{"url": "http://mykollywood.com/2019/04/12/nikesha-patel-interview/", "date_download": "2019-06-16T23:20:59Z", "digest": "sha1:FZAKN7MKZ7VBVJXTV6KX6WYHBOSAULWI", "length": 8100, "nlines": 145, "source_domain": "mykollywood.com", "title": "Nikesha Patel – Interview – www.mykollywood.com", "raw_content": "\n” லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை…\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.\nஎழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,”இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர்.\nஎழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார் நிகிஷா படேல்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் .. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.sakaram.com/2018/12/blog-post.html", "date_download": "2019-06-16T22:32:55Z", "digest": "sha1:OTBJ474XF7HXZJEPSL6O4VIBWCJHBRYY", "length": 8233, "nlines": 85, "source_domain": "www.sakaram.com", "title": "'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்' | Sakaramnews", "raw_content": "\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.\nதன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.\nதாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nகெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட கடூழியச் ...\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த படையினர் மற்று...\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 9 வது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக 2017 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென் பந்து கிறிக்கெற் சுற்றுப் போ...\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/saravanan-meenakshi-25-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-16T23:44:18Z", "digest": "sha1:VRNL4VXTITFEJ3ILTGBRGLKBLO7JWP7Y", "length": 3539, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 25-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்க மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/75369-west-bengal-would-be-favour-for-bjp-in-2019-election.html", "date_download": "2019-06-16T22:49:32Z", "digest": "sha1:HR7ZTPOPMBCY6QOSJ7T46BVI6HXQDVDH", "length": 25249, "nlines": 321, "source_domain": "dhinasari.com", "title": "பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம்! மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்\nபாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்\nமேற்கு வங்கம் ஒரு விசித்திரமான மாநிலம்தான் காங்கிரஸ் கோலோச்சிய நாளில் போட்டிக்கு வந்தது கம்யூனிஸ்ட். பின்னர் கம்யூனிஸ்ட் கோலோச்சிய நாளில், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தனிக்கொடி நாட்டினார் மம்தா பானர்ஜி. ஆனாலும், காங்கிரஸின் ஒட்டுறவு தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று இருந்த நிலையில், தற்போது மகா கட்பந்தன் என்று மாபெரும் கூட்டணியை தொடங்கி வைத்தார் மம்தா. ஆனால் அது தன் தலைமையில் இருக்க வேண்டும், காங்கிரஸின் ராகுல் தலைமையில் இருக்கக் கூடாது என்பது அவரது உறுதிப் பாடு\nஇந்நிலையில், மம்தாவுடன் கூட்டணி அமையாமல், காங்கிரஸ் அதன் எதிர் முகாமான கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இந்தக் கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது\nஒரு வாரத்துக்கும் மேல் இரு எதிரெதிர்க் கட்சிகளும் கூட்டணிப் பேச்சை நடத்தின. கொள்கை அளவில் எதிரெதிர் முகாம் என்றாலும், கூட்டணிக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். ஆனால், தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் இரு தரப்புக்கும்\nஇடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையை கைவிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.\n17 ஆவது மக்களவைக்கு 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் வாக்குப் பதிவு, மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் எளிதாக ஓரிரண்டு கட்டங்களில் தேர்தல் முடிந்து விடும் போது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு மட்டும் 7 கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடக்கிறது. அந்த அளவுக்கு மாநிலம் பதட்டத்துடனும் வன்முறை வெறியாட்டங்கள் கொண்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையிலும் அமைந்திருக்கிறது\nமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரிகளையும் பாஜக.,வும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இருப்பினும், தனது தாய்க் கட்சி என்பதால், காங்கிரஸுடன் பெரிதாக மோதவில்லை. இருப்பினும் கூட்டணி குறித்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. காங்கிரஸால் தனக்கு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதும், வேறு எந்த விதத்திலும் தனக்கு வாக்கு சதவீதத்தைக் கூட்டித் தராது என்று கருதுகிறார் மம்தா. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்தும் இருந்தால், தானே பிரதமர் என்ற கனவிலும் மிதந்து வருகிறார் மம்தா.\nமேற்கு வங்க அரசியலில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமுல் காங். மூவருக்கும் பொது எதிரி பாஜக.,வே மம்தாவின் தீவிர எதிரி பட்டியலில் முதலிடத்தில் கம்யூனிஸ்டும், இரண்டாம் இடத்தில் பாஜக.,வும் உள்ளது. காங்கிரஸை சாய்ஸில் விட்டுவிட்டார் மம்தா.\nஅதுபோல், கம்யூனிஸ்ட்களுக்கு முதல் எதிரி மம்தா, இரண்டாம் எதிரி பாஜக., அது காங்கிரஸை பெரிதாக விமர்சிக்கவில்லை. காங்கிரஸுக்கும் முதல் எதிரி பாஜக., இரண்டாம் எதிரி அங்கே இல்லை.\nஇதனால் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்தியது. ஆனால், தனித்துப் போட்டி என முன்னதாகவே 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை\nஅறிவித்து களம் இறங்கிவிட்டார் மம்தா பானர்ஜி. எனவே, கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கைகோக்கும் என்று கூறப் பட்டது. தற்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கைவிட்டு, கூட்டணிப் பேச்சும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nதகுதிக்குக் குறைந்து கூட்டணி வைக்க முடியாது. வேட்பாளர் யார் போட்டியிடுவது, எங்கே போட்டியிடுவது என்பதை கம்யூனிஸ்ட்கள் தீர்மானிக்கக் கூடாது. நாங்களே தீர்மானிப்போம் எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்… என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்… என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா, இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி\nஇருப்பினும், ஒருபுறம் காங்கிரஸுடன் பேச்சு நடத்திக்கொண்டு மறுபுறம் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது கம்யூனிஸ்ட். இது காங்கிரஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்தது காங்கிரஸ். இது, ஏதோ, காங்கிரஸுக்கு வேறு வழியில்லாமல் நிர்பந்தத்தின் பேரில் கூட்டணிப் பேச்சை நடத்துவதாக கம்யூனிஸ்ட் நினைத்துக் கொண்டதோ என்ற எண்ணத்தை காங்கிரஸுக்கு ஏற்படுத்தியது. எனவே பேச்சு தோல்வியுற்றது.\nஇதை அடுத்து மேற்குவங்கத்தில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. திரிணமூல்\nகாங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என நான்கு முனைப் போட்டியில் மேற்கு வங்கம் திக்குமுக்காடுகிறது. இதனால் பாஜக.,வுக்கே சாதகம் என்று கூறுகின்றனர் மாநில அரசியல் பார்வையாளர்கள்.\nபாஜக.,வை எளிதாக வீழ்த்த மற்ற மூவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் 4 முனைப் போட்டி என்பதால் பாஜக இப்போது சாதகமான சூழலை மேற்கு வங்கத்தில் உணர்ந்திருக்கிறது.\nபிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்\nமுந்தைய செய்திபாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ரிட்டயர்டு நடிகைகள் பட்டாளத்தை களமிறக்கும் கமல்\nஅடுத்த செய்திநான் ஒரு லூசுப் பய… என் தம்பி ஒரு கேனப் பய..\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்\nபிளாஸ்டிக் விற்றால் ரூ. 50,000 வரை அபராதம் – இன்று முதல் அமல்\nசென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/making-of-seethakaathi-video/", "date_download": "2019-06-16T23:24:52Z", "digest": "sha1:FSRDO3XVF7KTNLJPPY5CS2QVUB32HIHC", "length": 8770, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "சிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் - விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)", "raw_content": "\nசிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)\nசிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது.\nகோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். அதைப்பற்றி அவரே கூறும்போது, “இதில் நான் 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். ‘சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம், அது ‘கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது…’ என்ற செய்தியைச் சொல்லும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்…\n‘சீதக்காதி’ சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்குப் பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்..\nஅதுதானே உங்க ஸ்பெஷலே… விஜய்..\n‘சீதக்காதி’யில் விஜய் சேதுபதி ஏற்கும் ‘அய்யா’ கேரக்டரின் உருவாக்க வீடியோ கீழே…\nசகோதர அன்புக்காக பேய்பசி க்கு இசையமைத்தேன் – யுவன்\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:47:42Z", "digest": "sha1:Q34NPHGJYRVO4BMGGU2CIW2VMRFVJC44", "length": 8385, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாக்கீட் மார்ட்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபெதெஸ்தா, மேரிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு\nவான்வெளி, பாதுகாப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம்\nஅமெரிக்க டாலர் 45.600 பில்லியன் (நிதியாண்டு 2014ல்)\nஅமெரிக்க டாலர் 37.073 பில்லியன் (நிதியாண்டு 2014ல்\nலாக்கீட் மார்டின் அல்லது லொக்கீட் மாட்டின் (Lockheed Martin) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உலகளாவிய நிறுவனம் ஆகும். வருமானத்தின் அடிப்படையில் இது உலகின் பெரும் பாதுகாப்பு ஒப்பந்தக்கார நிறுவனமாகும்.\nலாக்ஹீட் மார்டின், ஐந்து தொழில் பிரிவுகளில் செயல்படுகிறது, அவையாவா;\nதகவல் முறைமைகள் மற்றும் உலகளாவிய தீர்வுகள்\nஏவுகணைகள் மற்றும் தீ கட்டுப்பாட்டு\nஇலக்கு அமைப்புகள் மற்றும் பயிற்சி\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/why-you-should-not-sleep-facing-north-as-per-hindu-mythology-025199.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T23:44:51Z", "digest": "sha1:DJM4J2MO3CR3NXTE276VQCIHYP4SKH7A", "length": 20067, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த திசையில் தலைவைத்து தூங்குபவர்களுக்கு ஆயுள் குறையுமாம் தெரியுமா? | Why You Should Not Sleep Facing North As Per Hindu Mythology - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n23 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n1 day ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n1 day ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n1 day ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்த திசையில் தலைவைத்து தூங்குபவர்களுக்கு ஆயுள் குறையுமாம் தெரியுமா\nமனிதர்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்று தூக்கமாகும். ஏனெனில் நாலு முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வு அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றல் இரண்டையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால் அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் இல்லயெனில் பிரச்சினைதான்.\nஇந்து புராணங்களின் படி தூங்கும் முறை, தூங்கும் நிலை மற்றும் திசை போன்றவை நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஒருபோதும் வடக்கு திசை பார்த்து தலைவைத்து தூங்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அதன்பின் பல அறிவியல் காரணங்களும் உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவடக்கு பக்கம் தலைவைத்து படுப்பது\nவடக்கு-தெற்கு திசையில் தலைவைத்து படுப்பது என்பது வடக்கு பக்கம் தலையும், தெற்கு பக்கம் காலும் இருப்பதாகும். பொதுவாக இந்த திசையில் தலைவைத்து படுக்கும்போது மின்காந்த அலைகளால் உங்கள் உடல் பாதிப்பிற்குள்ளாகும். வட துருவத்தின் காந்த சக்திகள் வடக்கில் திசைதிருப்பப்படுவதை ஏற்படுத்துகின்றன, இதனால் மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.\nஇந்த திசையில் படுக்கும் போது உங்களின் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இது உங்களின் தூக்கத்தை கெடுப்பதுடன் இரக ஓட்டத்தையும் அதிகரிக்கும் குறிப்பாக மூளைப்பகுதியில். தொடர்ந்து இவ்வாறு செய்வது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். சாஸ்திரங்களில் இது பற்றி என்ன கூறியுள்ளது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nநமது சுற்றுசூழல் ஆனது பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு அலைவரிசைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவற்றின் ஓட்டம் சில திசைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. நமது உடலானது அந்த ஓட்டத்தில் தலையிட்டால் நமது உடலும் அதன் ஆதிக்கத்திற்கு கீழ் வர நேரிடும். இந்த எதிர்மறை அலைவரிசை நமது வாழ்க்கையில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.\nMOST READ: 21 இந்திய வீரர்கள் 10,000 எதிரிகளை எதிர்த்து போரிட்டு சரித்திரம் படைத்த வீரவரலாறு தெரியுமா\nபிறவகை எதிர்மறை அலைவரிசைகள் திரியாக் என்று அழைக்கப்படுகிறது. திரியாக் என்பதன் பொருள் திரித்து கூறப்படுவதாகும். இந்த வகை அலைவரிசைகள் மனிதர்களுக்கு துன்பத்தை உண்டாக்கக்கூடும். இந்த அலைவரிசை செல்லும் திசைகள் எதிர்மறை ஆற்றல்களால் நிரப்பப்படுகிறது. இந்த அலைவரிசை தெற்கு திசைநோக்கி செல்கிறது, எனவே தெற்கு திசைநோக்கி கால்வைத்து படுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nதிரியாக் அலைவரிசைகள் உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த அலைவரிசை அதிகரிக்கும்போது அது பேய், பிசாசு மற்றும் தீயசக்திகளால் தாக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த திசையில் தொடர்ந்து படுக்கும்போது அது தீயசக்திகளால் ஏற்படும் ஆபத்துக்களை அதிகரிக்கிறது.\nதெற்கு திசையானது மரணம் மற்றும் எமலோகத்துடன் தொடர்புடையது. வடக்கு திசையில் தலைவைத்து தூங்கும்போது, கால்கள் தெற்கு திசையில் இருக்கும்போது நமது பாதங்கள் நரகத்திலிருந்து வெளிவரும் அதிர்வுகளும் இணைகிறது. இதனால் தூக்கத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும், பயத்தில் விழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nMOST READ: சமைக்கும்போது உப்பு அதிகமாயிருச்சா கவலையே வேணாம் இந்த பொருளை வைச்சு ஈஸியா சரிபண்ணிரலாம்..\nநாம் தூக்கத்திற்கு அதிக நேரத்தை செலவழிக்கிறோம், எனவே இது போன்ற தூக்க நிலைகளை பின்பற்றாதீர்கள். அதனை மீறி வடக்கு-தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் பல பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவைத்து தூங்க சிறந்த திசை கிழக்குதான். இதற்கு ஏற்றாற்போல வீட்டை கட்டுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மாட்டிவிடாதீர்கள்...\nஇந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\nஇந்த கடவுள்களின் படங்களை வீட்டில் வைப்பது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்கும் தெரியுமா\nபணம் மற்றும் கடன் தொடர்பான பிரச்சினைகள் நீங்க கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதுமாம்..\nஇறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது உங்கள் வீட்டில் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த ஓவியங்கள் உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துமாம் தெரியுமா\nஇந்த செடிகளை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்துவரும் தெரியுமா\nஇந்த பொருட்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பணகஷ்டம் எப்பவுமே தீராதாம் தெரியுமா\nசிவனின் இந்த உருவத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள் அவர்கள் குடும்பத்தில் நிரந்தர வறுமையை ஏற்படுத்துமாம் தெரியுமா\nவீட்டில் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்து வருவதோடு உங்கள் ஆயுளையும் குறைக்கும்..\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nMay 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.examsdaily.in/", "date_download": "2019-06-16T22:47:15Z", "digest": "sha1:7WDXC7KZ6MOOV7TK5RZBYOFZHJ2AADP6", "length": 19780, "nlines": 449, "source_domain": "tamil.examsdaily.in", "title": "India's No 1 Educational portal", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 14\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 4 முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nTNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து & கணக்கியல் அறிவிப்பு 2019\nUPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடக்குறிப்புகள் 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 20 2018\nTNPSC சிவில் நீதிபதி முடிவுகள் 2018\nஇந்திய விமானப்படை Airmen தேர்வு மாதிரி\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019 இதில் 2019 ஆண்டு நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, RRB தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் தேர்வு...\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மே 2019\nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 13, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 12, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 11, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 08, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 07,2019\nNABARD – உதவி மேலாளர் (ராஜ்பாஷா) வினாத்தாட்கள்\nTNPSC Junior Inspector முந்தய ஆண்டு வினாத்தாள்கள்\nஇந்துக்களின் சடங்கு முறைகள் இந்துக்கள் பிறப்பு, இறப்பு, வாழும் காலங்களில் செய்யும் சடங்குகள் - கிரியைகள் எனப்படும். இதனை தொல்காப்பியர் ‘கரணம்” என்பார். இவை சோடச சம்ஸ்காரங்கள் எனப்படும். பும்ஸவனம் - பெண் கருவுற்ற 3 மாதத்தில்...\nமுக்கிய திட்டங்கள் – மத்திய ஆயுஷ் திட்டங்கள்\nTNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம் (திருக்குறள்)\nSSC CHSL தேர்வு முடிவுகள் 2016\nUPSC உதவி பேராசிரியர்(Paediatrics) நேர்முகத்தேர்வு பட்டியல் 2018\nUPSC NDA & NA தேர்வு (I) இறுதி முடிவுகள் 2018\nGATE தேர்வு மாதிரி 2019\nGATE தேர்வு மாதிரி 2019 பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (Graduate Aptitude Test Engineering) தேர்விற்குரிய மாதிரி 2019 வழங்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்கு தயார் செய்ய மிகவும் முக்கியமானது மற்றும் உதவிகரமானது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு...\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு பாடத்திட்டங்கள் 2019\nRRB Paramedical Staff தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து & கணக்கியல் அறிவிப்பு 2019\nTNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து & கணக்கியல் அறிவிப்பு 2019 தொழில் நுட்பக் கல்வித்துறை,தமிழ்நாடு (TNDTE) ஆனது தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 13.06.2019 முதல் ...\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 - 6491 பணியிடங்கள் தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 6491 Group 4 - ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான...\nUPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019\nUPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2019...\nஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி-4\nTNPSC குரூப் 1 Mains தேர்வு முடிவுகள்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் 2018\n2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பதக்க பட்டியல்\nவேலு நாச்சியார் – விடுதலைப் போராட்ட வீராங்கனை\nமுக்கிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018\nUPSC சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு கால அட்டவணை\nதமிழ்நாடு அஞ்சல் ஓட்டுனர் DSC முடிவுகள்\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 14\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 13, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 13, 2019\nTN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nநடப்பு நிகழ்வுகள் – ஜூன் 13, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 13\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/superstar-rajinikanth-meets-media/", "date_download": "2019-06-16T23:57:53Z", "digest": "sha1:JCAMKBG46Z4YLVM645O5ZQ2HZZ4T4WMM", "length": 12261, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஊடகவியலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு! முழு விவரம் இங்கே! - Superstar Rajinikanth meets Media", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nசென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்\nசென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய ரஜினி, “மக்களிடம் என்னை முறையாக சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. நானும் பெங்களூரில் ஊடகத்தில் சமிக்த கர்நாடக தின இதமிழல் பிழை திருத்துனராக பணியாற்றி உள்ளேன். ஊடகங்களை எவ்வாறு கையாளுவது என எனக்கு சமீப காலமாக தெரியவில்லை. இது வரை லோகோக்களை மட்டும் தான் பார்த்து உள்ளேன். இப்போது நிருபர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.\nமிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன. இங்கிருந்து அரசியல் புரட்சி உண்டாக வேண்டும் என்பது எனது ஆசை. 100 சதவிதம் உங்களுடன் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும். முறையான செய்தியாளர் சந்திப்பின் போது உங்களுடய கேள்வியை கேட்கலாம். நான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். சுதந்திரப் போராட்டம் போல மற்றொரு புரட்சிக்கு தயாராக உள்ளோம்” என்றார்.\nதொடர்ந்து பேசிய ரஜினி, “கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது, முறைப்படி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும். அப்போது நீங்கள் கேட்கவேண்டிய அனைத்துக் கேள்விகளையும் கேட்கலாம். நான் பதில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.\nசெய்தியாளர்களுடனான இந்த சந்திப்பு நட்பு ரீதியிலாக நடந்துள்ளது. மூத்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அரசியல் குறித்து ஒவ்வொருவரிடமும் ரஜினி ஆலோசனை கேட்டிருக்கிறார். அனைவரும், தங்களுக்கு தோன்றிய ஆலோசனைகளையும், கருத்துகளையும் ரஜினிக்கு தெரிவித்துள்ளனர். இதை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ரஜினி, செய்தியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\nபுத்தாண்டில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வியை பரிசாக அளித்த பெங்களூரு நகராட்சி\n‘ஆன்மிக அரசியல்’ என்றால் என்ன சுவாமி விவேகானந்தர் தரும் விளக்கம்\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nமுதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nஇந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/1236-10-2", "date_download": "2019-06-16T23:40:08Z", "digest": "sha1:BXOV622PFJUV22XVX7K5ARCGLVK6LGXA", "length": 12121, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "\"விண்டோஸ் 10 கைத்தொலைபேசி'' உற்பத்தியை முற்றாக நிறுத்துகிறது மைக்ரோசொப்ட்", "raw_content": "\n\"விண்டோஸ் 10 கைத்தொலைபேசி'' உற்பத்தியை முற்றாக நிறுத்துகிறது மைக்ரோசொப்ட்\nகடும் போட்டிகளை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான \"விண்டோஸ் 10 கைத்தொலைபேசிகள்\" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nAnroid மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தொடர் சிறப்பம்சங்களையும், மென்பொருள் மேம்பாடுகளையும் பெற்று வரும் சூழலில், இதை எதிர்பார்த்து காத்திருந்த விண்டோஸ் பயனாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nகடந்த ஓராண்டாகவே விண்டோஸ் ஃபோன் பற்றி குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித மேம்பாட்டையும் அறிவிக்காத மைக்ரோசொப்ட் நிறுவனம், தனது நிலைப்பாட்டை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.\nஇந்நிலையில், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவின் துணைத்தலைவரான ஜோ பெல்ஃபியோர், ட்விட்டர் பயனாளி ஒருவரின் விண்டோஸ் போனின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், \"நிச்சயமாக நாங்கள் இந்த தளத்தை ஆதரிப்போம். பிழை திருத்தங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள், முதலியனவற்றை தொடர்ந்து அளிப்போம். ஆனால் புதிய அம்சங்களை உருவாக்குவதிலும் ஹார்ட்வெயார் என்னும் வன்பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தப்போவதில்லை.\" என்று பதிவிட்டுள்ளார்.\nஅவர் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், \"நாங்கள் வடிவமைப்பாளர்களுக்கு ஊக்கமளித்து மிகவும் கடினமாக உழைத்தோம் (சிறந்த செயலிகளை உருவாக்க), பணமும் அளித்தோம். அவர்களுக்காக செயலிகளை உருவாக்கினோம்..ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் முதலீடு செய்யும் அளவுக்கும் குறைவாக அச்செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.\" என்று விண்டோஸ் போனை மேம்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், தோல்விக்காக காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.\nமைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், சென்ற மாதம் தான் விண்டோஸ் போனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறிவிட்டதாக தெரிவித்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களும் விரைவில் Anroid அல்லது iOS போன்ற வேறு இயங்குதளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 10 மொபைல், வாடிக்கையாளர்களின் கணனி மற்றும் கைத்தொலைபேசிகளை ஒரே மாதிரியான செயலிகளை பயன்படுத்தும் வகையில் வசதிகளை அளித்து அவர்களை ஈர்க்க முயன்றது. எனினும், அந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.\n\"மேலும், வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, இது Anroid அல்லது iOS தளங்களைப் போல இது நடைமுறை ரீதியாக சிறப்பான அனுபவத்தைக் கொடுப்பதில்லை\" என்றும் அவர் தெரிவித்தார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/28_167125/20181022194559.html", "date_download": "2019-06-16T23:16:40Z", "digest": "sha1:YSDTWQAYXJU35BEUECVN7K34FXNH5IUC", "length": 7315, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்", "raw_content": "கோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்\nஆந்திர மாநிலம், சித்தூரில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nசித்தூர் மாவட்டம், வரதய்யபாளையம் அருகே உள்ளது களத்தூர் கிராமம். அக்கிராமத்தில் இருக்கும் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று இரவு திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டன. பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் சிலருக்கு சற்று நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்சில் 80 பேரும் ஏற்றப்பட்டு வரதய்யபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதி வழங்க எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/28_173783/20190226125408.html", "date_download": "2019-06-16T23:11:56Z", "digest": "sha1:BOOOKB476HD5AQWLUFRRP7VAE73REDDK", "length": 7728, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்: வெளியுறவுத்துறை செயலர்", "raw_content": "இந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்: வெளியுறவுத்துறை செயலர்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்: வெளியுறவுத்துறை செயலர்\nவிமானப்படை தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்து உள்ளார்.\nபாகிஸ்தான் மீது நடந்த விமானப்படை தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய தீவிரவாதிகள் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதி வழங்க எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999999639/zombie-slayer_online-game.html", "date_download": "2019-06-16T23:45:04Z", "digest": "sha1:SHEE337ABJXU3CZYCXXUC2U2QOQBDBAC", "length": 10912, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சோம்பை கில்லர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சோம்பை கில்லர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சோம்பை கில்லர்\nநீங்கள் ஒரு விபத்து உள்ளன வழியில் தூங்கி சோர்வாக மற்றும் தூக்கம், ரோபோக்கள் கொண்டு வீட்டிற்கு திரும்பிய மற்றும் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கண்களை நம்பவே முடியவில்லை எழுப்பலாம், ஆனால் நீங்கள் ஒரு கல்லறை காண்பீர்கள் எங்கே zombies என்ற shastayut நிறைய. நீங்கள் தப்பிக்க மற்றும் வீட்டில் உயிரோடு பெற வேண்டும். நீங்கள் zombies தாக்கும் போது, நீங்கள் அவர்கள் மீது குதிக்க மற்றும் உங்கள் கைகளில் இருக்கும் என்று ஆயுதங்கள் கொல்ல முடியும். உங்கள் வழியில் அனைத்து போனஸ் சேகரிக்க. . விளையாட்டு விளையாட சோம்பை கில்லர் ஆன்லைன்.\nவிளையாட்டு சோம்பை கில்லர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சோம்பை கில்லர் சேர்க்கப்பட்டது: 28.08.2013\nவிளையாட்டு அளவு: 0.3 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1.83 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சோம்பை கில்லர் போன்ற விளையாட்டுகள்\nசோம்பை Bazooka கார்னிவல் 3\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nவிளையாட்டு சோம்பை கில்லர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோம்பை கில்லர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோம்பை கில்லர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சோம்பை கில்லர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சோம்பை கில்லர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோம்பை Bazooka கார்னிவல் 3\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivu.org/2018/05/ps.html", "date_download": "2019-06-16T22:46:50Z", "digest": "sha1:TV7QSYZUOP2CGJQVQLOK3S3CGUGPZUJT", "length": 3935, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "PS மொண்டிசரியின் சிறுவர் சந்தை - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu PS மொண்டிசரியின் சிறுவர் சந்தை\nPS மொண்டிசரியின் சிறுவர் சந்தை\nPS மொண்டிசரியின் சிறுவர் சந்தை\nPS மொண்டிசரியின் சிறுவர் சந்தை இன்று காலை PS மொண்டிசரியில் சிறப்பாக இடம்பெற்றது இதன்போதான படங்கள்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/time-illa-movie-song-video/", "date_download": "2019-06-16T22:44:27Z", "digest": "sha1:AQ6Z7O2YAKRVY4JO64QJTPH44GFOIIOO", "length": 5153, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "டைம் இல்ல பட கண்மணி பாடல் வரிகள் வீடியோ", "raw_content": "\nடைம் இல்ல பட கண்மணி பாடல் வரிகள் வீடியோ\nடைம் இல்ல பட கண்மணி பாடல் வரிகள் வீடியோ\nபிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T22:31:03Z", "digest": "sha1:HX7LXKKIPAYJC2E3QGJLI7WBLVZCQDBE", "length": 33327, "nlines": 328, "source_domain": "senkodi.wordpress.com", "title": "மூலதனம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை\n“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு ” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன்சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு”\n” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.\nFiled under: காணொளி | Tagged: 1917, கம்யூனிசம், சோசலிசம், தோழர் மருதையன், புரட்சி, மூலதனம், ரஷ்யப் புரட்சி |\tLeave a comment »\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \nகார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு.\nஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது.\nபட்டினியும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் லஞ்ச ஊழலும் தற்கொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தலைவிரித்தாடும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘‘இதுதான் நியதி” என்று அடங்கிப் போகுமாறு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த அநீதிகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் நியதிகள் என்றும் இவற்றைத் தொழிலாளி வர்க்கத்தால் மாற்ற முடியும் என்றும் பிரகடனம் செய்தார் மார்க்ஸ். லெனின் தலைமையில் சமூகத்தை அவ்வாறு மாற்றிக் காட்டினார்கள் ரசிய மக்கள்.\n1917 புரட்சிக்குப் பின், மக்களின் உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலை ஆகிய அனைத்துக்கும் சோசலிச அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுப்புகள், அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை – என மேற்குலக நாடுகள் சில நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம். அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் முதல் தமிழகத்தின் பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் வரையிலான பலரும் நேரில் கண்டு பாராட்டிய உண்மைகள் இவை.\nஆலைகள் முதல் விளைநிலங்கள் வரையிலான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் உடைமையாக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் நிலைநாட்டப்படுமானால், ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இவை.\nரசிய சோசலிச அரசு உலகெங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோரை பலி கொடுத்து இட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகைக் காப்பாற்றியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி வெல்வதற்கும், மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கும் உதவியது.\nஇத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாராதவையல்ல, இதுவே இறுதிச் சுற்றுமல்ல.\nஆனால் இது தங்களது ‘இறுதி வெற்றி’ என்று கொண்டாடியது உலக முதலாளித்துவம். 1990 -களின் துவக்கத்தில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையைத் திணித்த உலக முதலாளி வர்க்கத்தினர், ‘‘சித்தாந்தங்களின் முடிவு, நாகரிகத்தின் முடிவு” என்று களிவெறிக் கூச்சல் எழுப்பினர். ஆனால், அக்கூச்சல் அடங்குவதற்குள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 சப்-பிரைம் மோசடி, உலக முதலாளித்துவக் கட்டமைப்பே தீர்க்கவியலாத நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காட்டியது.\nஉலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.\n‘‘சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ். இன்று தொழிலாளி வர்க்கமே காண்டிராக்ட் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறது; ஊதியம் வீழ்கிறது; சந்தை சுருங்குகிறது. ‘‘தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பிறகு இந்தியாவில் உருவாகியிருக்கும் பில்லியனர் (கோடீஸ்வரர்) ராஜ்யத்தில்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைவிட ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியிருக்கின்றன” என்று கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.\nஇதுவும் போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கு நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், மானியமும் கொட்டிக்கொடுக்கிறது மோடி அரசு, ஆனால் வேலைவாய்ப்பைக் காணோம். இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் தொழில்துறை, ஐ.