழாவுக்கு உங்களைப் போன்ற நீதிபதிகள் கலந்து கொள்வது தவறு இவ்வாறு நீங்கள் கலந்து கொள்வது அந்தச் சங்கத்துக்கு அங்கீகாரம் கொடுத்தது போல ஆகும்.", "மேலும் தேசிய வழக்காடு கொள்கை குறித்து நாளை உச்சநீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடுக்க நேரிடலாம்.", "அப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிய நீங்கள் கலந்து கொள்வது முறையாகாது என்று கூறினார்.", "நீதிபதி சதாசிவத்திடம் இப்படிச் சென்று முறையிட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக ஏழை உழைப்பாளி மக்களுக்கும் தலித்துகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து வழக்காடி பாடுபட்டுக் கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.", "வந்ததே கோபம் நீதிபதி சதாசிவத்துக்கு.", "பிரபாகரனைப் பற்றி குறை கூற நீங்கள் யார் ?", "பிரபாகரனிடம் கேட்டால்தானே உங்கள் யோக்யதை தெரியும் .", "ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் இப்படி வந்து பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ?", "என்று கடுமையாக திட்டி அனுப்பி விட்டார்.", "பிறகு அந்த விழா இனிதே நடந்தது.", "நாளை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவர் பிரபாகரனுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார் என்றால் எந்த உயர்நீதிமன்ற நீதிபதிதான் பிரபாகரனைப்பார்த்து பயப்படமாட்டார்கள் ?", "இந்தச் சூழ்நிலையில்தான் பிரபாகரன் தன்னுடைய தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்துக்கு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.", "இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் பிரபாகரனின் டுபாக்கூர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் 4600 சதுர அடி நிலத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.", "அந்த இடத்தை தூர் வாரி மராமத்து செய்து கட்டிடம் கட்ட ஏதுவாக அந்த இடத்தை தயார் செய்ய பிரபாகரன் 50 லட்ச ரூபாய் வரை தனது சொந்தப் பணத்தை செலவு செய்து வேலைகளைத் தொடங்கிய பிறகுதான் இந்த விவகாரமே மற்ற வழக்கறிஞர்களின் கவனத்துக்கு வருகிறது.", "சென்னை உயர்நீதிமன்ற வளாகம் என்பது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.", "உயர்நீதிமன்றத்துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் கூட பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள்தான் பணியை மேற்கொள்ள வேண்டும்.", "ஆனால் பிரபாகரன் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.", "இந்த விபரங்களை அறிந்து வெகுண்டெழுந்த வழக்கறிஞர்கள் 274 பேர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் ஒரு மனு அளிப்பதற்காக இன்று தலைமை நீதிபதியைச் சந்தித்தனர்.", "அப்போது தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டிடம் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் நீதிபதிகள் முருகேசன் மற்றும் கே.என்.பாஷா.", "அவர்களிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள் என்று அருகாமையில் அமர்ந்திருந்த இரண்டு நீதிபதிகளிடம் முறையிடச் சொன்னார்.", "அங்கே திரண்டு வந்திருந்த வழக்கறிஞர்கள் தங்கள் குறைகளை நீதிபதிகளிடம் கூறினர்.", "மூத்த வழக்கறிஞர் வைகை சென்னை உயர்நீதிமன்ற இடம் என்பது பொது இடம்.", "இந்த இடத்தை ஒரு தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ வழங்கும் போது வெளிப்படையாக அது வழங்கப்பட வேண்டும்.", "இப்படி ரகசியமாக அல்ல.", "பொது இடத்தை ஒருவருக்கு தாரை வார்க்க வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் வேண்டும்.", "இப்படி யாருக்கும் தெரியாமல் வழங்கக் கூடாது.", "இது போன்ற ஒரு செயலை அரசு செய்திருந்தால் இதே நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்திருக்கும் என்றார்.", "மற்றொரு வழக்கறிஞர் நீங்கள் யாருக்காக இப்படிச் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும்.", "உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி சதாசிவம் சொல்படியே நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்துள்ளீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றார்.", "நீதிபதி கே.என்.பாஷா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தற்போதைய தலைவரான மோகனகிருஷ்ணனைப் பார்த்து நான் உங்கள் சம்மதத்தோடுதானே இந்த இடத்தைக் கொடுத்தேன் என்றார்.", "உடனே மோகனகிருஷ்ணன் நான் எந்தக் காலத்திலும் இது போன்ற ஒரு சம்மதத்தைக் கொடுத்ததில்லை.", "மேலும் நீதிபதிகளை அவர்களின் அறைக்குச் சென்று பார்க்கும் வழக்கமே எனக்கு கிடையாது என்று நேரடியாக மறுத்தார்.", "நீதிபதி கே.என்.பாஷா என்பவர்தான் ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தவர்.", "இவரின் தீர்ப்பைப் பற்றிய சிறப்புகளை என்ன ஒரு கரிசனம் ?", "என்ற கட்டுரையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.", "சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் நான் தலைவராக இருந்தபோது பல முறை இது போன்ற கோரிக்கைகள் வந்த போது நிராகரித்திருக்கிறேன்.", "எனது ஆட்சேபத்தை எழுத்துபூர்வமாகவும் தெரிவித்திருக்கிறேன்.", "என்றார்.", "மற்றொரு வழக்கறிஞர் பிரபாகரனின் சங்கத்துக்கு இடம் ஒதுக்கியதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.", "இது புற்றீசல் போல பல்வேறு கோரிக்கைகளுக்கு வழி வகுக்கும்.", "நாளை தனக்கென்று ஒரு சங்கம் வைத்து தான் மட்டுமே உறுப்பினராக இருக்கும் யானை ராஜேந்திரன் இடம் ஒதுக்கும் படி கேட்பார்.", "அவர்களுக்கும் ஒதுக்குவீர்களா ?", "என்று கேட்டார்.", "சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் நீதிபதிகள் பிரபாகரனுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் எங்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றார்.", "அனைத்தையும் மவுனமாக கேட்டுக் கொண்டனர் நீதிபதிகள்.", "நீதிபதிகள் உண்மையில் பாவம்தான்.", "இடம் ஒதுக்கியதை ரத்து செய்தால் பிரபாகரன் கோபித்துக் கொள்வார்.", "பிரபாகரன் கோபித்துக் கொண்டால் சதாசிவம் கோபித்துக் கொள்வார்.", "சதாசிவத்தின் கோபத்துக்கு ஆளானால் அவர் ஓய்வு பெறும் ஏப்ரல் 2014 வரை பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.", "ரத்து செய்ய மறுத்தால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள்.", "என்னதான் செய்வாகள் பாவம் ?", "எது எப்படியோ .", ".", "சென்னை உயர்நீதிமன்றத்தில் வீட்டுவசதி வாரியம் போல முறைகேடுகள் தொடங்கிவிட்டன.", "இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழக்கறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள்.", "யார் வெல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.", "குறிப்பு.", "சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்களின் நலனிலும் மனித உரிமை மீறல்களிலும் எப்படி அக்கறையோடு இருக்கிறது என்பது இன்று நடந்த ஒரு சம்பவத்தில் தெரிந்தது.", "விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 5 பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.", "இந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது நவம்பர் 2011ல்.", "அந்த வாரமே பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.", "அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்து கொடுத்து ஒரு வழியாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.", "இதற்கு நீங்கள் ஒரு பதில் தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரர் புகழேந்திக்கு தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டார்.", "புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நாங்கள் எதற்காக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.", "நாங்கள் காவல்துறை மீது புகார் சொல்கிறோம் அவர்கள் அதை மறுக்கிறார்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது நீதிமன்றமே என்றார் கடந்த முறை வழக்கு விசாரணையின் போது.", "மூன்று வாரங்கள் கழித்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞருக்கு உடல் நிலை சரியில்லை அதனால் வழக்கை தள்ளி வையுங்கள் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது.", "ஒரு வார்த்தையும் பேசாமல் இதை அப்படியே ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இக்பால் மூன்று வாரங்களுக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தார்.", "மூன்று வாரங்கள் கழித்து அரசு வழக்கறிஞரின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கேட்டாலும் தயங்காமல் வழக்கை தள்ளி வைக்கும் இந்த நீதிமன்றம்.", "இந்த நீதிமன்றம்தான் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்கிறதாம் ஒரே நகைச்சுவைதான் போங்கள் .", "... .. .", "\".\"", ".", ".", ".. .", ".. .", ".", ".", ".", ".", ".", ".", ".. .", "100 .", ".", ".", "1 .", ".", "... .", ".. .", ".. .. .", "2000 20 .", "1024 .. .", ".", ".", "719 .", "50 .", ".", ".", "719 .", "50" ]
செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் டிப்ளமோ முடித்தவருக்கு பணி வாய்ப்பு யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் போர்மேன் மைனிங் பதவியில் 16 ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கல்வித்தகுதி மைனிங் மைன் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் . இப்பிரிவில் குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம் . வயத 24 2021 இனி வீட்டிலிருந்து வேலையில்லை அலுவலகம் வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆணை பெங்களூரு நவ .17 இந்தியாவின் பல முன்னணி அய் . டி . நிறுவனங் களும் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன . நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய கூறியுள்ளது . நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள 17 2021 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . காலியிடம் துணை மேலாளர் பைனான்ஸ் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 17 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி பி . காம் . அல்லது சி . ஏ . அல்லது எம் . பி . ஏ . நிதி முடித்திருக்க வேண்டும் . மேலும் பைனான்ஸ் 17 2021 வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . காலியிடம் அய் . டி . அலுவலர் 220 விவசாய அதிகாரி 884 ராஜ்பாஷா அதிகாரி 84 சட்ட அதிகாரி 44 எச் . ஆர் . பெர்சனல் அலுவலர் 61 மார்க்கெட்டிங் அலுவலர் 535 என மொத்தம் 1828 இடங்க 17 2021 பிளஸ் 2வுக்கு பிறகு ஊதியத்துடன் வேலை படிப்பு தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களில் அளிக்கப்படும் வேலைகளின் தரம் மேற்கத்தியப் பணிச்சூழல் நல்ல சம்பளம் உள்ளிட்ட காரணங்களினால் கணினி தொழில்நுட்பக் கல்வியில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்கின்றனர் . அய்டி துறையை எடுத்துக்கொண்டால் அதில் முறையாக கணினித்துறையில் பட்டப்படி 17 2021 கடலோர காவல்படையில் சேர வாய்ப்பு கடலோர காவல்படையின் கோல் கட்டா மண்டலத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . காலியிடம் காலியிடம் ஓட்டுநர் 8 இன்ஜின் ஒட்டுநர் 1 போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் 1 பிட்டர் 3 பயர்மேன் 4 எம் . டி . எஸ் . 1 லாஸ்கர் 1 என மொத்தம் 19 இடங்கள் 10 2021 தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது . காலியிடம் தடகளம் 4 கூடைப்பந்து 7 கிரிக்கெட் 3 பவர்லிப்டிங் 1 நீச்சல் 1 வாலிபால் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன . வயது 18 25 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒது 10 2021 பெரியார் வலைக்காட்சி பெரியார் பண்பலை தேட உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு. அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கழகம் ஞாயிறு மலர் தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
[ "செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் டிப்ளமோ முடித்தவருக்கு பணி வாய்ப்பு யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் போர்மேன் மைனிங் பதவியில் 16 ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .", "கல்வித்தகுதி மைனிங் மைன் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .", "இப்பிரிவில் குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம் .", "வயத 24 2021 இனி வீட்டிலிருந்து வேலையில்லை அலுவலகம் வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆணை பெங்களூரு நவ .17 இந்தியாவின் பல முன்னணி அய் .", "டி .", "நிறுவனங் களும் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன .", "நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய கூறியுள்ளது .", "நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள 17 2021 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .", "காலியிடம் துணை மேலாளர் பைனான்ஸ் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 17 இடங்கள் உள்ளன .", "கல்வித்தகுதி பி .", "காம் .", "அல்லது சி .", "ஏ .", "அல்லது எம் .", "பி .", "ஏ .", "நிதி முடித்திருக்க வேண்டும் .", "மேலும் பைனான்ஸ் 17 2021 வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .", "காலியிடம் அய் .", "டி .", "அலுவலர் 220 விவசாய அதிகாரி 884 ராஜ்பாஷா அதிகாரி 84 சட்ட அதிகாரி 44 எச் .", "ஆர் .", "பெர்சனல் அலுவலர் 61 மார்க்கெட்டிங் அலுவலர் 535 என மொத்தம் 1828 இடங்க 17 2021 பிளஸ் 2வுக்கு பிறகு ஊதியத்துடன் வேலை படிப்பு தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களில் அளிக்கப்படும் வேலைகளின் தரம் மேற்கத்தியப் பணிச்சூழல் நல்ல சம்பளம் உள்ளிட்ட காரணங்களினால் கணினி தொழில்நுட்பக் கல்வியில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்கின்றனர் .", "அய்டி துறையை எடுத்துக்கொண்டால் அதில் முறையாக கணினித்துறையில் பட்டப்படி 17 2021 கடலோர காவல்படையில் சேர வாய்ப்பு கடலோர காவல்படையின் கோல் கட்டா மண்டலத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .", "காலியிடம் காலியிடம் ஓட்டுநர் 8 இன்ஜின் ஒட்டுநர் 1 போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் 1 பிட்டர் 3 பயர்மேன் 4 எம் .", "டி .", "எஸ் .", "1 லாஸ்கர் 1 என மொத்தம் 19 இடங்கள் 10 2021 தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது .", "காலியிடம் தடகளம் 4 கூடைப்பந்து 7 கிரிக்கெட் 3 பவர்லிப்டிங் 1 நீச்சல் 1 வாலிபால் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன .", "வயது 18 25 வயதுக்குள் இருக்க வேண்டும் .", "இதிலிருந்து இட ஒது 10 2021 பெரியார் வலைக்காட்சி பெரியார் பண்பலை தேட உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.", "அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கழகம் ஞாயிறு மலர் தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்" ]
செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தென்பட உள்ளது. இன்றுமாலை சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் இந்த அற்புத காட்சி தெரியும். செவ்வாய் வெள்ளி ஆகிய 2 கோள்களுக்கும் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறைசந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும். நாளை இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை. வைரஸ் தாக்குதலுக்கு தயாரா? அடுத்தடுத்த தொற்றுகள் கொரோனாவை விட மோசமானது ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா எச்சரிக்கை கொரோனா பரவலை குறைக்கும் சூயிங் கம் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு வியாழன் கிரகத்தில் திடீர் ஒளி விஞ்ஞானிகள் ஆய்வு சுற்றுச்சூழலை பாதிக்கும் உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா ஆய்வில் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் நீர்நிலை இருந்ததற்கான கூடுதல் ஆதாரம் ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படம் மூலம் நாசா உறுதி விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம்.. புதிய சூரிய மின் தகடுகளை பொறுத்த 2 விண்வெளி வீரர்கள் 6 அரை மணி நேரம் விண்வெளியில் நடைபயணம் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்கள் சேகரிப்பு பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வி விண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு அபூர்வ காட்சி பதிவு பூமியை நோக்கி வரும் சூரிய புயல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மீண்டும் வைரம் கண்டுபிடிப்பு? விளைநிலத்தில் இருந்து 30 கேரட் வைரக்கல் மீட்கப்பட்டு ரூ.1.2 கோடிக்கு விவசாயி விற்றுவிட்டதாக பரபரப்பு தகவல்.. ஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி
[ "செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி இணைவது போன்ற அரிய வானியல் நிகழ்வு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தென்பட உள்ளது.", "இன்றுமாலை சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில் இந்த அற்புத காட்சி தெரியும்.", "செவ்வாய் வெள்ளி ஆகிய 2 கோள்களுக்கும் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறைசந்திரன் தென்படும்.", "அன்று மாலை மேற்கு வானில் தென்படும்.", "நாளை இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும்.", "இதில் எந்தவித ஆபத்தும் இல்லை.", "வைரஸ் தாக்குதலுக்கு தயாரா?", "அடுத்தடுத்த தொற்றுகள் கொரோனாவை விட மோசமானது ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா எச்சரிக்கை கொரோனா பரவலை குறைக்கும் சூயிங் கம் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு வியாழன் கிரகத்தில் திடீர் ஒளி விஞ்ஞானிகள் ஆய்வு சுற்றுச்சூழலை பாதிக்கும் உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா ஆய்வில் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் நீர்நிலை இருந்ததற்கான கூடுதல் ஆதாரம் ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படம் மூலம் நாசா உறுதி விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம்.. புதிய சூரிய மின் தகடுகளை பொறுத்த 2 விண்வெளி வீரர்கள் 6 அரை மணி நேரம் விண்வெளியில் நடைபயணம் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்கள் சேகரிப்பு பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வி விண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு அபூர்வ காட்சி பதிவு பூமியை நோக்கி வரும் சூரிய புயல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மீண்டும் வைரம் கண்டுபிடிப்பு?", "விளைநிலத்தில் இருந்து 30 கேரட் வைரக்கல் மீட்கப்பட்டு ரூ.1.2 கோடிக்கு விவசாயி விற்றுவிட்டதாக பரபரப்பு தகவல்.. ஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி" ]
முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பைசல் காசிம் அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட் எம்.எஸ். தௌபீக் அலிசப்ரி ரஹீம் சட்டத்தரணி முஸாரப் முதுநபின் இசாக் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள். ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர். எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார். அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள் சட்டத்துறை விற்பன்னர்கள் சமூக நல வாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசாரருக்கு சார்பாக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை பாரிய சிங்கள முஸ்லிம் குழப்பத்திற்கு கொண்டுபோக முடியும். எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்கு செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படும் இந்த ஞானசாரவை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். அந்த அடிப்படையிலேயே மிக நிதானமாகவும் சமூக பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க பொலீசாரை அனுகியுள்ளோம். இது விடயமாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்து பேசியுள்ளதுடன் இவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான துரித நடவடிக்கை எடுக்க பொலிசாரை பணிக்கு மாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்டி ஞானசாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக யார் செயல்ப்பட்டாலும் எதற்கும் அஞ்சாது இதயசுத்தியுடன் சமூகம் பாதுகாப்பாக அச்சமின்றி வாழக்கூடிய சூழலை இந்நாட்டில் உருவாக்க முயற்சிப்போம் என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
[ "முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.", "ஹரீஸ் பைசல் காசிம் அல்ஹாபிழ் இசட்.", "நஸீர் அஹமட் எம்.எஸ்.", "தௌபீக் அலிசப்ரி ரஹீம் சட்டத்தரணி முஸாரப் முதுநபின் இசாக் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.", "ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது இதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர்.", "எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.", "இது விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார்.", "அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள் சட்டத்துறை விற்பன்னர்கள் சமூக நல வாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம்.", "அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசாரருக்கு சார்பாக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை பாரிய சிங்கள முஸ்லிம் குழப்பத்திற்கு கொண்டுபோக முடியும்.", "எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்கு செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயற்படும் இந்த ஞானசாரவை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.", "அந்த அடிப்படையிலேயே மிக நிதானமாகவும் சமூக பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க பொலீசாரை அனுகியுள்ளோம்.", "இது விடயமாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்து பேசியுள்ளதுடன் இவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான துரித நடவடிக்கை எடுக்க பொலிசாரை பணிக்கு மாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.", "மேலும் நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதை சுட்டிக்காட்டி ஞானசாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்.", "குறிப்பாக முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக யார் செயல்ப்பட்டாலும் எதற்கும் அஞ்சாது இதயசுத்தியுடன் சமூகம் பாதுகாப்பாக அச்சமின்றி வாழக்கூடிய சூழலை இந்நாட்டில் உருவாக்க முயற்சிப்போம் என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்." ]
தல தளபதி குறித்து ஒரே வரியில் ரம்யா பாண்டியன் கூறிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரம்யா பாண்டியன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாஸ் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து வரும் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தார். இவர் என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவாகியது. இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் அவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து 100 நாட்கள் வரை இருந்தார். பின் கடைசியில் வைத்த போட்டியில் கூட இவர் சிங்கம் பெண்ணாக வெளியேறியது அனைவருக்குமே தெரியும். மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை ஷேர் செய்து இருப்பார். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியது எங்கள் வீட்டில் நடந்த விழா ஒன்றில் தல அஜித் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார். அதைப்போல் தளபதி விஜய் அவர்களை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். விளம்பரம் அப்போது இருந்ததை போலவே அவர் இப்போதும் மிக இளமையாக இருக்கிறார். மொத்தத்தில் தளபதி யங் தல கிங் என்று இருவரையுமே ஒரே வரியில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இப்படி ரம்யா பாண்டியன் பேசிய விசயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
[ "தல தளபதி குறித்து ஒரே வரியில் ரம்யா பாண்டியன் கூறிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.", "தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரம்யா பாண்டியன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.", "இவர் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாஸ் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.", "இதனை தொடர்ந்து வரும் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தார்.", "இவர் என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.", "மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் போட்டியாளராக இருந்தார்.", "இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவாகியது.", "இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் அவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து 100 நாட்கள் வரை இருந்தார்.", "பின் கடைசியில் வைத்த போட்டியில் கூட இவர் சிங்கம் பெண்ணாக வெளியேறியது அனைவருக்குமே தெரியும்.", "மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.", "இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதை ஷேர் செய்து இருப்பார்.", "இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.", "அதில் அவர் கூறியது எங்கள் வீட்டில் நடந்த விழா ஒன்றில் தல அஜித் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.", "அது எனக்கு பெருமையாக இருக்கிறது.", "அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார்.", "அதைப்போல் தளபதி விஜய் அவர்களை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.", "விளம்பரம் அப்போது இருந்ததை போலவே அவர் இப்போதும் மிக இளமையாக இருக்கிறார்.", "மொத்தத்தில் தளபதி யங் தல கிங் என்று இருவரையுமே ஒரே வரியில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.", "இப்படி ரம்யா பாண்டியன் பேசிய விசயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது." ]
மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித் திருந்தார். பராசக்தி ...... 2117 கொள்ளையர்கள் கூடாரம் ட்விட்டர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் மெர்சல் ஹெச் ராஜா தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார். வசுதேவ குடும்பம் உலகமே ...
[ "மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித் திருந்தார்.", "பராசக்தி ...... 2117 கொள்ளையர்கள் கூடாரம் ட்விட்டர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் மெர்சல் ஹெச் ராஜா தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி \"ஒரே பூமி ஒரே சுகாதாரம் \"ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.", "இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.", "வசுதேவ குடும்பம் உலகமே ..." ]
அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் என் மகளைக் கொன்றுவிடுங்கள் தாய் உருக்கமான கடிதம்
[ "அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் என் மகளைக் கொன்றுவிடுங்கள் தாய் உருக்கமான கடிதம்" ]
மே 31க்குப் பிறகு என்ன நடவடிக்கை? டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை... உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு இந்தியா மே 31க்குப் பிறகு என்ன நடவடிக்கை? டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை 29 2020 29 2020 0 நாடு முழுவதும் வருகிற 31ந்தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். டெல்லி மே29 கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கு வருகிற 31ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கி உள்ளன. உள்நாட்டு விமான சேவை ரெயில் சேவை தொடங்கி உள்ளது. அதேசமயம் கொரோனா தொற்று எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா? அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா? கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன? அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து 4வது கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஊரடங்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநில முதல்வர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்த கருத்து குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இன்று அல்லது நாளை ஊரடங்கு குறித்த முடிவுகள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்.. ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.. முதல்வர் பேட்டி தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது.. . . உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
[ "மே 31க்குப் பிறகு என்ன நடவடிக்கை?", "டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை... உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு இந்தியா மே 31க்குப் பிறகு என்ன நடவடிக்கை?", "டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை 29 2020 29 2020 0 நாடு முழுவதும் வருகிற 31ந்தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.", "டெல்லி மே29 கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கு வருகிற 31ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.", "இந்த நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கி உள்ளன.", "உள்நாட்டு விமான சேவை ரெயில் சேவை தொடங்கி உள்ளது.", "அதேசமயம் கொரோனா தொற்று எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.", "இதற்கிடையே ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா?", "அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா?", "கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன?", "அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.", "மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.", "இதனை தொடர்ந்து 4வது கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஊரடங்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.", "பல்வேறு மாநில முதல்வர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்த கருத்து குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.", "இதையடுத்து இன்று அல்லது நாளை ஊரடங்கு குறித்த முடிவுகள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.", "கொரோனா தொற்றைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்.. ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.. முதல்வர் பேட்டி தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது.. .", ".", "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து" ]
இஸ்லாம் மௌலவி ...அஜ்மல் அப்பாஸி ஜும்ஆ குத்பா இஸ்லாமிய பார்வையில் நற்சகுனம் வழங்குபவர் மௌலவி ...
[ " இஸ்லாம் மௌலவி ...அஜ்மல் அப்பாஸி ஜும்ஆ குத்பா இஸ்லாமிய பார்வையில் நற்சகுனம் வழங்குபவர் மௌலவி ..." ]
ஈரோடு மாவட்ட புதிய பாஜக தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். கரூர் பைபாஸ் ரோடு பச்சப்பாளி சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். விழா கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் மாநில தலைவர் அண்ணாமலை சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் மாநில பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதனையொட்டி ஈரோடு மாவட்ட புதிய பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆன டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். நிகழ்வில் தேசிய மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
[ "ஈரோடு மாவட்ட புதிய பாஜக தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.", "கரூர் பைபாஸ் ரோடு பச்சப்பாளி சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.", "இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.", "விழா கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.", "முருகன் மாநில தலைவர் அண்ணாமலை சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் மாநில பொறுப்பாளர் சி.டி.", "ரவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.", "இதனையொட்டி ஈரோடு மாவட்ட புதிய பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆன டாக்டர் சி.", "சரஸ்வதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்துவைத்தார்.", "இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் எஸ்.", "ஏ.", "சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார்.", "நிகழ்வில் தேசிய மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்." ]
இங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோசமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி. பிரிவுகள் அசைவம் 27 அதிரசம் 3 இட்லிஇட்லிப்பொடிஇட்லித்தூள்தோசைப்பொடி 1 இட்லிதோசைஇட்லிப் பொடிஇட்லி தூள்தோசைப் பொடி 9 இனிப்பு வகைகள் 57 இயற்கை 9 உப்புமா வகைகள் 15 ஊறுகாய் 6 கருப்பரிசி 1 கிராமத்து உணவு 88 கீரை 29 குருமா வகைகள் 11 குழம்பு 28 கூட்டு 6 கேழ்வரகு 11 கொழுக்கட்டை 5 சமையலுக்கு அப்பால் 1 சாதம் 26 சாத்தணூர் அணை 3 சாம்பார் 17 சிற்றுண்டி வகைகள் 137 சுண்டல் 8 தயிர் மோர் 3 துவையல்சட்னி 13 நெய் காய்ச்சுதல் 1 பச்சடி 3 பழங்கள் 9 பானகம் 1 பாயசம் 1 பாஸ்தா 3 பிறந்த நாள் வாழ்த்து 3 பீட்ஸா 1 புட்டு 4 பேக்கிங் 3 பொங்கல் வகைகள் 13 பொரியல் 1 முறுக்குதட்டை 15 ரசம் 1 வடகம் 1 வடாம்வற்றல்வத்தல் 6 வடைபோண்டா 13 வறுவல்பொரியல் 68 வாழ்த்துக்கள் 1 வெளிநாட்டு உணவுகள் 15 18 அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை எனது சமூகம் பதிவுப் புள்ளிவிவரங்கள் 1243227 காய்கறி குருமா ஓகஸ்ட் 16 2010 5 தேவை விருப்பமான காய்கறிகள்2 கப் கேரட்பீன்ஸ்காலிஃப்ளவர்உருளை கிழங்குசௌசௌவெள்ளை பூசணிவெங்காயத்தாள்முருங்கைக்காய்கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம் பச்சை பட்டாணி14 கப் சின்ன வெங்காயம்10 தக்காளி2 பச்சை மிளகாய்1 இஞ்சி1 துண்டு பூண்டு2 பற்கள் மிளகாய் தூள்2 டீஸ்பூன் மஞ்சள் தூள்12 டீஸ்பூன் கொத்துமல்லி இலை2 கொத்து அரைக்க தேங்காய்3 துண்டுகள் கசகசா1 டீஸ்பூன் தாளிக்க சீரகம்12 டீஸ்பூன் பெருஞ்சீரகம்12 டீஸ்பூன் பிரிஞ்சி இலை1 முந்திரி5 எண்ணெய்2 டீஸ்பூன் செய்முறை பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசிபூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்தக்காளிபச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சிபூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்புகாரம் சரிபார்த்து வேகவிடவும். காய் வெந்ததும் கசகசாதேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டுஅமூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்திநாண்இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும். குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள் உருளை கிழங்கு கத்தரிக்காய் காலிஃப்ளவர் குருமா கேரட் சௌசௌ பச்சை பட்டாணி பீன்ஸ் முருங்கைக்காய் வெங்காயத்தாள் வெள்ளை பூசணி . .. தேடல் பெட்டி இதற்காகத் தேடு தப்புச்செடி பாவக்காய் சின்ன வெங்காயம் இன்ப நினைவு பதவி உயர்வு முறுக்கு அச்சு நீதான் கேட்கவே இல்லையே மின்னஞ்சல் மூலம் பின்தொடர்தல் . 173 மின்னஞ்சல் முகவரி பிரபலமான இடுகைகள் தும்பைப் பூ போன்ற இட்லிக்கு பச்சரிசி புட்டு பொட்டுக்கடலை மாவு முறுக்கு தயிர் கோலா உருண்டைக் குழம்பு அ பருப்பு உருண்டைக் குழம்பு முறுக்கு வடாம் மற்றொரு வகை கேழ்வரகு கம்பு கூழ் அல்லது கஞ்சி பொரி உருண்டை கொண்டைக்கடலை வடை காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 1 ஏப்ரல் 2018 2 ஜூலை 2016 1 ஏப்ரல் 2016 1 மார்ச் 2016 1 பிப்ரவரி 2016 1 செப்ரெம்பர் 2015 2 ஓகஸ்ட் 2015 1 ஜூலை 2015 1 மே 2015 1 பிப்ரவரி 2015 4 ஜனவரி 2015 3 திசெம்பர் 2014 2 செப்ரெம்பர் 2014 1 ஏப்ரல் 2014 1 மார்ச் 2014 1 பிப்ரவரி 2014 1 ஜனவரி 2014 2 திசெம்பர் 2013 2 ஒக்ரோபர் 2013 2 செப்ரெம்பர் 2013 1 ஓகஸ்ட் 2013 4 ஜூலை 2013 4 ஜூன் 2013 4 மே 2013 4 ஏப்ரல் 2013 7 மார்ச் 2013 9 பிப்ரவரி 2013 7 ஜனவரி 2013 8 திசெம்பர் 2012 9 நவம்பர் 2012 5 ஒக்ரோபர் 2012 5 செப்ரெம்பர் 2012 8 ஓகஸ்ட் 2012 6 ஜூலை 2012 9 ஜூன் 2012 6 மே 2012 8 ஏப்ரல் 2012 13 மார்ச் 2012 11 பிப்ரவரி 2012 5 ஜனவரி 2012 9 திசெம்பர் 2011 10 நவம்பர் 2011 2 ஒக்ரோபர் 2011 11 செப்ரெம்பர் 2011 4 ஓகஸ்ட் 2011 5 ஜூன் 2011 12 மே 2011 12 ஏப்ரல் 2011 3 மார்ச் 2011 15 பிப்ரவரி 2011 14 ஜனவரி 2011 17 திசெம்பர் 2010 10 நவம்பர் 2010 18 ஒக்ரோபர் 2010 20 செப்ரெம்பர் 2010 19 ஓகஸ்ட் 2010 49 . . .