டி துறை ஆகிய அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படுகின்றன. மோடி அரசின் பணமதிப்பு அழிப்பும், ஜி.எஸ்.டி திணிப்பும் சிறு தொழில்களையும், சிறு வணிகத்தையும் அழித்து, அவற்றை கார்ப்பரேட் மூலதனம் விழுங்குவதற்கு வழி செய்து தருகின்றன.\nவிவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டியால் தற்கொலை, கல்விக்கடன் தற்கொலை, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகள் தற்கொலை – மதிப்பெண் பெறாத மாணவிகளும் தற்கொலை, விளைச்சல் பொய்த்து விவசாயி தற்கொலை – மிதமிஞ்சி விளைந்தும் விலை கிடைக்காமல் தற்கொலை, வேலையற்றோரின் தற்கொலை – மிகை உழைப்பால் மரணங்கள்… என மூலதனத்தின் பலிபீடத்தில் மக்களின் உடல்கள் குவிகின்றன.\nவரிகள், வேலையின்மை, கல்வி – மருத்துவ – ரேசன் மானிய வெட்டுகள், சுற்றுச்சூழல் அழிவு என்று எத்தகைய பிரச்சினைகளைப் பட்டியலிட்டாலும் அவை அனைத்துக்கும் உலக முதலாளித்துவம்தான் மூலகாரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலை மூர்க்கமான முறையில் நடத்தித் தருவதற்கான கையாட்களாக, மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படுகிறார்கள்.\nஎனினும் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதென்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அவ்வாறு அழிந்துபடும்போது அது மனிதகுலத்தையும், இந்தப் புவிப்பரப்பையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா, அல்லது அதற்கு முன் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மனிதகுலம் தப்புமா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை ‘‘மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும்” என்றார் மார்க்ஸ்.\nதன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவத்தால் வெற்றிபெற முடியவில்லை. எனினும் அடைமழை போன்ற பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் முதலாளித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பை, சோசலிசத்தின் மீதான விருப்பமாக நாம் மாற்ற வேண்டும்.\n‘‘இதுகாறும் தத்துவஞானிகள் இந்த உலகத்தை பலவாறாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும் விசயம் என்னவென்றால் உலகை மாற்றியமைப்பதுதான்” என்று தனது 27 வயதில் பிரகடனம் செய்தார் கார்ல் மார்க்ஸ். உலக முதலாளித்துவத்துக்கு எதிரான போரின் அடுத்த சுற்றைத் தொடங்குவதற்கு, மார்க்ஸ் நமக்கு விடுத்திருக்கும் அழைப்பாக இப்பிரகடனத்தை எடுத்துக்கொள்வோம்\nFiled under: கட்டுரை | Tagged: 100வது ஆண்டு, 150வது ஆண்டு, ஏகாதிபத்தியம், ஏங்கல்ஸ், கம்யூனிசம், கம்யூனிசம் வெல்லும், கார்ல் மார்க்ஸ், சோசலிசம், சோவியத் யூனியன், நவம்பர் புரட்சி, பாட்டாளி வர்க்கம், புரட்சி, புரட்சி தினம், முதலாளித்துவம், மூலதனம், ரஷ்யா, லெனின் |\tLeave a comment »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/online-application-for-medical-courses-download-from-tomorrow-004944.html", "date_download": "2019-06-16T23:05:39Z", "digest": "sha1:ECTZYOF25ZHYWU36BISMXLDRV5DZKE34", "length": 14075, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..! | Online Application For Medical Courses Download From Tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் கடந்த புதன்கிழமையன்று வெளியானதை அடுத்து அந்த படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் (ஜூன் 7) ஆன்லைனில் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nமருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்குத் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇதில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 48.70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் (ஜூன் 7) ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 3150 எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளில் சேர நாளை முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.\nஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nஇனி இந்தியும் கட்டாயப் பாடம்- மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை\nசித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nநீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nநீட் 2019: கட் ஆப் மதிப்பெண்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு..\nஃபானியால் பாதித்த ஒடிசாவிற்கு மே 20ல் நீட் தேர்வு: என்.டி.ஏ\nநீட் 2019 விரைவில் வெளியாக உள்ள விடைகள், தேர்வு முடிவுகள்..\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்.\nநீட் 2019: தேர்வர்கள் இப்படித்தான் உடையணிய வேண்டும்.\nநீட் தேர்வு நுழைவுச் சீட்டிலேயே தவறு..\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\n4 days ago வேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\n4 days ago சென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\n5 days ago பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n5 days ago 3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nஐடிஐ முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/8-sluice-gates-of-mukkombu-dam-washed-away-in-water/", "date_download": "2019-06-16T23:57:39Z", "digest": "sha1:EZHCWG6UR5FU4YL4NZYJHQ7BRFAMB2PN", "length": 15597, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முக்கொம்பு அணை 8 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது - 8 Sluice Gates of Mukkombu Dam Washed away in water", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nமுக்கொம்பு அணை குறித்து தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுறையான பராமரிப்பு மேற்கொள்ள தவறிவிட்டது தமிழக அரசு\nமுக்கொம்பு அணை மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆங்காங்கே முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக பாலங்கள், மதகுகள் போன்றவை உடைந்து மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகாவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. கபினியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் மூலமாக இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் வரை திறந்துவிடப்பட்டதால் கடந்த வாரம், கொள்ளிடம் ஆற்றின் மேல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரும்புப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.\nகொள்ளிடம் பாலம் பற்றிய செய்தியினைப் படிக்க\nஇந்நிலையில் திருச்சியில் இருக்கும் முக்கொம்பு அணையின் மதகுகள் 8 வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.\nமுக்கொம்பு அணை – ஒரு பார்வை\nமுக்கொம்பு அணை கொள்ளிடம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட அணையாகும். 630 மீட்டர் நீளம் கொண்டுள்ள இந்த அணையில் சுமார் 45 மதகுகள் உள்ளன. 1836ம் ஆண்டு முக்கொம்பு மேலணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 8 மதகுகளும் உடைபட்டத்தால் தற்போது அணையில் இருந்து சுமார் 90,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.\nதிருச்சி – கரூர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மேலணையை பயன்படுத்தி தான் முக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் திருச்சி மற்றும் முசிறிக்கு பயணம் செய்துவருவார்கள்.\nஇந்நிலையில் அணையின் எட்டு மதகுகள் உடைந்திருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்வு பெரும் அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பேசியுள்ளார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.\nமேலும், அணைகளின் பாதுகாப்பினை தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு சரியாக உறுதி செய்யவில்லை. அதன் விளைவாகத் தான் கொள்ளிடம் பாலம், முக்கொம்பு அணை என ஒவ்வொன்றாக உடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.\nஅணை சீரமைப்பு பணிகளை சீராக மேற்கொண்டிருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது என்று கூறிய ஸ்டாலின் இந்த இடர்பாடுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nசீரமைப்புப் பணிகளுக்கு தனி குழு அமைக்க வேண்டும்\nமுக்கொம்பு அணை மட்டுமன்றி தமிழகத்தில் இருக்கும் அனைத்து அணைகளையும் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை மற்றும் துறைசார் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.\nமுக்கொம்பு அணை – போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்\nமுக்கொம்பு அணை மதகுகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் சீரமைப்பு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தற்காலிகமாக பிரச்சனைகளை சமாளிக்க மணல் மூட்டைகள் அங்கு கொட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி கோயில் கூட்ட நெரிசலால் 7 பேர் பலி 3 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு\nசமயபுரம் வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்\nஇறுதி மூச்சு வரை காதலியை காப்பாற்ற நினைத்த காதலன் மரணம்… திருச்சியில் சோகம்…\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருச்சி விமான விபத்து இதனால் தான் நடந்ததா\nகேரளாவை மீண்டும் தாக்கும் மழை : 3 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\n குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி\nஅனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பயிற்றுவிக்க வேண்டும் – ஐகோர்ட்\nஅதிமுக வெற்றிக்காக பதவி விலகவும் தயார் : ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nமுதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nஇந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/421-2016", "date_download": "2019-06-16T23:35:32Z", "digest": "sha1:GQT4DSWBKMQRRP7LHYBDEG3EELOG73U5", "length": 11360, "nlines": 140, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்கா", "raw_content": "\n2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்கா\nஇலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார்.\n35 போட்டியாளர்களை பின்தள்ளி குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.\nஇருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர்.\nவாய்ப்பு கிடைத்தால் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்ற எடுத்துக்காட்டை கூறுகின்றார் இந்த இளைஞர்.\n2015 ஆம் ஆண்டும் இதேபோன்றொரு பட்டத்தை குறித்த இளைஞன் பெற்றிருந்தார். இம்மாணவன் புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தரம் (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுறித்த இளைஞனின் வெற்றிகள் தொடர்பான விபரங்கள்\n• 2014 - கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடம்.\n• 2015 - கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் முதலாம் இடம்.\n• 2016 - தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடம்.\n• கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான திறந்த ஆணழகர் போட்டியில் முதலாம் இடம்.\n• தற்போது விமானபடை விளையாட்டு குழுவிற்கும் தெரிவாகி உள்ளார்.\nஇந்த தொடர் வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரனிடம் வினவிய போது,\nஇப்போட்டியில் வெற்றி பெற உதவிய எனது பெற்றோர்களான பரமேஸ்வரி மாதவன்¸ இந்து தேசிய கல்லூரி அதிபர்¸ உட்பட ஆசிரியர்கள் கண்டி பவர் ரீ கிரியேட் சென்டர் உரிமையாளர் பாக்கியராஜ் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.\nமேலும் நுவரெலியா எப்சலூட் ஜிம் உரிமையாளரும்¸ பயிற்றுவிப்பாளருமான அமில தர்மதிலக ஐயா, இப்போட்டிக்கான தொடர்ச்சியாக அனுசரனை வழங்கிய கொழும்பு ஜனதா ஸ்டீல் உரிமையாளர் வாசுதேவன் ஐயா அவர்கள்¸ கொழும்பு டையன் ஸ்டீல் ஹாட்வெயார் உரிமையாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/501-2017-01-28-23-47-57", "date_download": "2019-06-16T23:34:28Z", "digest": "sha1:IIG542HBHDD7BGNYEXBVSJA43X5QT6UU", "length": 8746, "nlines": 159, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விஜய், அஜித் ரசிகர்கள் தெரியுமா?", "raw_content": "\nவிஜய், அஜித் ரசிகர்கள் தெரியுமா\nரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். அவர்கள் படங்கள் வந்தாலே தமிழகத்திற்கு திருவிழா தான்.\nஇவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், ஆனால், இவர்கள் தமிழகத்தில் ஏதும் பிரச்சனை என்றால் மட்டுமே தான் ஒன்று சேர்வார்கள்.\nபிரச்சனை முடிந்தால் பிறகு சண்டைப்போட தொடங்கிவிடுவார்கள், பல நடிகர், நடிகைகள் இவர்களுக்கு ரசிகர்களாக உள்ளனர், ஆனால், அதை வெளியே சொல்லவே அஞ்சுவார்கள்.\nஏனெனில் ஒரு நடிகரை சொன்ன மற்ற நடிகரின் ரசிகர்கள் தாக்குவார்கள் என்று தான், சரி அது இருக்கட்டும் திட்டினாலும் பரவாயில்லை நான் இவருடைய ரசிகர் தான் என வெளிப்படையாக கூறிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா....\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/one-dead-after-falling-out-in-the-summer-heat-of-rage-near-thiruttani-353933.html", "date_download": "2019-06-16T23:35:40Z", "digest": "sha1:YMOIMLZKHWAT6DWR45U34ON55DKH3ZDX", "length": 19163, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத்திரி முடிந்தும் உக்கிரம் காட்டும் வெயில்.. மகனுக்காக சான்றிதழ் வாங்க சென்றவர் பலியான சோகம் | One dead after falling out in the summer heat of rage Near Thiruttani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n7 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n7 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n8 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n8 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகத்திரி முடிந்தும் உக்கிரம் காட்டும் வெயில்.. மகனுக்காக சான்றிதழ் வாங்க சென்றவர் பலியான சோகம்\nதிருத்தணி: முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு வெயில் மிக கடுமையாக வறுத்தெடுத்து வருகிறது. திருத்தணி அருகே வெயிலின் உக்கிரம் காரணமாக, ஒருவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகத்திரி வெயில் முடிந்து பல நாட்கள் ஆயினும் வெப்பத்தின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. இன்னும் சொல்ல போனால் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரத்தை விட, தற்போது வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.\nகடந்த இரு நாட்களாக தலைநகர் சென்னை உட்பட பல இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்றுடன் கூடிய வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் திருத்தணியில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது.\nகடும் வெயிலால் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் ரயிலில் உயிரிழந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், திருத்தணி அருகே வெயிலின் உக்கிரம் காரணமாக ஒருவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற 5 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன் வெயிலின் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ரயிலிலேயே பலியாகினர்\nஇந்நிலையில் திருத்தணியை சேர்ந்த பொதட்டூர்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இருப்பிடம் மற்றும் வருமானம் சான்று கோரி தாசில்தார் அலுவலகத்தில் கிருஷ்ணன் விண்ணப்பித்து, 15 நாட்களுக்கு மேலானதாக கூறப்படுகிறது\nஇதனிடையே பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தனக்கு தேவையான சான்றுகளை வழங்க கோரி மனு கொடுக்க சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளை சந்திக்க முடியாததால் மரத்தடியில் பல மணி நேரம் காத்திருந்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கடுமையான அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎனவே பகல் நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் படியும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சற்று விடுபடலாம் என மருத்துவர்களும் யோசனைகளை வழங்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் அலைக்கழிப்பு.. இருப்பிட சான்று கேட்டவர் மரத்தடியில் பலி\nதிருத்தணியில் உச்சத்தை எட்டிய தண்ணீர் பஞ்சம்: கேன்களில் தண்ணீர் வாங்கி டயாலிஸிஸ் செய்யும் அவலம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ரூ.6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்ட கட் அவுட் அகற்றம்\nதனுஸ்ரீ செய்ததில் தப்பே இல்லை.. போலீஸ் நிலையத்தில் பல்பு வாங்கிய விஜயபாஸ்கர்\nகொலையில் முடிந்த குடும்பத்தகராறு - மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது\nநான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்\nபேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்\nதிருமணம் நிச்சயித்த பெண்ணை மணக்க மறுக்கும் ஆசிரியர் பகவான்.. நாள் முழுவதும் தொடரும் விசாரணை\nபக்கத்து ஸ்டேட்டுகளை சுழற்றி அடித்த வருணபகவான்.. தமிழகத்தை அனல் காற்றால் அலறவைத்த சூரிய பகவான்\nகமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை.. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nநடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsummer heat death திருத்தணி கோடை வெயில் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/page/406/", "date_download": "2019-06-16T23:37:55Z", "digest": "sha1:DLPNMIGXDNWYFTKCCVOISJSFD2N55GUD", "length": 10957, "nlines": 165, "source_domain": "www.inidhu.com", "title": "இனிது - Page 406 of 448 - இணைய இதழ்", "raw_content": "\nஆம வடை செய்வது எப்படி\nகடலை பருப்பு : 250 கிராம்\nசின்ன வெங்காயம் : 50 கிராம்\nஉப்பு : தேவையான அளவு\nஇஞ்சி, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு சிறிதளவு\nகடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணீரை வடிய வைக்க வேண்டும்.\nபருப்புடன் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் 6, கருவேப்பிலை, மல்லிச்செடி போட்டு வைக்க வேண்டும்.\nவாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு நன்றாகச் சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான ஆம வடை தயார்.\nகடலைப்பருப்புக்குப் பதில் பட்டாணிப் பருப்பை உபயோகித்தும் இதே மாதிரி சுடலாம்.\nதயிர் வடை செய்வது எப்படி\nஉளுந்து வடை தயார் செய்யவும். பிறகு அதை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயிரில் போடவும்.\nதயிர் : 200 கிராம்\nதேங்காய் : ¼ மூடி\nகடுகு : 1 டீஸ்புன்\nதேங்காய், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். தயிர் வடை ரெடி.\nஉளுந்து வடை செய்வது எப்படி\nஉளுந்து வடை என்பது அருமையான சிற்றுண்டி ஆகும். இது சிறுவயது குழந்தைகளும் கொடுப்பதற்கு ஏற்றது.\nவழிபாட்டின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்துகளின் போதும் இதனை செய்வது நம்முடைய பராம்பரிய வழக்கம். Continue reading “உளுந்து வடை செய்வது எப்படி\nஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி\nஜவ்வரிசி : 200 கிராம்\nசீனி : 300 கிராம்\nதண்ணீர் : 500 மி.லி.\nதேங்காய் : 2 மூடி (துருவி பால் எடுக்கவும்)\nமுந்திரிபருப்பு : தேவையான அளவு\nஏலக்காய் : தேவையான அளவு\nஅடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.\nஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.\nநெய்யில் முந்தரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் தயார். சூடாக பரிமாறவும்.\nரவா கேசரி செய்வது எப்படி\nரவை : 200 கிராம்\nசர்க்கரை : 200 கிராம்\nதண்ணீர் : 400 மி.லி.\nநெய் : தேவையான அளவு\nமுந்திரி பருப்பு : தேவையான அளவு (தோராயமாக‌ 10)\nஏலக்காய் : தேவையான அளவு (தோராயமாக‌ 4)\nகேசரி பவுடர் : சிறிதளவு Continue reading “ரவா கேசரி செய்வது எப்படி\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2019/04/18.html", "date_download": "2019-06-16T23:56:16Z", "digest": "sha1:ONYH4WBOMMW2WRUJT4NWRIU5GR4TBKSS", "length": 4248, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "​திடீர் சுற்றி வளைப்பில் 18 சந்தேக நபர்கள் கைது - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /​திடீர் சுற்றி வளைப்பில் 18 சந்தேக நபர்கள் கைது\n​திடீர் சுற்றி வளைப்பில் 18 சந்தேக நபர்கள் கைது\nநேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅளுத்கம, பேருவல, கடான மற்றும் வரகாபொல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வேக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/security/01/217359?ref=home-feed", "date_download": "2019-06-16T22:55:49Z", "digest": "sha1:X7GF2ZFDFCSJSOUAGO6NB564BDVM4TJB", "length": 10590, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "காத்தான்குடியை அரபு தேசமாக மாற்றும் ஹிஸ்புல்லா! பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாத்தான்குடியை அரபு தேசமாக மாற்றும் ஹிஸ்புல்லா\nகிழக்கு மாகாணத்தை அரபு நாடாக மாற்றும் முயற்சியில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.\nஹிஸ்புல்லாவின் செயற்பாடு குறித்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனங்களின் பிரதிநிதியான அபூஸாலி உவைஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nஹிஸ்புல்லா தனது பதவி காலத்தில் காத்தான்குடியில் அரபு மயமாக்கலை மேற்கொண்டதாக சம்மேளனத்தின் பிரதிநிதி அபூஸாலி உவைஸ் தெரிவித்துள்ளார்.\nவிசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜரான அபூஸாலி உவைஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅரபு மயமாக்கல் முஸ்லிம்களின் கலாச்சாரம் அல்ல என்றும் அது சவூதி அரேபியாவில் ஏனைய நாடுகளின் பிரஜைகளை வெளியற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கொள்கை ஆகும்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், முஸ்லிம்களின் மதவாத செய்றாடுகளுக்கு அரபு மயமாக்கல் உதவவில்லை என்பதை நிராகரித்தார்.\nபுனித குர்ஆனை விளங்கிக் கொள்வதற்காகவே அரபு படிப்பிக்கபப்டுகிறது என்றும் காத்தான் குடியில் அரபு எழுத்து சின்னங்களை ஏற்படுத்துவது அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், ஹிஸ்புல்லாவின் காலத்திலேயே இந்த அரபு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nதேசிய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் 5 ஆம் வகுப்பு வரையே படித்துள்ளார். காத்தான் குடியிலுள்ள ஒரு அரபு நிலையத்திலும் குருணாகலாவில் உள்ள ஒரு மதரஸாவிலும் படித்தபோதிலும் அவரால் மௌலவியாக வருவதற்கான படிப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.\n2006 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஒரு அமைப்பை உருவாக்கிய சஹ்ரன் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு தன்னை ஒரு மிதவாதியாக காட்டினார். ஆனால் பின்னர் அவரது செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தது. இது பற்றி பொலிஸாருக்கு தாம் அறிவித்ததுடன் எதிரான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அபூஸாலி உவைஸ் கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/1796/", "date_download": "2019-06-16T23:41:19Z", "digest": "sha1:PNS25DMJ5B24RNUAVEQNPPF7AOC6KWME", "length": 10219, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை மூன்றாவது நாளாக தொடர்கிறது:- – GTN", "raw_content": "\nஅரசியல் • இலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை மூன்றாவது நாளாக தொடர்கிறது:-\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை மூன்றாவது நாளாக தொடர்கிறது\nகூட்டு எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை இன்று (30) மூன்றாவது நாளாக நெலும்தெனியவில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த 28ம் திகதி பேராதெனியவில் இருந்து இப்பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.\nநேற்று மாவனல்லை, உதுவன்கந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை நெலும்தெனியவில் நிறைவடைந்தது.\nஇன்று நெலும்தெனியவில் இருந்து நிட்டம்புவை வரையில் இப்பாத யாத்திரை செல்லவுள்ளது.\nபாத யாத்திரையை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி கூறுகின்றார்.\nஇந்நிலையில் இப்பாத யாத்திரை பொது மக்களுக்காக இடம்பெறும் ஒன்றல்ல என்று அமைச்சர் கபீர் ஹாசிம் கூறுகின்றார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇஞ்ச எங்கடை பாதங்களைப் பறிச்சுப் போட்டு பாதை யாத்திரை போறார்\nபிராந்திய நாடுகளுடான உறவு அபிவிருத்திக்கு அவசியமானது – வீ.கிருஸ்ணமூர்த்தி:\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lion-muthucomics.blogspot.com/2011/12/editor-on-blogs.html", "date_download": "2019-06-16T23:59:29Z", "digest": "sha1:6NV55Y4JVVNF2XQNQOZ44LDBYNH6SNHB", "length": 27406, "nlines": 510, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: Editor on the Blogs....", "raw_content": "\nவாழ்த்துக்கள். ஆனால் மொத்தம் நாலு கதைகள்தானா ஆறு கதை என்று நினைத்திருந்தோமே ஆறு கதை என்று நினைத்திருந்தோமே மொத்தம் அப்போ இருநூறு பக்கமா இல்லை முன்னூறு பக்கமா சார்\nஆகா ஆகா ஆகா... மறுபடியுமா...\nஜனவரியில் மீண்டும் ஒரு ஏப்ரல் ஃபூல்....\nப்ளீஸ் கீப் இட் அப் டியர் எடிட்டர்...\nஇந்த வருடம் சிறப்பாக துவங்குகிறது.\nகாமிக்ஸ் ரசிகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஎடிட்டர் சாருக்கு ஒரு ஒ போடுங்கள்.\nஅதுவும் உங்கள் தமிழ் நடையில் படிக்க ஆசை.\nசார், புதிய சந்தா விவரங்களை அளிக்க வேண்டுகிறேன்.\nஎனக்கு பழைய சந்தா உள்ளது. இந்த புத்தகம் வருமா\nநமது Spider -இன் வலை பலமாக உள்ளதோ இல்லியோ... உற்சாகமான உங்கள் வரவேற்பு, வலைதளத்தின் பலத்தை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது...\nஆர்வமாய் ...கொஞ்சம் சந்தேகமாய்..நிறைய கனவோடு நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு பதிவும் காமிக்ஸ் மீது நீங்கள் கொண்டுள்ள காதல்,துளியும் குறைந்திடவில்லை என்பதை தெளிவாக்குகிறது. Thanks a lot folks \nஇந்த கம்ப்யூட்டர் யுகத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாய் நமது காமிக்ஸ்களும் பரிச்சயம் ஆகி வருகின்றன...அதனால் இனிமேல் தயாரிப்பில் தாமதங்கள் நேரிடாது.....முந்தைய தயாரிப்பு முறையில் ஒரிஜினல் சித்திரங்களை நமது ஓவியர்களை கொண்டு சின்ன சைசில் மாற்றி ஒட்டி , பின்னர் அந்தந்த பலூனிற்குள் தமிழ் வசனங்களை ஒட்டி,\nசித்திரங்களில் சின்னச்சின்ன திருத்தங்களை செய்திடுவோம். ஆனால் இப்போது முதல்முறையாக Lion COME-BACK ஸ்பெஷல் இதழில் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் உதவியுடனேயே எல்லா வேலைகளையும் செய்துள்ளோம். இந்த முறையில் சில பிளஸ்..சில மைனஸ் உள்ளது...இதழை நீங்கள் படித்த பின்னர் இதைப் பற்றி மீண்டும் கொஞ்சம் பேசுவோம்..\nகாலத்தின் மாற்றங்கள் என்பது நம் லயனுக்கு மட்டுமல்ல...நமது கேப்டன் பிரின்ஸ் குழுவிற்கும் தான் என்பதை சீக்கிரமே பார்க்கப் போகிறீர்கள் கேப்டன் பிரின்ஸ் - இன்டர்நெட் ; GPS உபயோகிப்பதும், கதையில் வந்திடும் ஒரு ஆசாமி லேட்டஸ்ட் செல்போன் மூலம் வீடியோ ஷூட் செய்து அதனை MMS அனுப்புவது என்பது போல் நிறைய டெக்னாலஜி மாற்றங்கள் கேப்டன் பிரின்ஸ் - இன்டர்நெட் ; GPS உபயோகிப்பதும், கதையில் வந்திடும் ஒரு ஆசாமி லேட்டஸ்ட் செல்போன் மூலம் வீடியோ ஷூட் செய்து அதனை MMS அனுப்புவது என்பது போல் நிறைய டெக்னாலஜி மாற்றங்கள் ஆதிகாலத்து போன்களும்..தாத்தா காலத்து கார்களும் ; விமானங்களும் வரவிருக்கும் பிரின்ஸ் கதையில் கிடையவே கிடையாது \nலக்கி லூக் தோன்றும் \"ஒற்றர்கள் ஓராயிரம்\" கூட மிக மிக சமீபத்தில் ஒரிஜினல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்திட்ட கதை தான்.. மாயாவியும், காரிகனும் மட்டுமே '70s கதைகள் \nவிரைவில் இதழ் உங்களுக்கு கிடைத்திடும்.... ஏற்கனவே பணம் அனுப்பி உள்ளே வாசகர்களுக்கு இந்த புக் தயார் ஆனவுடனே அனுப்பப்படும். மற்ற வாசகர்கள் ஜனவரி முதல் வாரத்தில் Rs.130 பணம் அனுப்பினால் போதுமானது.Please note ...இந்த இதழ் கடைகளில் கிடைப்பது கஷ்டமே..\nநேரடி விற்பனை முறையின் பிள்ளையார் சுழி இப்போது முதல் \nஉங்களது முழு முகவரியோடு lioncomics @yahoo.com என்ற id -க்கு மெயில் அனுப்புங்கள் ...விபரங்கள் வந்து சேரும்.\nஏற்கனவே Rs 600 சந்தா செலுத்தியுள்ள வாசகர்களுக்கு கூரியர் மூலம் புக் வந்திடும்.\nசென்னை புத்தக கண்காட்சியில் இன்னொரு பதிப்பகத்துடன் நாம் ஸ்டால் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்டால் எண் ஓரிரு நாட்களில் இங்கே பதிவு செய்கிறேன்...\nடியர் எடிட்டர் புத்தக கண்காட்சியில் உங்களை நேரில் காண முடியுமா .....\nஎன்றைக்கு என்று கூறினால் டிரயின் புக் பண்ண வசதியாக இருக்கும்\nசார்.நானும் எங்கள் வீட்டில் உள்ள அல்லாரும் காமிக்ஸின் தீவிர ரசிகர்கள்.\nவிரைந்து நல்ல படைப்புகளைக் கொடுங்கள் சார்.\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் 4 April 2012 at 23:52:00 GMT+5:30\nசார் இத்தனை நாள் oneway communication ஆக இருந்த நம் பேச்சு இதோ இருவழி ஆகிறது, காமிக்ஸ் மட்டுமல்ல உங்கள் எழுது நடையும் எனக்கு நிரம்பப பிடிக்கும் ,அப்படியே என் சிறு வயது நினைவுகளுக்கு இழுத்து சென்று விட்டது உங்கள் ப்ளாக் இல் உங்கள் presense பார்த்தவுடன்,\nஉங்கள் லயன் முத்து காமிக்ஸ் மட்டுமல்ல நான் பூந்தளிர் , பார்வதி சித்திர கதைகள், ராணி காமிக்ஸ் போன்றவற்றிற்கும் ரசிகன் நான், பூந்தளிர் போன்ற இதழ்களை மறு பதிப்பு செய்ய உங்களால் இயலும் copyright வாங்கி செய்யும் எண்ணம் இருக்கிறதா copyright வாங்கி செய்யும் எண்ணம் இருக்கிறதா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இதழ்கள் ஸ்டால் ...\nComeback ஸ்பெஷல் இதழின் அட்டைப் பட டிசைன் இதோ...\nC.I.D.லாரன்ஸ் டேவிட் புதிய சாகசம்களும் காத்துள்ளன\nஸ்பைடர் & ஆர்ச்சியும் உண்டு \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://newjaffna.net/?p=300", "date_download": "2019-06-16T23:29:32Z", "digest": "sha1:7AARMU56BESO22QKK6D6NXXSZABNMKPC", "length": 6981, "nlines": 100, "source_domain": "newjaffna.net", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nகடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்த திருவிழா நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.\nகுறித்த மகோற்சவ திருவிழாக்களை கண்டுகளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.\nமைத்திரி எண்ற முட்டாளின் ‘நாஸி சலூட்’ல் ஊசலாடும் 2 கோடி இலங்கையரின் எதிர்காலம்\nஇலங்கை மீது UN மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்\nகாவடிக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி \nயாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்\nபுலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு\nயாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்\nயாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2013/10/blog-post_10.html", "date_download": "2019-06-16T23:07:02Z", "digest": "sha1:CBR5VR7EMPORH4WJ233UUFXBEL3GCP64", "length": 14715, "nlines": 67, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரர்கள் தலித்துகளா??? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இளைஞர்களின் , சிறப்புக் கட்டுரை , தேவேந்திரர்கள் » தேவேந்திரர்கள் தலித்துகளா\nதேவேந்திரர்கள் தலித் என்ற வார்த்தைக்கு ஒவ்வாதவர்கள் என்று எண்ணற்ற பல சான்றுகளுடன் வரலாற்றுப்பூர்வமாக மெய்பித்தாகிவிட்டது அது போக தேவேந்திரர்கள் தலித் தான் என்ற உண்மை ஆதாரத்தை எவரேனும் சமர்பித்தால் அவர்களிற்கு பத்து லட்சம் பரிசுத்தொகையும் அறிவித்தும் பார்த்தாச்சு ஒரு பயலுக்கும் திராணி இல்லை எம்மை தலித் என்று உறுதிபடுத்த பிறகெப்படி சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் மரபினரான யாம் தலித்துகள் ஆவோம்.\nஇந்து மனுதர்ம வரனாசிரம கோட்பாட்டின் படி சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என இரு வகையாக பிரித்து இட ஒதுக்கீட்டிர்காக BC, SC என இரு வகையாக பிரிக்கப்பட்டு பட்டியல் இனம் தயாரிக்கப்படுகிறது அந்த பட்டியல் இனத்தில் 76 சாதிகள் சேர்க்கப்படுகிறது அதில் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரு சாதியை தவிர்த்து மற்ற சாதிகள் அனைத்தும் சலுகைகளை எதிர்நோக்கும் சமூகமாக விரும்பி பட்டியல் இனத்தை ஏற்றுக்கொள்கிறது. அனால் ஆண்ட அரசுடமை சமூகமான தேவேந்திர இனம் வீழ்த்தப்பட்ட பிறகு நிலசுவாந்தாரர்களாய் இருந்த தேவேந்திரர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு கூலி தொழிலாளியாய் தன்னுடைய வழ்வாதறதிற்கு பிறரை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படிருந்த என் சமூகத்தின் அன்றைய பொருளாதார நிலையை மட்டும் கருத்தில் கொண்டே எம்மையும் திணித்திருகின்றனர் பட்டியல் இன சாதியாய் தலித்தாய்.\nஆண்ட இனம் வீழ்த்தப்பட்டு தாழ்த்தப்பட்டோர் ஆகியும் அங்கேயும் சும்மா இருக்கவில்லை சலுகைகளை எதிர்நோக்கிய மற்ற சாதிகளுக்காக சலுகைகளை எதிர்நோக்கும் சமூகமாக இராதே அது நிரந்தரமானது அல்ல உங்கள் உரிமை என கேள் அதுவே உனக்கு என்றும் நிரந்தரம் என்று யாம் போராடியதன் பயனை மற்ற பட்டியல் இன சாதிகள் பல துறைகளில் பலவாறு எம்மால் பயன்பெற்றதை எவரும் மறுக்க முடியாது. எங்கெல்லாம் அடக்குமுறை தலைதூக்கியதோ அதையெல்லாம் அறுத்தெறிந்த பெருமை எம் தேவேந்திரகுலத்தையே சாரும். அப்பேற்பட்ட வீரம் என்ற சொல்லிற்கு இலக்கணமான தேவேந்திரகுலம் எப்படி தலித் என்ற வட்டத்திற்குள் வரும். இன்றளவும் சலுகைகளுக்காக பட்டியல் இனத்திற்குள் வர பல சாதிகள் போராடிக்கொண்டிருகையில் இந்திய வரலாற்றிலேயே பட்டியல் இனத்தில் இருந்து எங்களை வெளியேற்றுங்கள் என்று போராடுகிரதென்றால் அது தேவேந்திர குலமாக மட்டும் தான் இருக்க முடியும் அப்பேற்பட்ட வரலாற்றுபின்னணி கொண்ட சமூகம் எப்படி தலித்தாக இருக்க முடியும் மூடர்களே சிந்தியுங்கள் யார் தலித் என்று\nமுதலில் யாரெல்லாம் தலித் என்று பாப்போம்...\n1: மாட்டு இறைச்சி உண்பவர்கள்\n2: தீண்டத்தகாதவர்களாக ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள்\n3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள்\n4. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்\n5. வறுமையில் உழன்றுகொண்டு SC பட்டியலில் இருப்பவர்கள்\n6.இறந்தவர்களை புதைப்பதை தொழிலாக கொண்டவர்கள்\nமேற்கண்ட தலித்துகள் என்ற அந்த வரையறைகளுக்கு எவ்வாறு பொருந்தாதவர்கள் தேவேந்திரர்கள் என்பதை கீழே பாப்போம்:\n1. விவசாயத்தை குலதொழிலாக கொண்டு மாடுகளை உழவு எந்திரமாக பயன்படுத்தும் தேவேந்திரர்கள் ஒரு போதும் மாட்டிறைச்சியை உண்பதில்லை\n2. தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே தேவேந்திரர்கள் தான். ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர், சானார், சக்கிலியர் போன்ற இன்னும் சில மக்களுக்காக. தேவேந்திரர்களுகாக அல்ல\n3. தேவேந்திரர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள்\n4. பூமி பூஜை முதல் திதி வரையுள்ள அனைத்து தேவேந்திரர்களின் சுப/கெட்ட நிகழ்வுகளிலும் பிராமணர்களை தேவேந்திரர்களின் வீடுகளிலும் பூஜைகளிலும் பார்க்கலாம்\n5. இன்றைய தேவேந்திரர்களின் பொருளாதார நிலை பல சாதி இந்துக்களின் நிலையைவிட பன்மடங்கு உயர்நிளையிலையே இருக்கிறது அது போக தேவேந்திரர்களின் உட்பிரிவுகளான மூப்பர் (BC 65) , காலாடி (BC 35) (DNC 28), பண்ணாடி (MBC 16) இல் இருக்கிறார்கள எனவே பட்டியல் இனத்தில் இருபதனால் மட்டுமே தேவேந்திரர்கள் தலித்துகள் என்றால் எம்மின் உட்பிரிவுகள் எல்லா பிரிவுகளிலும் இருக்கும் போதே தெரியவில்லையா தேவேந்திரர்கள் தலித்துகள் அல்ல என்று\n6. தேவேந்திரர்களின் குல தொழில் விவசாயம் தேவேந்திரர்களை புதைப்பதற்கே பல ஊர்களில் மற்ற சாதியினரை தான் பயன்படுத்துகின்றனர்.\nஎனவே தலித் என்ற வரையறைக்குள் சிறிதும் பொருந்தாத தேவேந்திரர்களை “தலித்” என்று வழங்குவதன் நோக்கம் என்ன\nமனித இனம் அடிக்கடி தன்னைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறது என்று சரித்திரம் நமக்கு பல முறை பல சமூகங்கள் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது. அதே போல் தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும் இன்று தம்மை யார் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எமது வரலாறுகள் சான்றுகளுடன் உங்களின் காலடியில் அதை எடுத்து ஆளும் அரசுகளிடம் சமர்பித்து தலித் என்ற இழிசொல்லை எம் சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாக மாற்றுவது எம் ஒவ்வொருவரின் கடமை.