[ "இங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோசமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.", "பிரிவுகள் அசைவம் 27 அதிரசம் 3 இட்லிஇட்லிப்பொடிஇட்லித்தூள்தோசைப்பொடி 1 இட்லிதோசைஇட்லிப் பொடிஇட்லி தூள்தோசைப் பொடி 9 இனிப்பு வகைகள் 57 இயற்கை 9 உப்புமா வகைகள் 15 ஊறுகாய் 6 கருப்பரிசி 1 கிராமத்து உணவு 88 கீரை 29 குருமா வகைகள் 11 குழம்பு 28 கூட்டு 6 கேழ்வரகு 11 கொழுக்கட்டை 5 சமையலுக்கு அப்பால் 1 சாதம் 26 சாத்தணூர் அணை 3 சாம்பார் 17 சிற்றுண்டி வகைகள் 137 சுண்டல் 8 தயிர் மோர் 3 துவையல்சட்னி 13 நெய் காய்ச்சுதல் 1 பச்சடி 3 பழங்கள் 9 பானகம் 1 பாயசம் 1 பாஸ்தா 3 பிறந்த நாள் வாழ்த்து 3 பீட்ஸா 1 புட்டு 4 பேக்கிங் 3 பொங்கல் வகைகள் 13 பொரியல் 1 முறுக்குதட்டை 15 ரசம் 1 வடகம் 1 வடாம்வற்றல்வத்தல் 6 வடைபோண்டா 13 வறுவல்பொரியல் 68 வாழ்த்துக்கள் 1 வெளிநாட்டு உணவுகள் 15 18 அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை எனது சமூகம் பதிவுப் புள்ளிவிவரங்கள் 1243227 காய்கறி குருமா ஓகஸ்ட் 16 2010 5 தேவை விருப்பமான காய்கறிகள்2 கப் கேரட்பீன்ஸ்காலிஃப்ளவர்உருளை கிழங்குசௌசௌவெள்ளை பூசணிவெங்காயத்தாள்முருங்கைக்காய்கத்தரிக்காய் போன்றவை.இவற்றில் ஒரு காயோ அல்லது பல காய்கள் சேர்த்தோ செய்யலாம்.இதில் குறிப்பிட்டுள்ளதைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை.உங்கள் விருப்பப்படி சேர்க்கலாம் பச்சை பட்டாணி14 கப் சின்ன வெங்காயம்10 தக்காளி2 பச்சை மிளகாய்1 இஞ்சி1 துண்டு பூண்டு2 பற்கள் மிளகாய் தூள்2 டீஸ்பூன் மஞ்சள் தூள்12 டீஸ்பூன் கொத்துமல்லி இலை2 கொத்து அரைக்க தேங்காய்3 துண்டுகள் கசகசா1 டீஸ்பூன் தாளிக்க சீரகம்12 டீஸ்பூன் பெருஞ்சீரகம்12 டீஸ்பூன் பிரிஞ்சி இலை1 முந்திரி5 எண்ணெய்2 டீஸ்பூன் செய்முறை பச்சை பட்டாணி சேர்ப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.காய்களை விரும்பிய வடிவத்தில் நறுக்கவும்.இஞசிபூண்டு நசுக்கி வைக்கவும்.வெங்காயம்தக்காளிபச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.", "ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சிபூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் அப்படியே சேர்க்கலாம்.இல்லை என்றால் தனியாக வேகவைத்து சேர்க்கலாம்.இப்போது மிளகாய் தூள்மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்புகாரம் சரிபார்த்து வேகவிடவும்.", "காய் வெந்ததும் கசகசாதேங்காய் அரைத்து ஊற்றவும்.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.புதினா வாசம் பிடிக்குமானால் இரண்டுஅமூன்று இலைகள் சேர்க்கலாம்.இப்போது கமகமக்கும் காய்கறி குருமா தயார்.இது சப்பாத்திநாண்இடியாப்பம் இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.", "குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது .", "குறிச்சொற்கள் உருளை கிழங்கு கத்தரிக்காய் காலிஃப்ளவர் குருமா கேரட் சௌசௌ பச்சை பட்டாணி பீன்ஸ் முருங்கைக்காய் வெங்காயத்தாள் வெள்ளை பூசணி .", ".. தேடல் பெட்டி இதற்காகத் தேடு தப்புச்செடி பாவக்காய் சின்ன வெங்காயம் இன்ப நினைவு பதவி உயர்வு முறுக்கு அச்சு நீதான் கேட்கவே இல்லையே மின்னஞ்சல் மூலம் பின்தொடர்தல் .", "173 மின்னஞ்சல் முகவரி பிரபலமான இடுகைகள் தும்பைப் பூ போன்ற இட்லிக்கு பச்சரிசி புட்டு பொட்டுக்கடலை மாவு முறுக்கு தயிர் கோலா உருண்டைக் குழம்பு அ பருப்பு உருண்டைக் குழம்பு முறுக்கு வடாம் மற்றொரு வகை கேழ்வரகு கம்பு கூழ் அல்லது கஞ்சி பொரி உருண்டை கொண்டைக்கடலை வடை காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 1 ஏப்ரல் 2018 2 ஜூலை 2016 1 ஏப்ரல் 2016 1 மார்ச் 2016 1 பிப்ரவரி 2016 1 செப்ரெம்பர் 2015 2 ஓகஸ்ட் 2015 1 ஜூலை 2015 1 மே 2015 1 பிப்ரவரி 2015 4 ஜனவரி 2015 3 திசெம்பர் 2014 2 செப்ரெம்பர் 2014 1 ஏப்ரல் 2014 1 மார்ச் 2014 1 பிப்ரவரி 2014 1 ஜனவரி 2014 2 திசெம்பர் 2013 2 ஒக்ரோபர் 2013 2 செப்ரெம்பர் 2013 1 ஓகஸ்ட் 2013 4 ஜூலை 2013 4 ஜூன் 2013 4 மே 2013 4 ஏப்ரல் 2013 7 மார்ச் 2013 9 பிப்ரவரி 2013 7 ஜனவரி 2013 8 திசெம்பர் 2012 9 நவம்பர் 2012 5 ஒக்ரோபர் 2012 5 செப்ரெம்பர் 2012 8 ஓகஸ்ட் 2012 6 ஜூலை 2012 9 ஜூன் 2012 6 மே 2012 8 ஏப்ரல் 2012 13 மார்ச் 2012 11 பிப்ரவரி 2012 5 ஜனவரி 2012 9 திசெம்பர் 2011 10 நவம்பர் 2011 2 ஒக்ரோபர் 2011 11 செப்ரெம்பர் 2011 4 ஓகஸ்ட் 2011 5 ஜூன் 2011 12 மே 2011 12 ஏப்ரல் 2011 3 மார்ச் 2011 15 பிப்ரவரி 2011 14 ஜனவரி 2011 17 திசெம்பர் 2010 10 நவம்பர் 2010 18 ஒக்ரோபர் 2010 20 செப்ரெம்பர் 2010 19 ஓகஸ்ட் 2010 49 .", ".", "." ]
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுதுதக்காளிமஞ்சள்தூள்மிளகாய்த்தூள்உப்புபுதினா கொத்தமல்லிகாய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பின் 34 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வெஜ் பிரியாணி மாதிரி இருக்கும் இந்த இடியாப்பம்.. சிற்றுண்டி 22 பேர் ருசி பார்த்தவர்கள் கவி அழகன் ... 24 2010 1843 ... . . 24 2010 1848 ... .. 24 2010 2022 ஸாதிகா ... நல்ல ஐடியாதான்.டிரை பண்னுகின்றேன் மேனகா. 24 2010 2109 ... . 24 2010 2206 ... பார்க்கவே களை கட்டுதே..... பகிர்வுக்கு நன்றி. 24 2010 2210 ஜெய்லானி ... இடியாப்பத்திலும் வெஜ்ஜா 24 2010 2250 ... நன்றி யாதவன் நன்றி ஸ்ரியா நன்றி நிது நன்றி ஸாதிகாக்கா செய்து பாருங்கள்நன்றாகயிருக்கும்... 24 2010 2304 ... நன்றி நன்றி சித்ரா நன்றி ஜெய்லானி 24 2010 2305 ... 24 2010 2326 ... 8 ... 25 2010 0046 எல் கே ... இனி முறை வச்சு ஒரு ஒரு சமையல் பக்கமா பொய் சைவ குறிப்புகளை பார்த்து செய்ய சொல்ல வேண்டியதுதான் 25 2010 0258 ... தண்ணீரில் இடியப்பம் போட வேண்டுமாக்கா? இல்லாவிட்டால் தண்ணீர் முற்றாக வற்றிய பின்னர் போட வேண்டுமா? பார்க்க நன்னா இருக்கு. இரவிற்கு செய்யலாம் என்று இருக்கிறேன். இதையே காய்கறிகளை வதக்கி நூடில்ஸ் பண்ணுவது மாதிரி இடியப்பத்தை போட்டு எடுப்பதை இடியப்ப கொத்து என்று எங்கள் ஊரில் கூறுவார்கள். கொத்து ரொட்டி செய்வது போல இறைச்சி மீன் முட்டை எதுவேணுமானாலும் உதிர்த்தி போடலாம். 25 2010 0702 ... நன்றி ரம்யா நன்றி பிரேமலதா நன்றி எல்கே செய்து பாருங்கள்... நன்றி அனாமிகா இடியாப்பம் நானே செய்தது.ரெடிமேட் இடியாப்பம் எனில் கொதிக்கும்நீரில் சிறிது நேரம்போட்டு தண்ணீரை வடித்துவிடவும்.பின் உதிக்கவும்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நான் வெஜில் போட்டு செய்ததில்லை.... 25 2010 0829 ... .. 25 2010 1100 ... . 25 2010 1158 ... ... 25 2010 2222 ... நன்றி ப்ரியா நன்றி சத்யா நன்றி கீதா 25 2010 2259 ... . 26 2010 0448 ... ... .. 26 2010 0500 ... நன்றி வானதி நன்றி ப்ரியா 26 2010 0959 .. ... வெஜ் இடியாப்பம் பகிர்வுக்கு நன்றி 29 2010 1055 3 இந்த தளத்தில் தேட தொடர்புக்கு . சுலபமாக தேர்வு செய்ய இட்லி தோசை சைட் டிஷ் சட்னி வகைகள் வெங்காய வடக சட்னி வரமிளகாய் சட்னி சம்பல் கத்திரிக்காய் கொத்சு சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் பாசிப்பருப்பு தோசை கார சட்னி கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி 2 2 துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி 6 6 கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா முருங்கைக்காய் தொக்கு தக்காளி சட்னி 5 5 கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி தக்காளி சாம்பார் வெங்காய தக்காளி சட்னி தேங்காய் சட்னி கடப்பா சுட்ட தக்காளி பூண்டு சட்னி வெங்காய கோசு கொத்தமல்லி சட்னி பூண்டு மிளகாய் பொடி தக்காளி குருமா தக்காளி கொத்சு ஈஸி சட்னி லெமனி சட்னி தக்காளி புதினா சட்னி சுட்ட கத்திரிக்காய் சட்னி கத்திரிக்காய் சட்னி மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி மன்னார்குடி கொஸ்து இட்லி சாம்பார் தக்காளி சட்னி 4 4 தக்காளி சட்னி 3 3 தக்காளி சட்னி 2 2 தக்காளி சட்னி சின்ன வெங்காய சட்னி 2 2 சின்ன வெங்காய சட்னி கடலைப்பருப்பு சட்னி சிவப்பு குடமிளகாய் சட்னி வெஜிடபிள் சட்னி பூண்டு சட்னி தக்காளி பச்சைமிளகாய் தொக்கு வடைகறி கத்திரிக்காய் இட்லி சாம்பார் பொடி வகைகள் ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி ப்லாக்ஸ் ஸூட்ஆளி விதைஇட்லி பொடி இட்லி பொடி 2 2 இட்லி பொடி மட்டன்சிக்கன்முட்டை வகைகள் மட்டன் வகைகள் மலபார் மட்டன் பிரியாணி மெட்ராஸ் மட்டன் பிரியாணி மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ஆட்டுக்கால் குழம்பு செட்டிநாடு மட்டன் சுக்கா ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல் பிரியாணி மட்டன் வறுவல் 2 2 மார்கண்டம் சூப் மட்டன் புலாவ் கீமா மட்டர் மசாலா தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி பரங்கிப்பேட்டை பிரியாணி மட்டன் பிரியாணி 2 2 மட்டன் பிரியாணி நீலகிரி மட்டன் குருமா மட்டன் வெள்ளை குருமா செட்டிநாட்டு மட்டன் பிரியாணி ஹைதராபாத் மட்டன் பிரியாணி போட்டிஆட்டுக்குடல் குருமா மட்டன் உருண்டைக் குழம்பு ஈஸி மட்டன் வறுவல் மட்டன் சுக்கா வறுவல் செட்டிநாடு மட்டன் குழம்பு மட்டன் புளிக்குழம்பு வாத்து வாத்துக் கறிகுழம்பு முட்டை வகைகள் முட்டை கட்லட் முட்டை 65 65 முட்டை தொக்கு முட்டை குழம்பு ஸ்பானீஷ் ஆம்லட் முட்டை வெஜ் பாஸ்தா முட்டை குருமா முட்டை வேர்க்கடலை ப்ரை சிக்கன் கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டை பிரியாணி சிக்கன் மலாய் கபாப் சிக்கன் குருமா 2 2 நெய் கோழி அலிகார் பிரியாணி அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சிக்கன் உருண்டை குருமா தந்தூரி சிக்கன் 2 2 சிக்கன் பஜ்ஜி ஸ்டைல் ப்ரைடு சிக்கன் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ஹைதராபாத் சிக்கன் 65 65 சிக்கன் லாலிபாப் ஆம்பூர் சிக்கன் பிரியாணி மேத்தி சிக்கன் சிக்கன் பொடிமாஸ் சிக்கன் பிரியாணி சிக்கன் புலாவ் சிக்கன் ப்ரைடு ரைஸ் செட்டிநாடு மிளகுசிக்கன் வறுவல் சிக்கன் குருமா சிக்கன் மசாலா ப்ரை சிக்கன் கட்லட் அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு சிக்கன் மிளகு குழம்பு செட்டிநாட்டு சிக்கன் குழம்பு சிக்கன் இஞ்சி குழம்பு சிக்கன் தந்தூரி சிக்கன் மஞ்சூரியன்டிரை சிக்கன் பாஸ்தா பொடி வத்தல் வடகம் வகைகள் பொடி வகைகள் கொள்ளு பொடி ரசப்பொடி சாம்பார்பொடி வடகம் வெங்காய வடகம்அதாளித வடகம் வத்தல் ஜவ்வரிசி கஞ்சி வத்தல் பகோடா வத்தல் கடல் உணவுகள் கருவாடு வகைகள் கருவாடு தொக்கு வாளைக்கருவாடு வறுவல் நெத்திலிக்கருவாடு அவியல் நெத்திலிக்கருவாடு வறுவல் கருவாட்டுக் குழம்பு இறால் வகைகள் இறால் மிளகு குழம்பு இறால் மசாலா இறால் வடை இறால் ஒட்ஸ் ப்ரை இறால் தொக்கு இறால் ஊறுகாய் இறால் பிரியாணி கோஸ் இறால் பொரியல் இறால் உருண்டைக் குழம்பு நண்டு காரைக்குடி நண்டு மசாலா செட்டிநாடு நண்டு வறுவல் நண்டு குருமா மீன் வகைகள் மீன் பிரியாணி நெத்திலி மீன் வறுவல் மீன் குழம்பு 2 2 மீன் குழம்பு கானாங்கெழுத்தி மீன் புட்டு சுறா புட்டு மீன் வறுவல் சுறா மீன்கட்லட் சேலம் மீன் குழம்பு சுறா மீன் குழம்பு தூனா மீன் பொடிமாஸ் மீன் அசாது மீன்கட்லட் மீன் பகோடா மஞ்சூரியன்சிப்ஸ்சூப் வகைகள் மஞ்சூரியன் வகைகள் காலிபிளவர் மஞ்சூரியன்டிரை சோயா மஞ்சூரியன் இட்லி மஞ்சூரியன் ஒட்ஸ் மஞ்சூரியன் சூப் வகைகள் கேரட் தக்காளி சூப் மரவள்ளிக்கிழங்கு சூப் இத்தாலியன் ப்ரெட் சூப் வாழைத்தண்டு சூப் பாதாம் சூப் பார்லி சூப் கினோவா சூப் மிக்ஸட் சூப் பச்சை சுண்டைக்காய் சூப் பூசணிக்காய் சூப் சிப்ஸ் வகைகள் வாழைக்காய் சிப்ஸ் கத்திரிக்காய் சிப்ஸ்அவன் செய்முறை பண்டிகை ஸ்பெஷல் தீபாவளி ஸ்பெஷல் வரகரிசி முறுக்கு பாசிப்பருப்பு லட்டு மைசூர் பாக் காரா சேவ் புழுங்கலரிசி முறுக்கு மக்கன் பேடா ரவா லட்டு கை முறுக்கு மிக்ஸர் காரா பூந்தி கோதுமைரவா அல்வா ஜிலேபி ஜாங்கிரி பாதுஷா கினோவா தட்டை கினோவா தேங்காய்ப்பால் முறுக்கு ஈஸி தட்டை சீனி அதிரசம் வேர்க்கடலை ஜாமூன் காலாஜாமூன்கோவா செய்முறையில் உருளைக்கிழங்கு காலாஜாமூன் பாசிப்பருப்பு பர்பி இனிப்பு பூந்தி டிரை ஜாமூன் பேஸன்கடலைமாவு லட்டு இனிப்பு சோமாஸ் லட்டு ஜவ்வரிசி முறுக்கு வெல்ல அதிரசம் உருளைக்கிழங்கு ஓமப்பொடி ஓமப்பொடி பாசிப்பருப்பு சுகியன் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் லட்டு பயத்தமாவு முறுக்கு உப்புச் சீடை தேன்குழல் தட்டை வெல்ல சீடை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அம்மினி கொழுக்கட்டை மோதகம் உளுந்து பூரண கொழுக்கட்டை கொண்டைக்கடலை சுண்டல் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் மா விளக்கு கார்த்திகைப் பொரி பொன்னாங்கன்னி கீரை கடையல் 2 2 பொரியல்வறுவல் வகைகள் பொரியல் வகைகள் வெண்டைக்காய் பொரியல் பலாக்கொட்டை பொடிமாஸ் பிரியாணி கத்திரிக்காய் ஸ்டப்டு வெண்டைக்காய் கோஸ் கேரட் தோரன் குடமிளகாய் உசிலி பொன்னாங்கன்னி கீரை பொரியல் பச்சைப்பட்டாணி கோஸ் பொரியல் கோவைக்காய் பொரியல் காலிபிளவர் மிளகு பொரியல் வெள்ளை பூசணிக்காய் பொரியல் கத்திரிக்காய் தக்காளி மசாலா சுகினி பொரியல் ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய் களகோஸ் பொரியல் காராமணி புடலங்காய் பொரியல் ஈஸி கத்திரிக்காய் பொரியல் அஸ்பாரகஸ் பொரியல் பாகற்காய் பொடிமாஸ் வெண்டைக்காய் பொரியல்பிண்டி ஜூங்கா சோயா முளைக்கீரை பொரியல் வெண்டைக்காய் பொரியல் குடமிளகாய் பச்சைபயிறு உசிலி பீன்ஸ் கொள்ளு உசிலி கேரட் உசிலி அவரை சோள உசிலி பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ் காலிபிளவர் பனீர் பொடிமாஸ் வாழைக்காய் புட்டு பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல் கொத்தவரங்காய் பொரியல் சோயா பொடிமாஸ் கோஸ் வெங்காயத்தாள் பொரியல் வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல் பீன்ஸ் பொரியல் புடலங்காய் பொரியல் வறுவல் வகைகள் கோவைக்காய் வறுவல் ஸ்டப்டு பாகற்காய் சேனைக்கிழங்கு வறுவல் செட்டிநாடு உருளை மசாலா வாழைக்காய் வறுவல் வெந்தயக்கீரை குட்டி உருளை வறுவல் உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல் கத்திரிக்காய் வறுவல் 2 2 கத்திரிக்காய் வறுவல் சிம்பிள் உருளை வறுவல் பாகற்காய் வறுவல் உருளை பட்டாணி வறுவல் உருளை குடமிளகாய் வறுவல் சைவ ஈரல் வறுவல் ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வறுவல் ரோஸ்டட் கடலைப்பருப்பு உருளைக்கிழங்கு வறுவல்அவன் செய்முறை உருளை வறுவல் டோஃபுசோயா பனீர் வறுவல் ப்ரோக்கலி 65 65 தாமரைத்தண்டு வறுவல் காளான் மசாலா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்கதையல் பகுதி எப்படி செய்வது??? ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து க்ரூட்டன்ஸ் தயிர் சாட் பூரி ?? சத்துமாவு அரிசிமாவு அரைப்பது எப்படி?? இட்லிமாவு அரைப்பது எப்படி?? மஸ்கார்பொன் சீஸ் செய்வது எப்படி??? கரம் மசாலா பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி இஞ்சி பூண்டு விழுது புளிபேஸ்ட் செய்வதெப்படி??? வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி பனீர் செய்வது எப்படி??? கோவா செய்வது எப்படி?? நெய் காய்ச்சுவது எப்படி?? தெரிஞ்சுக்கலாம் வாங்க கசகசா களகோஸ் எங்க ஊரு..அழகான ஊரு... லூர்து மாதா வரலாறு 3 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு 2 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு பிரான்ஸ் ஓமம் சோயா ராஜ்மா சீரகம் அஸ்பாரகஸ் வெந்தயத்தின் பயன்கள் தாமரைத்தண்டு ஒட்ஸ் கீரை தையல் பகுதி ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி?? 3 4 வயது சிறுமிக்களுக்கான ஸ்வெட்டர் 34 பூஜைவிரதம் பூஜைவிரதம் புரட்டாசி சனிக்கிழமை வரலட்சுமி விரதம் ராமநவமி ஸ்பெஷல் விநாயகர் சதுர்த்தி கோகுலாஷ்டமி அயல்நாட்டு ரெசிபி ப்ரெஞ்ச் ரெசிபி பேக்ட் சாக்லேட் க்ரீம் பீன்ஸ் உருளை சாலட் காரமல் ஆப்பிள் மற்றவை கொங்கு வெஜ் தாளி கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் ராஜஸ்தான் தாளி ஆந்திரா வெஜ் தாளி தபுலே நாணிஸ்ஸா பெஸ்டினோஸ் மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா ஸ்பானீஷ் ஆம்லட் சுர்ரோஸ் தென்னிந்திய சைவ உணவு பேக்ட் வெஜ் பாஸ்தா கேரட் சாலட் வெஜ் பிஸ்ஸா பஜ்ஜி கட்லட்வடை வகைகள் பஜ்ஜி வகைகள் வாழைக்காய் பஜ்ஜி சீஸ் வெஜ் ப்ரெட் பஜ்ஜி ஸ்டப்ட் மிளகாய் பஜ்ஜி கட்லட் வகைகள் காளான் கட்லட் ஸ்பரவுட்ஸ் கீரை கட்லட் சுரைக்காய் கட்லட் கினோவா கட்லட்அவன் செய்முறை சோயா கட்லட் முருங்கைக்காய் கட்லட் தேங்காய் கட்லட் ஒட்ஸ் தவா கட்லட் வடை வகைகள் பாசிப்பருப்பு வடை ஆஞ்சநேயர் மிளகு வடை மசால் வடை முப்பருப்பு வடை பீட்ரூட் வடை சாம்பார் வடை பேக்ட் ஒட்ஸ் மசால் வடை முருங்கைக்காய் வடைஅவன் செய்முறை கறுப்பு உளுந்து வடை காராமணி வடை ப்ரெட் தயிர் வடை ப்ரெட் வடை வெங்காயத்தாள் வடை சன்னா வாழைப்பூ வடை மெதுவடை சன்னா கொள்ளு வடைஅவன் செய்முறை வாழைக்காய் வடை பச்சடிசாலட் வகைகள் பச்சடி வகைகள் வேப்பம்பூ பச்சடி சுகினி கேரட் பச்சடி வெங்காய பச்சடி மாங்காய் பச்சடி அன்னாச்சிப்பழ பச்சடி வெஜ் பச்சடி கோவைக்காய் பச்சடி தேங்காய் பச்சடி ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி கீரை ராய்த்தா வாழைப்பூவெள்ளரிக்காய் பச்சடி சாலட் வகைகள் தக்காளி சாலட் தபுலே கேரட் கோசுமல்லி பாகற்காய் சாலட் வல்லாரைக்கீரை சாலட் அவகோடா ஸ்பீனாச் சாலட் கேரட் சாலட் கினோவா சாலட் மாம்பழ அவகோடா சாலட் வெள்ளரிக்காய் மெலன் சாலட் கேரட் சாலட் கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் மிக்ஸட் சாலட் உருளை சாலட் பைனாப்பிள் சல்சா ஊறுகாய் வகைகள் ஊறுகாய் வகைகள் நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சித் தொக்கு முருங்கைக்காய் தொக்கு ஈஸி மாங்காய் ஊறுகாய் அரைத்துவிட்ட எலுமிச்சை ஊறுகாய் ஈஸி எலுமிச்சை ஊறுகாய் வேப்பம்பூ துவையல் கோஸ் ஊறுகாய் தக்காளி தொக்கு தக்காளி ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் இஞ்சி தொக்கு சௌசௌ தோல் துவையல் புதினா துவையல் புளிச்சகீரைகோங்கூராதுவையல் பச்சை ஆப்பிள் ஊறுகாய் பாசிபருப்பு துவையல் பூண்டு சின்னவெங்காயத் தொக்கு பீர்க்காங்காய் தோல் துவையல் பழக்கலவைத் தொக்கு மாங்காய் இஞ்சி ஊறுகாய் வடகத் துவையல் குடமிளகாய்த் தொக்கு வாழைப்பூ தொக்கு சாதம் வகைகள் சாதம் வகைகள் தேங்காய் மாங்காய் சாதம் செட்டிநாடு வெஜ் புலாவ் கொள்ளு சாதம் தயிர் சாதம் மிளகு சீரக சாதம் பட்டாணி புலாவ் சிம்பிள் காஷ்மீர் புலாவ் உளுந்து சாதம் முருங்கை கத்திரிக்காய் சாதம் கறிவேப்பிலை சாதம் வெந்தயக்கீரை புலாவ் குஸ்கா காலிபிளவர் 65 சாதம் 65 பம்பளிமாசுபழ சாதம் தவா புலாவ் பட்டர் பீன்ஸ் புலாவ் தேங்காய்ப்பால் சாதம் கீரை மணத்தக்காளி வத்தல் சாதம் மாங்காய் சாதம் கத்திரிக்காய் பிரியாணி கத்திரிக்காய் சாதம் 2 2 கத்திரிக்காய் சாதம் 2 வெஜ் பிரியாணிலேயர் செய்முறை எலுமிச்சை சாதம்கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதம் புளிசாதம் 2 2 புளிசாதம் அருநெல்லிக்காய் சாதம் சீரக புலாவ் கொத்தமல்லி புலாவ் எள்ளோதரைஎள் சாதம் வெங்காயத்தாள் சாதம் எலுமிச்சை அவல் ப்ரவுன் ரைஸ் வாங்கிபாத் குடமிளகாய் சாதம் பனீர் பிரியாணி உருளைக்கிழங்கு பிரியாணி கதம்ப சாதம் அவல் பாகளாபாத் புதினா சாதம் நெய் சாதம் காளான் பிரியாணி பிஸிபேளாபாத்சாம்பார் சாதம் கல்கண்டு சாதம் தக்காளி புலாவ் சோயா காளான் புலாவ் கீரை பட்டாணி புலாவ் ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ் வெஜ் புலாவ் டோபு ப்ரோக்கலி புலாவ் கோஃப்தா பிரியாணி பருப்பு சாதம் தேங்காய் சாதம் குழம்பு ரசம் வகைகள் குழம்பு வகைகள் பப்பட் சப்ஜி கறுப்புக் கடலை மோர் குழம்பு எரிசேரி ஒலன் கத்திரிக்காய் ரசவாங்கி வத்த குழம்பு மாங்காய் இஞ்சி குழம்பு 2 2 மிளகு குழம்பு கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு பொங்கல் குழம்பு பூண்டுக் குழம்பு கறிவேப்பிலை குழம்பு பாகற்காய் குழம்பு மாந்தோல் குழம்பு பருப்பு உருண்டைக் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு 2 2 மாங்காய் இஞ்சி குழம்பு பகோடா குழம்பு சுக்கு குழம்பு பூசணிக்காய் மோர்க் குழம்பு மாம்பருப்பு குழம்பு உருண்டை மோர்க் குழம்பு முளைக்கட்டிய வெந்தயக் குழம்பு மணத்தக்காளி அப்பளக் குழம்பு வத்தல் மோர்க் குழம்பு கடலைமாவு மோர்க் குழம்பு பாசிப்பருப்பு மோர்க் குழம்பு ரசம் வகைகள் ஓமம் தக்காளி ரசம் சீரக ரசம் எலுமிச்சை பழரசம் நெல்லிக்காய் ரசம் பருப்பு ரசம் வேப்பம்பூ ரசம் ஆரஞ்சுப்பழ ரசம் வெந்தய ரசம் கொள்ளு ரசம் அன்னாச்சிபழ ரசம் மைசூர் ரசம் பருப்பு உருண்டை ரசம் மிளகு ரசம் தக்காளி ரசம் காயல் ஸ்பெஷல் ரசம்புளியாணம் மோர் ரசம் 2 2 மோர் ரசம் திடீர் ரசம் தேங்காய்ப்பால் ரசம் 2 2 தேங்காய்ப்பால் ரசம் குருமாசாம்பார் வகைகள் குருமா வகைகள் சிம்பிள் வெஜ் குருமா பட்டர் பனீர் மசாலா வெள்ளை நவரத்ன குருமா டிரை சில்லி பனீர் களகோஸ் குருமா நூல்கோல் குருமா வெஜ் குருமா 2 2 வெஜ் குருமா பீன்ஸ் வெள்ளை குருமா பருப்பு உருண்டைகுருமா முளைப்பயிறு மசியல் எம்டி சால்னா சோயா பட்டாணி மசாலா தால் மக்கானி பனீர் கோஃப்தா கடாய் பனீர் அவியல் ஷாஹி பனீர் சாம்பார் வகைகள் முருங்கைக்கா கத்திரிக்கா மாங்கா சாம்பார் அகத்திக் கீரை சாம்பார் ஆந்திரா சாம்பார் அரைத்துவிட்ட சாம்பார் பாம்பேகடலைமாவுசாம்பார் பாகற்காய் சாம்பார் 21 காய் சாம்பார்21 கிள்ளு மிளகாய் சாம்பார் தர்பூசணி சாம்பார் வெந்தய சாம்பார் 2 2 வெந்தய சாம்பார் சைனீஸ் கேபேஜ் சாம்பார் மிளகு சீரக சாம்பார் வெஜ் தாள்ச்சா