\n வன்முறை மூலம் தற்காத்துக் கொள் என்ற தோழர் சியாங் சிங்கின் வார்த்தைகளுக்கு இணங்க உன்னுடைய அறிவுபூர்வமான செயல்பாடுகளால் ஆளும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து அங்கீகரிக்க வை எமது வரலாறு அங்கீகரிக்கப்பட்ட அடுத்த கணம் எம்மேல் படிந்திருக்கின்ற தலித் என்ற இழிசொல் துடைத்தெரியப்படிருக்கும் அந்த நாள் எம் சமூகத்திற்கான விடுதலை நாள்.\nLabels: இளைஞர்களின், சிறப்புக் கட்டுரை, தேவேந்திரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/06/burgdorf.html", "date_download": "2019-06-16T22:45:41Z", "digest": "sha1:FCIRGGR4EGB5HM5ULWY3CHQ7MMG7XAI2", "length": 39387, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிஸ் Burgdorf இல், தமிழர்களின் உடல்களை நல்லடக்கம்செய்ய தடை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிஸ் Burgdorf இல், தமிழர்களின் உடல்களை நல்லடக்கம்செய்ய தடை\nசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபோதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம், என்றும் இந்துக்களின் இறுதிச் சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும். இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதனால் இனி தமிழர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை Burgdorf நகர நிர்வாகம் எடுத்துள்ளது.\nஇந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களை வெகுவாக பாதித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆரம்பத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்சினைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.\nஇதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.\nஇருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஇந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், நகரத்தார் மேற்கொண்ட இந்த மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/75340-pmk-announced-its-2nd-list-of-candidates-who-contest.html", "date_download": "2019-06-16T22:47:53Z", "digest": "sha1:HKDYD2XUTTOBIMFRCBWWEVWENERXPCRT", "length": 16720, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "இறுதிக் கட்டமக... பாமக., மீதமுள்ள 2 வேட்பாளர்களையும் அறிவித்தது! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் இறுதிக் கட்டமக… பாமக., மீதமுள்ள 2 வேட்பாளர்களையும் அறிவித்தது\nஇறுதிக் கட்டமக… பாமக., மீதமுள்ள 2 வேட்பாளர்களையும் அறிவித்தது\nபாமக இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி, திருப்பெரும்புதூர்- வைத்திலிங்கம் மற்றும், திண்டுக்குல்- ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nமுன்னதாக, நேற்று 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீதமுள்ள 2 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக.,\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்டத் தேர்தலில், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக – 5, பாமக – 7, தேமுதிக – 4, தமாகா – 1, புதிய நீதிக்கட்சி – 1, புதிய தமிழகம் – 1, என்.ஆர்.காங்கிரஸ் – 1 என தொகுதிகளில் போட்டியிடும் இந்தக் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.\nஉடனே வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் இறங்கியுள்ளன. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பிரசாரத்துக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் நேற்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாமக., தலைமை, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.\nதருமபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ்\nவிழுப்புரம் – வடிவேல் இராவணன்\nஅரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி\nமத்திய சென்னை – சாம் பால்\nகடலூர் – டாக்டர். கோவிந்தசாமி\nஆகிய 5 பேர் பெயர்கள் இருந்தன.\nஇந்நிலையில் இன்று இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக் கட்டமாக,\nஆகிய இருவர் பெயர்களையும் அறிவித்தது பாமக., தலைமை.\nமுந்தைய செய்திவாரிசு என்ற காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா\nஅடுத்த செய்திமிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்\nபிளாஸ்டிக் விற்றால் ரூ. 50,000 வரை அபராதம் – இன்று முதல் அமல்\nசென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/amy-jacksons-pregnancy-photos/", "date_download": "2019-06-16T22:40:39Z", "digest": "sha1:54V4WGUDHWQXTEV6MMTOISP5RDELZCJ4", "length": 5055, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "தாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன் - G Tamil News", "raw_content": "\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nஅமெரிக்காவில் யுவன் விஜய் சேதுபதியின் பிரமாண்ட இசை நடன நிகழ்ச்சி\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்\n1200 திரைகளில் வெளியாகும் கேம் ஓவர்\nபுதுமுகங்கள் நடிக்கும் காதலும் மோதலும்\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/newsvideo/2019/06/11112352/vijay-mallya-News.vid", "date_download": "2019-06-16T22:59:20Z", "digest": "sha1:3JCS25S7UZXLPNYT3HHGIIJI5VK2WRQQ", "length": 4379, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்", "raw_content": "\n\"இந்த படத்துல எனக்கு பிடிக்காத ஒரே விஷயம்...\"\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்\nஎனக்கும் சுசீந்திரன்-க்கும் நிறைய சீன்...\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை\nமீண்டும் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே உலக சாம்பியன்ஷிப் தொடர்: ஐசிசி சேர்மன்\nஅடுத்த படத்திற்காக கிரிக்கெட் பயிலும் ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aanmikam.com/archives/32", "date_download": "2019-06-16T23:51:04Z", "digest": "sha1:EY2DOEQYEWNKGPPH2FK4IDPDHYZKMWJE", "length": 21698, "nlines": 260, "source_domain": "aanmikam.com", "title": "ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி!", "raw_content": "\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nHome Slider ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். வருடத்திற்கு ஒருமுறை தங்க நிறத்திற்கு மாறும் அதிசய நந்தி சிலையை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா வாருங்கள் இந்த அதிசய நந்திபகவானை பற்றிய அறிய தகவல்களை தெரிந்துகொள்வோம் .\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது. இந்த கோயிலின் முன் உள்ள நந்தீஸ்வரர் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதம் 3-ம் நாள் அன்று மட்டும் சில நிமிடங்கள் தங்க நிறமாக மாறும் அதிசய தரிசனத்தை பல லட்சம் மக்கள் தரிசித்து வருகின்றனர்.\nஇந்த அதிசய நிகழ்வு முதன்முதலாக கடந்த 2012-ம் ஆண்டு பங்குனி மாதம் 3-ம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரியஒளி இராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்ந்து காட்சியளித்தார்.\nஇந்த அதிசய நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 3-ம் நாள் பக்தர்கள் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் திரண்டு நந்தி பகவானின் அருளை பெற்று மகிழ்கின்றனர்.\nPrevious articleதலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்\nNext articleசனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான – 2019 புது வருட ராசிபலன்கள்\nஇயக்குனர் சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைவிமர்சனம்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nபார்க்கத்தான் படிச்சவங்க… ஆனால் செய்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவது உறுதி\nதீராத கடன் பிரச்சனைகள் தீர சில ஆன்மிக பரிகாரங்கள்…\nசனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்\n‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ ஆஸ்கர் விருது பெற்றார் கோவை முருகானந்தம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nவீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bazeerlanka.com/2012/04/blog-post_21.html", "date_download": "2019-06-17T00:10:18Z", "digest": "sha1:IIOWOOONBPHXPKIRUYHZIDPNPFS3GDBD", "length": 28599, "nlines": 182, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்", "raw_content": "\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்\nநன்மையால் தீய குணத்தோனை வெல்\"\nதம்மபதம் (பௌத்த நீதி நூல்)\nசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக \"கண்டுபிடிக்கப்பட்டு\" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.\nஇலங்கையின் பௌத்த மத கலாச்சார நகரங்களில் ஒன்றாக திகழும் தம்புள்ளயில் புனிதப் பிரதேசத்தில் இப்பள்ளிவாயல் அமைந்துள்ளது என்பதை \" கண்டுபிடித்து \" இப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று தீவிர பிரச்சாரங்கள் சில வாரங்களுக்கு முன்னர் முடுக்கிவிடப்பட்டன. அப்பிரச்சாரங்களை முன்னின்று நடத்திய சிறி சுமங்கல தேரர் பள்ளிவாசல் தகர்க்கப்படல் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்துக்கு தனது ஆளுமைக்குட்பட்ட ரஜ மக விகாரையின் பௌத்த குரு குல மாணாக்கர்களையும், தம்புள்ளையின் தனது பிரச்சாரத்தால் தூண்டப்பட்ட கிராமப்புற சிங்கள தீவிரவாத மக்கள் பலரையும் துணைக்கழைத்து பல்லாண்டு தம்புள்ளையில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை மத உரிமையை பறித்தெடுக்க முயற்சித்துள்ளார்கள். இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் போல் தம்புள்ளை ரஜ மக விகாரையை அதன் மறு பெயரான “பொற்கோயில்” எனும் அடையாளத்தை முதன்மைப்படுத்தும் செயலிலும் சிறி சுமங்கல தேரர் அக்கறைகாட்டி வருவதும் , தம்புள்ள பௌத்த மத ஆதிக்கத்தினை நிலைபெற செய்யும் ஒரு முயற்சியுமாகும். பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்தப்படாமலே அங்கிருந்து தொழுகைக்கு கூடிய முஸ்லிம் மக்களை பாதுகாப்புக்கு வந்த பொலிசாரும் விஷேட அதிரடிப்படையினரும் பிரதேச செயலாளரும் வெளியேறுமாறு கூறி பள்ளிவாசல் மீதான ஆர்ப்பட்டக்காரர்களின் உக்கிரமான தாக்குதலிலிருந்து பள்ளியை தற்காலிகமாக சிறிய சேதத்துடன் பாதுகாத்துள்ளார்கள். ஆயினும் தொழுகைக்கு வந்திருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிசாரும் அதிரடிப்படியினரும் அங்கிருந்த நிலையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசலுள் சென்று அங்குள்ள மின்விளக்குகளை உடைத்துள்ளார்கள் , அங்கிருந்த குர்ரான்கள் அவைகள் இருந்த இடத்திலிருந்து இடம் மாற்றி வேறிடங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்த பள்ளிவாசலுடன் தொடர்புபட்ட நபர் இன்று மாலை இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார்.\nஇவ்வார்ப்பாட்டத்துக்கு அழைப்பு வானொலியில் மட்டுமல்ல துண்டுப் பிரசுரம் மூலமும் விடுக்கப்பதுடன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட நேரத்துக்கு தம்புள்ளை பஜாரிலுள்ள கடைகளை மூடி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட ஜமாஅத்தினரும் கூடி ஆலோசனை செய்ததுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட ஜனாதிபதிக்கும் இச்சூழ்நிலை குறித்து அறிவித்ததாகவும் அது தொடர்பில் சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. எனினும் கடந்த வியாழக்கிழமை மாலையில் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஜமாஅத்தினரும் அது தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கையினை மெதுமெதுவாக இழக்கத் தொடங்கினர் . ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததுடன் , அது தொடர்பில் தேசிய ஊடகங்கள் யாவும் மவுனமாக இருப்பதையும் , தங்களின் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் , ஜானக பண்டார , இந்த விவகாரம் தொடர்பில் சுமங்கல தேரருடன் கருத்து முரன்பட்டிருந்ததாலும் , தங்களுக்கு ஆதரவாகவிருந்தும் மிக முக்கிய பொவுத்த மதகுருவுக் கெதிராக செயற்படும் திராணி அவரிடமிருக்கவில்லை. இலங்கையில் பௌத்த குருமாரின் தாள் படியும் சமூக ஒழுங்கு முறையில் சுயாதீனமாக செயற்படும் நிலையில் பல சிங்கள அரசியல்வாதிகள் , ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுவது சாதாரண நிகழ்வே.\nபௌத்த தரப்பினரை இது தொடர்பில் தொடர்பு கொண்ட பொழுது , அவர்கள் பள்ளிவாயல் அமைந்திருக்கும் இடம் ராஜ மலைக் கோயில் என்றும் “பொற் (பாறைக்) கோயில் “ என்றும் அழைக்கப்படும் ராஜ மகா விகாரையின் புனித கோயில் எல்லைக்குள் இப்பள்ளிவாசல் அமைந்திருப்பதாகவும் , அதனால் அப்பள்ளிவாசல் அதிகாரமற்ற முறையில் , உரித்துடைமை ஆவணமின்றி அங்கிருப்பதாகவும் ,; அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்றும் , மாறாக பிறிதோரிடத்தில் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளலாம், ரஜ மகா விகாரையின் ( தங்கக் கோயிலின்) நிலவுடைமையில் சுமார் முன்னூறு ஏக்கர் காணி இருந்ததென்றும் , அதிலிருந்தே அரசாங்கம் தம்புள்ள கிரிக்கட் மைதானத்துக்கும் மேலும் சில அபிருத்தி செயற்பாடுகளுக்கும் என , கோயில் நிலங்களை , கோயில் சம்மதத்துடன் பெற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். ஆனால் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த பள்ளிவாசல் அதிக வணிக தொடர்பாடல்கள் காரணமாக அதிகரித்து செல்லும் முஸ்லிம் பயணிகள் வியாபாரிகள் காரணமாக பள்ளிவாசல் மீள் நிர்மாணம் செய்யப்படுவதுடன் , தாங்கள் ஒருபுறம் காணிகளை எதோ ஒருவிதத்தில் (அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பினும் ) சுமங்கல தேரருக்கும் , அவரால் தூண்டப்பட்ட சிங்கள தீவிரவாத சக்திகளுக்கும் , பாரம்பரிய பௌத்த புனித பூமியில் பள்ளிவாயல் கண்ணுக்குள் விழுந்த கங்குளாய் உறுத்துவதால் ஏற்பட்ட மத விரோத உணர்வின் செயற்பாடுதான் இந்த பள்ளியுடைப்பு முயற்சி. பள்ளியை உடைக்கச் சென்றவர்கள் இன்று போய் மீண்டும் திங்கட்கிழமை வருவதாக சொல்லியே சென்றிருக்கிறார்கள். செல்லவும் வேண்டப்பட்டிருக்கிரார்கள் . பள்ளிவாசல் இப்போது அதிகாரபூர்வமாக பூட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேரர் இது \"எங்கள் நாடு\" என்று கோஷமிட்டு , சகோதர முஸ்லிம் இனத்தினரின் வணக்கத்தலம் மீது தாக்குதல் நடத்த அணிவகுப்பு செய்ததும் தமது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை \"பௌத்த உறுமய\" ( பௌத்த உரிமை ) என்ற தலைப்பில் காணொளியாக்கி ஒளிபரப்பு செய்ததும் , மதிப்புக்குரிய மதகுருவுக்குரிய செயலே அல்ல. \"அன்பினால் கோபக்காரனை வெல்,; நன்மையால் தீய குணத்தோனை வெல்\" - தம்மபதம் (பௌத்த நீதி நூல்) என்ற போதனையிலுள்ள உண்மையை யார் யாருக்கு சொல்வது இந்த இடைவெளியில் இப்பள்ளிப் பிரச்சினை பற்றி ஒரு சமரசப் பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற உள்ளது. ஆயினும் இந்த பள்ளி தொடர்பில் முஸ்லிம் தரப்பினர் தங்களிடம் இப்பல்லிவாசளுக்கான காணியை ஒருவர் ஆரம்பத்தில் வழங்கியதாகவும் , பின்னர் மேலும் இருவர் அப்பள்ளிவாசலை தேவைகருதி விஸ்தரிக்கும் நோக்கத்துடன் பள்ளியை அடுத்தமைந்த இரண்டு காணிகளை வாங்கி பள்ளிவாயலுக்கு நன்கொடை செய்ததாகவும் , அவை முறையே முஸ்லிம் பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபையில் வக்பு செய்யப்பட்ட நம்பிக்கை ஆதனங்களாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.\nதொண்ணூறாம் ஆண்டில் தம்புள்ளை நகர கண்டி யாழ்ப்பான வீதியில் மறைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்,எம்.அஸ்ரபுடனும் இன்னும் சிலருடனும் இக்கட்டுரையாளர் பயணித்த பொழுது அப்பள்ளிவாசலில் வணிகர்களுடன் நட்புடன் கலந்துரையாடிய நினைவுகளை இன்று அப்பள்ளிக் கெதிராக நடைபெறும் மனித உரிமை மீறும் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு மீட்டுப் பார்க்கும் போது மனது சங்கடப்படுகிறது. அப்போது தம்புள்ள பள்ளிவாசல் என்று பெரிதாக அறியாமல் செயற்பட்ட ஒரு சிறு பள்ளிவாசல் , புனித பூமியில் நிலைகொண்டதாக உரிமை கோரப்படாத பள்ளிவாசல் இப்போது ஏன் புதிதாக மத விரோதத்துடன் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று கோரப்படுகிறது. இதன் பின்னணியிலுள்ள மத விரோத செயற்பாடுகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தைக்காக்கள் என்பவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல , கிறிஸ்தவ மத தேவாலயங்களுக்கும் மின்னேரியா போன்ற இடங்களில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. மத சகிப்புத்தன்மை இன்மையே இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாகும். இவ்வாறான மத விரோத நிகழ்வுகள் இலங்கையில் ஒன்றும் புதிதல்ல, இவை தொடர் கதையாகவே உள்ளன . கிழக்கில் ,. மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு பள்ளி அபகரிக்கப்பட்டதும் , அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டதும் , சென்ற மாதம் பங்குடாவளி தைக்கா தரைமட்டமாக்கப்பட்டு , தைக்கா இருந்த இடம் கபளீகரம் செய்யப்பட்டதும் என மத வழிபாட்டுத்தலங்கள் ஒரு சமூகத்தினரால , தன்னோடு வாழும் பிற சமூகத்தினர் மீதான ஆதிக்க செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஹிந்துக்கள் பௌத்தர்கள் மீது கொண்டிருப்பதும் மத இன விரோத செயற்பாடுகள் மூலம் இலங்கையில் வாழும் மக்களை துருவப்படுத்த தொடராக நடைபெற்று வருகின்றன. எனினும் இந்த நெருக்கடிகள் , அடிப்படை மத உரிமை மீறல்கள் எல்லாவற்றையும் தாண்டி சகல சமூகங்களும் பயணிக்க இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டி உள்ளது. மதத்தின் பெயரால் , அதிகாரத்தின் பெயரால் சட்டத்தை தனது கையிலெடுக்கும் சமுதாய முறைமையை தகர்த்தெறிய , இந்த சம்பவத்தை சமரசமாக தீர்ப்போம் அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவோம். உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கானிப் பிரச்சினை ஒன்று கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சமரச பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது , மறுபுறம் மாளிகாவத்தை (சிங்கள-முஸ்லிம்) மையவாடி பிரச்சினை சட்ட மூலமாக தீர்க்கப்பட்டது. இந்த பள்ளிவாயல் பிரச்சினை எப்படி தீர்க்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடக்கு முறையும் உரிமைப் பறிப்பும் தொடர் கதையாகாமல் இருக்க சமூக அரசியல் பலத்தை மட்டுமல்ல சட்டப் பலத்தையும் பரிசோதிப்போம்.\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" எஸ்.எம்.எம்.பஷீர்\n2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" எஸ்.எம்.எம்.பஷீர்\n2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே...\nகுறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறைய...\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களு...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_44.html", "date_download": "2019-06-16T23:45:44Z", "digest": "sha1:GD2S3QHY2OEUWA2LHWAX7X3MDKIABMKK", "length": 22914, "nlines": 207, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : ஓலைத்துடிப்புகள்.", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nபுதன், 7 நவம்பர், 2018\n\"பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nதுறைபடி அம்பி அகமணை ஈனும்\"\nஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் \"அந்த சிறுவெண் காக்கைகளை\" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் \"துறைபடி அம்பி அகமணை\" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் \"மணை\" எனப்படுகிறது.இன்றும் \"மணை\" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் \"அந்த சிறுவெண் காக்கைகளை\" கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் \"துறைபடி அம்பி அகமணை\" ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் \"மணை\" எனப்படுகிறது.இன்றும் \"மணை\" என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட \"மணையில்\"தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த \"அம்பி\"மணையில் அவ்வளவு நுட்பம் இருக்கிறது.\"ஈனும்\" என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு \"அருமணை\" (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு.... உள்ளம் என்று பொருள் பட) \"அக மணை\" என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் \"அக நானூற்றின்\" காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று \"உள்ளுரையும்\" அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை \"அம்பி\" என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு \"நீருக்கும்\" ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.\nதமிழ்ச்சொல்லின் இந்த \"அம்பியின்\" அம்பு என்னில் தைத்தையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nதன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nகுறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌\nஉடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்\nபிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை\nஅம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து\nஅரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்\nவேங்கை வரித்த திண்கால் ஓமை\nஅசைவுறு காலை முரண்தர முரலும்\nஅதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து\nஅலமரல் செய்யும் அயற்சினை சேரும்.\nஅள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nமெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.\nபுலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று\nகுறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது\nதன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nகுறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌\nஉடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்\nபிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை\nதான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய் தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.\nஅம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து\nஅரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்\nவேங்கை வரித்த திண்கால் ஓமை\nஅசைவுறு காலை முரண்தர முரலும்\nஅதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து\nஅலமரல் செய்யும் அயற்சினை சேரும்.\nகடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.\nஅள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌\nதுறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌\nமெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.\nபுலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.\nகுறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது\nசேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ்சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள் போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி...பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழிஅவன் மீண்டும் என்று வருவான்அவன் மீண்டும் என்று வருவான் எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான் எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளேஎன உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்போம் \"கமல்\" என்று .\nரஜனியும் அந்த ஏழு மராமரங்களும்.\nஅளபடைக் கணினி (குவாண்டம் கம்ப்யூட்டர்)\nகாற்றின் மொழி \"ஜோதிகா\" (2)\nகமல் ரஜனி விஜய்யின் \"மைக்குகள் \"தேசம்.\nபளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி\nமெல்ல அசைபோட்டேன் கண்ணதாசன் வரிகளை...\nசூப்பர் ஹைப்பர் ஸ்டார் ரஜனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1984_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:00:55Z", "digest": "sha1:HH53JEHD5LSUN4KFENJCKYVT3RS4DJBX", "length": 9584, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1984 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1984 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1984 பிறப்புகள்.\n\"1984 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 60 பக்கங்களில் பின்வரும் 60 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஆர். ஆர். வாசு\nடாம் ஹால் (சமர்செட் துடுப்பாட்டக்காரர்)\nவி. எஸ். குமார் ஆனந்தன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/yamraj-death-secrets-023548.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-16T23:58:37Z", "digest": "sha1:DKJQY3HL5YIXJE65M5SJP33B73ZYCGBG", "length": 18751, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "மரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க... | yamaraj death secrets - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n23 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n1 day ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n1 day ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n1 day ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா\nஇந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாளில் இறப்பு என்பதை சந்தித்து தான் ஆக வேண்டும். இறப்பு என்று வரும் போது அது ஏழை, பணக்காரர், மதம்ள, சாதி என்று எதையுமே அது பார்ப்பதில்லை. எல்லாருக்கும் சமமான பொதுவான ஒரு விஷயம் இந்த மரணம். அதனால் தான் மரணத்தை பற்றிய எல்லா சுவாரஸ்யமான தகவல்களையும், கேள்விகளையும் அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.\nஇங்கே அந்த மறைந்த சுவாரஸ்யங்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். மரணத்தின் அதிபதியான எமதர்ம ராஜா எப்படி ஒருவரை மரணிக்க வைக்கிறார் என்பதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இங்கே பார்க்க உள்ளோம். பண்டைய நூல்களின் படி மரணம் மற்றும் ஆத்மாக்கு இடையேயான ரகசியங்களை பற்றி இங்கே விவாதிக்க உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநச்கெட்டா வின் 3 வரங்கள்\nஒரு நாள் நச்கெட்டா என்ற சிறுவன் எமதர்ம ராஜாவை பார்க்க சென்றார். தனக்கு மூன்று வரங்கள் தருமாறு எமதர்ம ராஜாவிடம் வினவினார். முதல் வரம் எனக்கு என் தந்தையின் அன்பு வேண்டும், இரண்டாவது நான் அக்னி வித்யா பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மூன்றாவது இறப்பிற்குப் ஆத்மாவிற்கும் இடையேயான சுவராஸ்யத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் எமதர்ம ராஜா கடைசி வரத்தை மட்டும் தர மறுத்தார். ஆனால் அந்த சிறுவனின் வற்புறுத்தலால் அதைக் கூற ஒப்புக் கொண்டார்.\nMOST READ: முட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nஓம் எனும் பிரணவ மந்திரம்\nஓம் எனும் பிரணவ மந்திரம் தான் பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆகும். ஒரு மனிதனின் இதயம் என்பது பிரம்மா வாழ்கின்ற இடம். எனவே ஓம் எனும் பிரணவ மந்திரத்தை மனசார ஜெபிப்பது கடவுளை நினைவு படுத்துகிறது.\nஒரு மனிதனின் ஆத்மாவானது இறப்பிற்கு பிறகு மரணிக்காது என்கிறார் எமதர்ம ராஜா. ஆனால் அவனின் உடல் மட்டுமே ஒரு நாள் மரணத்தை சந்திக்கும். ஏனெனில் ஆன்மாவிற்கு பிறப்பு, இறப்பு என்று எதுவுமே கிடையாது.\nMOST READ: பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...\nஒரு நபர் இறந்த பிறகு அவரின் ஆன்மா முழு சுதந்திரம் அடைகிறது. இந்த சுதந்திர சுழற்சி தான் பிரம்ம ரூபம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அவரின் ஆன்மா கடவுளுக்குள் சேருகிறது.\nகடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், நார்த்தீகவாதிகளாக இருப்பவர்கள் இறப்பிற்கு பிறகு ஒரு அமைதியை தேடி அவர்களின் ஆன்மா அலைகின்றது என்கிறார் எமதர்ம ராஜா. அவர்களின் ஆசைகள், பொன் பொருள், இன்பங்கள் போன்றவை நம் ஆத்ம வழியை பாழ்படுத்துகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் மனிதன் எல்லா விதமான ஆசைகளையும் துறந்து நித்திய பேரின்பத்தை அடைகிறான்.\nMOST READ: சாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nஒருவரின் மரணத்திற்கு பிறகு அமைதி நிலையை அடைய ஆன்மீகம் கைகொடுக்கிறது. ஆன்மாவின் பயணத்தை நாம் அறிந்து இருந்தால் இயல்பான பயணம் மேற்கொள்ள எளிதாக இருக்கும். எனவே ஒருவரின் ஆன்மீகத் தன்மை மனிதர்களை உண்மையாகவும், நேர்மறையான குணங்களைக் கொண்டு மனிதர்களுடன் பழகவும் உதவுகிறது. இதனால் மரணத்திற்கு பிறகு நீங்கள் ஒரு நிம்மதியான ஆன்மாவையும் பெற முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nசந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...\nதை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nஇந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு செய்ய வேண்டிய காரியம் இதுதான்... மறக்காம செஞ்சிடுங்க...\nRead more about: insync how to life உலக நடப்புகள் எப்படி வாழ்க்கை\nNov 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/blog-post_33.html", "date_download": "2019-06-17T00:01:04Z", "digest": "sha1:DZ6Z3PZPVDD6AMNY7BRRHIYMNLAFNEML", "length": 5563, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்\nபாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்\nஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பாதுகாப்பற்ற முறையில் சமைத்த உணவுகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போது அப்பகுதியால் பயணித்து கொண்டிருந்த சுகாதார பரிசோதகர் (Phi) கண்களுக்கு இந்த சம்பவம் பதிவான போது பின்தொடர்ந்து சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியினை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளதோடு தகுந்த விழிப்புணர்வு அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் செய்துள்ளதாக மட்டு செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஉணவுப் பொருட்களை கையாளும் விதம் மிக மோசமான நிலையினை அதுவும் மட்டு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக கண்கூடாக காண முடிகிறது இனிமேலும் இவ்வாறான சட்டவிரோதமான சுகாதாரத்திற்கு முரணான செயலில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/velli-malarae-song-lyrics/", "date_download": "2019-06-16T23:34:15Z", "digest": "sha1:EWWFBG33CUF52X2RPJ4EQXFASSMNMT6E", "length": 9145, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Velli Malarae Song Lyrics", "raw_content": "\nபாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்\nபாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nபெண் : வெள்ளி மலரே\nமன்மத மலரே இன்றே சொல்வாயோ\nஆண் : { இளந்தளிரே\nஉந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)\nஆண் : வெள்ளி மலரே\nபெண் : ஏ வெட்கங்கெட்ட\nபாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்\nஆண் : வான்விட்டு வாராய்\nபெண் : வெள்ளி மலரே\nபெண் : வனங்களில் பூந்தளிா்\nஉந்தன் திசை தேடும் விழிகள்\nபெண் : மழையிலும் கூவும்\nமரகதக் குயில் நான் இரவிலும்\nஅடிக்கும் புன்னகை வெயில் நான்\nஉன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு\nஆண் : வெள்ளி மலரே\nபெண் : நேற்றுவரை நீ நெடுவனம்\nமன்மத மலரே இன்றே சொல்வாயோ\nவெள்ளி மலரே வெள்ளி மலரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://aalayangal.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2019-06-16T23:45:21Z", "digest": "sha1:FQGGCAZU6YFJ5TEZCVHPY2CNUKZFOVSY", "length": 79839, "nlines": 450, "source_domain": "aalayangal.blogspot.com", "title": "ஆலயம் கண்டேன்: திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்", "raw_content": "\nஆங்கிலத்தில், ஆலயம் கண்டேன் என்ற பெயரில், நான் தரிசித்த சில சிறப்பான ஆலயங்களை பற்றி, என் சிறு அறிவில் எட்டிய அளவிற்கு எழுதி வந்தேன். அதையே தமிழில் எழுதும் படி பலர் என்னை ஊக்குவித்தனர். எனவே ஆங்கிலத்துடன் தமிழிலும் இந்த சிறிய முயற்சி. இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.\nதிருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்\nஆலயம் கண்டேன் தமிழிலும் வர வேண்டும் என்று பலர் என்னிடம் கூறி வந்த போது நான் தயங்கினேன். ஆங்கிலத்தில் எழுதிய அதே விஷயங்களை மறுபடி தமிழில் மொழிபெயர்க்கும் போது எழுத்து நடை காரணமாக சுவாரஸ்யம் குறையலாம், அல்லது எழுதிய விஷயங்களையே மறுபடி எழுதும் போது எனக்கு சலிப்பு ஏற்படலாம் என்று நினைத்து ஒரு யோசனை வரும் போது செய்யலாம் என்று இருந்து விட்டேன். எப்போதும் போல் என்னை வழிநடத்தும் என் குருநாதர் மூலம் எனக்கு கட்டளை வந்தது.\nதினமும் காலை மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். சமீபத்தில் அது போல் ரமண ஆஷ்ரமம் வெளியிட்டிருந்த \"அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்\" என்னும் புத்தகத்தை படித்துகொண்டிருந்தேன். அதில் திருவண்ணாமலையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. திருவண்ணாமலையில் பிறந்த என் கணவர் மற்றும் அவர் சகோதரியிடம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்ட போது இருவரும் என்னிடம் சொன்னது -\" இதெல்லாம் ஒரு எடத்துல எழுதி வச்சா ஈசி யா படிக்கலாம், முழு புக்கையும் படிக்க எங்க நேரம்\". இதே போல் பலருக்கும் உபயோகப்படலாம் என்று கருதி இதோ சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅரியும் அயனும் அரனின் அடிமுடி காண விழைந்து முடியாமல் தங்கள் பேதமையை நினைத்து வருந்தி அண்ணாமலையை புகழ்ந்து நின்றனர். எல்லையில்லா தழல் தம்பமாக விளங்கிய அரனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து \"இங்குற்றேன்\" என்று வெளிப்பட்டார். இருவரும் அவரிடம் யாவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அண்ணல் மலையாக உருக்கொண்டு தாங்கள் கண்டு அனுபவித்த ஜோதி வடிவத்தை வருடத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் காட்டி அருள வேண்டும் என்றும் வேண்டினர். இதை ஏற்ற இறைவன் தான் கார்த்திகை மாதம் ஒரு நாள் ஜோதி வடிவம் காட்டி நிற்பேன் எனவும் அனைவரும் காமிக ஆகம முறைப்படி வணங்கி வழிபட லிங்க வடிவிலும் உறைவேன் என வரமளித்தார்.\nஇக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது. இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார்.\nகயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.\nபல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை. விளையாட்டாக இறைவனின் விழிகளை மூடிய இறைவி அத்துயரின் விளைவை நீக்குவதற்காக காஞ்சிக்கு சென்று தவமிருந்தாள்.அத்தவத்தில் மகிழ்ந்த சிவனார் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். உமையும் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து தவம் இருக்கையில் மகிஷாசுரனை போரிட்டு வென்றாள். இம்முக்தி தலத்து பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று அவனை மைசூருக்கு கொண்டு வந்து போரிட்டு வென்றாள். இதுவே நவராத்திரியின் துவக்கம்.\nஅமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது.\nமகிஷாசுரனை கொன்ற பார்வதி இனி சிவனை விட்டு தனித்திருந்தால் மீண்டும் ஏதாவது தவறு நடந்து விடும் என அஞ்சி அவரின் இட பாகத்தை வேண்டினாள். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவர் உமையொரு பாகனானார்.\nஉலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை\nபஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு.\nவினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள்.\n1. அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம்.\n2. சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.\n3. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம்.\n4. காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது.\n5. சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும்.\nபன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள்\n1. ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார்.\n2. அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார்.\n3. சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார்.