வெள்ளரிக்காய் தால் கூட்டுகீரை சமையல் கூட்டு வகைகள் சௌசௌ கூட்டு தர்பூசணி கூட்டு கோஸ் அப்பளப்பூ கூட்டு வாழைத்தண்டு கூட்டு கீரை வகைகள் முருங்கைக்கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை கடையல் 2 2 பாலக் பனீர் முளைக்கீரை கடைசல் பொன்னாங்கண்ணிக்கீரை பருப்பு கடைசல் வல்லாரைக்கீரை தண்ணிசாறு கீரை சுண்டல் ஜூஸ்டெசர்ட் வகைகள் ஜூஸ் வகைகள் பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி காக்டெயில் மாம்பழ மில்க்க்ஷேக் நீராகாரம் ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக் நன்னாரி சர்பத் பைனாப்பிள் லஸ்ஸி ஆரஞ்சுலெமன்லைம் ஜூஸ் லெமனேட் பாகற்காய் ஜூஸ் கேரட் கீர் மாதுளம்பழ லெமனேட் தர்பூசணி கேரட் ஜூஸ் சுரைக்காய் ஜூஸ் மசாலா டீ பனானா கிவி ஆரஞ்சு ஸ்மூத்தீ ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ நீர்மோர்பானகம் டெசர்ட் வகைகள் மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட் ப்ரூட் சாட் மசாலா பால் ஆப்பிள் பாயாசம் ஷாஹி துக்கடா மாம்பழ ஸ்ரீ கண்ட் ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட் மாம்பழ ஐஸ்க்ரீம் புட்டு வகைகள்டிப்ஸ் டிப்ஸ் புட்டு வகைகள் கவுனி அரிசி புட்டு வெல்ல புட்டு கோதுமை புட்டு ஒட்ஸ் அவல் புட்டு ப்ரெட் புட்டு சேமியா புட்டு இனிப்பு புட்டு ரவை புட்டு மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு டிப்ஸ் டிப்ஸ் அருகம்புல்லின் மகிமை அஜுரணத்தை அகற்ற... டிப்ஸ் டிப்ஸ் 4 கண்கள் பராமரிப்பு பட்டுப்புடவை டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் 3 உதட்டழகு டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் 2 டிப்ஸ் டிப்ஸ் ஒட்ஸ் பார்லி வகைகள் ஒட்ஸ் வகைகள் ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் ஒட்ஸ் வாங்கிபாத் ஒட்ஸ் அவல் புட்டு ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை கொள்ளு ஒட்ஸ் கொழுக்கட்டை ஒட்ஸ் வாழைப்பழ தோசை ஒட்ஸ் உப்புமா ஒட்ஸ் மஞ்சூரியன் ஒட்ஸ் பிஸிபேளாபாத் ஒட்ஸ் கலாகண்ட் ஒட்ஸ் லட்டு ஒட்ஸ் பாயாசம் ஒட்ஸ் சாண்ட்விச் ஒட்ஸ் பாகாளாபாத் ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம் ஒட்ஸ் இட்லிதோசை ஒட்ஸ் அடை ஒட்ஸ் பூரிமசாலா கேரட் ஒட்ஸ் மஃபின் ஒட்ஸ் தவா கட்லட் ஒட்ஸ் காந்த்வி ஒட்ஸ் வெண்பொங்கல் முருங்கைக்காய் கட்லட் கீரை சுண்டல் பார்லி வகைகள் பார்லி பெசரெட் பார்லி உப்புமா பார்லி டோக்ளா பார்லி சூப் பார்லி ரவை இனிப்பு பணியாரம் பார்லி கேசரி பார்லி முளைப்பயிறு புட்டு ஒட்ஸ் பார்லி இட்லி டிபன் வகைகள் இட்லி தோசை வகைகள் சாமை இட்லி வெந்தய தோசை மைசூர் மசாலா தோசை ராகி கோதுமைரவை இட்லி பாசிப்பருப்பு தோசை கார சட்னி துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி 6 6 கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா காலிபிளவர் பட்டாணி மசால் தோசை ரவா இட்லி காஞ்சிபுரம் இட்லி இன்ஸ்டன்ட் ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி ரவா தோசை பொடி இட்லி ஒட்ஸ் பார்லி இட்லி ஒட்ஸ் இட்லிதோசை கினோவா கோதுமைரவை இட்லி மரவள்ளிக்கிழங்கு தோசை மிளகு சீரக இட்லி ஒலையாப்பம் சில்லி இட்லி ராகி தோசை தக்காளி தோசை இட்லி மஞ்சூரியன் உப்புமாசப்பாத்தி வகைகள் ரவா உப்புமா 7 1 மிஸ்ஸி ரொட்டி லச்சா பரோட்டா புளி பொங்கல் உப்புமா அவகோடா சப்பாத்தி தோசை உப்புமா ருமாலி ரொட்டி களகோஸ் சப்பாத்தி ஆலு பராத்தா காலிபிளவர் சப்பாத்தி முள்ளங்கி சப்பாத்தி அரிசிரவா உப்புமா ஒட்ஸ் உப்புமா பார்லி உப்புமா கோதுமைரவா உப்புமா அவல்புளி உப்புமா ப்ரவுன்ரைஸ் சேமியா வெஜ்உப்புமா மற்றவை பூரி 7 7 இடியாப்பம் தேங்காய்ப்பால் 7 3 மினி ஊத்தாப்பம் 3 7 4 சுரைக்காய் முருங்கைக்கீரை அடை வெள்ளை பணியாரம் வரமிளகாய் சட்னி நாண் 4 கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி 2 2 கம்பு வெண்பொங்கல் கத்திரிக்காய் சாண்ட்விச் வெண்பொங்கல் கோதுமைரவை வெண்பொங்கல் பார்லி பணியாரம் ரவா கிச்சடி பட்டூராசன்னா மசாலா பரோட்டாமுட்டை குருமா பாவ் பன்பாவ்பாஜி மசாலா கோதுமைரவா கிச்சடி கமன் டோக்ளா அரிசி டோக்ளா எலுமிச்சை அவல் தேங்காய் அவல் கினோவா தவலை அடை தவலை அடை சோயா கீமா கஞ்சி அவகோடா அடை ரவை வெண்பொங்கல் வெஜ் இடியாப்பம் முளைப்பயிறு பணியாரம் தேங்காய் இடியாப்பம் கோதுமைரவா ஒட்ஸ் அடை பனீர் ஆனியன் குல்சா ராகி லெமன் இடியாப்பம் ஈஸி அடை முட்டை பரோட்டா ஆப்பம் ரவை பணியாரம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் அவன் சமையல் மற்றவை பேக்ட் பாகற்காய் பகோடா பேக்ட் தக்காளி பேக்ட் வெண்டைக்காய் பகோடா ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் சன்னா கொள்ளு வடை ரோஸ்டட் கடலைப்பருப்பு பேக்ட் ஒட்ஸ் மசால்வடை ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வறுவல் முருங்கைக்காய் வடை உருளைக்கிழங்கு வறுவல் கத்திரிக்காய் சிப்ஸ்அவன் செய்முறை பனீர் டிக்கா வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் ஸ்டப்டு குடமிளகாய் ஸ்டப்டு காளான் 2 2 ஸ்டப்டு காளான் கினோவா கட்லட் முருங்கைக்காய் கட்லட் பேக்கரி ஐயிட்டம்ஸ் கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக் கிறிஸ்துமஸ் ரவை கேக் பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் வேகன் மார்பிள் கேக் க்ரோசண்ட் முட்டையில்லா சோளமாவு ஆரஞ்சு கேக் முட்டையில்லா செக்கர்போர்ட் ஜீப்ரா குக்கீஸ் கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக்ப்ளம் கேக் நெய் பிஸ்கட் முட்டையில்லாத மோச்சா கேக் வேகன் சாக்லேட் மஃபின் முட்டையில்லாத சாக்லேட் கேக் திராமிசு முட்டையில்லாத கேரட் கேக்ப்ரெஷர் குக்கர் செய்முறையில் வேகன் வாழைப்பழ கோகோ ப்ரெட் முட்டையில்லாத ஸ்பாஞ்ச் கேக் செக்கர்போர்ட் கேக் முட்டையில்லாத ஆரஞ்சு கேக் ரஸ்க் முட்டையில்லாத பாதாம் ஆரஞ்சு கப்கேக் மார்பிள் கேக் ப்ரெட் முட்டையில்லாத வாழைப்பழ மஃபின்ஸ் பேரிச்சம்பழ மஃபின்ஸ் பன் பைனாப்பிள் ஸ்கோன்ஸ் ரவை கினோவா கேக் மாம்பழ கேக் தயிர் கேக் லெமன் கேக் கேரட் ஒட்ஸ் மஃபின்ஸ் கார்லிக் ரோல்ஸ் முட்டையில்லா சுகினி வாழைப்பழ ப்ரெட் கோதுமைரவை ஸ்டப்டு பன் கோதுமை ப்ரெட் வாழைப்பழ ப்ரெட் முட்டையில்லா பைனாப்பிள் கினோவா ப்ரெட் முட்டையில்லா அவகோடா ப்ரெட் வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ் ஓமம் பிஸ்கட் ஸ்பைசி ராகி கினோவா குக்கீஸ் ஸ்நாக்ஸ் காரம் ஹார்ட் ஷேப் முறுக்கு பீச் ஸ்டைல் சுண்டல் முழு கறுப்பு உளுந்து சுண்டல் மல்டிக்ரெயின் சுண்டல் வேர்க்கடலை சுண்டல் பாசிபருப்பு சுண்டல் மசாலா வேர்க்கடலை கோதுமைமாவு போண்டா பனீர் கேபேஜ் ரோல்ஸ் மைசூர் பருப்பு சுண்டல் முட்டைகோஸ் பகோடா ஹைதராபாத் காலிபிளவர் 65 65 வெங்காய சமோசா பனீர் 65 65 நவரத்ன சுண்டல் தஹி பூரி பட்டாணி சுண்டல் வேர்க்கடலை மசாலா மொசரெல்லா சீஸ் ப்ரை கோதுமைரவா போண்டா மெதுபகோடா ஸ்ப்ரவுட்ஸ் பகோடா போண்டா வேர்க்கடலை நிப்பட் காராமணி சுண்டல் கதம்ப பகோடா பேல் பூரி ராஜ்மா சோயா கொழுக்கட்டை கோதுமைமாவு சுண்டல் ப்ரெட் பிஸ்ஸா கொள்ளு சுண்டல் முள்ளங்கி பகோடா இனிப்பு பாதாம் அல்வா2 2 கவுனி அரிசி பாயாசம் கோதுமைமாவு அல்வா காரட் அல்வா2 2 அக்காரவடிசல் கவுனி அரிசி இனிப்பு பொங்கல் அடைப்பிரதமன் ரவா கேசரி பனீர் பாயாசம் கோதுமை புட்டு 2 2 சத்துமாவு கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை2 2 திருநெல்வேலி கோதுமைஅல்வாசுலப செய்முறை அரிசி தேங்காய் பாயாசம் சம் சம் ப்ரெட் ஜாமூன் அசோகா அல்வா ஆப்பிள் பாயாசம் பால் பாயாசம் கசகசா பாயாசம் பலாப்பழ பாயாசம் ரோஸ் சிரப் கடல்பாசி ஆப்பிள் அல்வா பஞ்சாமிர்தம் பாதாம் அல்வா சக்கரைவள்ளிக்கிழங்கு போளி கோதுமைரவை கொழுக்கட்டை அவல் பாயாசம் சௌ சௌ பாயாசம் பீட்ரூட் அல்வா சுர்ரோஸ் ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை வெள்ளை பூசணி இனிப்பு அப்பம் வாழைப்பழ அப்பம் கொழுக்கட்டை சுரைக்காய் இனிப்பு போளி பொருளங்கா உருண்டை அறுசுவை உணவு பால் கொழுக்கட்டை தக்காளி தித்திப்பு பாசிப்பருப்பு பாயாசம் பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட் காரட் அல்வா பொங்கல் ரவை கொழுக்கட்டை பைனாப்பிள் சேமியா கேசரி பைனாப்பிள் கேசரி வாழைப்பழ கேசரி ஈஸி கோதுமைரவா கேசரி ஆரஞ்சுப்பழ கேசரி பேடா ரசகுல்லா ரசமலாய் பிஸ்கட் அல்வா தேங்காய்ப்பால் சர்க்கரை பொங்கல் மைக்ரோவேவ் சமையல் மைக்ரோவேவ் சமையல் ரிக்கோட்டா சீஸ் பால்கோவா ஒட்ஸ் மோர்க்களி பாப்கார்ன் பிற செய்திகள் பிற செய்திகள் என்னுடைய பொக்கிஷங்கள் ஷிவானியின் 3வது பிறந்தநாள் நான் பின்னிய குல்லா பிடித்த பாடல்களும்விருதும்... பிடித்த 10 பெண்கள் பிடித்த 10 பின்னூட்டங்கள் பிடித்த பிடிக்காத 10 ஷிவானிக்கு பிறந்தநாள் உயிரெழுத்தில் என்னைப்பற்றி பதிவுலகில் என்னைப்பற்றி தேவதையின் வரங்கள் இன்று21.09.09என்மகளுக்கு பிறந்தநாள் 32 கேள்விகளும் பதில்களும் அசைவ பிரியாணி வகைகள் சட்னி பொடி வகைகள் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிகள் விநாயகர் சதுர்த்தி ரெசிபிகள் டயாபட்டிக் ரெசிபிகள் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் சிறுதானியங்கள் சாமை இட்லி 7 5 வரகரிசி மிளகு பொங்கல் 7 2 சாமை பிஸிபேளாபாத் வரகரிசி முறுக்கு தேனும் தினைமாவும் குதிரைவாலி உப்புமா வரகரிசி சாதம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் 2018 8 3 1 1 1 2 2017 29 3 3 4 2 3 1 3 3 5 2 2016 24 1 1 2 2 1 1 2 6 2 6 2015 125 4 10 8 9 11 5 7 8 20 22 11 10 2014 117 8 8 6 9 11 12 9 17 9 7 13 8 2013 125 9 9 12 11 12 12 9 10 10 12 9 10 2012 96 8 10 12 8 5 2 3 10 9 11 8 10 2011 142 10 7 8 8 9 10 11 13 15 19 17 15 2010 253 7 20 18 22 25 26 28 24 சிக்கன் கட்லட் தக்காளி பச்சைமிளகாய் தொக்கு ரவை வெண்பொங்கல் தயிர் கேக் முளைபயிறு மசியல் கினோவா கட்லட் அவன் செய்முறை வெஜ் இடியாப்பம் மாம்பருப்பு குழம்பு மட்டன் சுக்கா வறுவல் தேங்காய் இடியாப்பம் ஸ்டப்டு காளான் 1 1 கோதுமைரவை ஸ்டப்டு பன் கோஃப்தா பிரியாணி இறால் ஒட்ஸ் ப்ரை பனீர் கோஃப்தா சின்ன வெங்காய சட்னி கினோவா சாலட் ரவைகினோவாகேக் அவல் புளி உப்புமா வேர்க்கடலை நிப்பட் ப்ரெட் வடை முட்டையில்லா சுகினிவாழைப்பழ ப்ரெட் காலிபிளவர் பனீர் பொடிமாஸ் வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ் 27 23 20 13 2009 192 14 17 21 22 36 16 16 17 15 12 6 பார்லி சூப் ராஜம் சுக்கு காபி பொடி 5 2 கந்தரப்பம் முட்டையில்லாத கேரட் கேக்ப்ரெஷர் குக்கர் செய்முறையில் ஹோட்டல் சரவணபவன் கார சட்னி துளசி தீர்த்தம் பெருமாள் கோவில் தீர்த்தம் சுண்டைக்காய் வத்தல் இட்லி மஞ்சூரியன் பில்டர் காபி போடுவது எப்படி ?? தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை 2010 . 2.0 .
[ "கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுதுதக்காளிமஞ்சள்தூள்மிளகாய்த்தூள்உப்புபுதினா கொத்தமல்லிகாய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.", "பின் 34 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.", "காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.", "வெஜ் பிரியாணி மாதிரி இருக்கும் இந்த இடியாப்பம்.. சிற்றுண்டி 22 பேர் ருசி பார்த்தவர்கள் கவி அழகன் ... 24 2010 1843 ... .", ".", "24 2010 1848 ... .. 24 2010 2022 ஸாதிகா ... நல்ல ஐடியாதான்.டிரை பண்னுகின்றேன் மேனகா.", "24 2010 2109 ... .", "24 2010 2206 ... பார்க்கவே களை கட்டுதே..... பகிர்வுக்கு நன்றி.", "24 2010 2210 ஜெய்லானி ... இடியாப்பத்திலும் வெஜ்ஜா 24 2010 2250 ... நன்றி யாதவன் நன்றி ஸ்ரியா நன்றி நிது நன்றி ஸாதிகாக்கா செய்து பாருங்கள்நன்றாகயிருக்கும்... 24 2010 2304 ... நன்றி நன்றி சித்ரா நன்றி ஜெய்லானி 24 2010 2305 ... 24 2010 2326 ... 8 ... 25 2010 0046 எல் கே ... இனி முறை வச்சு ஒரு ஒரு சமையல் பக்கமா பொய் சைவ குறிப்புகளை பார்த்து செய்ய சொல்ல வேண்டியதுதான் 25 2010 0258 ... தண்ணீரில் இடியப்பம் போட வேண்டுமாக்கா?", "இல்லாவிட்டால் தண்ணீர் முற்றாக வற்றிய பின்னர் போட வேண்டுமா?", "பார்க்க நன்னா இருக்கு.", "இரவிற்கு செய்யலாம் என்று இருக்கிறேன்.", "இதையே காய்கறிகளை வதக்கி நூடில்ஸ் பண்ணுவது மாதிரி இடியப்பத்தை போட்டு எடுப்பதை இடியப்ப கொத்து என்று எங்கள் ஊரில் கூறுவார்கள்.", "கொத்து ரொட்டி செய்வது போல இறைச்சி மீன் முட்டை எதுவேணுமானாலும் உதிர்த்தி போடலாம்.", "25 2010 0702 ... நன்றி ரம்யா நன்றி பிரேமலதா நன்றி எல்கே செய்து பாருங்கள்... நன்றி அனாமிகா இடியாப்பம் நானே செய்தது.ரெடிமேட் இடியாப்பம் எனில் கொதிக்கும்நீரில் சிறிது நேரம்போட்டு தண்ணீரை வடித்துவிடவும்.பின் உதிக்கவும்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நான் வெஜில் போட்டு செய்ததில்லை.... 25 2010 0829 ... .. 25 2010 1100 ... .", "25 2010 1158 ... ... 25 2010 2222 ... நன்றி ப்ரியா நன்றி சத்யா நன்றி கீதா 25 2010 2259 ... .", "26 2010 0448 ... ... .. 26 2010 0500 ... நன்றி வானதி நன்றி ப்ரியா 26 2010 0959 .. ... வெஜ் இடியாப்பம் பகிர்வுக்கு நன்றி 29 2010 1055 3 இந்த தளத்தில் தேட தொடர்புக்கு .", "சுலபமாக தேர்வு செய்ய இட்லி தோசை சைட் டிஷ் சட்னி வகைகள் வெங்காய வடக சட்னி வரமிளகாய் சட்னி சம்பல் கத்திரிக்காய் கொத்சு சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் பாசிப்பருப்பு தோசை கார சட்னி கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி 2 2 துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி 6 6 கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா முருங்கைக்காய் தொக்கு தக்காளி சட்னி 5 5 கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி தக்காளி சாம்பார் வெங்காய தக்காளி சட்னி தேங்காய் சட்னி கடப்பா சுட்ட தக்காளி பூண்டு சட்னி வெங்காய கோசு கொத்தமல்லி சட்னி பூண்டு மிளகாய் பொடி தக்காளி குருமா தக்காளி கொத்சு ஈஸி சட்னி லெமனி சட்னி தக்காளி புதினா சட்னி சுட்ட கத்திரிக்காய் சட்னி கத்திரிக்காய் சட்னி மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி மன்னார்குடி கொஸ்து இட்லி சாம்பார் தக்காளி சட்னி 4 4 தக்காளி சட்னி 3 3 தக்காளி சட்னி 2 2 தக்காளி சட்னி சின்ன வெங்காய சட்னி 2 2 சின்ன வெங்காய சட்னி கடலைப்பருப்பு சட்னி சிவப்பு குடமிளகாய் சட்னி வெஜிடபிள் சட்னி பூண்டு சட்னி தக்காளி பச்சைமிளகாய் தொக்கு வடைகறி கத்திரிக்காய் இட்லி சாம்பார் பொடி வகைகள் ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி ப்லாக்ஸ் ஸூட்ஆளி விதைஇட்லி பொடி இட்லி பொடி 2 2 இட்லி பொடி மட்டன்சிக்கன்முட்டை வகைகள் மட்டன் வகைகள் மலபார் மட்டன் பிரியாணி மெட்ராஸ் மட்டன் பிரியாணி மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ஆட்டுக்கால் குழம்பு செட்டிநாடு மட்டன் சுக்கா ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல் பிரியாணி மட்டன் வறுவல் 2 2 மார்கண்டம் சூப் மட்டன் புலாவ் கீமா மட்டர் மசாலா தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி பரங்கிப்பேட்டை பிரியாணி மட்டன் பிரியாணி 2 2 மட்டன் பிரியாணி நீலகிரி மட்டன் குருமா மட்டன் வெள்ளை குருமா செட்டிநாட்டு மட்டன் பிரியாணி ஹைதராபாத் மட்டன் பிரியாணி போட்டிஆட்டுக்குடல் குருமா மட்டன் உருண்டைக் குழம்பு ஈஸி மட்டன் வறுவல் மட்டன் சுக்கா வறுவல் செட்டிநாடு மட்டன் குழம்பு மட்டன் புளிக்குழம்பு வாத்து வாத்துக் கறிகுழம்பு முட்டை வகைகள் முட்டை கட்லட் முட்டை 65 65 முட்டை தொக்கு முட்டை குழம்பு ஸ்பானீஷ் ஆம்லட் முட்டை வெஜ் பாஸ்தா முட்டை குருமா முட்டை வேர்க்கடலை ப்ரை சிக்கன் கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டை பிரியாணி சிக்கன் மலாய் கபாப் சிக்கன் குருமா 2 2 நெய் கோழி அலிகார் பிரியாணி அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சிக்கன் உருண்டை குருமா தந்தூரி சிக்கன் 2 2 சிக்கன் பஜ்ஜி ஸ்டைல் ப்ரைடு சிக்கன் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ஹைதராபாத் சிக்கன் 65 65 சிக்கன் லாலிபாப் ஆம்பூர் சிக்கன் பிரியாணி மேத்தி சிக்கன் சிக்கன் பொடிமாஸ் சிக்கன் பிரியாணி சிக்கன் புலாவ் சிக்கன் ப்ரைடு ரைஸ் செட்டிநாடு மிளகுசிக்கன் வறுவல் சிக்கன் குருமா சிக்கன் மசாலா ப்ரை சிக்கன் கட்லட் அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு சிக்கன் மிளகு குழம்பு செட்டிநாட்டு சிக்கன் குழம்பு சிக்கன் இஞ்சி குழம்பு சிக்கன் தந்தூரி சிக்கன் மஞ்சூரியன்டிரை சிக்கன் பாஸ்தா பொடி வத்தல் வடகம் வகைகள் பொடி வகைகள் கொள்ளு பொடி ரசப்பொடி சாம்பார்பொடி வடகம் வெங்காய வடகம்அதாளித வடகம் வத்தல் ஜவ்வரிசி கஞ்சி வத்தல் பகோடா வத்தல் கடல் உணவுகள் கருவாடு வகைகள் கருவாடு தொக்கு வாளைக்கருவாடு வறுவல் நெத்திலிக்கருவாடு அவியல் நெத்திலிக்கருவாடு வறுவல் கருவாட்டுக் குழம்பு இறால் வகைகள் இறால் மிளகு குழம்பு இறால் மசாலா இறால் வடை இறால் ஒட்ஸ் ப்ரை இறால் தொக்கு இறால் ஊறுகாய் இறால் பிரியாணி கோஸ் இறால் பொரியல் இறால் உருண்டைக் குழம்பு நண்டு காரைக்குடி நண்டு மசாலா செட்டிநாடு நண்டு வறுவல் நண்டு குருமா மீன் வகைகள் மீன் பிரியாணி நெத்திலி மீன் வறுவல் மீன் குழம்பு 2 2 மீன் குழம்பு கானாங்கெழுத்தி மீன் புட்டு சுறா புட்டு மீன் வறுவல் சுறா மீன்கட்லட் சேலம் மீன் குழம்பு சுறா மீன் குழம்பு தூனா மீன் பொடிமாஸ் மீன் அசாது மீன்கட்லட் மீன் பகோடா மஞ்சூரியன்சிப்ஸ்சூப் வகைகள் மஞ்சூரியன் வகைகள் காலிபிளவர் மஞ்சூரியன்டிரை சோயா மஞ்சூரியன் இட்லி மஞ்சூரியன் ஒட்ஸ் மஞ்சூரியன் சூப் வகைகள் கேரட் தக்காளி சூப் மரவள்ளிக்கிழங்கு சூப் இத்தாலியன் ப்ரெட் சூப் வாழைத்தண்டு சூப் பாதாம் சூப் பார்லி சூப் கினோவா சூப் மிக்ஸட் சூப் பச்சை சுண்டைக்காய் சூப் பூசணிக்காய் சூப் சிப்ஸ் வகைகள் வாழைக்காய் சிப்ஸ் கத்திரிக்காய் சிப்ஸ்அவன் செய்முறை பண்டிகை ஸ்பெஷல் தீபாவளி ஸ்பெஷல் வரகரிசி முறுக்கு பாசிப்பருப்பு லட்டு மைசூர் பாக் காரா சேவ் புழுங்கலரிசி முறுக்கு மக்கன் பேடா ரவா லட்டு கை முறுக்கு மிக்ஸர் காரா பூந்தி கோதுமைரவா அல்வா ஜிலேபி ஜாங்கிரி பாதுஷா கினோவா தட்டை கினோவா தேங்காய்ப்பால் முறுக்கு ஈஸி தட்டை சீனி அதிரசம் வேர்க்கடலை ஜாமூன் காலாஜாமூன்கோவா செய்முறையில் உருளைக்கிழங்கு காலாஜாமூன் பாசிப்பருப்பு பர்பி இனிப்பு பூந்தி டிரை ஜாமூன் பேஸன்கடலைமாவு லட்டு இனிப்பு சோமாஸ் லட்டு ஜவ்வரிசி முறுக்கு வெல்ல அதிரசம் உருளைக்கிழங்கு ஓமப்பொடி ஓமப்பொடி பாசிப்பருப்பு சுகியன் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் அவல் லட்டு பயத்தமாவு முறுக்கு உப்புச் சீடை தேன்குழல் தட்டை வெல்ல சீடை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் அம்மினி கொழுக்கட்டை மோதகம் உளுந்து பூரண கொழுக்கட்டை கொண்டைக்கடலை சுண்டல் கார்த்திகை தீபம் ஸ்பெஷல் மா விளக்கு கார்த்திகைப் பொரி பொன்னாங்கன்னி கீரை கடையல் 2 2 பொரியல்வறுவல் வகைகள் பொரியல் வகைகள் வெண்டைக்காய் பொரியல் பலாக்கொட்டை பொடிமாஸ் பிரியாணி கத்திரிக்காய் ஸ்டப்டு வெண்டைக்காய் கோஸ் கேரட் தோரன் குடமிளகாய் உசிலி பொன்னாங்கன்னி கீரை பொரியல் பச்சைப்பட்டாணி கோஸ் பொரியல் கோவைக்காய் பொரியல் காலிபிளவர் மிளகு பொரியல் வெள்ளை பூசணிக்காய் பொரியல் கத்திரிக்காய் தக்காளி மசாலா சுகினி பொரியல் ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய் களகோஸ் பொரியல் காராமணி புடலங்காய் பொரியல் ஈஸி கத்திரிக்காய் பொரியல் அஸ்பாரகஸ் பொரியல் பாகற்காய் பொடிமாஸ் வெண்டைக்காய் பொரியல்பிண்டி ஜூங்கா சோயா முளைக்கீரை பொரியல் வெண்டைக்காய் பொரியல் குடமிளகாய் பச்சைபயிறு உசிலி பீன்ஸ் கொள்ளு உசிலி கேரட் உசிலி அவரை சோள உசிலி பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ் காலிபிளவர் பனீர் பொடிமாஸ் வாழைக்காய் புட்டு பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல் கொத்தவரங்காய் பொரியல் சோயா பொடிமாஸ் கோஸ் வெங்காயத்தாள் பொரியல் வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல் பீன்ஸ் பொரியல் புடலங்காய் பொரியல் வறுவல் வகைகள் கோவைக்காய் வறுவல் ஸ்டப்டு பாகற்காய் சேனைக்கிழங்கு வறுவல் செட்டிநாடு உருளை மசாலா வாழைக்காய் வறுவல் வெந்தயக்கீரை குட்டி உருளை வறுவல் உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல் கத்திரிக்காய் வறுவல் 2 2 கத்திரிக்காய் வறுவல் சிம்பிள் உருளை வறுவல் பாகற்காய் வறுவல் உருளை பட்டாணி வறுவல் உருளை குடமிளகாய் வறுவல் சைவ ஈரல் வறுவல் ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வறுவல் ரோஸ்டட் கடலைப்பருப்பு உருளைக்கிழங்கு வறுவல்அவன் செய்முறை உருளை வறுவல் டோஃபுசோயா பனீர் வறுவல் ப்ரோக்கலி 65 65 தாமரைத்தண்டு வறுவல் காளான் மசாலா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்கதையல் பகுதி எப்படி செய்வது???", "ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து க்ரூட்டன்ஸ் தயிர் சாட் பூரி ?", "?", "சத்துமாவு அரிசிமாவு அரைப்பது எப்படி??", "இட்லிமாவு அரைப்பது எப்படி??", "மஸ்கார்பொன் சீஸ் செய்வது எப்படி???", "கரம் மசாலா பாவ் பாஜி மசாலா செய்வது எப்படி இஞ்சி பூண்டு விழுது புளிபேஸ்ட் செய்வதெப்படி???", "வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி பனீர் செய்வது எப்படி???", "கோவா செய்வது எப்படி??", "நெய் காய்ச்சுவது எப்படி??", "தெரிஞ்சுக்கலாம் வாங்க கசகசா களகோஸ் எங்க ஊரு..அழகான ஊரு... லூர்து மாதா வரலாறு 3 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு 2 பிரான்ஸ் லூர்து மாதா வரலாறு பிரான்ஸ் ஓமம் சோயா ராஜ்மா சீரகம் அஸ்பாரகஸ் வெந்தயத்தின் பயன்கள் தாமரைத்தண்டு ஒட்ஸ் கீரை தையல் பகுதி ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி??", "3 4 வயது சிறுமிக்களுக்கான ஸ்வெட்டர் 34 பூஜைவிரதம் பூஜைவிரதம் புரட்டாசி சனிக்கிழமை வரலட்சுமி விரதம் ராமநவமி ஸ்பெஷல் விநாயகர் சதுர்த்தி கோகுலாஷ்டமி அயல்நாட்டு ரெசிபி ப்ரெஞ்ச் ரெசிபி பேக்ட் சாக்லேட் க்ரீம் பீன்ஸ் உருளை சாலட் காரமல் ஆப்பிள் மற்றவை கொங்கு வெஜ் தாளி கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் ராஜஸ்தான் தாளி ஆந்திரா வெஜ் தாளி தபுலே நாணிஸ்ஸா பெஸ்டினோஸ் மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா ஸ்பானீஷ் ஆம்லட் சுர்ரோஸ் தென்னிந்திய சைவ உணவு பேக்ட் வெஜ் பாஸ்தா கேரட் சாலட் வெஜ் பிஸ்ஸா பஜ்ஜி கட்லட்வடை வகைகள் பஜ்ஜி வகைகள் வாழைக்காய் பஜ்ஜி சீஸ் வெஜ் ப்ரெட் பஜ்ஜி ஸ்டப்ட் மிளகாய் பஜ்ஜி கட்லட் வகைகள் காளான் கட்லட் ஸ்பரவுட்ஸ் கீரை கட்லட் சுரைக்காய் கட்லட் கினோவா கட்லட்அவன் செய்முறை சோயா கட்லட் முருங்கைக்காய் கட்லட் தேங்காய் கட்லட் ஒட்ஸ் தவா கட்லட் வடை வகைகள் பாசிப்பருப்பு வடை ஆஞ்சநேயர் மிளகு வடை மசால் வடை முப்பருப்பு வடை பீட்ரூட் வடை சாம்பார் வடை பேக்ட் ஒட்ஸ் மசால் வடை முருங்கைக்காய் வடைஅவன் செய்முறை கறுப்பு உளுந்து வடை காராமணி வடை ப்ரெட் தயிர் வடை ப்ரெட் வடை வெங்காயத்தாள் வடை சன்னா வாழைப்பூ வடை மெதுவடை சன்னா கொள்ளு வடைஅவன் செய்முறை வாழைக்காய் வடை பச்சடிசாலட் வகைகள் பச்சடி வகைகள் வேப்பம்பூ பச்சடி சுகினி கேரட் பச்சடி வெங்காய பச்சடி மாங்காய் பச்சடி அன்னாச்சிப்பழ பச்சடி வெஜ் பச்சடி கோவைக்காய் பச்சடி தேங்காய் பச்சடி ஆரஞ்சுப்பழத்தோல் பச்சடி கீரை ராய்த்தா வாழைப்பூவெள்ளரிக்காய் பச்சடி சாலட் வகைகள் தக்காளி சாலட் தபுலே கேரட் கோசுமல்லி பாகற்காய் சாலட் வல்லாரைக்கீரை சாலட் அவகோடா ஸ்பீனாச் சாலட் கேரட் சாலட் கினோவா சாலட் மாம்பழ அவகோடா சாலட் வெள்ளரிக்காய் மெலன் சாலட் கேரட் சாலட் கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் மிக்ஸட் சாலட் உருளை