\n4.மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.\n5. சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு\n6. திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா\n7. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.\n8. நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.\nஅத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது.\nரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - தன் உணர்வான ஞானமே பிரமம்\nயசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்\nசாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்\nஅதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்\nஇந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம்.\nஅண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.\nவாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது.\nசூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.\nதுர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.\nஅக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.\nகந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.\nஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே (அரகண்டநல்லூர் அதுல்யனாதேஸ்வரரின் பெருமைகளை ஆலயம் கண்டேனில் படித்து மகிழுங்கள்) அண்ணாமலையாரை தரிசித்தார்.\nஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.\nஇத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம்.\nஇங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.\nஇது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.\nகுறிப்பு: இக்கட்டுரையை நான் எழுதி முடித்த பிறகு சகோதரர் சூர்யா இன்னும் பல தகவல்களை கருத்து பகுதியில் சேர்த்தார். அவர் எழுதிய அந்த நல்ல விஷயங்களும் அதன் தூண்டுதலாக நான் சேர்த்த சில தகவல்களும் உங்கள் பார்வைக்காக இதோ:\nதிருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..\nதிருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்\nதன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.\nமாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.\nபாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.\nதல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.\nசமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.\nமேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.\nஅருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா. சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது \" அண்ணாமலையேன் என்றீர்\" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது \" மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி \" என்றும் \" பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்\" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.\nபிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.\nநீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்\n\"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்\nஅண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்\nதிண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்\nகெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே\"\nஇது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...\nஅப்புறம் அந்த \"கழல் காண்பதரிதாய பிரான்\" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....\nசரி நம்ம மேட்டருக்கு வருவோம்...\nதிருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...\nபிரியா...மிகவும் அருமையாக இருக்கின்றது.....என் வீட்டைப்பற்றி எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்றி....நீங்கள் அனுமதித்தால் என் சிற்றறிவிற்கு எட்டிய சிலவற்றை நான் பகிர்ந்து கொள்ளலாமா\nநன்றி பிரியா...திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..\nதிருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்\nதன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.\nமாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.\nபாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.\nதல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.\nசமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.\nமேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.\nஅருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா.\nசுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெர்த்ரவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தளங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது \" அண்ணாமலையேன் என்றீர்\" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது \" மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி \" என்றும் \" பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்\" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.\nபிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.\nநீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்\n\"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்\nஅண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்\nதிண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்\nகெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே\"\nஇது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...\nஅப்புறம் அந்த \"கழல் காண்பதரிதாய பிரான்\" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....\nசரி நம்ம மேட்டருக்கு வருவோம்...\nதிருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...\nஅண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...\nசரிப்பா...டயர்ட் ஆயிட்டேன்..அபிராமி அந்தாதி வேலை இருக்கின்றது....மீண்டும் சந்திப்போம்....\nசூர்யா படிக்க படிக்க அமுதசுரபி போல தமிழில் அவ்வளவு விஷயங்கள் இருக்கே... கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு உங்கள் ஆர்வத்தினால் திருவண்ணாமலை தகவல்கள் பாகம் இரண்டு எழுதும் ஆசை வந்திருக்கிறது....காத்திருங்கள் \nஇது மட்டும் அல்லாது திருநெல்வாயிலில் சம்பந்தர் பாடிய பாடலிலும் அண்ணாமலையாரை தொழுதது இதோ:\nமாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்\nநீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே\nவாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன்,\nஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே\nஇது சுந்தரர் திருவெண்காட்டில் அண்ணாமலையாரை பாடியது :) இன்னும் வரும்\nமாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;\nபாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்\nநாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய\nவேடம் காட்டி, திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே\nகுருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்;\nமருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா,\nசுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்;\nகருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .\nகொஞ்சம் நாங்க எழுதறதுக்கு ஏதாவது விட்டு வைங்க....பிட்டு அடிச்சாக்கூட..உங்களை மாதிரி எழுத முடியாது போலிருக்கிறது.\nசரி...இன்னக்கு வெந்ததை தின்னுட்டு வந்ததை கிறுக்குறேன்....\nமுதல்ல கதை..அப்புறம் பாட்டு..ஓ கே வா...\nஅண்ணுதல் என்றால் அணுகுதல், நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் அணுக இயலா,நெருங்க இயலா என்று பொருள்.\nபிரம்மன், திருமால் ஆகியோரின் அகந்தை காரணமாக, அடி முடி தேடி அலைந்து அவர்களால் அணுக முடியாத நெருப்பு மலை அண்ணாமலை. அகந்தையற்ற யாவர்க்கும், மறுமை, ஊழ்வினைகள் அண்ணாமலிருக்கச்செய்யும் மலை....திருவண்ணாமலை\nயுகம் யுகமாய் வாழும் மலை....கிருத யுகத்தில் இது நெருப்பு மலை....திரேதா யுகத்தில் இது மாணிக்க மலை....துவாபர யுகத்தில் இது பொன் மலையாம்...தற்போது கலியுகத்தில் இது கல் மலையாம். என்னடா...மலையே இறையென்றுவிட்டு அது..இது என்கிறானே என்று கோபம் கொள்ளாதீர்கள்...உயிர் உற்றதும், அற்றதும் அவனே....\nஅர்த்த நாரியாய் இங்கு நின்றதன் அர்த்தம் என்ன தெரியுமா\nபிருங்கி முனிவருக்கு சிவனும் சக்தியும் ஒன்னு...அதை நீ ஃபாலோ பன்னு என்று உணர்த்தவே...அவர் ஒன்லி ஆம்பிளை சாமியை மட்டும் கும்பிடுவார்...சக்திக்கு கொஞ்சம் பொஸஸிவ்னெஸ் ஜாஸ்தி....அதனால் ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி...பிருங்கியிடம்..இப்ப என்னா பண்ணுவே...இப்ப என்னா பண்ணுவே...என்று மாதொரு பாகனாய்...பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை...\nசரி..நாளைக்கி பாதாள லிங்கேஸ்வரர் மற்றும் கம்பத்திளையனார்....மற்றும் பல கதைகள் பார்ப்போம்....\nபிரியாக்கா..நீங்க ஏதேதோ பாட்டு காட்டுறீங்க...நேக்கு பேச்சே வரலை போங்கோ...\nஒரு டீல்...நீங்க சுந்தரரையும் சம்பந்தரையும் பிடிச்சுகோங்க...நான் நம்ம மாணிக்ஸ் சாமியை புடிச்சுகிறேன்...ஏன்னாக்கா...அவரு சிவனையே \"சிக்\" கினு புடிச்சிகின்னவரு.. அவரோட 54 பதிகங்களில் அண்ணாமலையாரை மட்டும் சிக்கிடுச்சிடா சிறுத்தைன்னு அலேக்கா தூக்கிடுவோம்...இந்த டீலிங் ஓ கே வா....\nஇதோ...வாதவூராரின் திருப் பாதம் தாங்கி.....கொல்லன் பட்டறைக் கொசு போல...(என்னால்) முடியாததைமுயலும் முயற்சி இது....\n1. திருப்பெருந்துறையில்...அருபரத்தரசன் குருவென வந்து ஆட்கொண்டபின்...மாணிக்க வாசகசுவாமிகளின் முதல் பதிகமான சிவபுராணத்தில்...அண்ணாமலையார்....\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி (வரி -16)\nமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே (வரி -62)\nசோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே(வரி -72)\nதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் (வரி -80)\n2. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய கீர்த்தி திருவகவலில்...அண்ணாமலையார்....\nஅரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் (35)\nதூண்டு சோதி தோற்றிய தொன்மையும் ( 41)\nபாகம் பெண்ணோடு ஆயின பரிசும் (78)\nஅந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் (101)\nமாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் (107)\nமூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்\nதூய மேனிச் சுடர்விடு சோதி\nகாதலன் ஆகிக் கழுநீர் மாலை\nஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்\nஅரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் (110 - 115)\n3. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய திருவண்டப் பகுதியில்...அண்ணாமலையார்....\nபிரமன்மால் காணாப் பெரியோன் காண்க (38)\nஅந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க (51)\nபெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க (57)\nதிசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்\nமுறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் (126-127)\nபிரமன் மால் அறியாப் பெற்றி யோனே (182)\n4. தில்லையிலிருந்து கொண்டே மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய போற்றித் திருவகவலில் ஆரம்ப வரிகளே நம் அண்ணாமலையாரிடமிருந்துதான் தொடங்குகின்றது...இதோ\n\"நான்முகன் முதலா வானவர் தொழுது எழ\nஈர் அடியாலே மூவுலகு அளந்து\nநால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்\nபோற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று\nஅடிமுடி அறியும் ஆதரவு அதனில்\nகடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து\nஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து\nஊழி முதல்வ சயசய என்று\nவழுத்தியும் காணா மலர்அடி இணைகள்\nவழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்\".. (வரிகள் 1-10)\nகாவாய் கனகக் குன்றே போற்றி (வரி 98 )\nமன்னிய திருவருள் மலையே போற்றி (வரி 127 )\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி (வரி 149 )\nபாகம் பெண் உரு ஆனாய் போற்றி (வரி 152 )\nஅருவமும் உருவமும் ஆனாய் போற்றி (வரி 193 )\nமந்திர மாமலை மேயாய் போற்றி (வரி 205 )\nபரம் பரம் சோதிப் பரனே போற்றி (வரி 222 )\nஸ்..ஸ்...முடியலைப்பா....இன்னும் 50 பதிகமிருக்குங்க....நாளைக்கு கொஞ்சம் ட்ரை பண்ணலாம்...\nசூர்யா, சுந்தரர் எங்க ஊர் காரர்....எங்க கிருபாபுரீஸ்வரர் தான் அவருக்கு பித்த பிறைசூடி ன்னு அடி எடுத்து கொடுத்து பிள்ளையார் சுழி போட்டவர்....அப்பறம் அவரை எப்படி விட முடியும்....\nசூர்யா....தங்களுக்கு காண அரியதாக இருந்த திருக்கோளிலியில் சுந்தரர் பாடிய பாடல் இதோ:\nபண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்\nகண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்\nதெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்\nஅண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nகாட்டினாய் நீ கழுக்குன்றிலே என்பது போல்...எனக்கு காணறியா பாடலை காட்டியதற்கு நன்றி....\nடேய்..சூரியா...உன் தேடல் பத்தாதுடா...உள் மனம் உரக்க சொல்கிறது...\nஎல்லாக் கோளும் தெற்கு பார்க்கும் திருக்கோளிலியில்..பாடிய பதிகம்....\nமுழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்\nசெழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்\nகழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்\nஉழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே.\nஎன்று அர்த்தநாரிக்கு இத்தனை நாமங்கள் சூட்டினான் சுந்தரன்...அதை வலையில் சுட்டான் சூரியன்...\nசரி இன்னைக்கு கதைக்கு வருவோம்...\nஉங்களுக்கு தெரியும்...சதுர் முகனுக்கும், சக்ரதாரிக்கும் லடாய்...எதுக்கு லடாய்\nஆக்கும் கடமையில்லையெனில்...காக்கும் கடமையே இல்லை..உனக்கு வேலை வைக்கிறவனே நான்...எனவே நாந்தான் பெரியவன்...இது நாமகள் மணாளன்..நான்முகன்.\nகாக்கும் கடமையில்லையெனில்...ஆக்கும் கடமை...வேஸ்ட்...ஸோ...நாந்தான் பெரியவன். உன் ஐந்தாவது சிரம் கொய்யப்படும் போது எங்கே போச்சு உனது வீரம்...பிரம்மா..நீ ஒரு டம்மி பீஸ்.....இது பூமகள் மணாளன்...நாராயணன்...\nவாதங்கள் தொடங்கின....முடிவிலா வாதத்தினால் முடங்கின அவர்தம் பணிகள்...வதங்கின உயிர்கள்... முடித்துவைக்க எண்ணி...ஜோதிவடிவில் விசுவ ரூபமாய் நின்றான் விசுவேஸ்வரன். என் அடி அல்லது முடி கண்டவ்ரே வென்றவர்....அசரீரி கேட்டது... வந்தது யாரெனும் எண்ணும் மனநிலையில் இருவரும் இல்லை...வெற்றி ஒன்றே அவர்களது குறிக்கோள்...\nவராக உருவம் கொண்டு.... அடிகாண ஆயத்தமானான் மாலவன்....அன்னம் உருகொண்டு முடி காண முயன்றான் பிரம்மன்....போட்டி தொடங்கியது....மாயம் செய்யும் மாலனுக்கே அடிகள் மாயம் காட்டியது...துவண்டான்...பின் தன் அடி அறியா நிலையை அறிவித்தான்...செங்கண்ணன்.\nஅன்னமுரு கொண்டு முடி தேடி நெடும் பயணம் கொண்டான் பிரம்மன்....முடி காண முடியல.....போட்டியில ஜெயிக்கணும்....என்ன செய்யலாம்...ஒரு தாழம்பூவைக் கண்டு வினவினான்....எங்கிருந்து வருகிறாய்..அது சொன்னது...முடியிலிருந்து வருகிறேன்....யுகம் யுகமாய் பயணிக்கின்றேன்....இன்னும் அடி அகப்படவில்லை...\nஉடனே பிரம்மா...தாழம்பூவுடன் ஒரு டீல் போட்டார்....நான் சொல்வதற்கு நீ அமாம் சாமி போடணும்...டீல் ஓ கே ஆனது...\nஉடனே பிரம்மா...நான் முடி கண்டேன் ...சாட்சி...அம்முடி அலங்கரித்த இந்த தாழம்பூ...என்றார். உடனே...சிவன் சினம் கொண்டு..ஜோதியிலிருந்து வெளிப்பட்டு....பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்....\nஉக்ர மூர்த்தியை..இருவரும்...தேவரும் வழிபட்டு வேண்டியதால் உக்கிரம் தணிந்து லிங்க சொரூபமாய்...அண்ணாமலையாய் அமர்ந்தார்.\nஆருத்ரா தரிசனமன்றுதான் அந்த ஜோதி தோன்றியது...\nசரி இப்ப எதுக்கு அரச்ச மாவு மாதிரி இந்த கதைன்னு கேக்கிறீங்களா\nஜென்மாஷ்டமி வேலையில் கொஞ்சம் பிஸியாயிட்டேன்.....\nசரி...எதற்காக கதை சொன்னேன் தெரியுமா...போனவருடம்..ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்....மிகவும் பழமை வாய்ந்த..வசீகரமிக்க சிவாலயமது.\nவழக்கம் போல அங்குள்ள குருக்களிடம் தல வரலாறு...சிறப்புகள், ஸ்பெஷல் அபௌட் த டெம்பிள்..என்று மொக்கை போட்டேன்...கதை கேட்டேன்...சிலிர்த்து சிலையாகி நின்றேன்..பகிர்வதில் பரமானந்தம் கொள்கிறேன்....\nடைட்டில் : அண்ணாமலை பார்ட் -2\nபார்ட் -1 நடந்த இடம் ..திருவண்ணாமலை...கிளைமாக்ஸ் ...பிரம்மாவின் பொய்யுரையும் அதனால் அவர் பெற்ற சாபமும் நமக்குத் தெரியும். அடுத்த பிறவியில் என்ன நடந்தது தெரியுமா...பார்ட் -2\nதிருவிரிஞ்சிபுரம் என்று ஒரு ஊர்...அங்கு நம்ம பிரம்மா ஒரு மனிதப் பிறவி எடுக்கிறார். அங்கு உள்ள சிவன் கோவில் குருக்களின் மகனாக சிவ சர்மன் எனும் பெயருடன் பிறக்கிறார் படைக்கும் பிரம்மா...சிறிது காலத்தில் அவரது தந்தை மறைகின்றார். உடனே சிவசர்மனது உறவினர்கள் இவரது பரம்பரை பூசை செய்யும் உரிமையை பறிக்கும் பொருட்டு, பச்சிளம் பாலகனான சிவசர்மனை ஆகம முறைப்படி பூசை செய்ய பணிக்கின்றனர். அவ்வாறு அவன் பூசை செய்யாவிடில் அவனது பரம்பரை பூசை செய்யும் உரிமை, நிலங்கள் யாவும் பறிக்கப்படும் எனவும் அறிவிக்கின்றனர்.\nஉடனே சிவசர்மனது தாய் அன்றையதினம் இரவு முழுவதும் அக்கோவிலில் தங்கி இறையிடம் மன்றாடுகின்றாள்....அது ஒரு கார்த்திகை மாதத்தின் கடைசி சனிக்கிழமை..ஈசன் கனவினில் தோன்றி..கவலைப்படாதே நாளை காலை சிவசர்மனை சிம்மக் குளத்தில் குளித்துப் பின் எனக்கு பூசை செய்ய சொல் எனக் கூறி மறைந்தார்.\nஅடுத்த நாள் காலை சிவசர்மன் சிம்மக் குளத்தில் குளித்துவிட்டு வரும் போது, சிவனடியார் வடிவில் பரமேஸ்வரன் வந்து...சிவசர்மனாகிய பிரம்மாவிற்கு உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை போன்றவற்றை அளித்தார். சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்யத் தயாரானான்.\nசுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் உயரமாக இருந்த மகாலிங்கத்தின் திருமுடி சிறுவனான சிவசர்மனுக்கு எட்டவில்லை.அது கண்டு மனம் வருந்தி...இறையே..ஈசனே....உம் திருமுடி எனக்கு எட்டவில்லையே என்று நெக்குருகி நிற்கையில் அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகாலிங்கமாக, ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்பது கதை...கடைசியில் பிரம்மன் வாயாலே உண்மையை உரைக்க வைத்து...பிரம்மனின் பூசையை ஏற்று...பிரம்மாவிற்கு சாபவிமோசனம் அளித்த தலம்...திருவிரிஞ்சிபுரம்....\nபக்தனுக்காக தலை சாய்த்தான் அண்ணாமலையான்....\nஇன்றும் கார்த்திகை கடைசி சனியன்று இக் கோவிலில் தங்கி, சிம்ம தீர்த்தத்தில் குளித்து பிரார்த்தனை செய்தால்..கூடாத திருமணம் கூடும்....குழந்தை வரம் கிட்டும்...எண்ணிய எண்ணம் ஈடேறும்......இங்கு தலவிருட்சம் பனைமரம்..ஒருவருடம் கருப்பாகவும்...மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய மரமிது...\nஇப்போ தெரியுதா...ஏன் அண்ணாமலை கதையை ஆரனம்பித்தேன் என்று....\nஅண்ணாமலை ஒரு வசூல் ராஜா....எத்தனை பிறவிகள் எடுத்தாலும் (பிறவிக்) கடனை வசூல் செய்யக் கடன்பட்டு நம்வினை வழுவாவண்ணம் அறுப்பவன்....\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nஅவன் கடன் எம்பிறவிப்பிணி அறுப்பதே\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅக்னி மலையைப்பற்றிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nஅன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் \"POETRY IN STONE\" போன்றுள்ளது.\nஅன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் \"POETRY IN STONE\" போன்றுள்ளது.\nதிரு அண்ணாமலை பற்றி வெளியில் தெரியாத தகவல் என்னவென்றால், கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அண்ணமலையார் சொந்தக்காரர் இல்லை. இடம் வேறொருவர் பெயரில் உள்ளது. ஊரும் சதமல்ல..உற்றாரும் சதமல்ல.. என்று ரமணருக்கு காட்டிய அருணாசலன் உறையும் இடம் அவனுடையதல்ல...\nஅற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மனம் நெகிழ வைக்கும் உரையாடல்கள். அண்ணாமலையார் திருவடி பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது இந்த பதிவை காண நேர்ந்தது. வள்ளல் பெருமானார் அண்ணாமலையார் பற்றி பாடல்களும் நெஞ்சை உருக்கும் பாடல்கள் அதனுடைய link\nஅவர்கள் உண்மைகள் மதுரை தமிழ் கை அவர்களுக்கு நன்றி\nதிருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000025034/meteor-shower_online-game.html", "date_download": "2019-06-16T23:07:25Z", "digest": "sha1:MGRQPT7QZCJOWYCRLHBTMF5ZX2A5MZDJ", "length": 10777, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்கற்கள் பொழிவின்! ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விண்கற்கள் பொழிவின்\nவிளையாட்டு விளக்கம் விண்கற்கள் பொழிவின்\nபொதுவாக விண்வெளி சாகச மிகவும் சுவாரசியமான இந்த விளையாட்டில் விட, ஆனால் இந்த உண்மையான முக்கியமான உண்மைகள் உள்ளன என்று ஒரு சில தெளிவான காரணங்கள் உள்ளன. ஏனெனில் எந்த வழக்கில் எங்கள் கிரகத்தின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உங்கள் வண்டி, அனைத்து போன்ற அனுபவங்கள். விண்கற்கள் போன்ற பல, எங்கள் கிரகத்தில் பார்த்ததில்லை, அதனால் நீங்கள் அவர்கள் வெளிநாட்டினர் அனுப்பப்படும் என்று நினைக்கலாம். . விளையாட்டு விளையாட விண்கற்கள் பொழிவின்\nவிளையாட்டு அளவு: 1.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.33 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்கற்கள் பொழிவின்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்கற்கள் பொழிவின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்கற்கள் பொழிவின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்கற்கள் பொழிவின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24039", "date_download": "2019-06-17T00:02:13Z", "digest": "sha1:VLL7FNRZIDJMERFUGZ2HOAX27SJF5HBE", "length": 17301, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வராஹர் ஜெயந்தி\nதிருமண வரமருள்வார் நித்ய கல்யாண பெருமாள்\nகடலலை கூட சற்று அலுப்போடு ஓய்ந்து போனாலும் போகலாம். ஆனால், அதே கடலின் அருகிலிருக்கும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு முடிவேயில்லை. இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டுமே, இந்தப் பையனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டுமே என்று பெற்ற தந்தை*தாயைவிட ஒரு படி கூடவே கருணையும், கவலையும் கொண்டு அருள்பாலித்து வருகிறார், திருவிடந்தை வராஹப் பெருமாள். புராண காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஞானப்பிரான், சரித்திர காலத்திலும் லீலைகளை நிகழ்த்தியிருக்கிறான். காலங்களில் இடைவெளி இருந்தாலும் எப்போதும் மணக்கோலக் காட்சிதனில் மாறாது அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான். சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷியை அண்டி அவருக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். ஆனால், அவளுடைய விருப்பம் நிறைவேற முடியாதபடி, முனிவர் வீடுபேறு அடைந்தார்.\nஎப்படியேனும் ஏதேனும் ஒரு ரிஷிக்கு பணிவிடை செய்து, அவரின் தர்ம பத்தினியாகி தானும் இறைவனின் பதம் அடையலாம் என்று நினைத்தாள் அவள். என்ன செய்வது என்று தெரியாது பல காடுகள் சுற்றினாள். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர் அவளை ஏற்க முன் வந்தார். அவளை மணம் புரிந்தார். பெரிய பிராட்டியார் மகாலட்சுமியின் அனுக்ரகத்தால் முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தன்பத்தினி காலத்தின் கோலத்தால் பரமபதம் அடைய, காலவ முனிவர் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் காப்பாற்ற வேண்டுமே என்று கவலையானார். வேதமூர்த்தியாகவும், ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராஹரை வேண்டினார். பக்தர்களுக்கு ஒரு குறையெனில் ஓடிவரும் தெய்வமான வராஹ மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார். ‘‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே, நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று அருளினார். காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார்.\nஅதற்குள் உள்ள சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதிவராஹரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராஹர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகாதானம் மிகமிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராஹர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராஹப் பெருமாள் எழுந்தருளச் செய்தார்.\nகாலவ முனிவர் வராஹரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாண பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று உறுதி கூறினார் பெருமாள். அதனாலேயே இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாண புரி’ என்றும் பெயர் உண்டு. பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மகாத்மியத்தை அறிந்து தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன் என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மணமகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால் அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான். ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி வராஹராக காட்சி தந்து மறைந்தான். மன்னன் மூலவரே வராஹராக மூர்த்தியாக அமையும்படியாக ஆலயம் எழுப்பினான். உதிரிப் பூக்களாக வந்த வரன்கள் எல்லோரும் தொடுத்த மாலையாக சென்றனர்.\nவெகுவிரையில் மணமுடித்து வந்து பகவானின் திருப்பாதம் பணிந்தனர். எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப்பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை என பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடுஇணையற்ற தலம். கருவறையில் வராஹர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காண கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷநிவர்த்தியும் ஏற்பட்டுவிடும். உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டிபொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.\nதனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வவளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம். திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராஹரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராஹரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும்முன்பே திருமணம் நிச்சயமாகி விடுவது சகஜமானது. சென்னைமாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.\nவற்றாத வளம் தரும் வராஹர்\nவராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tritamil.com/2019/05/page/2/", "date_download": "2019-06-16T22:38:13Z", "digest": "sha1:2MI46CQNZKU2DWGJWVUZ3F5YSGGDY6LK", "length": 9497, "nlines": 263, "source_domain": "www.tritamil.com", "title": "May 2019 – Page 2 – Tamil News", "raw_content": "\nமறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு\nஇமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு\nமயில் தோகை போலே விறல் உன்னை வருடும்\nவிழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென\nதுளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே\nமறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே\nபிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே\nவிடியாத காலைகள் முடியாத மாலைகளில்\nவடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்\nமணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம்\nஉடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்\nமறவாதே மனம் மடிந்தாலும் வரும்\nமுதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ\nதொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ\nவிழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்\nஇதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்\nபதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்\nபிடிவாதம் பிடி சினம் தீரும் அடி\nஇழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்\nமறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு\nஇமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு\nமயில் தோகை போலே விறல் உன்னை வருடும்\nவிழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென\nதுளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே\nமறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே\nபிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே\nமறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு\nகனடா திமிங்கிலம் மற்றும் டால்பினை கூண்டில் அடைத்து வைப்பதை தடை செய்ய உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/chennaiyil-thiruvaiyaru-season-14-inauguration-gallery/", "date_download": "2019-06-16T23:35:57Z", "digest": "sha1:XMZDFVWY2AGXKIN5UBB35HVYVCQCN3YZ", "length": 5553, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "சென்னையில் திருவையாறு சீசன் 14 தொடக்கம் கேலரி", "raw_content": "\nசென்னையில் திருவையாறு சீசன் 14 தொடக்கம் கேலரி\nசென்னையில் திருவையாறு சீசன் 14 தொடக்கம் கேலரி\nபிலிப்பைன்ஸ் வெள்ளம் 1 லட்சத்து 30 பேர் பாதிப்பு 75 பேர் பலி\nசென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்\nஅரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்\nபிரபலங்கள் குவிந்த சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்செல்வன் மகள் திருமண வரவேற்பு கேலரி\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kumbakonam-fire-accident-case-high-court-released-9-members/", "date_download": "2019-06-17T00:05:57Z", "digest": "sha1:J7SVNMRS2C6WC5XSSPQHAKOKTVG7BTU3", "length": 16763, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 9 பேர் விடுதலை - Kumbakonam fire accident case: High court released 9 members", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து: 9 பேர் விடுதலை\nகும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்த வழக்கில் 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்த வழக்கில் 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் தீ காயங்களுடன் மீட்கபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பள்ளியின் நிறுவனர், அரசு அலுவலர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை, பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜே.ராதாகிருஷ்ணன், முன்னாள் உதவி கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜி.மாதவன், முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் வி.பாலசுப்பிரமணியன், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் பி.தேவி, ஆர்.மகாலெட்சுமி, டி.அந்தோணியம்மாள், நகராட்சி முன்னாள் ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகராட்சி முன்னாள் நகரமைப்பு அதிகாரி கே.முருகன் உள்ளிட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.\nவிசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி உள்பட 10 பேரும், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான புலவர் பழனிச்சாமிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை மாற்றி அமைப்பதாகவும், அதன்படி இதுவரை அவர் சிறையில் இருந்த தண்டனை காலம் போதுமானது. இரண்டாவது குற்றவாளி சரஸ்வதி மரணம் அடைந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சமையலாளர் வசந்திக்கு எதிரான விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ப்படுகிறது. இருப்பினும் அந்த உத்தரவில் திருத்தம் செய்யப்படுகின்றது. அதன்படி, ஏற்கனவே சிறையில் இருந்த தண்டனை காலம் போதுமானது என்றும் உத்தரவிட்டது.\nமேலும், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்த சந்தானலட்சுமி, கஜலட்சுமி, ஜெயசந்திரன், பாலாஜி, சிவபிரகாசம், தண்டாவன், துரைராஜ் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு விதிக்கபட்ட தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்வதாகவும். இதே போல் விசாரணை நீதிமன்றம் விடுவிப்பதை எதிர்த்து தொடர்ந்த மனுகள் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு மூலம் அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாங்கிரஸ் முன்னாள் எம்.பி.-க்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nபொள்ளாச்சி வழக்கு : ஏப்ரல் 10க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n21.58 லட்சத்தை அரசிடம் 4 வாரத்தில் திருப்பி அளிக்க வேண்டும் : வேல்துரைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த போட்டோவுல இருக்குற பாம்பை கண்டுபிடிக்க முடியுதா\nவெற்றிகரமாக தோற்ற மோடியின் தளபதி\nவீட்டிலியே ’பாம்பு ஒயின்’தயாரிக்க முயன்ற இளம்பெண் மரணம்\nஆன்லைனில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://video.maalaimalar.com/cineevents/2015/09/25220214/Eetti-Movie-Audio-Launch.vid", "date_download": "2019-06-16T22:58:33Z", "digest": "sha1:FPMI4I3S3YPAK3Y2N7ECWQUHCSH2MI7L", "length": 4237, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "எல்லா படங்களும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - வெற்றிமாறன்", "raw_content": "\nபார்ஹான் அக்தரின் நடிப்பு என்னுள் வெறியை உண்டாக்கியது – நடிகர் அத்ர்வா\nஎல்லா படங்களும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - வெற்றிமாறன்\nகுற்றம் கடிதல் படத்தின் திரைவிமர்சனம்\nஎல்லா படங்களும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - வெற்றிமாறன்\nஈட்டி வெற்றிக்கு அதர்வா கடும் முயற்சிதான் காரணம் - இயக்குனர் ரவி அரசு\nஈட்டி படத்தில் ஒளிப்பதிவு சவாலாக இருந்தது - ஒளிப்பதிவாளர் சரவணன்\nஅதர்வா நடிக்கும் ஈட்டி படத்தின் இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T23:39:16Z", "digest": "sha1:AIHGX4STH4BNIZUVIU7BAQQ2TIX4OEAB", "length": 10411, "nlines": 146, "source_domain": "www.inidhu.com", "title": "சிறுவர் Archives - இனிது", "raw_content": "\nகாலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nகடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.\nமுறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர். Continue reading “காலம் மாறும் போது”\nசுதந்திரத்தின் விலை – சிறுகதை\nசுதந்திரத்தின் விலை என்ற கதை சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று நம்மை உணர வைக்கும்.\nஎத்தனை வசதிகள் இருந்தும் சுதந்திரம் இல்லாமல் போனால், வாழ்வே பாழ் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்.\nரோமி என்ற காட்டு நாய் ஒன்று, ஒரு நாள் இரவு கிராமத்துப் பக்கம் வந்தது. அங்கு டாமி என்ற வீட்டு நாயைச் சந்தித்தது.\nடாமியைப் பார்த்ததும் ரோமிக்கு ஒரே ஆச்சர்யம். ஏனெனில் டாமி கொழு கொழுவென அழகாக இருந்தது. ரோமியோ மெலிந்து அசிங்கமாக இருந்தது. Continue reading “சுதந்திரத்தின் விலை – சிறுகதை”\nஎங்கள் வீட்டில் வளருது கண்டீர்\nஅவை பேருக்கொரு நிறம் ஆகும் Continue reading “வெள்ளை நிறத்தொரு பூனை”\nஇதுவே, நாம் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய மந்திரம்.\nநாம் ஒரு செயலைச் செய்தால் பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ, கிண்டல் அடிப்பார்களோ என்றே நம்மில் பலர் தயங்குகிறோம்.\nசில நேரங்களில் செயல்களைச் செய்கின்றோம். பலநேரங்களில் யோசித்து தயங்கி, செய்யும் செயல்களை செவ்வனே முடிக்காமல் திணறுகிறோம்.\nபிறர் கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர் என்பதை நமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.