சாலட் பைனாப்பிள் சல்சா ஊறுகாய் வகைகள் ஊறுகாய் வகைகள் நெல்லிக்காய் ஊறுகாய் இஞ்சித் தொக்கு முருங்கைக்காய் தொக்கு ஈஸி மாங்காய் ஊறுகாய் அரைத்துவிட்ட எலுமிச்சை ஊறுகாய் ஈஸி எலுமிச்சை ஊறுகாய் வேப்பம்பூ துவையல் கோஸ் ஊறுகாய் தக்காளி தொக்கு தக்காளி ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் இஞ்சி தொக்கு சௌசௌ தோல் துவையல் புதினா துவையல் புளிச்சகீரைகோங்கூராதுவையல் பச்சை ஆப்பிள் ஊறுகாய் பாசிபருப்பு துவையல் பூண்டு சின்னவெங்காயத் தொக்கு பீர்க்காங்காய் தோல் துவையல் பழக்கலவைத் தொக்கு மாங்காய் இஞ்சி ஊறுகாய் வடகத் துவையல் குடமிளகாய்த் தொக்கு வாழைப்பூ தொக்கு சாதம் வகைகள் சாதம் வகைகள் தேங்காய் மாங்காய் சாதம் செட்டிநாடு வெஜ் புலாவ் கொள்ளு சாதம் தயிர் சாதம் மிளகு சீரக சாதம் பட்டாணி புலாவ் சிம்பிள் காஷ்மீர் புலாவ் உளுந்து சாதம் முருங்கை கத்திரிக்காய் சாதம் கறிவேப்பிலை சாதம் வெந்தயக்கீரை புலாவ் குஸ்கா காலிபிளவர் 65 சாதம் 65 பம்பளிமாசுபழ சாதம் தவா புலாவ் பட்டர் பீன்ஸ் புலாவ் தேங்காய்ப்பால் சாதம் கீரை மணத்தக்காளி வத்தல் சாதம் மாங்காய் சாதம் கத்திரிக்காய் பிரியாணி கத்திரிக்காய் சாதம் 2 2 கத்திரிக்காய் சாதம் 2 வெஜ் பிரியாணிலேயர் செய்முறை எலுமிச்சை சாதம்கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதம் புளிசாதம் 2 2 புளிசாதம் அருநெல்லிக்காய் சாதம் சீரக புலாவ் கொத்தமல்லி புலாவ் எள்ளோதரைஎள் சாதம் வெங்காயத்தாள் சாதம் எலுமிச்சை அவல் ப்ரவுன் ரைஸ் வாங்கிபாத் குடமிளகாய் சாதம் பனீர் பிரியாணி உருளைக்கிழங்கு பிரியாணி கதம்ப சாதம் அவல் பாகளாபாத் புதினா சாதம் நெய் சாதம் காளான் பிரியாணி பிஸிபேளாபாத்சாம்பார் சாதம் கல்கண்டு சாதம் தக்காளி புலாவ் சோயா காளான் புலாவ் கீரை பட்டாணி புலாவ் ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் ஸ்வீட் கார்ன் மேத்தி புலாவ் வெஜ் புலாவ் டோபு ப்ரோக்கலி புலாவ் கோஃப்தா பிரியாணி பருப்பு சாதம் தேங்காய் சாதம் குழம்பு ரசம் வகைகள் குழம்பு வகைகள் பப்பட் சப்ஜி கறுப்புக் கடலை மோர் குழம்பு எரிசேரி ஒலன் கத்திரிக்காய் ரசவாங்கி வத்த குழம்பு மாங்காய் இஞ்சி குழம்பு 2 2 மிளகு குழம்பு கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு பொங்கல் குழம்பு பூண்டுக் குழம்பு கறிவேப்பிலை குழம்பு பாகற்காய் குழம்பு மாந்தோல் குழம்பு பருப்பு உருண்டைக் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு 2 2 மாங்காய் இஞ்சி குழம்பு பகோடா குழம்பு சுக்கு குழம்பு பூசணிக்காய் மோர்க் குழம்பு மாம்பருப்பு குழம்பு உருண்டை மோர்க் குழம்பு முளைக்கட்டிய வெந்தயக் குழம்பு மணத்தக்காளி அப்பளக் குழம்பு வத்தல் மோர்க் குழம்பு கடலைமாவு மோர்க் குழம்பு பாசிப்பருப்பு மோர்க் குழம்பு ரசம் வகைகள் ஓமம் தக்காளி ரசம் சீரக ரசம் எலுமிச்சை பழரசம் நெல்லிக்காய் ரசம் பருப்பு ரசம் வேப்பம்பூ ரசம் ஆரஞ்சுப்பழ ரசம் வெந்தய ரசம் கொள்ளு ரசம் அன்னாச்சிபழ ரசம் மைசூர் ரசம் பருப்பு உருண்டை ரசம் மிளகு ரசம் தக்காளி ரசம் காயல் ஸ்பெஷல் ரசம்புளியாணம் மோர் ரசம் 2 2 மோர் ரசம் திடீர் ரசம் தேங்காய்ப்பால் ரசம் 2 2 தேங்காய்ப்பால் ரசம் குருமாசாம்பார் வகைகள் குருமா வகைகள் சிம்பிள் வெஜ் குருமா பட்டர் பனீர் மசாலா வெள்ளை நவரத்ன குருமா டிரை சில்லி பனீர் களகோஸ் குருமா நூல்கோல் குருமா வெஜ் குருமா 2 2 வெஜ் குருமா பீன்ஸ் வெள்ளை குருமா பருப்பு உருண்டைகுருமா முளைப்பயிறு மசியல் எம்டி சால்னா சோயா பட்டாணி மசாலா தால் மக்கானி பனீர் கோஃப்தா கடாய் பனீர் அவியல் ஷாஹி பனீர் சாம்பார் வகைகள் முருங்கைக்கா கத்திரிக்கா மாங்கா சாம்பார் அகத்திக் கீரை சாம்பார் ஆந்திரா சாம்பார் அரைத்துவிட்ட சாம்பார் பாம்பேகடலைமாவுசாம்பார் பாகற்காய் சாம்பார் 21 காய் சாம்பார்21 கிள்ளு மிளகாய் சாம்பார் தர்பூசணி சாம்பார் வெந்தய சாம்பார் 2 2 வெந்தய சாம்பார் சைனீஸ் கேபேஜ் சாம்பார் மிளகு சீரக சாம்பார் வெஜ் தாள்ச்சா வெள்ளரிக்காய் தால் கூட்டுகீரை சமையல் கூட்டு வகைகள் சௌசௌ கூட்டு தர்பூசணி கூட்டு கோஸ் அப்பளப்பூ கூட்டு வாழைத்தண்டு கூட்டு கீரை வகைகள் முருங்கைக்கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை பொரியல் பொன்னாங்கன்னி கீரை கடையல் 2 2 பாலக் பனீர் முளைக்கீரை கடைசல் பொன்னாங்கண்ணிக்கீரை பருப்பு கடைசல் வல்லாரைக்கீரை தண்ணிசாறு கீரை சுண்டல் ஜூஸ்டெசர்ட் வகைகள் ஜூஸ் வகைகள் பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி காக்டெயில் மாம்பழ மில்க்க்ஷேக் நீராகாரம் ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக் நன்னாரி சர்பத் பைனாப்பிள் லஸ்ஸி ஆரஞ்சுலெமன்லைம் ஜூஸ் லெமனேட் பாகற்காய் ஜூஸ் கேரட் கீர் மாதுளம்பழ லெமனேட் தர்பூசணி கேரட் ஜூஸ் சுரைக்காய் ஜூஸ் மசாலா டீ பனானா கிவி ஆரஞ்சு ஸ்மூத்தீ ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ நீர்மோர்பானகம் டெசர்ட் வகைகள் மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட் ப்ரூட் சாட் மசாலா பால் ஆப்பிள் பாயாசம் ஷாஹி துக்கடா மாம்பழ ஸ்ரீ கண்ட் ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட் மாம்பழ ஐஸ்க்ரீம் புட்டு வகைகள்டிப்ஸ் டிப்ஸ் புட்டு வகைகள் கவுனி அரிசி புட்டு வெல்ல புட்டு கோதுமை புட்டு ஒட்ஸ் அவல் புட்டு ப்ரெட் புட்டு சேமியா புட்டு இனிப்பு புட்டு ரவை புட்டு மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு டிப்ஸ் டிப்ஸ் அருகம்புல்லின் மகிமை அஜுரணத்தை அகற்ற... டிப்ஸ் டிப்ஸ் 4 கண்கள் பராமரிப்பு பட்டுப்புடவை டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் 3 உதட்டழகு டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் 2 டிப்ஸ் டிப்ஸ் ஒட்ஸ் பார்லி வகைகள் ஒட்ஸ் வகைகள் ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் ஒட்ஸ் வாங்கிபாத் ஒட்ஸ் அவல் புட்டு ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை கொள்ளு ஒட்ஸ் கொழுக்கட்டை ஒட்ஸ் வாழைப்பழ தோசை ஒட்ஸ் உப்புமா ஒட்ஸ் மஞ்சூரியன் ஒட்ஸ் பிஸிபேளாபாத் ஒட்ஸ் கலாகண்ட் ஒட்ஸ் லட்டு ஒட்ஸ் பாயாசம் ஒட்ஸ் சாண்ட்விச் ஒட்ஸ் பாகாளாபாத் ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம் ஒட்ஸ் இட்லிதோசை ஒட்ஸ் அடை ஒட்ஸ் பூரிமசாலா கேரட் ஒட்ஸ் மஃபின் ஒட்ஸ் தவா கட்லட் ஒட்ஸ் காந்த்வி ஒட்ஸ் வெண்பொங்கல் முருங்கைக்காய் கட்லட் கீரை சுண்டல் பார்லி வகைகள் பார்லி பெசரெட் பார்லி உப்புமா பார்லி டோக்ளா பார்லி சூப் பார்லி ரவை இனிப்பு பணியாரம் பார்லி கேசரி பார்லி முளைப்பயிறு புட்டு ஒட்ஸ் பார்லி இட்லி டிபன் வகைகள் இட்லி தோசை வகைகள் சாமை இட்லி வெந்தய தோசை மைசூர் மசாலா தோசை ராகி கோதுமைரவை இட்லி பாசிப்பருப்பு தோசை கார சட்னி துவரம்பருப்பு இட்லி தக்காளி சட்னி 6 6 கம்பு இட்லி கோவைக்காய் சட்னி இன்ஸ்டன்ஸ்ட் கார்ன்மீல் இட்லி ஈஸி பச்சை பட்டாணி குருமா காலிபிளவர் பட்டாணி மசால் தோசை ரவா இட்லி காஞ்சிபுரம் இட்லி இன்ஸ்டன்ட் ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி ரவா தோசை பொடி இட்லி ஒட்ஸ் பார்லி இட்லி ஒட்ஸ் இட்லிதோசை கினோவா கோதுமைரவை இட்லி மரவள்ளிக்கிழங்கு தோசை மிளகு சீரக இட்லி ஒலையாப்பம் சில்லி இட்லி ராகி தோசை தக்காளி தோசை இட்லி மஞ்சூரியன் உப்புமாசப்பாத்தி வகைகள் ரவா உப்புமா 7 1 மிஸ்ஸி ரொட்டி லச்சா பரோட்டா புளி பொங்கல் உப்புமா அவகோடா சப்பாத்தி தோசை உப்புமா ருமாலி ரொட்டி களகோஸ் சப்பாத்தி ஆலு பராத்தா காலிபிளவர் சப்பாத்தி முள்ளங்கி சப்பாத்தி அரிசிரவா உப்புமா ஒட்ஸ் உப்புமா பார்லி உப்புமா கோதுமைரவா உப்புமா அவல்புளி உப்புமா ப்ரவுன்ரைஸ் சேமியா வெஜ்உப்புமா மற்றவை பூரி 7 7 இடியாப்பம் தேங்காய்ப்பால் 7 3 மினி ஊத்தாப்பம் 3 7 4 சுரைக்காய் முருங்கைக்கீரை அடை வெள்ளை பணியாரம் வரமிளகாய் சட்னி நாண் 4 கார்ன்மீல் பொங்கல் தேங்காய் சட்னி 2 2 கம்பு வெண்பொங்கல் கத்திரிக்காய் சாண்ட்விச் வெண்பொங்கல் கோதுமைரவை வெண்பொங்கல் பார்லி பணியாரம் ரவா கிச்சடி பட்டூராசன்னா மசாலா பரோட்டாமுட்டை குருமா பாவ் பன்பாவ்பாஜி மசாலா கோதுமைரவா கிச்சடி கமன் டோக்ளா அரிசி டோக்ளா எலுமிச்சை அவல் தேங்காய் அவல் கினோவா தவலை அடை தவலை அடை சோயா கீமா கஞ்சி அவகோடா அடை ரவை வெண்பொங்கல் வெஜ் இடியாப்பம் முளைப்பயிறு பணியாரம் தேங்காய் இடியாப்பம் கோதுமைரவா ஒட்ஸ் அடை பனீர் ஆனியன் குல்சா ராகி லெமன் இடியாப்பம் ஈஸி அடை முட்டை பரோட்டா ஆப்பம் ரவை பணியாரம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் அவன் சமையல் மற்றவை பேக்ட் பாகற்காய் பகோடா பேக்ட் தக்காளி பேக்ட் வெண்டைக்காய் பகோடா ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் சன்னா கொள்ளு வடை ரோஸ்டட் கடலைப்பருப்பு பேக்ட் ஒட்ஸ் மசால்வடை ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வறுவல் முருங்கைக்காய் வடை உருளைக்கிழங்கு வறுவல் கத்திரிக்காய் சிப்ஸ்அவன் செய்முறை பனீர் டிக்கா வெஜ் பேஸ்ட்ரி வீல்ஸ் ஸ்டப்டு குடமிளகாய் ஸ்டப்டு காளான் 2 2 ஸ்டப்டு காளான் கினோவா கட்லட் முருங்கைக்காய் கட்லட் பேக்கரி ஐயிட்டம்ஸ் கிறிஸ்துமஸ் யூல் லாக் கேக் கிறிஸ்துமஸ் ரவை கேக் பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் வேகன் மார்பிள் கேக் க்ரோசண்ட் முட்டையில்லா சோளமாவு ஆரஞ்சு கேக் முட்டையில்லா செக்கர்போர்ட் ஜீப்ரா குக்கீஸ் கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக்ப்ளம் கேக் நெய் பிஸ்கட் முட்டையில்லாத மோச்சா கேக் வேகன் சாக்லேட் மஃபின் முட்டையில்லாத சாக்லேட் கேக் திராமிசு முட்டையில்லாத கேரட் கேக்ப்ரெஷர் குக்கர் செய்முறையில் வேகன் வாழைப்பழ கோகோ ப்ரெட் முட்டையில்லாத ஸ்பாஞ்ச் கேக் செக்கர்போர்ட் கேக் முட்டையில்லாத ஆரஞ்சு கேக் ரஸ்க் முட்டையில்லாத பாதாம் ஆரஞ்சு கப்கேக் மார்பிள் கேக் ப்ரெட் முட்டையில்லாத வாழைப்பழ மஃபின்ஸ் பேரிச்சம்பழ மஃபின்ஸ் பன் பைனாப்பிள் ஸ்கோன்ஸ் ரவை கினோவா கேக் மாம்பழ கேக் தயிர் கேக் லெமன் கேக் கேரட் ஒட்ஸ் மஃபின்ஸ் கார்லிக் ரோல்ஸ் முட்டையில்லா சுகினி வாழைப்பழ ப்ரெட் கோதுமைரவை ஸ்டப்டு பன் கோதுமை ப்ரெட் வாழைப்பழ ப்ரெட் முட்டையில்லா பைனாப்பிள் கினோவா ப்ரெட் முட்டையில்லா அவகோடா ப்ரெட் வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ் ஓமம் பிஸ்கட் ஸ்பைசி ராகி கினோவா குக்கீஸ் ஸ்நாக்ஸ் காரம் ஹார்ட் ஷேப் முறுக்கு பீச் ஸ்டைல் சுண்டல் முழு கறுப்பு உளுந்து சுண்டல் மல்டிக்ரெயின் சுண்டல் வேர்க்கடலை சுண்டல் பாசிபருப்பு சுண்டல் மசாலா வேர்க்கடலை கோதுமைமாவு போண்டா பனீர் கேபேஜ் ரோல்ஸ் மைசூர் பருப்பு சுண்டல் முட்டைகோஸ் பகோடா ஹைதராபாத் காலிபிளவர் 65 65 வெங்காய சமோசா பனீர் 65 65 நவரத்ன சுண்டல் தஹி பூரி பட்டாணி சுண்டல் வேர்க்கடலை மசாலா மொசரெல்லா சீஸ் ப்ரை கோதுமைரவா போண்டா மெதுபகோடா ஸ்ப்ரவுட்ஸ் பகோடா போண்டா வேர்க்கடலை நிப்பட் காராமணி சுண்டல் கதம்ப பகோடா பேல் பூரி ராஜ்மா சோயா கொழுக்கட்டை கோதுமைமாவு சுண்டல் ப்ரெட் பிஸ்ஸா கொள்ளு சுண்டல் முள்ளங்கி பகோடா இனிப்பு பாதாம் அல்வா2 2 கவுனி அரிசி பாயாசம் கோதுமைமாவு அல்வா காரட் அல்வா2 2 அக்காரவடிசல் கவுனி அரிசி இனிப்பு பொங்கல் அடைப்பிரதமன் ரவா கேசரி பனீர் பாயாசம் கோதுமை புட்டு 2 2 சத்துமாவு கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை2 2 திருநெல்வேலி கோதுமைஅல்வாசுலப செய்முறை அரிசி தேங்காய் பாயாசம் சம் சம் ப்ரெட் ஜாமூன் அசோகா அல்வா ஆப்பிள் பாயாசம் பால் பாயாசம் கசகசா பாயாசம் பலாப்பழ பாயாசம் ரோஸ் சிரப் கடல்பாசி ஆப்பிள் அல்வா பஞ்சாமிர்தம் பாதாம் அல்வா சக்கரைவள்ளிக்கிழங்கு போளி கோதுமைரவை கொழுக்கட்டை அவல் பாயாசம் சௌ சௌ பாயாசம் பீட்ரூட் அல்வா சுர்ரோஸ் ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை வெள்ளை பூசணி இனிப்பு அப்பம் வாழைப்பழ அப்பம் கொழுக்கட்டை சுரைக்காய் இனிப்பு போளி பொருளங்கா உருண்டை அறுசுவை உணவு பால் கொழுக்கட்டை தக்காளி தித்திப்பு பாசிப்பருப்பு பாயாசம் பைனாப்பிள் ப்ரெட் டோஸ்ட் காரட் அல்வா பொங்கல் ரவை கொழுக்கட்டை பைனாப்பிள் சேமியா கேசரி பைனாப்பிள் கேசரி வாழைப்பழ கேசரி ஈஸி கோதுமைரவா கேசரி ஆரஞ்சுப்பழ கேசரி பேடா ரசகுல்லா ரசமலாய் பிஸ்கட் அல்வா தேங்காய்ப்பால் சர்க்கரை பொங்கல் மைக்ரோவேவ் சமையல் மைக்ரோவேவ் சமையல் ரிக்கோட்டா சீஸ் பால்கோவா ஒட்ஸ் மோர்க்களி பாப்கார்ன் பிற செய்திகள் பிற செய்திகள் என்னுடைய பொக்கிஷங்கள் ஷிவானியின் 3வது பிறந்தநாள் நான் பின்னிய குல்லா பிடித்த பாடல்களும்விருதும்... பிடித்த 10 பெண்கள் பிடித்த 10 பின்னூட்டங்கள் பிடித்த பிடிக்காத 10 ஷிவானிக்கு பிறந்தநாள் உயிரெழுத்தில் என்னைப்பற்றி பதிவுலகில் என்னைப்பற்றி தேவதையின் வரங்கள் இன்று21.09.09என்மகளுக்கு பிறந்தநாள் 32 கேள்விகளும் பதில்களும் அசைவ பிரியாணி வகைகள் சட்னி பொடி வகைகள் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிகள் விநாயகர் சதுர்த்தி ரெசிபிகள் டயாபட்டிக் ரெசிபிகள் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் சிறுதானியங்கள் சாமை இட்லி 7 5 வரகரிசி மிளகு பொங்கல் 7 2 சாமை பிஸிபேளாபாத் வரகரிசி முறுக்கு தேனும் தினைமாவும் குதிரைவாலி உப்புமா வரகரிசி சாதம் கேழ்வரகு கூழ் கம்மங்கூழ் 2018 8 3 1 1 1 2 2017 29 3 3 4 2 3 1 3 3 5 2 2016 24 1 1 2 2 1 1 2 6 2 6 2015 125 4 10 8 9 11 5 7 8 20 22 11 10 2014 117 8 8 6 9 11 12 9 17 9 7 13 8 2013 125 9 9 12 11 12 12 9 10 10 12 9 10 2012 96 8 10 12 8 5 2 3 10 9 11 8 10 2011 142 10 7 8 8 9 10 11 13 15 19 17 15 2010 253 7 20 18 22 25 26 28 24 சிக்கன் கட்லட் தக்காளி பச்சைமிளகாய் தொக்கு ரவை வெண்பொங்கல் தயிர் கேக் முளைபயிறு மசியல் கினோவா கட்லட் அவன் செய்முறை வெஜ் இடியாப்பம் மாம்பருப்பு குழம்பு மட்டன் சுக்கா வறுவல் தேங்காய் இடியாப்பம் ஸ்டப்டு காளான் 1 1 கோதுமைரவை ஸ்டப்டு பன் கோஃப்தா பிரியாணி இறால் ஒட்ஸ் ப்ரை பனீர் கோஃப்தா சின்ன வெங்காய சட்னி கினோவா சாலட் ரவைகினோவாகேக் அவல் புளி உப்புமா வேர்க்கடலை நிப்பட் ப்ரெட் வடை முட்டையில்லா சுகினிவாழைப்பழ ப்ரெட் காலிபிளவர் பனீர் பொடிமாஸ் வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ் 27 23 20 13 2009 192 14 17 21 22 36 16 16 17 15 12 6 பார்லி சூப் ராஜம் சுக்கு காபி பொடி 5 2 கந்தரப்பம் முட்டையில்லாத கேரட் கேக்ப்ரெஷர் குக்கர் செய்முறையில் ஹோட்டல் சரவணபவன் கார சட்னி துளசி தீர்த்தம் பெருமாள் கோவில் தீர்த்தம் சுண்டைக்காய் வத்தல் இட்லி மஞ்சூரியன் பில்டர் காபி போடுவது எப்படி ?", "?", "தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை 2010 .", "2.0 ." ]