\nஅது எவ்வாறு என்பதை ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போம். Continue reading “கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்\nவானத்திலே திருவிழா – சிறுவர் பாடல்\nContinue reading “வானத்திலே திருவிழா – சிறுவர் பாடல்”\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.karaitivu.org/2019/02/blog-post_9.html", "date_download": "2019-06-16T23:42:36Z", "digest": "sha1:HCPDNHVARJLMXZUYGJZBOKFR4V7OWKIQ", "length": 4090, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-15-8-2017/", "date_download": "2019-06-16T23:09:10Z", "digest": "sha1:B64IJMLRRIH3P7WV7AZKCY777L6PQYHT", "length": 13266, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 15/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (30) செவ்வாய்க்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 15/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (30) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிபலன் 15/8/2017 ஆடி (30) செவ்வாய்க்கிழமை\nமேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் வீண் கவலை, டென்ஷன், பயம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங் களே பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்த காரியங் கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nகடகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: காலை 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உடல் நலம் சீராகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதுலாம்: காலை 8.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன்பிறந்த வர்களால் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங் களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். திடீர் சந்திப்புகள் நிகழும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்…\nToday rasi palan 13/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 12/3/2018 கார்த்திகை 17 திங்கட்கிழமை |...\nஇறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்\nஇன்றைய ராசிபலன் 30/1/2018 தை (17) செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 28.05.2019 செவ்வாய்க்கிழமை வைகாசி...\nஇன்றைய ராசிபலன் 20.05.2019 திங்கட்கிழமை வைகாசி (6) |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9)...\nஇன்றைய ராசிபலன் 13.03.2019 புதன்கிழமை மாசி (29) |...\nToday rasi palan 13/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (28) ஞாயிற்றுக்கிழமை\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.net/?p=303", "date_download": "2019-06-16T23:36:43Z", "digest": "sha1:4URV55I3IHXGS4TP7HGLZKAHXRCA4T66", "length": 7003, "nlines": 99, "source_domain": "newjaffna.net", "title": "லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nலட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்\nவரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.\nகாலை 6 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன் ஆகியோர் ஆலய வளாகத்திலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடினார். அதன் பின்னர் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.\nமைத்திரி எண்ற முட்டாளின் ‘நாஸி சலூட்’ல் ஊசலாடும் 2 கோடி இலங்கையரின் எதிர்காலம்\nஇலங்கை மீது UN மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்\nகாவடிக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி \nயாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்\nபுலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு\nயாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்\nயாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamililquran.com/quranaudio.asp", "date_download": "2019-06-17T00:07:28Z", "digest": "sha1:TLZMCKA3RI4MJRZ3MO2VIQ3DZVWX5PQV", "length": 23317, "nlines": 358, "source_domain": "tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3 tamil quran mp3 download", "raw_content": "\nகுர்ஆன் அறிமுகம் இது இறை வேதம் அருளப்பட்ட வரலாறு கலைச் சொற்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் குர்ஆனின் முன்னறிவிப்புகள் குர்ஆனில் விஞ்ஞானம் குர்ஆனின் பெயர்கள் ஸூரா / ஜுஸ்வு / ஸஜ்தா அட்டவணை பொருள் அட்டவணை குர்ஆன் அரபியில் குர்ஆன் கிராஅத் குர்ஆன் தமிழுரை நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் துஆக்கள் குர்ஆனில் தேடுங்கள் தமிழாக்கத்தை ஒப்பிடுங்கள்\nஹதீஸ் கலை ஹதீஸ் நூற்கள் வகை ஹதீஸில் துஆக்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் ஹதீஸில் தேடுங்கள்\nமுஹம்மது நபி(ஸல்) வரலாறு முஹம்மது நபி(ஸல்) வரலாறு தமிழுரை முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில் தேடுங்கள் தொழுகையின் சிறப்பு சபதம் ஏற்போம் அரிய புகைப் படங்கள் ரமழான் சிறப்பு உம்ரா-ஹஜ் ஹிஜ்ரி நாளேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் உங்கள் Mobile phone ல் பெற Like Us\nஉங்கள் தொலைக்காட்சியில் குர்ஆன் கிராஅத்துடன் தமிழாக்கத்தை உங்கள் குடும்பத்துடன் மூலம் பாருங்கள்.\nஇப்பொழுது நீங்கள் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பிடலாம். ஒப்பிடுங்கள்\nஉங்களுடைய குர்ஆன் ஓதும் திறனை மேம்படுத்த வேண்டுமா . உங்களுக்கு பிடித்த குரலை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஓதுங்கள்.\nஎண் ஸூராவின் பெயர் வசனங்கள்\n1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) 7\n(ஆகாரம்) (உணவு மரவை) 120\n(ஆடு, மாடு, ஒட்டகம்) 165\n(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) 75\n9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) 129\n10 ஸூரத்து யூனுஸ் (நபி) 109\n11 ஸூரத்து ஹூது 123\n12 ஸூரத்து யூஸுஃப் 111\n13 ஸூரத்துர் ரஃது (இடி) 43\n14 ஸூரத்து இப்ராஹீம் 52\n15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) 99\n18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) 110\n19 ஸூரத்து மர்யம் 98\n20 ஸூரத்து தாஹா 135\n21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) 112\n22 ஸூரத்துல் ஹஜ் 78\n23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) 118\n27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) 93\n28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) 88\n31 ஸூரத்து லுக்மான் 34\n34 ஸூரத்துஸ் ஸபா 54\n36 ஸூரத்து யாஸீன் 83\n38 ஸூரத்து ஸாத் 88\n41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 54\n44 ஸூரத்துத் துகான் (புகை) 59\n45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) 37\n47 ஸூரத்து முஹம்மது(ஸல்) 38\n49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) 18\n50 ஸூரத்து ஃகாஃப் 45\n(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) 60\n52 ஸூரத்துத் தூர் (மலை) 49\n54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) 55\n55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) 78\n57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) 29\n67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) 30\n71 ஸூரத்து நூஹ் 28\n72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) 28\n76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) 31\n79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) 46\n81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) 29\n82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) 19\n83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) 36\n84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) 25\n85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) 22\n86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) 17\n89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) 30\n90 ஸூரத்துல் பலத்(நகரம்) 20\n91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) 15\n92 ஸூரத்துல் லைல்(இரவு) 21\n93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) 11\n94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) 8\n95 ஸூரத்துத் தீன் (அத்தி) 8\n96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) 19\n97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) 5\n98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) 8\n99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) 8\n100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) 11\n101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) 11\n102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) 8\n103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) 3\n104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) 9\n105 ஸூரத்துல் ஃபீல் (யானை) 5\n106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) 4\n109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) 6\n110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) 3\n111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) 5\n112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) 4\n113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) 5\n114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) 6\nஎண் ஸூராவின் பெயர் வசனங்கள்\n1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) 7\n(ஆகாரம்) (உணவு மரவை) 120\n(ஆடு, மாடு, ஒட்டகம்) 165\n(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்) 75\n9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) 129\n10 ஸூரத்து யூனுஸ் (நபி) 109\n11 ஸூரத்து ஹூது 123\n12 ஸூரத்து யூஸுஃப் 111\n13 ஸூரத்துர் ரஃது (இடி) 43\n14 ஸூரத்து இப்ராஹீம் 52\n15 ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை) 99\n18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) 110\n19 ஸூரத்து மர்யம் 98\n20 ஸூரத்து தாஹா 135\n21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்) 112\n22 ஸூரத்துல் ஹஜ் 78\n23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்) 118\n27 ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) 93\n28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்) 88\n31 ஸூரத்து லுக்மான் 34\n34 ஸூரத்துஸ் ஸபா 54\n36 ஸூரத்து யாஸீன் 83\n38 ஸூரத்து ஸாத் 88\n41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 54\n44 ஸூரத்துத் துகான் (புகை) 59\n45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்) 37\n47 ஸூரத்து முஹம்மது(ஸல்) 38\n49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) 18\n50 ஸூரத்து ஃகாஃப் 45\n(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்) 60\n52 ஸூரத்துத் தூர் (மலை) 49\n54 ஸூரத்துல் கமர் (சந்திரன்) 55\n55 ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) 78\n57 ஸூரத்துல் ஹதீத்(இரும்பு) 29\n67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி) 30\n71 ஸூரத்து நூஹ் 28\n72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்) 28\n76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்) 31\n79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) 46\n81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) 29\n82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்) 19\n83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்) 36\n84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்) 25\n85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்) 22\n86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) 17\n89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) 30\n90 ஸூரத்துல் பலத்(நகரம்) 20\n91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) 15\n92 ஸூரத்துல் லைல்(இரவு) 21\n93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) 11\n94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) 8\n95 ஸூரத்துத் தீன் (அத்தி) 8\n96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) 19\n97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) 5\n98 ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்) 8\n99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) 8\n100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை) 11\n101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) 11\n102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை) 8\n103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்) 3\n104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) 9\n105 ஸூரத்துல் ஃபீல் (யானை) 5\n106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்) 4\n109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) 6\n110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) 3\n111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) 5\n112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) 4\n113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) 5\n114 ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) 6\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/07/6.html", "date_download": "2019-06-16T22:34:23Z", "digest": "sha1:IZS54BBRWQ35WLBTV3AJOZRFIBFQBLVZ", "length": 42194, "nlines": 623, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரதாஸ்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரதாஸ்\nசிங்கள மொழியில் இதுவரை சுமார் 1300 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களுள் சாதனை புரிந்த படங்களில் ஒன்றாக எதத்சூரியா அதத்சூரியா விளங்குகிறது.\nதமிழில் ஏவி. எம், எஸ். எஸ் வாசன், கே. பாலாஜி போன்ற ஏராளமான தயாரிப்பாளர்கள் வேற்று மொழியில் வந்த படங்களை தழுவியே தமிழில் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்கள். அதனை அவர்கள் குறையாக எண்ணியதில்லை. ரசிகர்களும் அப்படங்களை நிராகரித்ததில்லை.\nஇதே பாணியை சிங்களத்திலும் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பின்பற்றினார்கள். ஒரு படத்திற்கு மிகத்தேவை திரைக்கதை. அதில் கோட்டை விட எவரும் தயாராக இல்லை. ஒரு மொழியில் வெற்றி பெற்றால் மறு மொழியிலும் வெற்றி பெறும் என்பது திரையுலகின் சாஸ்த்;திரம். அது இன்றளவும் தொடர்கிறது என்பது சாஸ்வதம்.\nதமிழ் ஹிந்திப் படங்களை தழுவித்தானே உங்களுடைய படங்கள் சிங்களத்தில் வருகின்றன என்று ஒரு தடவை லெனின் மொறயஸிடம் கேட்கப்பட்டது. உண்மைத்தான் ஆனால் நாங்கள் பிரேமுக்கு பிரேம் அப்பட்டமாக கொப்பி பண்ணுவதில்லை. மூலப்படத்தின் கதைக்கருவையும், சில காட்சிகளை மட்டுமே எடுககிறோம். மற்றும் படி புதிதாக காட்சிகள் சிங்களத்திற்கு ஏற்றாற்போன்று சம்பவங்களை எனது திரைக்கதை மூலம் உருவாக்குகிறேன். அவை சிங்கள ரசிகர்களை கவருகின்றன. படங்களும் வெற்றி பெறுகின்றன.\nதயாரிப்பாளர் படத்திற்கு முதலீடு செய்யும் போது இலாபத்திற்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார். இது இயற்கை. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனாலும் படத்திற்கு படம் நாங்கள் வழங்கியுள்ள உழைப்பை அவதானிக்க வேண்டும் என்று லெனின் மொறயஸ் தெரிவித்தார். லெனினுடைய இந்தக் கருத்தை அவருடன் பணியாற்றிய எஸ். ஏ. அழகேசன் ஆமோதிக்கிறார்.\nஆரம்பம் தொட்டே நான் லெனின் அண்ணனுடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எடுக்கப் போகும் படத்தின் கதையை என்னிடம் சொல்வார். அவருடன் சேர்ந்து சிங்களப் படத்திற்கான என்னுடைய திரைக்கதையை அமைப்பேன். அதுமட்டுமன்றி சிங்கள வசனங்களையும் எழுதிக் கொடுப்பேன். ஒரு தமிழனாக சிங்கள வசனங்களை எழுதிக் கொடுத்தது நானாக மட்டும் தான் இருக்கவேண்டும். ஆனால் படத்தில் என்னுடைய பெயர் வராது. கதை வசனம் ஆரியரத்னகஹாவிட்ட என்ற பெயர்தான் வரும். அவருடைய பெயருடன் என்னுடைய பெயரையும் இணைத்துக் காட்டியிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.\nசிங்கள இனத்தை சாராத ஒருவர் நடிக்கலாம் பாடலாம் இசையமைக்கலாம் டைரக்ட் செய்யலாம் ஆனால் வசனம் எழுதமுடியாது. ஆனால் தமிழனாக நான் அதனையும் செய்து காட்டினேன். இந்த உண்மை அன்றைய திரையுலகில் எல்லோருக்கும் தெரியும் என்கிறார் அழகேசன்.\n1973ம் ஆண்டில் லெனின் ஒரு நட்சத்திர டைரக்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் காட்சிகள் அரங்கேறின. இந்த ஆண்டு லெனின் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளிவந்து வெற்றி கண்டன. இரண்டிலும் கதாநாயகன் காமினி பொன்சேகா. வேறு எவரும் செய்ய முடியாத காரியத்தை லெனின் செய்தார். நட்சத்திர நடிகனான காமினியை நடிக்க வைத்து இரண்டு படங்களை ஒரே ஆண்டில் வெளியிட்டு திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார். இன்று வரை இதனை எவரும் செய்ததாக தெரியவில்லை.\nஹொந்தம வெலாவ (நல்ல நேரம்) என்ற பெயரில் நீல்ரூபசிங்கவின் தயாரிப்பில் 73ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் படம் வெளியானது. தொடர்ந்து சினிமாஸ் கே. குணரத்தினம் ஹொந்தய் நரகய் (நல்லது கெட்டது) என்ற பெயரில் படம் தயாரித்தார். இந்தப் படம் 73ம் ஆணடு ஒக்டோபர் மாதம் திரைக்கு வந்தது.\nஎந்த இயக்குனரை போட்டு படம் எடுத்தால் படம் வெற்றி பெறும் என்பதை துல்லியமாக கணித்து படங்களை தயாரித்து வசூலை வாரியவர் கே. குணரத்தினம். லெஸ்டர் Nஐம்ஸ் பீரிஸின் டைரக்ஷனில் சந்தேசிய, டைடஸ் தொட்டவத்தவின் இயக்கத்தில் சண்டியா, எம். மஸ்தான் இயக்கத்தில் சூரசௌரயா என்று படங்களை எடுத்து வெற்றி கண்டவர். 1973ம் ஆண்டு லெனின்தான் ஜெயிக்கும் குதிரை என்பதை நன்கு உணர்ந்து அவரை டைரக்டராகப் போட்டு படத்தை வெளியிட்டு ஜெயித்தார்.\nஅந்த காலகட்டத்தில் காமினி பொன்சேகா நடிக்கும் பெரும்பாலான படங்கள் கொழும்பு மருதானை காமினி திரையரங்கில்தான் காண்பிக்கப்படும். ஹொந்தம வெலாவ, ஹொந்தய் நரகய் இரண்டும் இரண்டு மாத இடைவெளியில் அடுத்துடுத்து காமினி திரையரங்கில் வெளியாகி பரபரப்பை ஊட்டின. இதன் மூலம் லெனின் வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் என்பதை மீண்டும் நிரூபித்தார்.\nதென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட ஜெய்ஷ்ங்கர் பத்தாண்டுகளுக்குள் நூறு படங்களை நடித்து முடித்த போதும் அவற்றில் அவர் நடித்த விண்ணப் படங்களை விறல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் ஒன்று தான் பட்டணத்தில் பூதம்.\nதயாரிப்பாளர் மாரசிங்க சிங்ககிரி படம் ஒன்றை தயாரிக்கிறேன் நீங்கள் தான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று லெனினை அணுகிய படம் தான் பட்டணத்தில் பூதம். இந்தப் படத்தை தெரிவு செய்ய காரணம் இருந்தது.\nபட்டணத்தில் பூதம் பல தந்திர காட்சிகளை கொண்ட படம். தனது ஒளிப்பதிவு திறமைகளுக்கு சவாலாக இருக்கும் என்று கருதியே லெனின் இந்தப் படத்தை சிங்களத்தில் திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்கினார். காமினி, ஸ்வர்ணா காவிட்ட ஜோடியாக நடித்தார்கள். தான் ஆசைப்பட்டவாறு தந்திரக் காட்சிகளில் தனது திறமையை காட்டினார் லெனின். படத்தின் பெயர் என்ன பபோ பில்லா எனவா (குழந்தாய் பூதம் வருகிறது) 1974இல் வெளியானது.\nலெனின் தொடர் வெற்றிகளைத் தருவதை கண்டு புதிய தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை டைரக்ட் செய்யும் படி கேட்டு அவரை அணுகினார்கள். அவர்களில் ஒருவர் எச். எம். ஆர் ஜெயூந்தர.\nஇவருக்காக 1975 ஆம் ஆண்டு தனது புதிய படத்தை ஆரம்பித்தார் லெனின். இதே கால கட்டத்தில் ரூபசிங்க சகோதரர்களும் தங்களின் புதிய படத்திற்கு லெனினை நெருங்கினார்கள். லெனினின் படம் என்றால் கால்ஷீட் கொடுப்பதற்கு காமினி பொன்சேகாவுக்கு எந்த மறுப்பும் இல்லையே. இரண்டு படங்களுக்கும் காமினி மாலினி ஜோடியாக ஒப்பந்தமானார்கள்.\nயாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த குகநாதன் சென்னை சென்று திரையுலகில் நுழைந்து சிறந்த கதாசிரியராக திகழ்ந்து கொண்டிருந்தார். புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த குமரிக்கோட்டம் படத்திற்கு குகநாதன் தான் மூலக்கதை எழுதியிருந்தார். அந்தக் கதையை சற்று மாற்றி சிங்கள ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் திரைக்கதை அமைத்தார் லெனின்.\nபடத்திற்கு சூரையா சூரையாமை (வல்லவன் வல்லவன் தான்) என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில் மாலினி பொன்சேகாவிற்கு இரட்டை வேடம். பணத்திமிர் பிடித்த செல்வந்தர் வீட்டுப் பெண் ஆகவும் கசிப்பு விற்கும் சேரி புறப் பெண் ஆகவும் மாலினி நடித்திருந்தார். படத்தில் பல்கலைக்கழக மாணவனாக காமினி நடித்திருந்தது சற்று சொதப்பலாக காணப்பட்டது. அவருக்கு பதில் விஜயகுமாரனை துங்கா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருதினார்கள்.\n1975 ஆம் ஆண்டளவில் உலக அணி சேரா மகாநாட்டுக்காக கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பண்டாரநாயகா ஞாபகார்த்த மகாநாடு மண்டபம் கட்டப்பட்டிருந்தது. வழக்கம் போல் லெனின் அத்தனையும் விட்டு வைக்கவில்லை. காமினி மாலினி தோன்றும் ஒரு டூயட் பாடல் காட்சியை அழகாக அங்கு படமாக்கினார். இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஜோ அபேவிக்கிரமாவுக்கு ஒரு குணச்சித்திர வேடத்தை வழங்கி இருந்தார் லெனின். அதேபோல் புதிதாக அறிமுகமாகி இருந்த ரெக்ஸ் கொடிபிலிக்கு வில்லன் வேடம் கிடைத்தது.\nவெற்றி படங்களையே தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருந்த சரத் ரூபசிங்க நீல் ரூபசிங்க சகோதரர்கள் 1975 ஆம் ஆண்டு தங்களது புதிய படத்தயாரிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டார்கள். படத்திற்கு லஸ் சன கெல்ல (அழகிய பெண்) என்று பெயரிடப்பட்டது. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற் போல் ஓர் அழகிய பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று நீல் விரும்பினார். அதிலும் அப்போது நடிக்கும் நடிகைகளைthavirththu ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் லெனினிடம் இந்த விஷயம் சொல்லப்பட்டது. லெனின் அதனை வரவேற்றார். அது மட்டும் அன்றி புது முகத்தை தேடும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபடலானார்.\nஒரு நாள் ஒரு மெல்லிய இளம் பெண் தன தாயுடன் விஜயா ஸ்டுடியோவுக்கு வந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த அந்த பெண்ணை பார்த்த நீல் ரூபசிங்க அதிருப்தியுடன் அவர்களை போகும்படி கூறிவிட்டார்.\nஆனால் லெனின் அந்தப் பெண்ணின் கண்களை பார்த்து இவர் சிறந்த நடிகையாக வரக் கூடியவர் என்று தீர்மானித்து விட்டார். ஆம் லெனினின் கேமரா கண்கள் அந்தப் பெண்ணை சரியாக எடை போட்டு விட்டன. இவரை சிறந்த நடிகையாக உருவாக்கி காட்டுகிறேன் என்று திடசங்கம் பூண்ட லெனின் அந்த நடிகைக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தார். ஆங்கிலப் படங்களுக்கு அலைத்தட்டுச் சென்று நடிப்புக்கு கலையை விளக்கினார்.\nஆறு மாத காலத்தில் அந்தப் பெண்ணின் முகத்திலும் உடலிலும் சினிமாவுக்குத் தேவையான பூரிப்பும், கவர்ச்சியும் குடிபுகுந்து விட்டன. தான் அன்று மறுத்த பெண்ணா இவர் என்று நீல் ரூபசிங்க ஆச்சரியப்பட்டு தனது படத்திற்கு அவரையே ஒப்பந்தம் செய்தார். அந்த நடிகைதான் கீதா குமாரசிங்க.\nலெனின் புது நடிகையை கண்டு பிடித்து விட்டார் என்று செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன் ஏனைய கதாநாய நடிகைகள் கலங்கினார்கள். தங்கள் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று ஆதங்கப்பட்டார்கள்.\n - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .....\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04) ஆரைய...\nநடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 தலைநகரி...\nவேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 6 – ச. சுந்தரத...\n21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018\nஅம்மாவின் பிள்ளை (சிறுகதை) யோகன்- கன்பெரா\nஇரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும். ...\nகம்பன் விழா 2018 ஜுலை 14-15\nதமிழ் சினிமா - செம்ம போத ஆகாத திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://devistotrams.blogspot.com/2012/05/devi-mahatmyam-durga-saptasati-chapter_6429.html", "date_download": "2019-06-16T22:52:58Z", "digest": "sha1:UDF4CAI4R5VXYUVZKJJLZYYDVYQUNAKB", "length": 12728, "nlines": 138, "source_domain": "devistotrams.blogspot.com", "title": "Devi Mahatmyam Durga Saptasati Chapter 3 in Tamil - Devi Stotrams", "raw_content": "\nமஹிஷாஸுரவதோ னாம த்றுதீயோ‌உத்யாயஃ ||\nஓம் உத்யத்பானுஸஹஸ்ரகாம்திம் அருணக்ஷௌமாம் ஶிரோமாலிகாம்\nரக்தாலிப்த பயோதராம் ஜபவடீம் வித்யாமபீதிம் வரம் |\nதேவீம் பத்தஹிமாம்ஶுரத்னமகுடாம் வம்தே‌உரவிம்தஸ்திதாம் ||\nனிஹன்யமானம் தத்ஸைன்யம் அவலோக்ய மஹாஸுரஃ|\nஸேனானீஶ்சிக்ஷுரஃ கோபாத் த்யயௌ யோத்துமதாம்பிகாம் ||2||\nஸ தேவீம் ஶரவர்ஷேண வவர்ஷ ஸமரே‌உஸுரஃ|\nயதா மேருகிரேஃஶ்றுங்கம் தோயவர்ஷேண தோயதஃ ||3||\nதஸ்ய சித்வா ததோ தேவீ லீலயைவ ஶரோத்கரான்|\nஜகான துரகான்பாணைர்யன்தாரம் சைவ வாஜினாம் ||4||\nசிச்சேத ச தனுஃஸத்யோ த்வஜம் சாதிஸமுச்ச்றுதம்|\nவிவ்யாத சைவ காத்ரேஷு சின்னதன்வானமாஶுகைஃ ||5||\nஸச்சின்னதன்வா விரதோ ஹதாஶ்வோ ஹதஸாரதிஃ|\nஅப்யதாவத தாம் தேவீம் கட்கசர்மதரோ‌உஸுரஃ ||6||\nஸிம்ஹமாஹத்ய கட்கேன தீக்ஷ்ணதாரேண மூர்தனி|\nஆஜகான புஜே ஸவ்யே தேவீம் அவ்யதிவேகவான் ||6||\nதஸ்யாஃ கட்கோ புஜம் ப்ராப்ய பபால ன்றுபனம்தன|\nததோ ஜக்ராஹ ஶூலம் ஸ கோபாத் அருணலோசனஃ ||8||\nசிக்ஷேப ச ததஸ்தத்து பத்ரகாள்யாம் மஹாஸுரஃ|\nஜாஜ்வல்யமானம் தேஜோபீ ரவிபிம்பமிவாம்பராத் ||9||\nத்றுஷ்ட்வா ததாபதச்சூலம் தேவீ ஶூலமமுஞ்சத|\nதச்சூலம்ஶததா தேன னீதம் ஶூலம் ஸ ச மஹாஸுரஃ ||10||\nஹதே தஸ்மின்மஹாவீர்யே மஹிஷஸ்ய சமூபதௌ|\nஆஜகாம கஜாரூடஃ ஶ்சாமரஸ்த்ரிதஶார்தனஃ ||11||\nஸோ‌உபி ஶக்திம்முமோசாத தேவ்யாஸ்தாம் அம்பிகா த்ருதம்|\nஹுங்காராபிஹதாம் பூமௌ பாதயாமாஸனிஷ்ப்ரபாம் ||12||\nபக்னாம் ஶக்திம் னிபதிதாம் த்றுஷ்ட்வா க்ரோதஸமன்விதஃ\nசிக்ஷேப சாமரஃ ஶூலம் பாணைஸ்ததபி ஸாச்சினத் ||13||\nததஃ ஸிம்ஹஃஸமுத்பத்ய கஜகுன்தரே ம்பான்தரேஸ்திதஃ|\nபாஹுயுத்தேன யுயுதே தேனோச்சைஸ்த்ரிதஶாரிணா ||14||\nயுத்யமானௌ ததஸ்தௌ து தஸ்மான்னாகான்மஹீம் கதௌ\nயுயுதாதே‌உதிஸம்ரப்தௌ ப்ரஹாரை அதிதாருணைஃ ||15||\nததோ வேகாத் கமுத்பத்ய னிபத்ய ச ம்றுகாரிணா|\nகரப்ரஹாரேண ஶிரஶ்சாமரஸ்ய ப்றுதக் க்றுதம் ||16||\nஉதக்ரஶ்ச ரணே தேவ்யா ஶிலாவ்றுக்ஷாதிபிர்ஹதஃ|\nதன்த முஷ்டிதலைஶ்சைவ கராளஶ்ச னிபாதிதஃ ||17||\nதேவீ க்றுத்தா கதாபாதைஃ ஶ்சூர்ணயாமாஸ சோத்ததம்|\nபாஷ்கலம் பின்திபாலேன பாணைஸ்தாம்ரம் ததான்தகம் ||18||\nஉக்ராஸ்யமுக்ரவீர்யம் ச ததைவ ச மஹாஹனும்\nத்ரினேத்ரா ச த்ரிஶூலேன ஜகான பரமேஶ்வரீ ||19||\nபிடாலஸ்யாஸினா காயாத் பாதயாமாஸ வை ஶிரஃ|\nதுர்தரம் துர்முகம் சோபௌ ஶரைர்னின்யே யமக்ஷயம் ||20||\nஏவம் ஸம்க்ஷீயமாணே து ஸ்வஸைன்யே மஹிஷாஸுரஃ|\nமாஹிஷேண ஸ்வரூபேண த்ராஸயாமாஸதான் கணான் ||21||\nலாங்கூலதாடிதாம்ஶ்சான்யான் ஶ்றுங்காப்யாம் ச விதாரிதா ||22||\nவேகேன காம்ஶ்சிதபரான்னாதேன ப்ரமணேன ச|\nனிஃ ஶ்வாஸபவனேனான்யான் பாதயாமாஸ பூதலே||23||\nஸிம்ஹம் ஹன்தும் மஹாதேவ்யாஃ கோபம் சக்ரே ததோ‌உம்பிகா ||24||\nஶ்றுங்காப்யாம் பர்வதானுச்சாம்ஶ்சிக்ஷேப ச னனாத ச ||25||\nவேக ப்ரமண விக்ஷுண்ணா மஹீ தஸ்ய வ்யஶீர்யத|\nலாங்கூலேனாஹதஶ்சாப்திஃ ப்லாவயாமாஸ ஸர்வதஃ ||26||\nதுதஶ்றுங்க்விபின்னாஶ்ச கண்டம் கண்டம் யயுர்கனாஃ|\nஶ்வாஸானிலாஸ்தாஃ ஶதஶோ னிபேதுர்னபஸோ‌உசலாஃ ||27||\nத்றுஷ்ட்வா ஸா சண்டிகா கோபம் தத்வதாய ததா‌உகரோத் ||28||\nஸா க்ஷித்ப்வா தஸ்ய வைபாஶம் தம் பபன்த மஹாஸுரம்|\nதத்யாஜமாஹிஷம் ரூபம் ஸோ‌உபி பத்தோ மஹாம்றுதே ||29||\nததஃ ஸிம்ஹோ‌உபவத்ஸத்யோ யாவத்தஸ்யாம்பிகா ஶிரஃ|\nசினத்தி தாவத் புருஷஃ கட்கபாணி ரத்றுஶ்யத ||30||\nதத ஏவாஶு புருஷம் தேவீ சிச்சேத ஸாயகைஃ|\nதம் கட்கசர்மணா ஸார்தம் ததஃ ஸோ‌உ பூன்மஹா கஜஃ ||31||\nகரேண ச மஹாஸிம்ஹம் தம் சகர்ஷ ஜகர்ஜச |\nகர்ஷதஸ்து கரம் தேவீ கட்கேன னிரக்றுன்தத ||32||\nததோ மஹாஸுரோ பூயோ மாஹிஷம் வபுராஸ்திதஃ|\nததைவ க்ஷோபயாமாஸ த்ரைலோக்யம் ஸசராசரம் ||33||\nததஃ க்ருத்தா ஜகன்மாதா சண்டிகா பான முத்தமம்|\nபபௌ புனஃ புனஶ்சைவ ஜஹாஸாருணலோசனா ||34||\nனனர்த சாஸுரஃ ஸோ‌உபி பலவீர்யமதோத்ததஃ|\nவிஷாணாப்யாம் ச சிக்ஷேப சண்டிகாம் ப்ரதிபூதரான் ||35||\nஸா ச தா ன்ப்ரஹிதாம் ஸ்தேன சூர்ணயன்தீ ஶரோத்கரைஃ|\nஉவாச தம் மதோத்தூதமுகராகாகுலாக்ஷரம் ||36||\nகர்ஜ கர்ஜ க்ஷணம் மூட மது யாவத்பிபாம்யஹம்|\nமயாத்வயி ஹதே‌உத்ரைவ கர்ஜிஷ்யன்த்யாஶு தேவதாஃ ||37||\nஏவமுக்த்வா ஸமுத்பத்ய ஸாரூடா தம் மஹாஸுரம்|\nபாதேனா க்ரம்ய கண்டே ச ஶூலேனைன மதாடயத் ||38||\nததஃ ஸோ‌உபி பதாக்ரான்தஸ்தயா னிஜமுகாத்ததஃ|\nஅர்த னிஷ்க்ரான்த ஏவாஸீத்தேவ்யா வீர்யேண ஸம்வ்றுதஃ ||40||\nஅர்த னிஷ்க்ரான்த ஏவாஸௌ யுத்யமானோ மஹாஸுரஃ |\nதயா மஹாஸினா தேவ்யா ஶிரஶ்சித்த்வா னிபாதிதஃ ||41||\nததோ ஹாஹாக்றுதம் ஸர்வம் தைத்யஸைன்யம் னனாஶ தத்|\nப்ரஹர்ஷம் ச பரம் ஜக்முஃ ஸகலா தேவதாகணாஃ ||42||\nதுஷ்டு வுஸ்தாம் ஸுரா தேவீம் ஸஹதிவ்யைர்மஹர்ஷிபிஃ|\n|| இதி ஶ்ரீ மார்கண்டேய புராணே ஸாவர்னிகே மன்வன்தரே தேவி மஹத்ம்யே மஹிஷாஸுரவதோ னாம த்றுதீயோ‌உத்யாயம் ஸமாப்தம் ||\nஹ்ரீம் ஜயம்தீ ஸாம்காயை ஸாயுதாயை ஸஶக்திகாயை ஸபரிவாராயை ஸவாஹனாயை ஶ்ரீ மஹாலக்ஷ்ம்யை லக்ஷ்மீ பீஜாதிஷ்டாயை மஹாஹுதிம் ஸமர்பயாமி னமஃ ஸ்வாஹா ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/11/blog-post_2.html", "date_download": "2019-06-16T23:44:45Z", "digest": "sha1:V56E26M4FKD37JKVVWFBPKY2RB5LGW27", "length": 11563, "nlines": 240, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : கடவுளே...", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 2 நவம்பர், 2018\n\"சார் இன்று ஷேர் மார்க்கெட்டில்\n(உன் கணிதம் தோற்றுவிடும் அளவுக்கு\nஒரே சொல்லில் வழிய வழிய‌\nநீ என்னை வணங்குவதை விட‌\nநீ என்னை அறிய முயல்.\nஎன்னை நீ தான் கற்பனையாய்\nகற்பனை செய்ய முடிந்தது என்று\nநான் இப்போது அடைந்து கொண்டிருக்கும்\nஎன்னையும் விட மிக மிகப்பெரிது.\nஅதனைக்கடந்து அந்த அறிவில் நுழைந்து வா.\nஉனக்கு அடுத்த பிறவி உண்டு என்று.\nஇதைவிட ஒரு பெரிய கடவுளை\nஎனக்கும் அவனை பார்க்க மிக மிக ஆவல்\nஅதோ உன் மகள் வயிற்றுப்பேத்திக்கு\nஉனக்கு ஒரு வாசல் திறந்து கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇந்த புயலுக்கு பெயர் வைப்போம் \"கமல்\" என்று .\nரஜனியும் அந்த ஏழு மராமரங்களும்.\nஅளபடைக் கணினி (குவாண்டம் கம்ப்யூட்டர்)\nகாற்றின் மொழி \"ஜோதிகா\" (2)\nகமல் ரஜனி விஜய்யின் \"மைக்குகள் \"தேசம்.\nபளிங்கத்து அன்ன பல்காய் நெல்லி\nமெல்ல அசைபோட்டேன் கண்ணதாசன் வரிகளை...\nசூப்பர் ஹைப்பர் ஸ்டார் ரஜனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/ambaalin-magamai-lalithobakyanam-thodar-03/", "date_download": "2019-06-16T23:19:39Z", "digest": "sha1:ZKELGSEMU44EMKHHJCJWQ3A2XJCFXLDI", "length": 11710, "nlines": 172, "source_domain": "swasthiktv.com", "title": "அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 03)", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)\nசகல வேதங்களையும், சர்வ சித்தாந்தங்களையும் உணர்ந்து பிரம்மானந்த ஸ்வரூபியாக விளங்கும் அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் சகல புண்ணிய ஸ்தலங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.\nஎங்கும் அஞ்ஞான இருள் சூழ்ந்திருப்பது கண்டு மனம் நொந்து, அவர்களை நற்கதிக்கு உய்விப்பது எங்ஙனம் என்று எண்ணியவாறே காஞ்சி நகருக்கு சென்றார்.\nஉலக நலன் கருதி, அந்த உலகளந்த உத்தமனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த மாலவன், அவர் முன் ஹயக்ரீவராகத் தோன்றினார்.\nபரவசமடைந்த அகத்தியர், அவரை பலவாறாக போற்றி துதித்தார். பக்தவத்சலனான பரந்தாமன், “முனிவரே உமது தவத்தால் உள்ளங்குளிர்ந்தோம். வேண்டும் வரம் யாது உமது தவத்தால் உள்ளங்குளிர்ந்தோம். வேண்டும் வரம் யாது\n இப்பாமர ஜனங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து, பேரானந்தம் பெற ஒரு மார்க்கத்தினை உரைக்க வேண்டும் என்று வேண்டினார்.\nஅதனைக் கேட்ட ஹயக்ரீவர், முன்னர் இதே கேள்வியை யாம் எழுப்பிய போது எனக்கு இந்த மார்க்கம் சிவனாரால் உபதேசிக்கப்பட்டது.\nபின்னர் இந்த கேள்வி பிரம்மனாலும், பின்பு துர்வாசராலும், இப்போது உம்மாலும் எழுப்பப்பட்டது. எனவே, யாம் உரைக்கும் இந்த மார்க்கம் உன் மூலம் உலகெலாம் பிரசித்தி பெற வாழ்த்தி வரமளிக்கிறோம் என்றார்.\nஇந்த மார்க்கத்தினால் பாமரரும், பாவிகளும் கூட நற்கதியை அடைய முடியும். அது என்னவென்றால் அனைத்துக்கும் ஆதிகாரணமாக விளங்கும் ஜகன்மாதா பராசக்தியை பூஜிப்பதே ஆகும்.\n எவனொருவன் தனது மனம், வாக்கு, சொல், செயல் என அனைத்தையும் தேவியிடம் சமர்ப்பித்து தான் வேறு, தேவி வேறல்ல என்று உணர்கிறானோ, அவன் எளிதில் முக்தியை அடைகிறான்.\nமேலும் இம்முறையானது மிகவும் ரகசியமானது. உமது தபோபலத்தாலும், உலகம் உய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தினாலுமே உமக்கு இதை உபதேசிக்கிறோம்.\nஉன் மூலம் இவ்வுலகமும் இதனை உபதேசம் பெற்று சுகிக்கட்டும் என்றுரைத்தார்.\nஇதைக்கேட்ட அகத்தியர், அவரை தனது ஆஸ்ரமத்திற்கு அழைத்து சென்று, தகுந்த ஆசனமளித்து மீண்டும் அவரடி பணிந்து அடுத்து வினவியதாவது:\n தாங்கள் கூறிய சக்தியின் வடிவம் எத்தகையது என்னென்ன லீலைகளை நிகழ்த்துகிறது\nஅதற்கு ஹயக்ரீவர் கூறிய பதிலை அடுத்த பதிவில் காணலாம்.\nபங்குனி – 29 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 02)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 01)\nதெரிந்த ஶ்ரீரங்கம் தெரியாத அரங்கம் | Sri Ranganatha Swamy\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-16T23:03:17Z", "digest": "sha1:YC7OKQ5SW4BAWIEUJAAIXVHCP6XICDE5", "length": 22174, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லங்கு (Armadillo) என்பது ஓர் உயிரினமாகும். ஆர்மடில்லோ என்ற எசுப்பானியச் சொல்லுக்கு, கவசம் உடைய சிற்றுயிரி என்பது பொருளாகும். இந்த உயிரினத்தின் உடல் அமைப்பைக் கொண்டு, இதனைக் கவச உடலிகள் பிரிவில் சேர்த்துள்ளனர். கவச உடல் அமைப்புடைய விலங்குகளுக்கு, தமிழில் அழுங்கு[1] என்று பெயர். நல்லங்கை ஆங்கிலத்தில் ஆர்மடில்லோ என்பர்.[2]\nஒன்பது பட்டைகளைக் கொண்ட நல்லங்கு. (Dasypus novemcinctus)\nஇவை வகைப்பாட்டியலின்படி, கவச உடலிகள் என்ற வரிசையில் அடங்குகிறது. இவ்வரிசையில், இன்றுள்ள ஒரே ஒரு குடும்பம்[கு 2] நல்லங்குகள் ஆகும். இக்குடும்பத்தில், 10 பேரினங்களும், 20 சிற்றினங்களும் உள்ளன. தொல்லுயிரியல் ஆய்வில், மேலும் இரண்டு குடும்பங்கள் இருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்புதைப்படிவங்களைக் கொண்டு, சில கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழ்நிலைகளை, இன்றைய சூழலோடு ஒப்பிட்டு ஆராய முடிகிறது.\nகுடும்பம் †Pampatheriidae: pampatheres (இவை தொல்விலங்கினம். இன்றில்லை)\nகுடும்பம் †Glyptodontidae: glyptodonts (இவை தொல்விலங்கினம். இன்றில்லை)\nகுடும்பம் Dasypodidae: நல்லங்குகள் (இவைமட்டுமே இன்று உள்ளன)\nநவபட்டை நல்லங்கு அ நீள்மூக்கு நல்லங்கு, Dasypus novemcinctus\nஎழுபட்டை நல்லங்கு, Dasypus septemcinctus\nநீள்மூக்கு தென்நல்லங்கு, Dasypus hybridus\nநீள்மூக்கு சமவெளிநல்லங்கு, Dasypus sabanicola\nநீள்மூக்கு சீர்நல்லங்கு, Dasypus kappleri\nநீள்மூக்கு முடிநல்லங்கு, Dasypus pilosus\n†கண்கவர் நல்லங்கு, Dasypus bellus\nஆந்தீசின்முடி நல்லங்கு, Chaetophractus nationi\nஇளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு, Chlamyphorus truncatus\nஅறுபட்டை நல்லங்கு, Euphractus sexcinctus\nமொட்டைவால் வடநல்லங்கு, Cabassous centralis\nமொட்டைவால் சாகோன்நல்லங்கு, Cabassous chacoensis\nமொட்டைவால் தென்நல்லங்கு, Cabassous unicinctus\nமொட்டைவால் சீர்நல்லங்கு, Cabassous tatouay\nபெரும் நல்லங்கு, Priodontes maximus\nமுப்பட்டை தென்நல்லங்கு, Tolypeutes matacus\nமுப்ட்டை பிரேசில்நல்லங்கு, Tolypeutes tricinctus\nஇவற்றின் தாயகம் அமெரிக்கக் கண்டம் ஆகும். அங்கு இவ்வுயிரினங்கள் பல்வேறு வாழிடங்களில் வாழ்கின்றன. இக்கண்டத்தின், பல நாடுகளில் பலவிதமான நல்லங்குகள் விரவி வாழ்கின்றன.\nஅமெரிக்க நாட்டில், 9 கவசப்பட்டைகளை உடைய நல்லங்குகள் அதிகமாக டெக்சஸ் மாநிலத்தில் இருக்கின்றன. இவைகளை வேட்டையாடி உண்ணும், ஊனுண்ணிகள் இல்லாததால் இவைகள் தங்கள் வாழிடங்களை விரிவுபடுத்திவருகின்றன. குறிப்பாக தென் கரொலைனா, புளோரிடா, நெப்ராஸ்கா, இந்தியானா, ஒன்டாரியோ ஆகிய மாநிலங்களில் இவ்வுயிரினங்கள் தங்களது வாழ்விடங்களைப் பெருக்கி வருகின்றன.\nஇவ்விலங்குகளில் மூன்று வகைகள் உள்ளன.\nகுட்டை நல்லங்கு [கு 3] - - 12 முதல் 15 செ.மீ. நீளமுடையது.\nநடுத்தர நல்லங்கு [கு 4] – 75 செ.மீ. நீளமுடையது.\nமாபெரும் நல்லங்கு - 150 செ.மீ. நீளமுடையது. எடை= 59கிலோ கிராம்\nஒன்பது பட்டை நல்லங்குகளின் இனப்பெருக்கத்தில், ஒவ்வொரு ஈனுகையின் போதும், ஒரே மரபணு வார்ப்பிலான நான்கு குட்டிகளை ஈனுகின்றன.[4][5][6] ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரே கருவணு பிரிந்து நான்கு முளையங்களாக வருவதால் இவற்றின் குட்டிகளை மருத்துவ ஆய்வுகளுக்கும் நடத்தை ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பாலூட்டிகளில் ஒரே கருவணுவிலிருந்து பல முளையங்களை இயல்பான கருக்கட்டலிலேயே தவறாமல் பெறுவது நல்லங்குகளில் மட்டுமே முடியும். அதுவும் இயல்பில் தாசிப்பசு(Dasypus) பேரினத்தில் மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.சில சிற்றனங்கள், 1-8 வரையிலான வேறுபட்ட சிறுகுட்டிகளை, ஈனும் இயல்புயுடையதாக இருக்கின்றன.\nஇவ்விலங்குகளைத் தவிர இப்பண்பு சில குளவிகள், தட்டைப்புழுக்கள், பல நீர்வாழ் முதுகெலும்பிலிகள் போன்ற பாலூட்டியல்லாத விலங்குகளில் மட்டுமே காணப்படுகிறது.[5]\nமனிதர்களையும், சிலவகைக் குரங்குகளையும், முயல்களையும், எலிகளையும் தவிர வெகுசில விலங்குகளுக்கே தொழு நோய் வருகிறது. அதிலும் இவற்றின் உடல்வெப்பம் குறைவு என்பதால் தொழு நோயை உண்டாக்கும் மைக்கோபேக்டீரியம் இலெப்பிரே[கு 5] கிருமிகள் இவற்றின் உடலில் நன்கு வளர்கின்றன. இவற்றின் உடல் வெப்பமான 93 °F மனித உடல் வெப்பத்தை ஒத்தது. அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. அமெரிக்காவின் டெக்சாசு, இலூசியானா மாநிலங்களில் இவை தொழுநோய்க் காவிகளாகவும் (கடத்திகளாகவும்) தேக்கிகளாகவும் அறியப்பட்டுள்ளன.[7] அமெரிக்கக் கண்டத்தில் தொழு நோய் முன்பு இல்லை என்பதால் முதன் முதலாக வெளியில் இருந்து புலம்பெயர்ந்த ஐரோப்பிய மக்களிடம் இருந்து தொழு நோய் இவ்விலங்குகளுக்குத் தொற்றியிருக்கக் கூடும்.[7][8] இவை சாகாசு நோயின் தேக்கிகளாகவும் உள்ளன.[9]\nநல்லங்கு முதுகு ஓட்டைக் கொண்டு செய்த சரங்கோ இசைக்கருவி\nஅச்சத்தில் எம்பிக் குதிக்கும் பண்பினால் இவை சாலைகளில் அடிக்கடி வண்டிகளில் அடிபட்டு இறக்கின்றன.\nஆண்டீய மலைப் பழங்குடியினர் இவற்றின் புறமுதுகில் உள்ள ஓட்டுக்கூட்டைப் பயன்படுத்திச் சரங்கோ எனும் இசைக்கருவியைச் செய்கின்றனர்.\n↑ யொஃகான் இல்லிகெர் - இல்லிகெர்\n↑ நடுத்தர நல்லங்கு - Dasypus பேரினம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/870-2017-05-23-10-38-27", "date_download": "2019-06-16T23:39:22Z", "digest": "sha1:R32BDSUJ2PEORXDJ362ZTX7UBSZJMQOR", "length": 9530, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரியல் மெட்ரிட் வெற்றி; கொண்டாட்டத்தில் இரசிகர்கள்", "raw_content": "\nரியல் மெட்ரிட் வெற்றி; கொண்டாட்டத்தில் இரசிகர்கள்\nஸ்பெயினின் முன்னணி கால்பந்தாடடக் கழகமான ரியல் மெட்ரிட் அணி லா லீகா சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதை ரியல் மெட்ரிட் அணி இரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.\nரியல் மெட்ரிட் அணிக்கும் மலாக அணிக்கும் இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்ட சம்பியன்சிப் கிண்ண இறுதிப் போட்டியில் ரியல்மெட்ரிட் அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில்வெற்றிபெற்றுள்ளது.\nரியல் மெட்ரிட் அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கரீம் பென்ஷீமா ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.\nஇதற்கமைய ரியல் மெட்ரிட் அணி ஐந்து வருடங்களுக்குப் பின்னர் லா லீகா கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டுள்ளது.\nரியல் மெட்ரிட் அணியின் இந்த வெற்றியை அதன் ரசிகர்கள் பெரும் எடுப்பில் காணடாடி வருகின்றனர்.\nநேற்று காலை சிபெலஸ் சுற்றுவட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணி வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர்.\nஸ்பெயினின் முன்னணி கழகங்களுக்கிடையிலான வெற்றிக் கிண்ணப் போட்டியான லா லீகா கிண்ணத்திற்கான போட்டியில் ஏற்கனவே முன்னணியில் திகழ்ந்த ரியல் மெட்ரிட் அணி நேற்றைய போட்டியை வெற்றி தோல்வியின்றி சமன் செய்திருந்தாலே வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்திருக்கும் நிலையில் ரியல் மெட்ரிட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இரண்டு ஒன்று என்ற கொல் கணக்கில் வெற்றிபெற்று அணியின் பயிற்றுவிப்பாளர் ஷினடீன் ஷிடானை அதிர்ச்சியில் மூழ்கச் செய்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10044005/380-people-arrested-in-the-road-blockade-in-Erode.vpf", "date_download": "2019-06-16T23:34:56Z", "digest": "sha1:U75GFQCTO7672PATMKGGNBRRZCW2UIMV", "length": 17315, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "380 people arrested in the road blockade in Erode || ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது + \"||\" + 380 people arrested in the road blockade in Erode\nஈரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது\nஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 58 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், ஒப்பந்த முறைகளை கைவிட்டு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை உறுதிப்படுத்தி வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.\nஅதன்படி ஈரோடு மாவட்டத்திலும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. ஒரு சில இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.\nஇந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் சத்தி ரோடு நுழைவு வாயில் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அங்கு தொழிற்சங்கத்தினர் திரண்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஸ்ரீராம், தொழிலாளர் முன்னேற்ற பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் இந்து மஸ்தூர் சபா மாவட்ட செயலாளர் சண்முகம், அகில இந்திய தொழிலாளர் மைய கவுன்சில் மாநில செயலாளர் கோவிந்தராஜ், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் காளியப்பன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி செல்வன், அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் சம்மேளன மாநில இணைச்செயலாளர் குணசேகரன், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன்பாபு, மாவட்ட தலைவர் அப்துல்ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஹசன்அலி, பொதுச்செயலாளர் லுக்மான்ஹக்கீம் உள்பட தொழிற்சங்கத்தினர் பலர் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.\nமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் சத்திரோடு நோக்கி நடந்து சென்றனர். பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு சத்திரோட்டில் தொழிற்சங்கத்தினர் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.\nஇதில் 30 பெண்கள் உள்பட மொத்தம் 380 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\n1. நாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nநாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பெரியகுளத்தில், வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல்\nவாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பெரியகுளத்தில் சாலைமறியல் நடந்தது.\n3. ஈரோடு மாவட்டத்தில் திண்டல்-பெருந்துறையில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க கோரிக்கை\nஈரோடு மாவட்டத்தில் திண்டல் மற்றும் பெருந்துறை பகுதிகளில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\n4. அரங்குளநாதர் கோவிலில் மண்டகப்படி நடத்துவதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை; சாலைமறியல் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு\nதிருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர் கோவிலில் மண்டகப்படி நடத்துவதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் சாலை மறியல் நடந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/31014245/In-Salem-Aesthetic-experimentRobot-on-the-traffic.vpf", "date_download": "2019-06-16T23:22:29Z", "digest": "sha1:PB2U3WO7S42XXEH5S7YRE5TOQIQREAPD", "length": 15566, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Salem Aesthetic experiment Robot on the traffic jam repair work || சேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாகபோக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nசேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாகபோக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ + \"||\" + In Salem Aesthetic experiment Robot on the traffic jam repair work\nசேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாகபோக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ\nசேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.\nசேலம் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் முதன்முதலாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோபோவை காவல் துறையினர் அறிமுகப்படுத்தினர்.\nசென்னையை தொடர்ந்து சேலத்திலும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோவை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி போக்குவரத்து நெரிசலை ரோபா சரி செய்யும் பணியில் ஈடுபடுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடந்தது.\nபோக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரின் மையப்பகுதியான அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரோபோவை சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி அறிமுகப்படுத்தி வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் ரோபோ தனது பணியை தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.\nஇந்த ரோபோ குறித்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி கூறியதாவது:-\nமாநகரத்தில் முதற்கட்டமாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய ரோபோவை ஒரு நாள் செயல்முறை விளக்கமாக அறிமுகப்படுத்தி உள்ளோம். இதை கட்டுப்படுத்த அதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள மொபைல் ஆப் மூலம் போக்குவரத்து காவலர் இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.\nசாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்களை ஸ்கேன் செய்து உடனடியாக மோட்டார் வாகன செயலியின் உதவியுடன் வாகன உரிமையாளரின் பெயரை கூறி எச்சரிக்கை விடுக்கும் வகையில் செயல்படும். இதன் செயல்பாடுகளை ஆராய்ந்து தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதேபோல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தானியங்கி ரோபோ விரைவில் பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை யார் உதவியும் இன்றி தானியங்கி ரோபோ கட்டுப்படுத்தும்.\n1. தாராபுரத்தில் சாலையோரம் மண்ணை கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல்\nதாராபுரத்தில் சாலையோரம் மண்ணை கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வில்லை என்றால் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\n2. ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலா பயணிகள் அவதி\nகோடை சீசனையொட்டி ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.\n3. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ரோபோ உதவியுடன் சிறுமிக்கு பித்தநீர்க்கட்டி அகற்றம்\nபுதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ரோபோ உதவியுடன் ஆபரேசன் செய்து பித்தநீர்க்கட்டி அகற்றப்பட்டது.\n4. வானவில் : டிவைடரில் விரைந்து செல்லும் ‘மீடியன் எ.எம்.பி’ ஆம்புலன்ஸ்\nநெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் போது மீட்புப்பணி வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்வதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும்.\n5. நிலக்கோட்டையில், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்\nநிலக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159846&cat=32", "date_download": "2019-06-16T23:37:03Z", "digest": "sha1:HFLRZDD7KK7UYZUZYLGKRM3TNMB33O2U", "length": 28080, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச குதிரையேற்ற போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சர்வதேச குதிரையேற்ற போட்டி ஜனவரி 17,2019 17:40 IST\nபொது » சர்வதேச குதிரையேற்ற போட்டி ஜனவரி 17,2019 17:40 IST\nபுதுச்சேரி அருகே ஆரோவில்லில் சர்வதேச 19வது குதிரையேற்ற போட்டிகள் தொடங்கின. இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் தென் மாநிலங்கள் மற்றும் பிரான்ஸ்., ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வியாழனன்று முதல் போட்டியாக நடை அலங்கார பிரிவில் குதிரையைக் கட்டுப்படுத்துதல், நடை பயிற்சி, வணங்குதல் ஆகியவற்றைச் செய்து காட்டினர். பல்வேறு நிலைகளில் போட்டிகள் 20ம் தேதி வரை நடக்கிறது குதிரையேற்றப் போட்டியில் முதல்முறையாக தமிழக காவல்துறை குதிரைப்படையைச் சேர்ந்த 20 வீரர்களும் 6 குதிரைகளும் பங்கேற்றுள்ளன.\nபாய்மரப் படகு போட்டி தமிழக வீரர்கள் சாம்பியன்\nராட்சத பலூனில் வீரர்கள் சாகசம்\nதேசம் காக்க புறப்பட்ட வீரர்கள்\nடென்னிஸ்: கோவை வீரர்கள் அசத்தல்\nமாநில அளவிலான நீச்சல் போட்டிகள்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nபொது வேலைநிறுத்தம் முடங்கியது புதுச்சேரி\nஇளவட்ட கல் தூக்கும் போட்டி\nசைக்கிள் பந்தயம்: வீரர்கள் அசத்தல்\nகாணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nபிரபஞ்சனுக்கு களிமண்ணால் உருவச்சிலை செய்து அஞ்சலி\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019\nஅவனியாபுரம் ஜல்லிகட்டில் முதல் மரியாதை இல்லை\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nதேசிய ஹாக்கி; தென் மத்திய ரயில்வே சாம்பியன்\n100 சுவாரஸ்யங்கள் : 2018 தமிழ் சினிமா\nபிளாஸ்டிக் தடை கேட்டு புதுச்சேரி எம்.எல்.ஏ., தர்ணா\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (1)\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (2)\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (3)\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (4)\nதமிழகத்தில் 100 சதவீத காஸ் இணைப்பு சாத்தியம்\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nதிருமணம் செய்து வைக்க மறுத்த தந்தை கொலை\nஅஜித் கட்அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்\nமுதல் பெண் ஆசிரியை 188 வது பிறந்தநாள்\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜூன் 20ல் இன்ஜி., ரேங்க் லிஸ்ட்\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.galatta.com/", "date_download": "2019-06-16T22:41:22Z", "digest": "sha1:UFZ3LDKGE6RZ5YB37HGUZL46OLID7HND", "length": 5103, "nlines": 147, "source_domain": "www.galatta.com", "title": "Tamil Cinema News | Tamil Movies Reviews | Tamil Film Trailers | Actor & Actress Photos - Galatta", "raw_content": "\nVeteran Actor Joins Suriyas' சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டிய தளபதி 63 தயாரிப்பாளர் \nதளபதி 63 அப்டேட் எப்போ வரும் விஜய் தரப்பு பதில் இதோ விஜய் தரப்பு பதில் இதோ \nExclusive : தல 60 எப்படி இருக்கும் மனம் திறந்த போனி கபூர் \nசிவகார்த்திகேயன் படத்தை பாராட்டிய தளபதி 63 தயாரிப்பாளர் \nதளபதி 63 அப்டேட் எப்போ வரும் விஜய் தரப்பு பதில் இதோ \nபூஜையுடன் தொடங்கியது STR-கெளதம் கார்த்திக் படம் \nExclusive : தல 60 எப்படி இருக்கும் மனம் திறந்த போனி கபூர் \nNGK படத்தின் அன்பே பேரன்பே வீடியோ பாடல் வெளியீடு \nஜிப்ரான் இசையில் ஜாலியா ஒரு குத்து பாடல் பாடிய சிவகார்த்திகேயன் \nவிஜய்சேதுபதியின் மலையாள பட டீஸர் வெளியீடு \nதுருவ் விக்ரமின் அசத்தலான ஆதித்யா வர்மா டீஸர் \nசந்தானம் , சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராமர் \nCrazy Mohan-னின் நிறைவேறா ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/blog-post_86.html", "date_download": "2019-06-16T23:58:22Z", "digest": "sha1:PBGQ2FMAPECJCAEE5JEAPBCOMOT3GHPS", "length": 7692, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "உலக கிண்ண கால்பந்து திருவிழா தொடர்: அட்டவணை வெளியீடு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Football/Sports /உலக கிண்ண கால்பந்து திருவிழா தொடர்: அட்டவணை வெளியீடு\nஉலக கிண்ண கால்பந்து திருவிழா தொடர்: அட்டவணை வெளியீடு\nரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.\n32 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமாக தகுதி பெற்றன.\nபலம் வாய்ந்த அணிகளான இத்தாலி மற்றும் நெதர்லாந்து இம்முறை தகுதி பெறவில்லை. இந்நிலையில், மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணியும் இடம் பெறும் பிரிவு தேர்வு செய்யப்பட்டது.\nஇதில் ‘ஏ’ பிரிவில், ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா அணிகளும், ‘பி’ பிரிவில், ஸ்பெயின், போர்ச்சுகல், ஈரான், மொராக்கோ அணிகளும்,\n‘சி’ பிரிவில், பிரான்ஸ், பெரு, டென்மார்க், அவுஸ்திரேலியா அணிகளும், ‘டி’ பிரிவில், அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.\n’இ’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும், ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா அணிகளும்,\n‘ஜி’ பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து, துனிசியா, பனாமா அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.\nஇந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ரஷ்யாவில் உள்ள 11 நகரங்களில், 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.\nலீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14ஆம் திகதி, போட்டியை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2019/04/blog-post_87.html", "date_download": "2019-06-16T23:55:51Z", "digest": "sha1:QHVR3N3ULZPWDBBYHYMHVWGBVMF6FTST", "length": 6746, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "அந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cinema/india /அந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா\nஅந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா\nசென்னையை சேர்ந்த அபூர்வி சைனி மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி சைனி பட்டத்தை வென்றார்.\nஅபூர்வி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். 21 வயது ஆகும் இவர், தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்து “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். இவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.\nநடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.\nதன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.\nஅவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_708.html", "date_download": "2019-06-16T23:59:13Z", "digest": "sha1:ZJOLYTJYK2DSLX3VYPSWX4NK53FRDAQA", "length": 10632, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "ஜனாதிபதியின் மறுப்பையும் பொருட்படுத்தாது கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /ஜனாதிபதியின் மறுப்பையும் பொருட்படுத்தாது கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு\nஜனாதிபதியின் மறுப்பையும் பொருட்படுத்தாது கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நேற்று முன்தினம் கூட்டிய விசேட அமைச்சரவையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையிலேயே நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேற்படி பாராளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் அமர்வுகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பியபோதே அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும், ஜனாதிபதியின் கருத்துக்களை அவதானித்துள்ளோம். அவர் குறிப்பிட்ட வகையிலான தரப்பினர் அடுத்து நடைபெறவுள்ள அமர்வில் பங்கேற்கவில்லை. முஸ்லிம் சமுகத்தினைச் சேர்ந்த பிரதிநிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளமையையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் பிரதிசபாநாயர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.\nதெரிவுக்குழுவின் குறித்த அமர்வில் மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் எம்.ஐ.எம் றிஸ்வி, கலீல் மௌலவி மற்றும் காத்தான்குடி பள்ளிவாயலைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பாதுகாப்புச் செயலாளர் எஸ்.எச்.சாந்த கோட்டேகொட, புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சிசிரமென்டிஸ், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நலக்க டி சில்வா, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் இதுவரையில் சாட்சியங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரதானி ரவி செனவிரட்ன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெசுந்தர ஆகியோரையும் அடுத்து வருகின்ற அமர்வுகளில் வரவழைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஎவ்வாறாயினும் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகளை முன்னிலையாவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளில் அதிகளவானோர் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை இடைநிறுத்துவதென்பது பாராளுமன்றத்தின் மதிப்பினையும், ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தியினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும். ஆகவே அவ்வாறான முடிவுகளுக்கு செல்வதை தவிர்த்து தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கருத்துக்களை வலுலாக முன்வைத்து வருவதாக அறிய முடிகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/158319-afghan-beat-pakistan-in-warmup-match.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-16T22:35:36Z", "digest": "sha1:CGBY5YXYDPQ2MSTL35LSF3SYTCQ5IDVZ", "length": 21623, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "உலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான் | Afghan beat Pakistan in warm-up match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:33 (25/05/2019)\nஉலகக் கோப்பையில் தொடங்கிய `பரமபத’ ஆட்டம் - பாகிஸ்தானைப் பதற வைத்த ஆப்கானிஸ்தான்\nஇங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nஇன்னும் 5 நாள்களில் இங்கிலாந்து மண்ணில் தொடங்க இருக்கிறது கிரிக்கெட் திருவிழா. உலகின் டாப் 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கு முன்னதாக தற்போது அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் நாங்களும் கெத்துதான் என நிரூபித்துள்ளது.\nபொதுவாக உலகக்கோப்பை தொடர்களில் ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணி பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்கும். ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து எனப் பல சிறிய அணிகள் கோப்பை வெல்லும் எனக் கணிக்கப்பட்ட அணிகளைத் தொடர்களில் இருந்து வெளியேற்றிய கதைகள் பல உண்டு. இந்த முறை டாப் 10 அணிகள் மோதுவதால் அனைத்துப் போட்டிகளுமே முக்கியம் தான். இதனை மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது நேற்றைய பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம்.\nபிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் இமாம் உல் ஹக் 32 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 112 குவித்தார். அனுபவ வீரர் மாலில் 44 ரன்கள் எடுத்தார், இவரைத் தவிர நடுவரிசையில் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுகளுக்கு 203 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nஆப்கானிஸ்தானின் நபி 3 விக்கெட்டுகளையும், ரஷித்கான் மற்றும் தவ்லத் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக ரஷித் கான் கட்டுக்கோப்பாகப் பந்து வீசி நெருக்கடி அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் ஒரு மெய்டனும் அடக்கம்.\nபின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அந்த அணியில் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேஷாத் 23, சாசாய் 49, ரஹ்மத் ஷா 34, ஷின்வாரி 22, நபி 34 என அனைவரும் தங்களின் பங்கை சிறப்பாக செய்தனர். ஹஸ்மத்துல்லா ஷாஹிடி நிலையாக நின்று ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்.\nதொடர்ச்சியாக இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைச் சந்தித்திருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மற்ற அணிகள் ஆப்கானிஸ்தானை சாதாரண அணியாகக் கருத கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணியாக இது பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இந்த வெற்றி நிச்சயம் ஊக்கத்தை அளித்திருக்கும். மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது\n’ - கோலியை புகழும் பிரைன் லாரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158123-ponradhakrishnan-watch-election-results.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-16T23:46:18Z", "digest": "sha1:4444K6DCSPW2N5VVMOLBR3HG5AEDXHQA", "length": 18820, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "இவர் யாரென்று தெரிகிறதா? - குமரி ரிசல்ட்டால் கலங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் | Pon.radhakrishnan watch election results", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:49 (23/05/2019)\n - குமரி ரிசல்ட்டால் கலங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்\nநாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஓரத்தில் தனியாக அமர்ந்து, தேர்தல் நிலவரங்களைத் தனது மொபைலில் பார்த்துவருகிறார்.\nகன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், சுமார் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வசந்தகுமார் முன்னிலையில் இருப்பதால், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nதேர்தல் பிரசாரத்தின் போது வசந்த குமாரை பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்திருந்தார். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்துவிட்டுப் போகக்கூடிய லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணியைப் போலத்தான், இதுவரை அவர் வந்துவிட்டுப் போயிருக்கிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில், குமரி மாவட்ட மக்களின் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஓடிப்போனவர் வசந்தகுமார். அப்போது ஓடிப்போய் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிட்டு, இப்போது அந்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு இங்கு வருகிறார்’என விமர்சித்திருந்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmikam.com/archives/497", "date_download": "2019-06-16T23:55:32Z", "digest": "sha1:OPIYCBBHRKF35CS3W7E6Q3US36IMSQNV", "length": 22205, "nlines": 263, "source_domain": "aanmikam.com", "title": "குருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்!", "raw_content": "\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nHome Slider குருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்\nகுருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்\nமங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர்.\nஇன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்.\nஇந்த குருபெயர்ச்சினால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நற்பலன்களைத் தரவிருக்கிறார்.\nமேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nஇன்று குருவுக்கு உரிய வியாழக்கிழமை என்பதால் விரதம் இருப்பதும் மிகவும் நல்லது. காலையில் நீராடி, பூஜையறையில் தீபமேற்றி, குருவுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வழிபடலாம். உணவைத் தவிர்த்து பால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.\nஇன்று இரவு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருபகவானுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், குருபகவானின் திருவருள் பெற்று, யினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.\nமறுநாள் காலை மறுபடியும் பூஜையறையில் தீபமேற்றி, குருபகவானை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.\nPrevious articleமேஷம் முதல் மீனம் வரைஅனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nNext articleகணவன்-மனைவி பிரச்சினையை தீர்க்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஇந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவது உறுதி\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nஉங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா\nசிறப்புமிக்க சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஅனைத்து ராசிக்குமான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமிதுன ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஉங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nவீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2011/05/carryover-addition.html", "date_download": "2019-06-16T23:10:57Z", "digest": "sha1:YQSIPHFSMI7FG3LAHQP3NNMEEP3KN6MO", "length": 16276, "nlines": 214, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "Carryover Addition ~ பூந்தளிர்", "raw_content": "\nஇது என் முந்நூறாவது பதிவு. என் முதல் நன்றி தீஷுவிற்கு. நான் விட்டாலும் விடாமல் ஆக்டிவிட்டி என்று என்னை துளைத்து எடுப்பதற்கும், என் மாடலாக செயல்படுவதற்கும். என் அடுத்த நன்றி என் கணவருக்கு. வீட்டில் அவர் பொருட்களுக்காக ஒரு ஒரே அலமாரி. மற்ற அனைத்து இடத்தையும் நாங்கள் செய்த பொருட்கள், செய்வதற்காக வாங்கி வைத்திருக்கிற பொருட்கள் என்று அடைத்து வைத்திருந்தாலும் எங்களை உற்சாகப்படுத்துவதற்கு. மூன்றாவது நன்றி உங்களுக்கு. வெரைட்டியாக இல்லாமல் ஒரே மாதிரி இடுகைகளாக இருக்கும் ஒரு ப்ளாகை படிப்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் சிலர் தொடர்ந்து படிப்பது உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி அனைவருக்கும்.\nதீஷு இரண்டு இலக்க எண்கள் கூட்டும் பொழுது, முதலில் ஒன்ஸ் கூட்டு, அடுத்து டென்ஸ் கூட்டு என்றால், மாற்றி கூட்டினாலும் அதே விடை தானே வருகிறது என்று கேட்பாள். நீ Carry over addition செய்யும் பொழுது விடை வேறு மாதிரி வரும் என்றவுடன், எனக்கு சொல்லிக் கொடு என்றாள். சரி என்று ஆரம்பித்தோம். முதலில் 2+2+1, 1+2+2+3 என்று இரண்டு எண்களுக்கு மேல் கூட்டுவதற்கு சொல்லிக் கொடுத்தேன்.\nஎனக்கு நினைவு தெரிந்த வரை, ஒன்ஸில் இடம் இல்லை என்பதால் டென்ஸுற்கு எடுத்துக் கொண்டு போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளும் ஏன், எப்படி அடுத்த இலக்கத்திற்கு போகிறது என்று யோசித்தது இல்லை. இத்தனைக்கும் நான் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். அதனால் தீஷு சரியாக செய்தால் மட்டும் போதாது, புரிந்து செய்ய வேண்டும் என்று கவனமாக இருந்தேன்.\nஇந்த விளையாட்டு தீஷுவிற்கு நன்றாக நினைவிலிருந்தது எங்களுக்கு வசதியாக போய்விட்டது. மேலும் வெவ்வேறு விளையாட்டுகள் மூலம் ஒன்ஸ் டென்ஸ் கண்டுபிடிக்க வைத்து அவளுக்கு தெளிவாக புரிய வைத்தேன்.\nஅனைத்து விளையாட்டுகளும் பாசி வைத்து சொல்லிக் கொடுத்தால், இப்பொழுதும் பாசி வைத்தே சொல்லிக் கொடுத்தேன். ஒரு தாளை மூன்றாக பிரித்துக் கொண்டேன். ஒன்ஸ், டென்ஸ், ஹன்ரெட்ஸ் என்று எழுதிக்கொண்டேன். ஒன்ஸில் 10 கட்டங்கள். டென்ஸில் 10 கோடுகள், ஹன்ரெட் ஒரு சதுரம். முதல் எண்னை பாசியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது எண்ணை பாசி மதிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு எண்களையும் கூட்டுவதற்கு, முதலில் தனித்தனியாக இருக்கும் பாசிகளை ஒன்ஸ் கட்டத்தில் வைத்துக் கொண்டு வர வேண்டும். பத்து பாசி வைத்து முடித்தப்பின் டென்ஸுக்கு மாற்றி, ஒன்ஸை காலியாகிவிட வேண்டும். எதற்காக அடுத்த இலக்கத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று புரிந்து கொள்ள இது உதவியது. சரியாக செய்கிறாள். புரிந்து கொண்டு செய்கிறாளா என்று தெரியவில்லை.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகவர்ந்த தருணங்கள் - 25/05/11\nஉலக உருண்டையும் பறவைக் கூடும்\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/28_173903/20190228151503.html", "date_download": "2019-06-16T23:11:03Z", "digest": "sha1:DHKUYIXLKVUNJ6JL3JYGF2DYK3G52UDI", "length": 8622, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது சரியே : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது சரியே : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது சரியே : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஇரட்டை இலைச் சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரிதான் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்துக்குள் சமர்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் 2.25 மணிக்கு தீர்ப்பு வழங்கினர்.\nஇரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதி வழங்க எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srirangamanjal.blogspot.com/2016/06/", "date_download": "2019-06-16T23:21:26Z", "digest": "sha1:FGSMU33R5LP2TI7MHLGLLRD44DGDYTFA", "length": 29003, "nlines": 329, "source_domain": "srirangamanjal.blogspot.com", "title": "Srirangam Anjal (NFPE): June 2016", "raw_content": "\nNFPE கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்ச்செல்வன் உரையாற்றுகிறார்\nFNPO கோட்டச்செயலர் தோழியர் லலிதா உரையாற்றுகிறார்\nஇன்று அரசுப் பணி நிறைவு பெரும் மூத்த தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர், ஆற்றலாளர் , ஊதியக் குழு போராட்ட வீரர் , தொழிற்சங்கத்தில் எல்லா பகுதிகளிலும் தடம் பதித்த சாதனையாளர் அருமைத் தோழர்.\nஅஞ்சல் மூன்று தொழிற்சங்கத்தின் போர்வாள் , மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர், அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் உதவிச் செயலர் , அருமைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் KVS அவர்களுடன் இணைந்து இயக்கம் கண்ட மூத்த தோழர்.\nN . கோபாலகிருஷ்ணன் அவர்கள்\nபுதுக்கோட்டை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் தலைவரும் நீண்ட காலம் இயக்கத்தை புதுகை பகுதியில் கட்டிக் காத்தவரும் , கடந்த அஞ்சல் மூன்று புதுக்கோட்டை மாநில மாநாட்டை சிறப்பாக ஏற்று நடத்தி , முதன் முதல் குளிரூட்டப் பட்ட அரங்கு, தங்குமிடம் , மண்டபம் முழுமையாக ஏற்றுக் செய்த, மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்த அருமைத் தோழர் .\nK .R . கண்ணன் அவர்கள்\nநீடு வாழ , எல்லா நலமும் வளமும் பெற்று வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் \nஇன்று அரசுப் பணி நிறைவு பெறும் நமது கோட்டத்தின் முன்னாள் துணை கண்காணிப்பாளரும், காஞ்சிபுரம் கோட்டத்தின் கண்காணிப்பாளருமான பாசமிகு திரு. மகாலிங்கம் அவர்கள் நீடு வாழ , எல்லா நலமும் வளமும் பெற்று வாழ திருவரங்கம் அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் \n7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும். அதிகபட்ச ஊதியம் ரூ.2.50 லட்சமாக இருக்கும். புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைவர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.\nமத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. பி.கே.சின்ஹா தலைமையிலான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்தப் பரிந்துரைக்கே மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி:\nஇந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை ஏற்புடையதாக இல்லை எனக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விலைவாசிக்கேற்றவாறு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nதிருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு ....\nதிருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு 19.06.2016 அன்று காலை சரியாக 09.45 மணிக்கு சுமார் 120 தோழர்கள் , தோழியர்கள் கலந்துக் கொள்ள திருவரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள S.R. கல்யாண மஹாலில் நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைக்க, நமது சங்கக் கொடியை திருவரங்க கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் ஏற்றி வைக்க 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு இனிதே துவங்கியது.\nதோழியர் S. சுபஸ்ரீ, PA, ரெங்கநகர் அவர்கள் அசத்தலான ஒரு வரவேற்புரை நிகழ்த்தினார். ஈராண்டு அறிக்கையை கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார் அவர்கள் பொதுக்குழு முன் ஒப்புதலுக்காக சமர்பித்தார். அதன் தொடர்ச்சியாக நிதிச் செயலர் ஈராண்டிற்கான வரவு - செலவுகளை அவையின் முன் சமர்பித்தார். அதன்பின் நடந்த புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.\nகோட்டத்தலைவர் : தோழர் K. ராஜூ , அஞ்சலகத்தலைவர் , பெரம்பலூர்\nசெயல்தலைவர் : தோழர் K. கதிர்வேல், SPM, தாத்தையங்கார் பேட்டை\nகோட்டச்செயலர் : தோழர் T. தமிழ்ச்செல்வன் , PA, ஸ்ரீரங்கம் HO\nநிதிச்செயலர் : தோழர் V. ஸ்ரீதரன் , Treasurer, ஸ்ரீரங்கம் HO\nபுதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின் நடைபெற்ற பொதுஅரங்கில் நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் 7-வது ஊதியக்குழுவின் இன்றைய நிலைப்பற்றியும், CADRE RESTRUCTURING பற்றியும் நீண்டதொரு விளக்கத்தை அளித்தார்.\nஅதன்பின் நிதிச்செயலரும், அகில இந்திய உதவி பொதுச்செயலுருமான அருமை நண்பர் A. வீரமணி , மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், NFPE GDS சங்கத்தின் மாநில நிதிச்செயலரும், திருவரங்கக் கோட்டத்தின் செயலுருமான தோழர் R. விஷ்ணுதேவன் மற்றும் முன்னாள் திருவரங்கக் கோட்டதலைவருமான தோழர் M. திருசங்கு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமதியம் 02.00 மணி க்கு உணவு இடைவேளை விடப்பட்டு மறுபடியும் 03.00 மணிக்கு அவை தொடங்கியது. அருமைத் தலைவர் KVS அவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட கேள்விகள் வரை கேட்கப்பட்டது. அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்துடன் அருமைத் தலைவர் KVS அவர்கள் பதிலுரைத்தார். மாலை 04.45 மணிக்கு நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு சிறப்பாக நிறைவுற்றது.\nஇன்று அரசுப் பணி நிறைவு பெறும் நமது கோட்டத்தின...\nதிருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாட...\n10 - வது ஈராண்டு கோட்ட மாநாட்டிற்கான செயற்குழு கூ...\nதிருவரங்க 10 - வது ஈராண்டு கோட்ட மாநாட்டிற்கு உங்க...\nCBS / CIS பிரச்சினைகளை வலியுறுத்தி 10.06.2016 அன்...\n10 - வது ஈராண்டு கோட்ட மாநாட்டு அழைப்பிதழ்\nஇன்று (01.06.2016)விருப்ப ஓய்வில் செல்லும் தோழியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934602", "date_download": "2019-06-16T23:57:16Z", "digest": "sha1:ZQBVPUVZFGD22X74TOE2RMMMRY4BJPLP", "length": 8494, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தபால்ஓட்டு போட்ட போலீசார்! | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில், உச்சக்கட்ட பிரசாரத்துடன், தேர்தல் பணிகளும் வேகமடைந்துள்ளன. இதற்கிடையில் திருப்பரங்குனறம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசாரில் 236 பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்பட்டுள்ளது.\nஇதையொட்டி நேற்று மதுரை தெற்கு தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டுகளை பெட்டியில் அளிப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. சீல் வைக்கப்பட்ட பெட்டியில் ஏராளமான போலீசார் தங்கள் தபால் ஓட்டுகளை வழங்கினர். சிலர் தபால் ஓட்டுக்கான சீட்டுகளை பெற்றுச் சென்றனர். இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஓட்டுகளை வழங்கலாம்.\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜன் ஆகியோர் கூறும்போது, ‘‘236 போலீசாருக்கு ஓட்டுகள் தரப்பட்டுள்ளன. தெற்கு தாலுகா அலுவலக சிறப்பு முகாமிலும் பலர் ஓட்டளித்துள்ளனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தபால் ஓட்டுகளுக்கான சீலிட்ட பெட்டி வைக்கப்படும். அதில் ஓட்டுகளை போடலாம். தபாலிலும் இந்த அலுவலகத்திற்கு ஓட்டுகளை அனுப்பி வைக்கலாம். 22ம் தேதி இறுதி நேரம் வரையிலும் தபாலில் ஓட்டுகளை அனுப்பி வைக்கலாம்’’ என்றனர்.\nதிருப்பரஙகுன்றம் பதினாறுகால் மண்டபம் முன்பு நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களான ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிரபாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் தோன்றி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் பேசிய வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர். ஒரே மேடையில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தது வேடிக்கையாக பொதுமக்கள் பார்த்து சென்றனர்.\nவைகையின் குறுக்கே மேலும் ஒரு பாலம் 2014ல் போட்ட திட்டம் 5 ஆண்டுக்கு பின் உயிர்பெறுகிறது\nமதுரை மாவட்டத்தில் 3 தாலுகாவில் ஜமாபந்தி இன்றுடன் முடிகிறது\nஅங்கன்வாடியில் பணி கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2013/08/f.html", "date_download": "2019-06-16T23:08:05Z", "digest": "sha1:EF7MQCPRTQMJHIWHTVKI4VQELRK5Z3P3", "length": 22597, "nlines": 62, "source_domain": "www.desam.org.uk", "title": "முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » LAW » முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் \nமுதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் \nமுதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. \"ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்\".\nகாவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nபிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்\nஇந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே\n(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்\n(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non - Bail able)ஆகும். பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.\nஇவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.\nகாவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.\nஅத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.\nஅந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nஅந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.\nமுதல் தகவல் அறிக்கை :\nஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.\nமுதல் தகவல் அறிக்கை மாதிரி\nமுதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :\nகுற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/433-2017-01-11-22-44-57", "date_download": "2019-06-16T23:41:22Z", "digest": "sha1:ZPSF2B6GKBNT7MHQU5NB7AMGCYJ5AABI", "length": 35841, "nlines": 118, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை விடுதலை கிடைக்குமா?", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை விடுதலை கிடைக்குமா\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி மீண்டும் தலையெடுத்திருக்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் 21 அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்கு மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆயினும் விடுதலைக்கான வழி திறந்திருக்கின்றதா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.\nதங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். சிங்களப் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள தமது வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு மாற்ற வேண்டும். இதன் ஊடாகத் தமது விடுதலைக்கான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகும்.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதற்காக உண்ணாவிரதமிருந்து நடத்தப்படுகின்ற போராட்டம் 29 வருடங்களுக்கு முன்னரே மிகவும் வலுவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nவிடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்து, இந்திய அரசாங்கத்திடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் (இராசையா பார்த்திபன்) நடத்திய கடும் உண்ணாவிரதப் போராட்டமே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முன்னோடி போராட்டம் என்று குறிப்பிடலாம்.\nதிலீபன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் ஒப்பற்றது. தன்னையே ஒறுத்து தனது உயிரையே தியாகம் செய்த உன்னதம் மிக்கது. இதன் காரணமாகவே தியாக தீபம் என்று திலீபனைக் குறிப்பிடுகின்றார்கள்.\nஉலகுக்கு அஹிம்சையை அறிமுகப்படுத்தி, சாத்வீகப் போராட்டத்தை ஆங்கிலேய சாம்ராச்தியத்திற்கு எதிராக முன்னெடுத்திருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் அரசாங்கத்திடம், திலீபனுடைய உண்ணாவிரதம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்டது.\nஅஹிம்சைப் போராட்டத்தின் தந்தையாகிய மகாத்மா காந்தியை தேசபிதாவாகக் கொண்டிருந்த பாரத தேசத்திற்கே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் – சாத்வீகப் போராட்டத்தின் வலிமையை திலீபனுடைய போராட்டம் எடுத்துக் காட்டியிருந்தது.\nபதினொரு தினங்கள் உணவும் இல்லை. நீரும் இல்லை. வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து, அணு அணுவாக சிதைந்து, தன்னையே ஆகுதியாக்கிக் கொண்டதே திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமாகும். மிகவும் உயர்ந்த நிலையிலான போராட்டமாக, உன்னதமான தியாகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.\nதிலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பாரதப் பேரரசினால் உதாசீனம் செய்யப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது அந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கையாக அமைந்திருந்தது.\nஇந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசு முன்வராத போதிலும், பாரத தேசத்தின் அப்போதைய இலங்கைக்கான தூதுவராக – அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்த டிக்சிற் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த திலீபனை சென்று பார்ப்பதற்குக்கூட மறுத்துவிட்டார்.\nதிலீபனைச் சென்று தான் பார்வையிட்டால், திலீபனின் உண்ணாவிரதம் கைவிடப்படுமா என்ற எதிர்க் கேள்வியை அவர் அப்போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் வினவியிருந்தார்.\nஇந்தியத் தூதுவர் திலீபனைப் பார்த்தார் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படமாட்டாது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது முக்கியம் என்று அவருக்குத் தெளிவாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் திலீபனின் உண்ணாவிரதத்தைக் கண்டு கொள்ளவுமில்லை. அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுமில்லை.\nகோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறி, அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 1987 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபனின் உயிர் பிரிந்தது. இதனால் அஹிம்சையின் பிறப்பிடமாகிய பாரத தேசத்தின் அன்றைய நிலைப்பாடு பலராலும் விமர்சிக்கப்பட்டது, கண்டனத்திற்கு உள்ளாகியது.\nஇந்த வகையில்தான் 29 வருடங்களுக்குப் பின்னரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் அரசியல் கைதிகளினால் சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்காகவே திலீபனுடைய குரல் ஒலித்தது. அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றியும், ஏனோதானோ என்ற ரீதியில் மந்தகதியிலான நடவடிக்கைகள் காரணமாக, விடுதலையின்றியும் பல வருடங்களாக சிறையில் வாடுகின்ற தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.\nதிலீபன் கொள்கை மீது இறுக்கமான பிடிப்பைக் கொண்டிருந்த ஒரு போராளி. அந்த உண்ணாவிரதத்தின் தளமும், களமும் வித்தியாசமானது.\nஆனால், இப்போதைய தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத் தளமும், களமும் முற்றிலும் மாறுபட்டது. பலதரப்பட்ட நம்பிக்கைகளுக்கு மத்தியில் வித்தியாசமானதோர் அரசியல் சூழலில் இது மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும், தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.\nஉண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத் தரப்பு அமைச்சர்களும்கூட சென்று பார்வையிடுகின்றார்கள். பார்வையிட்டிருக்கின்றார்கள்.\nஎல்லோரும் அவர்களுடைய கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்திருக்கின்றார்கள். அந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை, நியாயத் தன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எத்தனையோ தடவைகளில் உறுதியளித்திருக்கின்றார்கள்.\nஆயினும் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதாகப் பதிவுகள் இல்லையென்பது சோகமானது. ஒரு வகையில் எரிச்சலூட்டுவதுமாகும்.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நாடெங்கிலும் உள்ள சிறைக்கூடங்களில் ஒரு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள்.\nஅதற்கேற்ற வகையில் அந்த விடயத்தில் தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக இது குறித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அப்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார ஆகியோர் ஊடாக உறுதியளித்திருந்தார்.\nஆனால் அந்த உறுதிமொழியும் காற்றில் பறக்கவிடப்பட்டது. கைதிகளை விடுதலை செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஒருசில கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும், அந்த நடவடிக்கையும் பிசுபிசுத்துப் போனது. அரசாங்கத்தின் உயர் தலைவராகிய ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதியும் ஏமாற்று வித்தையாகிப்போனது.\nஇத்தகைய பின்னணியில்தான் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று கொண்டிருந்த இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை, ரயில் முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.\nஅந்த மாணவன், ஓடும் ரயில் முன்னால் பாய்வதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தில், அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இருக்கக்கூடாது என தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஅந்த நேரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கையும் கைதிகள் முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டமும் மக்கள் மத்தியில் உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் உணர்வு பூர்வமாக எழுச்சி பெற்றிருந்தன.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் செந்தூரனுக்கு தமிழ் அரசியல் கைதிகளாக உறவினர்கள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல் கைதிகளுடன் எந்த வகையிலும் தொடர்புகள் இல்லாத அந்த மாணவன் அவர்களுடைய விடுதலையில் அக்கறையும் கவலையும் கரிசனையும் கொண்டு தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டமும், அது தொடர்பாக மக்கள் மத்தியில் பரவியிருந்த அனுதாப அலையும் அவரைத் தூண்டியிருந்தது. இதனை, அவருடைய மரணம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில்தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் அவர்களுடைய வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் விடயமும் உரிய கவனிப்பின்றி மந்தமாகிக் கிடக்கின்றது.\nதமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்போது, தலைவர்கள் அவர்களைச் சென்று பார்ப்பதும் ஆறுதல் கூறுவதும், உறுதிமொழி வழங்கி அவர்களுடைய போராட்டத்தை இடைநிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகின்றதே தவிர, அவர்களுடைய பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபாடாக இல்லை.\nகுற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே, பொலிசார் ஆட்களைக் கைது செய்கின்றார்கள். இது சாதாரண நடைமுறை. குற்றச் செயல்கள் இல்லாவிட்டால் எவரையும் பொலிசார் கைது செய்வதில்லை.\nஆனால் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் அல்லது குற்றம் செய்ய முயற்சித்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் உட்பட முப்படையினருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் அதிகாரங்களை வழங்கியிருந்தன.\nசந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைத்து விசாரணை செய்யவும், அந்த விசாரணையின்போது அவர் தெரிவிக்கின்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராகக் குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிசாருக்கும் முப்படையினருக்கும் இந்தச் சட்டங்களின் மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nபுலன் விசாரணைகளிலும், வழக்கு விசாரணைகளிலும் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் கைது செய்யப்பட்ட ஒருவர் குற்றவாளியாகக் காணப்படும் வரையில் பல வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தண்டனை அனுபவிக்கின்றார்கள். இந்தத் தண்டனை நீதி விசாரணைகளின்போது பெரும்பான்மையான வழக்குகளில் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.\nகுற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒருவர் அதற்கு முன்னர் அனுபவித்த தண்டனை வெறும் தண்டனையாகவே இருக்க, குற்றச் செயலுக்கான சிறைத் தண்டனை முழுவதையும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அவர் அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்.\nஅதேநேரம் வழக்கு விசாரணையில் ஒருவர் நிரபராதியாகக் காணப்பட்டால், அது வரையில் அவர் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் குற்றம் செய்யாமலேயே அனுபவித்த தண்டனைக்கு எந்தவித நிவாரணமும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை.\nஇத்தகைய பின்னணியில்தான், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், சிறைக் கைதிகளை விடுதலை செய்வது நீதிமன்றங்களின் கடமையென்றும் சிறைச்சாலைகள் அமைச்சராகிய தனக்கும் அதற்கும் எந்தவிதமான பொறுப்பும் கிடையாது என்று ஒரு முறை கைவிரித்திருந்தார்.\nஅதே அமைச்சர்தான் 23 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கைதிகளின் குற்றச்சாட்டுக்களைக் குறைத்து அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே தமிழ் அரசியல் கைதிகள் ஆவர். அரசியல் காரணங்களுடன் தொடர்புடைய குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற காரணத்திற்காகவும், அத்தகைய குற்றங்கள் புரிந்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயுமே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.\nஅவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள். அதனால், அவர்கள் பயங்கரவாதிகள், பயங்கரக் குற்றவாளிகள் என்று அரச தரப்பில் வியாக்கியானம் செய்யப்படுகின்றது.\nஇப்படியான நிலையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது, நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பது குற்ற நடவடிக்கை முறைகளை அரசாங்கம் தனக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளாகவே நோக்க வேண்டியிருக்கின்றது.\nகுற்றம் செய்யாத ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது. குற்றம் சுமத்துவதற்குக் காரணங்கள் இருக்கவேண்டும்.\nசந்தேகச் சூழலில் ஒருவர் மீது குற்றம் சுமத்தினாலும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவரை நிரபாராதி என்றே கருத வேண்டும் என்பது நீதித்துறையின் நடைமுறையாகும்.\nஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படுபவர்களை குற்றவாளிகளாகவே அரசாங்கம் கருதிச் செயற்படுகின்றது. அதன் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக முறையான நீதி விசாரணைகளின்றியும், விடுதலை செய்யப்படாமலும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.\nதமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களயும், அவர்களுக்கு உதவினார்கள் ஒத்துழைத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களயும், அரசியல் கைதிகளாக ஏற்க மறுத்து, அவர்களைப் பயங்கரவாதிகளாக நோக்கி, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமாக மாட்டாது.\nயுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பயங்கரவாதச் சூழல் நாட்டில் இப்போது இல்லை. பயங்கரவாதம் தலையெடுப்பதற்கான சூழலும் கிடையாது என அரசாங்கமே கூறி வருகின்றது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்தடித்து, அவர்களை வேண்டுமென்றே தண்டிக்க வேண்டும் என்ற வகையில் குரூர நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவது நல்லதல்ல.\nநல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என கூறிக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காமலும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் உதவமாட்டாது என்பதை மறந்துவிடலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/302-2016-12-24-9-30", "date_download": "2019-06-16T23:35:43Z", "digest": "sha1:DQXMB5ZGEFWHJGRR4XG2EDU42IPIHSP4", "length": 7170, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "முதல் நாளே கோடி வசூலா?", "raw_content": "\nமுதல் நாளே கோடி வசூலா\nஅமீர்கான் நடிப்பில் நேற்று இந்தியா முழுவதும் வெளிவந்த படம் தங்கல். வெளிநாடுகளில் ஒரு நாள் முன்பே இப்படம் வெளிவந்துவிட்டது.\nரசிகர்களிடம் மிகவும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய இந்த தங்கல், அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.\nஇந்தியாவில் மட்டுமே தங்கல் ரூ 30 கோடி வசூல் இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 லட்சம் வரை வசூல்\nமேலும், வெளிநாடுகள் எல்லாம் சேர்த்தால் ரூ 40 கோடி வசூலை தாண்டியிருக்கும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/30/arun.html", "date_download": "2019-06-16T22:35:30Z", "digest": "sha1:AG7LSYXE3NDKS57OL5OQMIPTNQDJS7KK", "length": 15506, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசு மீது நடவடிக்கை எடுப்போம்: மத்திய சட்ட அமைச்சர் | central govt. will give a serious response to the manhandling - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n6 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n6 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n7 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n7 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதமிழக அரசு மீது நடவடிக்கை எடுப்போம்: மத்திய சட்ட அமைச்சர்\nமனிதாபிமானமற்ற முறையில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்தும், மத்திய அமைச்சர்கள் கீழ்த்தரமானமுறையில் நடத்தப்பட்டது குறித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லேதெரிவித்தார்.\nமத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:\nகருணாநிதி மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டது மிகவும் கீழ்த்தரமானசெயலாகும். இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.\nதமிழ்நாடு போலீஸார் எப்படி ஒரு மத்திய அமைச்சரான முரசொலி மாறன் வீட்டுக்குள் செல்லலாம் அதுவும் அவர் மேல் எவ்விதவழக்கும் இல்லாத பட்சத்தில் அவர் வீட்டுக்குள் எப்படிச் செல்லலாம்\nமத்திய அமைச்சர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய தமிழக போலீஸார் மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்என்றார்.\nமுன்னதாக, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதால், பிபி அதிகரித்த நிலையில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறைஅமைச்சர் முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிம்பு போராட்ட அழைப்புக்கு அமோக ஆதரவு.. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு\n'கபாலி' ... தலைவர் இன்ட்ரோ பைட் தாறு மாறு.. மிரட்டல்..ரசிகர்கள் 'லைவ்' ரெஸ்பான்ஸ் \nதிரையரங்கு கட்டணம்: தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\nரூ.1000 கோடி திரையரங்கு சர்ச்சை.. ஒரு வாரமாகியும் ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா\nஏ ஃபார் 'ஆம்பூர் பிரியாணி'.. பி ஃபார் 'பார்' ஐடி சிட்டியும் ஆம்பூர் பிரியாணி ஹோட்டல்களும்\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nமுதல்வர் எடப்பாடிக்கு மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் உள்ளதா.\n1000 பேருக்கு ஒரு மருத்துவர் இலக்கை எட்ட மத்திய அரசு தீவிரம்.. உருவாகிறது புதிய மருத்துவ கல்லூரிகள்\nகாவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்\nமத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசை எதிர்க்க துணிவில்லாத எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க கூடாது.. நல்லகண்ணு கருத்து\nதமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் இந்தி திணிப்பிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு.. எம்.பி வெங்கடேசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vijisekar.wordpress.com/2010/01/16/%E2%80%98%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/b-2/", "date_download": "2019-06-16T22:37:01Z", "digest": "sha1:LPLU6DN3ZBK6JMUYM5OYII4SH3DQG2XF", "length": 6379, "nlines": 144, "source_domain": "vijisekar.wordpress.com", "title": "b1 | என் உயிர்த்தோழா!", "raw_content": "\nஇது ஒரு பெண் மனதின் ரகசியங்கள், ஏக்கங்கள், தாபங்கள். (வயது வந்தோர்க்கு மட்டும்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில இச்சைகளை ஒரு ஆடவனிடம் பகிர்ந்து கொள்ளும் பரபரப்பு இல்லையே தவிர…\nகுற்ற உணர்சி இல் ராஜேஷ்குமார்\nஅழகு, அசிங்கம், வெட்கம், கேவலம… இல் Ryan\nபெண்ணுக்கு ஓரவஞ்சனை செய்த கடவு… இல் arun v\nஎழுதப்படாத டைரி இல் arun v\nதிருமணத்துக்கு முன்பு ஆண்களுக்… இல் arun v\nபகுப்பு பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகம் (2) அறிவிப்பு (4) என் கடிதங்கள் (32) எழுத்தாளர்கள் (1) கட்டுரை (13) கவிதைகள் (13) கேள்வி-பதில் (2) சிறுகதை (13) காதல் (1) பாலியல் (18) புத்தக விமர்சனம் (2) பெண் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/interviews/10/124552?ref=all-feed", "date_download": "2019-06-16T23:17:33Z", "digest": "sha1:V47S4N6AD7J7IIGU2ZMECMB6DU6RLPPR", "length": 5784, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லாமே பொய்! வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/12002716/Pooner-cane-harvesting-intensification-to-Pongal-festival.vpf", "date_download": "2019-06-16T23:18:50Z", "digest": "sha1:WDNOZNGJPLDYK2YF33VH7ULBMQKFWEWY", "length": 14614, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pooner cane harvesting intensification to Pongal festival in Villupuram area || விழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nவிழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம் + \"||\" + Pooner cane harvesting intensification to Pongal festival in Villupuram area\nவிழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரம்\nவிழுப்புரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்னீர் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக மண் பானைகள் குயவர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nபொங்கலுக்கு பெயர்போன பன்னீர் கரும்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nவிழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்தனர். நன்கு செழித்து வளர்ந்த இந்த பன்னீர் கரும்புகளை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு அறுவடை செய்யப்பட்டதில் 20 பன்னீர் கரும்புகள் கொண்டது ஒரு கட்டாக கட்டப்பட்டு, வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் கரும்பு கட்டுகள் மினி லாரி, லாரி, டிராக் டர்களில் விழுப்புரம் மட்டுமின்றி பல்வேறு வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சில வியாபாரிகள், நேரடியாக தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.250 வரை கரும்புகளை வாங்கிச்செல்கிறார்கள். பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்துகளையும் விழுப்புரம் அருகே ஆலத்தூர், நன்னாடு, விராட்டிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். நன்கு செழித்து வளர்ந்த மஞ்சள் கொத்தையும் கடந்த சில நாட்களாக விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.\n1. எடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்\nஎடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது.\n2. பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nபொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\n3. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகமாகும்.\n4. பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்\nபொங்கல்பண்டிகையையொட்டி கொடைக் கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.\n5. மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு 14 பேர் காயம்\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.3 வது சுற்று மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். 14 பேர் காயம் அடைந்து உள்ளனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150254&cat=33", "date_download": "2019-06-16T23:26:55Z", "digest": "sha1:PLYTXXNYZO3GQVDIKWAOPIFM4NZUYYEI", "length": 28509, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளில் புகுந்த கொள்ளிடம் நீர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வீடுகளில் புகுந்த கொள்ளிடம் நீர் ஆகஸ்ட் 14,2018 19:40 IST\nசம்பவம் » வீடுகளில் புகுந்த கொள்ளிடம் நீர் ஆகஸ்ட் 14,2018 19:40 IST\nமேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியதையடுத்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட 98 ஆயிரம் கன அடி உபரி நீர் நாகை மாவட்ட எல்லையான ஆணைக்காரன் சத்திரம் வழியே சென்று கடலில் கலந்து வருகிறது. ஆணைக்காரன்சத்திரம் வடிகால் மதகில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கரையை ஒட்டி அமைந்துள்ள பூசை நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிவேகமாக தண்ணீர் புகுந்தது. 45க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகில் ஏற்பட்ட கசிவை தடுத்து, ஷட்டரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமுதுகு கொடுத்த மீனவருக்கு கார் கொடுத்தது மஹிந்த்ரா\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nமாயனூர் கதவணையில் சீறிப்பாயும் வெள்ளம்\nபெருக்கெடுக்கும் வெள்ளம் தத்தளிக்கும் கிராமங்கள்\nகேரள வீடுகளில் அழையா விருந்தாளிகள்\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஓட்டு வீடுகளில் பற்றிய தீ\nபெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது\nஎம்.பி., மீது பெண் புகார்\nயானை தாக்கி பெண் பலி\nகொள்ளிடத்தில் வெள்ளம் கரையோர கிராமங்களில் அச்சம்\nகேரள வெள்ளம் தீவிர பேரிடராக அறிவிப்பு\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nகார் உருண்டு மூன்று பேர் பலி\n'புல்லட்' மிரட்டல் லிஸ்டில் பெண் இன்ஸ்பெக்டர்\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nஅணையின் அருகில் புதிய அணை : முதல்வர்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nவெள்ளம் வந்தும் நீர் இல்லை: மக்கள் மறியல்\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜூன் 20ல் இன்ஜி., ரேங்க் லிஸ்ட்\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/trousers/cheap-trousers-price-list.html", "date_download": "2019-06-16T22:57:12Z", "digest": "sha1:P2AUM2WVSDPU73NM52DG4BBPTPPT56FE", "length": 23337, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண டிரௌசர்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap டிரௌசர்ஸ் India விலை\nவாங்க மலிவான டிரௌசர்ஸ் India உள்ள Rs.169 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஷோப்பிங்பல்வேர் ரெகுலர் பிட் வோமேன் s டிரௌசர்ஸ் SKUPDcEBUO Rs. 389 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள டிரௌசர்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் டிரௌசர்ஸ் < / வலுவான>\n6406 ரூ குறைவான கிடைக்கக்கூடிய டிரௌசர்ஸ் உள்ளன. 1,04,99,000. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.169 கிடைக்கிறது டப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ் SKUPDfuHVX ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதி இந்தியன் கார்கே கோ\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\nடப்ஹ் மென் S ரெகுலர் பிட் கேப்ரிஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\n- சோர்ட் பய ஏஜ் 6 - 7 Years\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S கிறீன் டிரௌசர்ஸ்\nஓஸோலோஸோ ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\n- சோர்ட் பய ஏஜ் 3-4 Y\nஓஸோலோஸோ ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் S டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் S டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் S டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் S டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் s டிரௌசர்ஸ்\nமயிரை ரெகுலர் பிட் வோமேன் S டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\n- சோர்ட் பய ஏஜ் 4-5 Y\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S பழசக் டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S மெரூன் டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S பழசக் டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S ப்ளூ டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S பழசக் டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S எல்லோ டிரௌசர்ஸ்\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S டிரௌசர்ஸ்\n- சோர்ட் பய ஏஜ் 2-3 Y\nசஸ்மிட்ன் ரெகுலர் பிட் கேர்ள் S பழசக் டிரௌசர்ஸ்\nடப்ஹ் மென் S பிரீமியம் காட்டன் பழசக் ற்றச்க் பந்த்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-prithviraj-25-04-1737410.htm", "date_download": "2019-06-16T22:58:53Z", "digest": "sha1:BHOIWHQCTEHQTLFKEDSGS3BCAUGNVIN3", "length": 7979, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ் - Vikram Prithviraj - பிரித்திவிராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழில் ‘கனா கண்டேன்’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் பிரித்திவிராஜ். அதன் பிறகு ஹீரோ ஆனார். ‘காவிய தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் இணைந்தார். இதிலும் வில்லனாக நடித்தார்.\nசமீபத்தில் இந்தியில் வெளியான ‘நான் சபானா’ படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நாயகனாக நடித்து வரும் பிரித்திவிராஜ் 2 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இடைவெளி விட்டு இருந்தார்.\nஇப்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ‘ராவணன்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பிரித்திவிராஜ் இப்போது அவருடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க இருக்கிறார்.\n▪ கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ் தெரியுமா\n▪ கடாரம் கொண்டான் படத்துக்கு என்னதான் ஆச்சு - வெளிவந்த புது அப்டேட்\n▪ பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா இதனால் லைகா பின்வாங்கியதா\n▪ வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு\n▪ தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா\n▪ விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா\n▪ பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்\n▪ விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை\n▪ மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coimbatorelivenews.com/2019/04/15/h-1b-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-16T23:11:15Z", "digest": "sha1:I7LFYSTZMYI3JS6VE52SBTR3V3JNIO3H", "length": 12470, "nlines": 89, "source_domain": "coimbatorelivenews.com", "title": "H-1B விசா மறுப்புக்கு பின்னால், இன்ஃபோசிஸ் – பொருளாதார டைம்ஸ் கூறுகிறது – Coimbatore Live News", "raw_content": "\nH-1B விசா மறுப்புக்கு பின்னால், இன்ஃபோசிஸ் – பொருளாதார டைம்ஸ் கூறுகிறது\nவளர்ந்து வரும் பணியாளரின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டது\nஅதன் இயலாமை மீது நிறுவனத்தின் போதுமான H-1B விசாக்கள் கிடைக்கும் மற்றும் அதை தக்க வைத்து கொள்ள ஒரு “புதிய மதிப்பு கருத்து” வர வேண்டும் என்றார்\nநீண்டகாலமாக அமெரிக்காவை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஊழியர்களிடம் பிடிவாதமாக இருக்க முற்படுகிறது. ஆனால் அமெரிக்கா விசா விதிகளை இறுக்கமாக்கியது, முதுகலைப் பட்டதாரிகளிடம் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விரும்புகிறார்கள். தவிர, இந்திய டி நிறுவனங்கள் புதிய விசாக்கள் விண்ணப்பிக்கும் மற்றும் ஏற்கனவே விரிவாக்கும் இரண்டு பல நிர்வாக தடைகளை சந்திக்கின்றன.