மஸ்கிராவைற்று 2612 என்பது ஒரு இரத்தினக்கல் ஆகும். இது ஆத்திரேலியாவின் மஸ்கிரேவ் மலைத்தொடர்களில் கண்டுபிடிக்கப்பட்டதால் மஸ்கிராவைற்று என்ற பெயரைப் பெற்றது. இது இடாபைற்று குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.123 இதன் கடினம் 8 முதல் 8.5 மோவின் அளவுகோல் ஆகும்.1 இலங்கை மஸ்கிராவைற்று 0.59 கரட் உசாத்துணைதொகு 1.0 1.1 63 ". ". மூல முகவரியிலிருந்து 20160815 அன்று பரணிடப்பட்டது.
[ "மஸ்கிராவைற்று 2612 என்பது ஒரு இரத்தினக்கல் ஆகும்.", "இது ஆத்திரேலியாவின் மஸ்கிரேவ் மலைத்தொடர்களில் கண்டுபிடிக்கப்பட்டதால் மஸ்கிராவைற்று என்ற பெயரைப் பெற்றது.", "இது இடாபைற்று குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.123 இதன் கடினம் 8 முதல் 8.5 மோவின் அளவுகோல் ஆகும்.1 இலங்கை மஸ்கிராவைற்று 0.59 கரட் உசாத்துணைதொகு 1.0 1.1 63 \".", "\".", "மூல முகவரியிலிருந்து 20160815 அன்று பரணிடப்பட்டது." ]
ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப். 24ம் தேதி குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி கொலை செய்தார். வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது கடந்த 14ம் தேதி இறுதி தீர்ப்பையொட்டி பென்னியை கொலக்கம்பை முழு செய்தியை படிக்க செய்யவும் ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப். 24ம் தேதி குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி கொலை செய்தார். வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது கடந்த 14ம் தேதி இறுதி தீர்ப்பையொட்டி பென்னியை கொலக்கம்பை போலீசார் அழைத்து வந்து ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வெளியே அமர்ந்திருந்த பென்னி தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த போலீசார் பல இடங்களில் தேடினர். ஒரு வழியாக குன்னூரில் அருகே வண்டிசோலையில் பிடித்தனர். மதுபோதையில் இருந்த பென்னியை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை மோசமானதால் அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கிடையே ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப். 24ம் தேதி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பிடதி அருகே 77.18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு முந்தய சில வரி செய்திகள்... சம்பவம் அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய பிடதி அருகே 77.18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு அடுத்து சில வரி செய்திகள்... சம்பவம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.", "கடந்த 2017ம் ஆண்டு ஏப்.", "24ம் தேதி குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி கொலை செய்தார்.", "வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது கடந்த 14ம் தேதி இறுதி தீர்ப்பையொட்டி பென்னியை கொலக்கம்பை முழு செய்தியை படிக்க செய்யவும் ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.", "கடந்த 2017ம் ஆண்டு ஏப்.", "24ம் தேதி குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி கொலை செய்தார்.", "வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது கடந்த 14ம் தேதி இறுதி தீர்ப்பையொட்டி பென்னியை கொலக்கம்பை போலீசார் அழைத்து வந்து ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.", "வெளியே அமர்ந்திருந்த பென்னி தப்பியோடினார்.", "அதிர்ச்சியடைந்த போலீசார் பல இடங்களில் தேடினர்.", "ஒரு வழியாக குன்னூரில் அருகே வண்டிசோலையில் பிடித்தனர்.", "மதுபோதையில் இருந்த பென்னியை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.", "உடல்நிலை மோசமானதால் அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.", "இதற்கிடையே ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.", "இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.", "ஊட்டிநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அனிஹாடா பகுதியை சேர்ந்த பென்னி 57 கூலி தொழிலாளி மனைவி அந்தோணியம்மாள் 50 இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.", "கடந்த 2017ம் ஆண்டு ஏப்.", "24ம் தேதி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பிடதி அருகே 77.18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு முந்தய சில வரி செய்திகள்... சம்பவம் அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய பிடதி அருகே 77.18 ஏக்கர் அரசு நிலம் மீட்பு அடுத்து சில வரி செய்திகள்... சம்பவம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.அந்த பகுதியில் சாலையோரம் உள்ள 100 கே.வி. மின்மாற்றியை யொட்டி கால்வாய் அமைந்து உள்ளது. சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் மின்மாற்றி தாழ்வாக காணப்படுகிறது. கால்வாய் மீது உள்ள நடைபாதையில் நடந்து செல்பவர்களின் தலையை முழு செய்தியை படிக்க செய்யவும் கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் சாலையோரம் உள்ள 100 கே.வி. மின்மாற்றியை யொட்டி கால்வாய் அமைந்து உள்ளது. சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் மின்மாற்றி தாழ்வாக காணப்படுகிறது. கால்வாய் மீது உள்ள நடைபாதையில் நடந்து செல்பவர்களின் தலையை தட்டும் அளவிற்கு ஆபத்தாக அந்த மின்மாற்றி உள்ளது.உடனடியாக இடம் மாற்ற செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.அந்த பகுதியில் சாலையோரம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் குண்டும் குழியுமான சாலை பஸ் டிரைவர்கள் அவதி முந்தய அனுமதி பெறாமல் சுவரொட்டி வேட்பாளர்கள் அடாவடி அடுத்து பிரச்னைகள் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.அந்த பகுதியில் சாலையோரம் உள்ள 100 கே.வி.", "மின்மாற்றியை யொட்டி கால்வாய் அமைந்து உள்ளது.", "சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் மின்மாற்றி தாழ்வாக காணப்படுகிறது.", "கால்வாய் மீது உள்ள நடைபாதையில் நடந்து செல்பவர்களின் தலையை முழு செய்தியை படிக்க செய்யவும் கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.", "அந்த பகுதியில் சாலையோரம் உள்ள 100 கே.வி.", "மின்மாற்றியை யொட்டி கால்வாய் அமைந்து உள்ளது.", "சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் மின்மாற்றி தாழ்வாக காணப்படுகிறது.", "கால்வாய் மீது உள்ள நடைபாதையில் நடந்து செல்பவர்களின் தலையை தட்டும் அளவிற்கு ஆபத்தாக அந்த மின்மாற்றி உள்ளது.உடனடியாக இடம் மாற்ற செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.", "கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.அந்த பகுதியில் சாலையோரம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் குண்டும் குழியுமான சாலை பஸ் டிரைவர்கள் அவதி முந்தய அனுமதி பெறாமல் சுவரொட்டி வேட்பாளர்கள் அடாவடி அடுத்து பிரச்னைகள் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
வெப்பசலனத்தால் தமிழகம் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி வால்பாறை கொடைக்கானல் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வானிலை வானிலை கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு ஆன்மிகம் 5ஆன்மீகம் ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் 5புகைப்படங்கள் பிரபலமான செய்திகள் புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி... முகிலன் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான் என்ற புகார் ஒன்று போதும் ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார... சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம். உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங் சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ... உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்... புதிய மத்திய அமைச்சர்கள் யார்? உத்தேசப் பட்டியல். உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி... மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா? பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்... இந்தியா சீனா மோதல் ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை? எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க... கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு? தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில... தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து. கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத... தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் உச்சநீதிமன்றம். நாட்டின் தலைமை நீதிபதியும் ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...
[ "வெப்பசலனத்தால் தமிழகம் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.", "நீலகிரி வால்பாறை கொடைக்கானல் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.", "கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.", "கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.", "வானிலை வானிலை கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு ஆன்மிகம் 5ஆன்மீகம் ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் 5புகைப்படங்கள் பிரபலமான செய்திகள் புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.", "வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.", "புதுச்சேரியி... முகிலன் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான் என்ற புகார் ஒன்று போதும் ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார... சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.", "உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது.", "ஹாங்காங் சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ... உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.", "அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.", "மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்... புதிய மத்திய அமைச்சர்கள் யார்?", "உத்தேசப் பட்டியல்.", "உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி... மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா?", "பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்... இந்தியா சீனா மோதல் ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை?", "எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க... கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு?", "தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள்.", "மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம்.", "இன்றைக்கு தமிழகத்தில... தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.", "கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி.", "இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது.", "ஆனால் தற்போத... தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் உச்சநீதிமன்றம்.", "நாட்டின் தலைமை நீதிபதியும் ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த..." ]