\nஇன்போசிஸ் 2018 ஆம் ஆண்டில் பெரும்பாலான விசா நிராகரிப்புகளை எதிர்கொண்டது – 2,042 என அமெரிக்க குடிமகனான தொல்பொருள் ஆய்வு மையம் கூறுகிறது.\nஆறு இந்திய நிறுவனங்கள் – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ்,\n, மற்றும் டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்டிஎல் டெக் ஆகியவற்றின் அமெரிக்க ஆயுதங்கள், 30 க்கும் மேற்பட்ட 30 நிறுவனங்களின் மறுப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் இருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், மார்ச் மாதம் சிந்திக்கப்பட்ட தொட்டி தெரிவித்தது.\nஆறு நிறுவனங்கள் H-1B வேலை அனுமதிகளின் 16%, அல்லது 2,145 கிடைத்தன. அமேசான் 2018 ஆம் ஆண்டில் 2,399 விசாக்களை விட குறைவாக இருந்தது.\nநான்காம் காலாண்டின் முடிவில், இன்ஃபோசிஸின் உறுதிப்பாடு கடந்த ஆண்டு இதே காலத்தில் 16.6% மற்றும் மூன்றாம் காலாண்டில் 17.8% ஒப்பிடும்போது, ​​ஒரு முழுமையான வருடாந்த அடிப்படையில் 18% க்கும் மேலாக உயர்ந்தது. இந்தியாவில் மூன்று-ஐந்து ஆண்டு அனுபவம் அடைந்த நிறுவனத்தில் அதிக ஊழியர் இழப்புக்களைக் கண்டதாகவும், அமெரிக்காவில் இரண்டு அல்லது மூன்று ஆண்டு அனுபவம் அடைந்ததாகவும், தலைமை செயல் அதிகாரி யூ.பி. பிரவின் ராவ் தெரிவித்தார்.\nமாநகராட்சியின் உள்ளூர் ஆர்வங்கள் மிகச் சிறப்பாகும்\nகடந்த சில ஆண்டுகளாக இன்போசிஸின் கோபம் உயர்ந்துள்ளது.\n“இந்தியாவில் மூன்று-ஐந்து அனுபவங்கள் அடைந்தவர்கள் பலர், கடந்த கால மதிப்பீட்டு கருத்தாக உள்ளது,” என ராவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இப்பொழுது, விசா கட்டுப்பாடுகள் நடக்கவில்லை. நாம் ஒரு புதிய மதிப்பீட்டு கருத்தை உருவாக்க வேண்டும். ”\nடிஜிட்டல் மற்றும் மேகம் திறமைகளில், அமேசான் போன்ற நிறுவனங்களின் உள்ளூர் நடவடிக்கைகளுக்கு, டெலோயிட், டெஸ்கோ மற்றும் வால்மார்ட் போன்ற உலகளாவிய MNC களின் கைப்பற்றப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவத்துடன் தோல்வியடைந்துள்ளன.\nஇன்போசிஸ், செயல்முறையை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார், ஆனால் அது ஏதேனும் விளைவைக் கொண்டுவருவதற்கு ஒரு சில பகுதிகளை எடுக்கும். நிறுவனம் மைல்கல் அடிப்படையிலான அதிகரிக்கும், மற்றும் ஊக்கத்தொகை டிஜிட்டல் திறன் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராவ், கைது அதிகரிப்பு என்பது சம்பள உயர்வு மற்றும் எழுப்புதல் ஆகியவற்றிற்கு மட்டும் அல்ல.\n“செலவின மேலாளரிடமிருந்து தந்திரத்தை நாங்கள் கைது செய்யலாம் ஆனால் ஒரு பெரிய அளவிற்கு, அவற்றை வாய்ப்புகளை அளிப்பது பற்றி மேலும் நாங்கள் நம்புகிறோம், சில புதிய முயற்சிகள் பற்றி நாங்கள் செய்கின்ற இந்த முயற்சிகள் பற்றி, மேலும் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் அவற்றை செயல்படுத்தவும், கூறினார்.\nபுதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களில் பணியாற்றுவதற்கான அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவனம் திட்டங்கள் மீது ஆக்கிரோஷ சுழற்சியை திட்டமிட்டு திட்டமிட்டதாக ராவ் தெரிவித்தார். “இன்ஃபோசிஸின் மோதல் பிரச்சினைகள் வெறும் H-1B க்கும் அதிகமாக இருப்பதால்,” மும்பை அடிப்படையிலான தரகரிடமிருந்து ஒரு பகுப்பாய்வாளர் கூறினார். “விசா கட்டுப்பாடுகள் தொழில்துறை அளவிலான பிரச்சினைகள் ஆனால் TCS ‘கொடூரம் அது வளரவில்லை.”\nடி.சி.எஸ். சேவை சேவைகள் புராஜெக்ட் மூன்றாம் காலாண்டில் 11.2 சதவீதத்திலிருந்து 11.3 சதவீதமாக உயர்ந்தது. ஊழியர்கள் அதிக ஆய்வுகள் விட்டு வெளியேறும் என முதல் காலாண்டில் பொதுவாக உயர்வு.\nவரவிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முதல் 5 அம்சங்கள் – GaadiWaadi.com\nடாப் -10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் எம்-கேப்பில் ரூ .34,250 கோடியைச் சேர்க்கின்றன; டி.சி.எஸ் வழிவகுக்கிறது – மனகண்ட்ரோல்\nகூகிள் ஆண்ட்ராய்டு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் போட்டியிடுவதற்கு ஹவாய் ஹாங்க்மெங் ஓஎஸ் ஏன் கடினமான நேரத்தை கொண்டிருக்கக்கூடும்\nபிளாட் டயர்களில் விமானம் தரையிறங்கிய பின்னர் நியூயார்க் பகுதி விமான நிலையம் சுருக்கமாக மூடப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆட்டோவில் இந்த வாரம்: சீனா ஈ.வி விற்பனை குளிர்ச்சியடைவதால் இந்தியா பார்க்கிறது; கார் விற்பனை 21% சரிவு – மனிகண்ட்ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamililquran.com/history.php?page=527", "date_download": "2019-06-17T00:12:50Z", "digest": "sha1:I2DMR7IDZNG6JBOXIMMVOXXW4V34N32Z", "length": 7977, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 527 -\n5) ஜைனப் பின்த் குஜைமா (ரழி) - இவர் ஹிலால் இப்னு ஆமிர் இப்னு ஸஃஸஆவின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஏழைகள் மீது அதிகம் இரக்கமும் கருணையும் உடையவராக இருந்ததால் (உம்முல் மஸாகீன்) ‘ஏழைகளின் தாய்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் மனைவியாக இருந்தார். கணவர் உஹுத் போல் ஷஹீதான பின்பு அவரை நபி (ஸல்) ஹிஜ்ரி 4ல் மணமுடித்தார்கள். மணமுடித்து ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவருக்குத் தொழ வைத்து பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.\n6) உம்மு ஸலமா ஹிந்த் பின்த் அபூ உமையா (ரழி) - இவர் அபூ ஸலமாவின் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதியருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஹிஜ்ரி 4, ஜுமாதா அல்ஆகிராவில் அபூ ஸலமா (ரழி) மரணமானார். அதே ஆண்டு ஷவ்வால் மாதக் கடைசியில் நபி (ஸல்) உம்மு ஸலமாவை மணமுடித்தார்கள். இவர் மார்க்க ஞானமும் நுண்ணறிவும் கொண்ட பெண்ணாகத் திகழ்ந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 59 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 62) தமது 84வது வயதில் மரணமடைந்தார்கள். இவரையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.\n7) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரழி) - இவர் அஸத் இப்னு குஜைமாவின் குடும்பத்தைச் சார்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஜைத் இப்னு ஹாஸாவின் மனைவியாக இருந்தார். ஜைத் (ரழி) தலாக் கொடுத்து, இத்தா காலம் முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்கு அவரை அல்லாஹ் மணமுடித்து வைத்ததாக பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.\n‘ஜைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். (அல்குர்ஆன் 33:37)\nவளர்ப்பு மகன் தொடர்பான சட்டங்கள் அத்தியாயம் அஹ்ஜாபில் இறக்கப்பட்டன. அதனை அடுத்துப் பார்ப்போம். ஹிஜ்ரி 5 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 4, துல்கஅதா மாதம் நபி (ஸல்) ஜைனப் (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அதிகம் தர்மம் செய்பவராகவும் அதிகம் வணக்கம் புரிபவராகவும் விளங்கினார். தங்களது 53வது வயதில் ஹிஜ்ரி 20ல் மரணமெய்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் நபியை அடுத்து மரணமெய்தியவர்களில் இவரே முதலாமவர். இவருக்கு உமர் (ரழி) தொழுகை நடத்தி பகீஃயில் அடக்கம் செய்தார்கள்.\n8) ஜுவைய்யா பின்த் அல்ஹாரிஸ் (ரழி) - இவன் தந்தை ஹாரிஸ், குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தலக் கிளையினரின் தலைவராவார். நபி (ஸல்) பனூ முஸ்தலக் மீது படையெடுத்த போது கைதியான இவர், ஸாபித் இப்னு கைஸ் இப்னு சம்மாஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு (கனீமா) வெற்றிப் பொருளில் பங்காகக் கிடைத்தார். இவரைச் சில தொகைகள் பெற்றுக் கொண்டு உரிமையிட ஸாபித் முடிவு செய்தார். அத்தொகையை நபி (ஸல்) செலுத்தி விட்டு ஹிஜ்ரி 6, (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 5) ஷஅபானில் மணமுடித்துக் கொண்டார்கள். இத்திருமணத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவியின் உறவினர்களை எங்ஙனம் அடிமையாக வைத்திருப்பது என்று எண்ணி முஸ்லிம்கள் தங்களிடம் அடிமைகளாக இருந்த நூறு பனூ முஸ்தலக் குடும்பத்தார்கள் அனைவரையும் விடுதலை செய்து விட்டனர். எனவே, தனது சமூகத்தாருக்கு அல்லாஹ்வின் அருள் பொருந்தியப் பெண்ணாக இவர் விளங்கினார். தனது 65வது வயதில் ஹிஜ்ரி 56 (சிலரின் கூற்றுப்படி ஹிஜ்ரி 55) ரபீஉல் அவ்வல் மாதத்தில் மரணமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-162.html", "date_download": "2019-06-16T23:40:29Z", "digest": "sha1:74JWQVX5VHSCIBXZG2KAIENX7KY3OKNF", "length": 50052, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட படைகள்! - துரோண பர்வம் பகுதி – 162 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 162\n(கடோத்கசவத பர்வம் – 10)\nபதிவின் சுருக்கம் : படைகளின் உற்சாகமற்ற நிலை; தன் துருப்புகளிடம் விளக்குகளையும், பந்தங்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களின் படையும் விளக்குகளால் ஒளியூட்டப்படுவது; பிரகாசமான போர்க்களத்தின் வர்ணனை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூமியானது இருளாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கர்ணன், கிருபர், பீமன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்வதன் {சாத்யகி}(2,3) ஆகியோர் {தங்களுக்குள்} ஒருவரையொருவரையும், இருதரப்பின் துருப்புகளையும் பீடித்தனர்.\nஅந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரால் சுற்றிலும் கொல்லப்பட்ட இரு படைகளின் போராளிகளும்,(4) அந்த இரவு நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர். உண்மையில், முற்றிலும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடிய அந்தப் போர்வீரர்கள், அணி பிளந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(5) அப்படி அவர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிச் செல்லும்போதே பெரும் படுகொலைகளுக்கும் ஆட்பட்டனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, முதன்மையான தேர்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பீதியால் வெல்லப்பட்டு அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(7)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அவ்விருளால் பீடிக்கப்பட்டும், பாண்டவர்களால் மூர்க்கமாகக் கலங்கடிக்கப்பட்டும், நீங்கள் {உங்கள்} சக்திகளை இழந்திருந்தபோது, உங்களது மனநிலைகள் எவ்வாறு இருந்தன(8) ஓ சஞ்சயா, அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தபோது, பாண்டவத் துருப்புகளும் என்னுடையவையும், மீண்டும் எவ்வாறு கண்களுக்குப் புலப்பட்டன\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது (கௌரவர்களில்) கொல்லப்பட்டோரில் எஞ்சியோர், அவர்களது தலைவர்களின் உத்தரவுகளின் பேரில் மீண்டும் (கச்சிதமாக [அ] நெருக்கமாக) அணி வகுக்கப்பட்டனர்.(10) துரோணர், தம்மை முன்னணியிலும், சல்லியனைப் பின்புறத்திலும் நிலைநிறுத்தினார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் சகுனி ஆகியோர் முறையே {அந்தப் படையின்} வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அவ்விரவில் துருப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.(11)\n மன்னா {திருதராஷ்டிரரே}, காலாட்படை வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திய துரியோதனன், அவர்களிடம், “உங்கள் பெரும் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொள்வீராக” என்றான்.(12) இப்படி அந்த மன்னர்களில் சிறந்தவனால் {துரியோதனனால்} உத்தரவிடப்பட்டதும், அந்தக் காலாட்படை வீரர்கள் எரியும் விளக்குகளை மகிழ்ச்சியாக ஏந்தினர். வானத்தில் நின்று கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள், வித்யாதரர்கள் மற்றும் அப்சரசுகளின் பல்வேறு இனக்குழுக்கள்,(13) நாகர்கள், யக்ஷர்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்து சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொண்டனர்.\nநறுமணமிக்க எண்ணெயால் நிரப்பப்பட்ட பல விளக்குகள், திசைகளின் புள்ளிகள் மற்றும் துணைப்புள்ளிகளின் பாதுகாவலர்களிடம் {லோகபாலர்களிடம்} இருந்து விழுவது தெரிந்தது.(14) துரியோதனனுக்காகக் குறிப்பாக நாரதர் மற்றும் பர்வதரிடம் இருந்து வரும் அத்தகு விளக்குகள் பல அந்த இருளை விலக்கி ஒளியேற்றுவதாகத் தெரிந்தது [1]. அப்போது நெருக்கமாக அணிவகுக்கப்பட்ட அந்த (கௌரவப்) படையானது, அவ்விரவில், அந்த விளக்குகளின் ஒளியாலும்,(15) (போராளிகளின் மேனியில் இருந்த) விலைமதிப்புமிக்க ஆபரணங்களாலும், ஏவப்படும், அல்லது வீசப்படும் சுடர்மிக்க தெய்வீக ஆயுதங்களாலும் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. ஒவ்வொரு தேரின் மீதும் ஐந்து விளக்குகள் வைக்கப்பட்டன, மேலும் மதங்கொண்ட ஒவ்வொரு யானையின் மீதும் மூன்று வைக்கப்பட்டன.(16) ஒவ்வொரு குதிரையின் மீதும் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டது. இப்படியே அந்தப் படையானது, குரு போர்வீரர்களால் ஒளியூட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அதனதன் இடங்களில் வைக்கப்பட்ட அந்த விளக்குகள் உமது படைக்கு விரைவாக ஒளியூட்டின.(17)\n[1] கங்குலியில் “துரியோதனனுக்காக” என்று நேரடி பொருளில் வருவது, வேறொரு பதிப்பில், “கௌரவப் பாண்டவர்கள் நிமித்தமாக நாரத ரிஷியினாலும், பர்வத ரிஷியினாலும் விசேஷமாக அழைக்கப்பட்டிருக்கிற திக்குத் தேவதைகளிடமிருந்து வருகின்ற நல்ல வாசனையுள்ள தைலத்துடன் கூடின தீபங்களும் காணப்பட்டன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “குருக்களில் முதன்மையானோருக்காக” என்றிருக்கிறது.\nதங்கள் கைகளில் எண்ணெய் விளக்குகளைக் கொண்ட காலாட்படை வீரர்களால் இப்படி ஒளியூட்டப்பட்ட துருப்புகள் அனைத்தும், இரவு வானில் மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(18) அந்தக் குரு படையானது இப்படி ஒளியூட்டப்பட்ட போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட துரோணர், சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடி தமது தங்கக் கவசத்துடன், சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.(19) அவ்விளக்குகளின் ஒளியானது, தங்க ஆபரணங்கள், போராளிகளின் பிரகாசமான மார்புக் கவசங்கள், விற்கள், நன்கு கடினமாக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்பட்டது.(20) இழைகளால் கட்டப்பட்டிருந்த கதாயுதங்கள், பிரகாசமான பரிகங்கள், தேர்கள், கணைகள், ஈட்டிகள் ஆகியன செல்லும்போது தங்கள் பிரதிபலிப்பால் விளக்குகளின் கூட்டங்களை {பல மடங்காக} மீண்டும் மீண்டும் உண்டாக்கின.(21)\n மன்னா {திருதராஷ்டிரரே}, குடைகள், சாமரங்கள், கத்திகள், சுடர்மிக்கப் பந்தங்கள், தங்க ஆரங்கள் ஆகியன சுழற்றவோ, அசைக்கவோ படும்போது, அவ்வொளியைப் பிரதிபலித்து மிக அழகாகத் தெரிந்தன.(22) அவ்விளக்குகளின் ஒளியால் ஒளியூட்டப்பட்டும், ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஒளிவீசிக் கொண்டும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது காந்தியுடன் சுடர்விட்டது.(23) நன்கு கடினமாக்கப்பட்டவையும், குருதியால் சிவப்பு நிறமடைந்தவையுமான அழகான ஆயுதங்கள், வீரர்களால் வீசப்படும்போது, கோடையின் முடிவில் வானத்தில் தோன்றும் மின்னலின் கீற்றுகளைப் போலச் சுடர்மிக்கப் பிரகாசத்தை உண்டாக்கின.(24) எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதற்காக அவர்களை மூர்க்கமாகத் தொடர்ந்து சென்றவர்களும், அவசரமாக விரையும்போது நடுங்கியவர்களுமான போர்வீரர்களின் முகங்கள், காற்றால் தூண்டப்பட்ட மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.(25) மரங்கள் நிறைந்த காடொன்று தீப்பற்றி எரிகையில், காந்திமிக்கச் சூரியன் உக்கிரமடைவதைப் போல அந்தப் பயங்கர இரவானது கடுமையானதும், ஒளியூட்டப்பட்டதுமான அந்தப் படையால் பிரகாசமடைந்தது.(26)\nநமது படை இவ்வாறு ஒளியூட்டப்பட்டதைக் கண்ட பார்த்தர்களும், தங்கள் படைமுழுவதும் உள்ள காலாட்படை வீரர்களை எழுச்சியுறச் செய்து, நம்மைப் போலவே வேகமாகச் செயல்பட்டனர்.(27) ஒவ்வொரு யானையிலும் அவர்கள் ஏழு விளக்குகளை வைத்தனர், ஒவ்வொரு தேரிலும் பத்தை {பத்து விளக்குகளை} வைத்தனர்; ஒவ்வொரு குதிரையின் முதுகிலும் அவர்கள் இரு விளக்குகளை வைத்தனர்; (தங்கள் தேர்களின்) பக்கங்களிலும், பின்புறத்திலும், மேலும் தங்கள் கொடிமரங்களிலும் அவர்கள் பல விளக்குகளை வைத்தனர்.(28) அவர்களது படையின் பக்கங்களிலும், பின்புறத்திலும், முன்புறத்திலும், சுற்றிலும், உள்ளேயும் எனப் பல விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. குருக்களும் இவ்வாறே செய்ததால், அந்தப் படைகள் இரண்டும் இப்படியே ஒளியூட்டப்பட்டன.(29) அந்தப் படை முழுவதும், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைப்படை ஆகியவற்றுடன் காலாட்படை கலந்தது. பாண்டு மகனின் படையானது, (காலாட்படை வீரர்களைத் தவிர) தங்கள் கைகளில் சுடர்மிக்கப் பந்தங்களுடன் நின்று கொண்டிருந்த பிறராலும் ஒளியூட்டப்பட்டது.(30) அந்தப் படையானது, நாளை உண்டாக்குபவனின் {சூரியனின்} கண்கவரும் கதிர்களால் ஒளியூட்டப்படுவதைப் போல அந்த விளக்குகளால் இரு மடங்கு ஒளியூட்டப்படு சுடர்மிக்க நெருப்பைப் போலக் கடுமையாகப் பிரகாசித்தது.(31)\nஅந்த இரு படைகளின் காந்தியும் பூமி, ஆகாயம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்திலும் பரவி பெருகுவதாகத் தெரிந்தது. அந்த ஒளியால் உமது படையும் அவர்களுடையதை {அவர்களது படையைப்} போலத் தனித்தன்மையுடன் காணப்பட்டது.(32) வானத்தை எட்டிய அந்த ஒளியால் விழிப்படைந்த தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(33) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள், தேவலோகத்திற்குள் நுழையப்போகும் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் ஆகியோரால் நிறைந்த அந்தப் போர்க்களமானது இரண்டாவது சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது.(34) விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேர்கள், குதிரைகள், யானைகள், கோபக்காரப் போராளிகள், கொல்லப்பட்ட, அல்லது மூர்க்கமாகத் திரியும் குதிரைகள் நிறைந்ததும், அணிவகுக்கப்பட்ட போர்வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் பரந்த படையானது, பழங்காலத்தில் அணிவகுக்கப்பட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களின் படையைப் போலவே இருந்தது.(35)\nதேவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இடையில் நடந்ததும், சூறாவளியைப் [2] போன்றதுமான அந்த இரவு போரானது, விரையும் ஈட்டிகளைக் கடுங்காற்றாகவும், பெருந்தேர்களை மேகங்களாகவும், குதிரைகள் மற்றும் யானைகளின் கணைப்பொலிகள் மற்றும் பிளிறல்களை முழக்கங்களாகவும், கணைகளை மழையாகவும், போர்வீரர்கள் மற்றும் விலங்குகளின் குருதியையே வெள்ளமாகக் கொண்டிருந்தது.(36) அந்தப் போருக்கு மத்தியில், பிராமணர்களில் முதன்மையான அஸ்வத்தாமன், மழைக்காலத்தின் முடிவில் தன் கடுங்கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாகப் பாண்டவர்களை எரித்துக் கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்} [3].(37)\n[2] வேறொரு பதிப்பில், “இரத்தமாகிற நீர்த்தாரையையுடையதுமான அத்தகைய ரதத் துர்த்தினமானது அந்த இரவில் உண்டாயிற்று” என்று இருக்கிறது. “துர்த்தினம்” என்பதற்கு “மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்ட தினம்” என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.\n[3] “இந்தப் பகுதியில் வரும் ஒவ்வொரு சுலோகத்திலும், வங்கப்பதிப்பு மற்றும் பம்பாய்ப் பதிப்புகளின் உரைகளுக்கிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பம்பாய்ப் பதிப்பின் உரைகள் ஓரளவுக்குச் சீராகவும், சிறப்பாகவும் இருக்கின்றன. மேலும், தேவைக்குமீறிய சொற்களின் பயன்பாட்டால் பல இடங்களும், பெரும் பிழைகளால் வேறு சில இடங்களும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்கள் நிறைந்த மூல மொழிக்கும், இனிமையான சந்த ஓட்டத்திற்கும் மத்தியிலும் கூடச் சற்றும் கவனத்தை ஈர்க்காதவையும், சோர்வை ஏற்படுத்துபவையுமான கூறியது கூறல்களே மொழிபெயர்ப்பில் வெளிப்படையான குறைகளாகத் தெரியக்கூடும். எனினும், இந்தப் பகுதியை உரைப்பதில் நம்பிக்கை {உள்ள உண்மையைச் சொல்ல வேண்டும்} எனும் பலி பீடத்தில் உரை நேர்த்தியைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதுரோண பர்வம் பகுதி – 162-ல் வரும் மொத்த சுலோகங்கள்-37\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கடோத்கசவத பர்வம், துரியோதனன், துரோண பர்வம், துரோணர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-27.html", "date_download": "2019-06-16T23:37:26Z", "digest": "sha1:GQMEZS6RXCEUIAMCKQW2VKZP6ZNWS5CH", "length": 49809, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மற்றுமொருவனைக் கொன்ற பீமன்! - சல்லிய பர்வம் பகுதி – 27 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 27\n(சல்லிய வத பர்வம் - 27)\nபதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) \"நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)\n பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்\" என்றான் {கிருஷ்ணன்}.\nகிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)\n கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)\nஇவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)\n கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக\" {என்றான் அர்ஜுனன்}.(25)\nபெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)\nஅப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)\nபெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)\n பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)\nஅந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)\n[1] நமது கணக்கின்படி சுதர்சனனோடு சேர்த்து இதுவரை பீமனால் 97 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nஇவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்\" {என்றான் சஞ்சயன்}.(54)\nசல்லிய பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 54\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சுசர்மன், சுதர்சனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-06-16T22:32:16Z", "digest": "sha1:FGY5AE5IN62DKA5UPNZUEAMP72KAGT7O", "length": 155127, "nlines": 436, "source_domain": "senkodi.wordpress.com", "title": "தரகு முதலாளி | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு\nஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து உருவாக்கி உலவ விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பது. சாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம், படித்து ஓரளவு நல்ல வேலையில், ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்ன எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது. ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் சாதாரண மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான் என்கிறது அரசு. சிறு குறு வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மூன்று நாட்கள் நிறுவனங்களை அடைத்து போராடியிருக்கிறார்கள். பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள், திரையறங்க உரிமையாளர்களும் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் மாற்றுத் திறனாளிகள் கூட ஜி.எஸ்.டி யை எதிர்த்து பெரணி நடத்தியிருக்கிறார்கள். அதே நேரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வால்மார்ட்டின் இந்திய அதிகாரி கிருஸ் ஐயர், டாட்டா, அம்பானி, அதானி உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகள் ஆகியோர் ஜி.எஸ்.டி யை மனமுவந்து பாராட்டி வரவேற்கிறார்கள். இது தான் எதார்த்தம். இவை அனைத்தும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் செய்திகள் தாம். ஆனால் ஒரு ஊர்சுத்தி பொம்மையும் அதன் பின்னாலிருக்கும் அரசும் சொல்கிறது சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான் என்று. எவ்வளவு அருவருக்கத்தக்க வக்கிரம் இது.\nஜி.எஸ்.டி யால் யாருக்கு லாபம் பொருட்களின் விலை கூடுமா குறையுமா பொருட்களின் விலை கூடுமா குறையுமா போன்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இப்படி ஒரு வரி விதிப்பு முறை வேண்டும் என்று கேட்டது யார் போன்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இப்படி ஒரு வரி விதிப்பு முறை வேண்டும் என்று கேட்டது யார் மக்கள் எவ்வளவோ கோரிக்கைகளை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகளைக் கூட தன் மக்களுக்கு இன்னும் முழுமையாக செய்து கொடுக்க முடியாத அரசு இது. சாராயம் வேண்டாம் சாப்பாடு வேண்டும் என்று மக்கள் போராடும் நாடு இது. தண்ணீர் சுமக்க வேண்டும் என்பதற்காகவே நான்கு திருமணம் செய்வோர் இருக்கும் நாடு. இவைகளுக்கிடையில் வரியை சீர்திருத்த வேண்டும் என்று போராடியது யார் மக்கள் எவ்வளவோ கோரிக்கைகளை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகளைக் கூட தன் மக்களுக்கு இன்னும் முழுமையாக செய்து கொடுக்க முடியாத அரசு இது. சாராயம் வேண்டாம் சாப்பாடு வேண்டும் என்று மக்கள் போராடும் நாடு இது. தண்ணீர் சுமக்க வேண்டும் என்பதற்காகவே நான்கு திருமணம் செய்வோர் இருக்கும் நாடு. இவைகளுக்கிடையில் வரியை சீர்திருத்த வேண்டும் என்று போராடியது யார் எந்த அம்பானியும் அதானியும் இதை வரவேற்கிறார்களோ அவர்களின் கோரிக்கை தான் ஜி.எஸ்.டி வேண்டும் என்பது. அம்பானியும் அதானியும், குப்பனும் சுப்பனும் வாழ்வில் உயர வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக போராடும் போராளிகளா எந்த அம்பானியும் அதானியும் இதை வரவேற்கிறார்களோ அவர்களின் கோரிக்கை தான் ஜி.எஸ்.டி வேண்டும் என்பது. அம்பானியும் அதானியும், குப்பனும் சுப்பனும் வாழ்வில் உயர வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக போராடும் போராளிகளா கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கை எப்படி உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கை எப்படி உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் ஜி.எஸ்.டி யால் நுகர் பொருட்களுக்கு விலை குறையும் என சாமியாடிக் கொண்டிருக்கும் யாரும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் நகரக் கூடாது.\nஜி.எஸ்.டி என்பது 1956 ல் பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறை. உலகம் முழுவதிலும் தோராயமாக 140 நாடுகள் இந்த வரிவிதிப்பு முறையை பின்பற்றி வருகின்றன. ஆனால் எந்த நாடும் குறைந்த விலையில் மக்களுக்கு நுகர் பொருட்களை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிப்பு முறையை செயல்படுத்துகிறொம் என்று அறிமுகப்படுத்தியதில்லை, இந்தியாவைத் தவிர. மட்டுமல்லாது எந்த நாட்டிலும் இந்தியா அளவுக்கு அதிக வரிவிதிப்பு இல்லை. இந்தியாவில் மட்டும் தான் 28 சதவீத வரி ஜி.எஸ்.டி யில் விதிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டதன் பின்னர் என்ன நடந்திருக்கிறது உலகில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைத்திருகின்றனவா ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைத்திருகின்றனவா அல்லது பெரு முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதா அல்லது பெரு முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதா இந்த முதலாளித்துவ உலகில் அரசுகள் கொண்டுவரும் எத்தகைய மாற்றமும் சீர்திருத்தங்களும் மக்களை ஒட்டச் சுரண்டுவதையும், கார்ப்பரேட்டுகளை மேலும் கொழுக்க வைப்பதையும் மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன. அப்படி இருக்க ஜி.எஸ்.டி மட்டும் மக்களுக்கு நல்லதை நிகழ்த்தி விடுமா\nஜி.எஸ்.டி என்பது ஒரு வரி விதிப்பு முறை அவ்வளவு தான். ஆனால் இந்த வரி விதிப்பு முறையால் யார் பலனடைகிறார்கள் என்பது தான் முதன்மையான கேள்வி. இரண்டு விதமான வரிகள் இருக்கின்றன. 1. நேரடி வரி, 2. மறைமுக வரி. தனிநபர் வருமான வரி, நிறுவனங்களின் வருமான வரி, சொத்து வரி ஆகியவை நேரடி வரிகள். இவை தவிர ஏனைய அனைத்தும் – விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி, செஸ் வரி லொட்டு, லொசுக்கு உட்பட அனைத்தும் – மறைமுக வரிகள். முன்பு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் தொடங்கி, அண்மையில் கொண்டு வரப்பட்ட மதிப்புக் கூட்டு வரி முதல் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரை அனைத்தும் மறைமுக வரிகளையே மாற்றியமைக்கிறது.\nஒரு நாடு எந்த அளவுக்கு நேரடி வரிகளை உயர்த்துகிறதோ; எந்த அளவுக்கு மறைமுக வரிகளை குறைக்கிறதோ அல்லது நீக்குகிறதோ அந்த அளவுக்கு அந்த அரசு மக்கள் நல அரசாக இருக்கிறது என்பது பொருள். ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் நேரடி வரி விதிப்பு குறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வருமான வரிக்கான உச்ச வரம்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் பொருள் வருமான வரி கட்டுவதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கட்டும் அளவுக்கான பணக்காரர்கள் வரி கட்டுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நேரடிவரியாக வசூலிக்கப்படும் தொகை இந்திய அளவில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதாவது பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கான வருமான வரியோ குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கு நேர் எதிராக மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பொருளின் மீதும் பல அடுக்கு வரிகள் விதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக நாட்டில் வெள்ளம் வந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்வதற்காக நிவாரண வரி என்பது போன்று ஏதாவது ஒரு பெயரில் விற்பனை பொருட்களின் மீது 2 அல்லது 3 சதவீத வரி விதிக்கப்படும். அதாவது பொருட்களின் விலை உயரும். வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் அந்த வரியைச் சுமந்து தான் ஆக வேண்டும். ஏழை பணக்காரன் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தானே இந்த வரி விதிக்கப்படுகிறது என்று தோன்றலாம். ஆனால் அதில் நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது. ஏழை ஒருவன் நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு பத்து கிலோ அரிசியை பயன்படுத்துகிறான் என்று கொள்வோம். பணக்காரனும் அதே போன்று பத்து கிலோவையோ அல்லது கூடுதலாக ஒரு கிலோவையோ பயன்படுத்தலாம். இப்போது இருவரும் நிவாரண நிதி என்று முன்று சதவீதம் அதிகமாக அரிசியின் மீது விலை கொடுப்பதால் அதிகமாக செலவு செய்வார்கள். அந்த அதிகமாகும் செலவு, தோராயமாக ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐம்பது ரூபாய் என்பது ஏழையின் ஒரு நாள் வருமானத்தில் எட்டில் ஒரு பங்காக இருக்கும். இதுவே பணக்காரனுக்கு அவனுடைய ஒரு நாள் வருமானத்தில் நூறில் ஒரு பங்காக இருக்கும். இதன்படி ஏழைகள் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியையும், பணக்காரர்கள் தங்கள் வருமானத்தின் சொற்பப் பகுதியையும் வரியாக அரசுக்கு செலுத்துகிறார்கள். இது தான் மறைமுக வரிகளின் கொடூரம். இந்த மறைமுக வரிகளைத் தான் ஒவ்வொரு முறையும் மாற்றியமைக்கிறோம் சீர்திருத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த ஜி.எஸ்.டி யின் நோக்கம் என்ன என்பது குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். வரிவிதிப்பை பரவலாக்குவது. அதாவது, நாட்டில் அதிகமான மக்கள் வரிவிதிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள், வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். இதை முறைப்படுத்துவதற்கு, வரி ஏய்ப்பு செய்து விடாமல் கண்காணிப்பதற்கு, இன்னும் வரி செலுத்தும் வரம்புக்குள் வராமல் இருக்கும் சிறு குறு வணிகர்களை வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது போன்ற வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் தெவைப்படுகின்றன. இதன் மூலம் நாட்டின் வரி வருமானம் உயர்ந்து அதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தலாம். அமைச்சர்கள் முதல் அடிவருடிகள் வரை இது போன்ற சீர்திருத்தங்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் ஈறாக இப்படித்தான் கூவிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருக்கும் இரட்டை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.\nநேரடி வரிவிதிப்பில் நடக்கும் வரி ஏய்ப்புகளுக்கு என்ன விதமான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன வருமான வரி அதிகமாக விதிக்கப்படுவதால் தான் வரி ஏய்ப்புகள் நடக்கின்றன. எனவே, வரியைக் குறைப்பதன் மூலமும், இதுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலமும், தாங்களாகவே வரி செலுத்த முன்வருபவர்களுக்கு இதுவரை வரி ஏய்ப்பு செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை மட்டும் வசூலித்து விட்டு தண்டனை கொடுக்காம அவர்களை விட்டு விடுவதன் மூலமும் அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தவர்களின் மனதை மாற்றி அவர்களை வருமான வரியை செலுத்தச் செய்யலாம் என்று அழுகுணித்தனமான வழியை கண்டுபிடித்து அதை செயல்படுத்துகிறார்கள். இதனால் தான் ஆண்டுதோறும் வருமான வரியின் உச்சவரம்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். மட்டுமல்லாமல் இவ்வாறு அரசின் சலுகைகளை குற்றச் செயல்களிலும் (வரி ஏய்ப்பு) பெற்றுக் கொண்டிருக்கும் பணக்காரர்களின் மனோநிலை எப்படி இருக்கிறது வருமான வரி அதிகமாக விதிக்கப்படுவதால் தான் வரி ஏய்ப்புகள் நடக்கின்றன. எனவே, வரியைக் குறைப்பதன் மூலமும், இதுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலமும், தாங்களாகவே வரி செலுத்த முன்வருபவர்களுக்கு இதுவரை வரி ஏய்ப்பு செய்த தொகையில் ஒரு சிறு பகுதியை மட்டும் வசூலித்து விட்டு தண்டனை கொடுக்காம அவர்களை விட்டு விடுவதன் மூலமும் அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தவர்களின் மனதை மாற்றி அவர்களை வருமான வரியை செலுத்தச் செய்யலாம் என்று அழுகுணித்தனமான வழியை கண்டுபிடித்து அதை செயல்படுத்துகிறார்கள். இதனால் தான் ஆண்டுதோறும் வருமான வரியின் உச்சவரம்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். மட்டுமல்லாமல் இவ்வாறு அரசின் சலுகைகளை குற்றச் செயல்களிலும் (வரி ஏய்ப்பு) பெற்றுக் கொண்டிருக்கும் பணக்காரர்களின் மனோநிலை எப்படி இருக்கிறது நான் வரி கட்டுபவன் எனும் அதிகாரத்திமிர் அவர்களின் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. ஒரு சிறு குறை நேர்ந்து விட்டாலும் வரி கட்டும் எனக்கே இந்த நிலையா என்று பொங்குகிறார்கள். அவ்வாறு பொங்குவது நியாயமாகவும் பார்க்கப்படுகிறது.\nமறுபக்கம் சாதாரண உழைக்கும் மக்களை எப்படி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு சிந்திக்கிறார்கள். சிறு குறு வணிகர்களை வரி ஏய்ப்பில் ஈடுபட்டு விடாமல் இருக்க, இருக்கும் அத்தனை கண்காணிப்பு நடவடிக்கைகளையும், அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி – அவர்களால் தொழில் நடத்த முடியாமல் போனாலும் கூட – நெருக்குதல்களுக்கு உள்ளாக்குகிறார்கள். இதற்காகவே வரி விதிப்பு முறைகளை மாற்றி மாற்றி வரி கட்டு இல்லாவிட்டால் செத்து போ எனும் முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். இப்படி வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அரசினால் தணலில் வறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் மனோநிலையோ அரசு வரி கட்டச் சொன்னால் கட்டுவது தானே முறை. அதை ஏதாவது ஒரு வகையில் அரசு நமக்குத்தானே செலவு செய்கிறது என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படி தெளிவாக இரட்டை நிலை எடுத்து தம் குடி மக்களில் பெரும்பாலானோரை வதைத்துக் கொண்டிருக்கும் அரசு, தன் ஒவ்வொரு திட்டங்கள் மூலமும், அதை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் மக்கள் மடிவது குறித்து எந்தக் கவலையும் இல்லை என தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் அரசு, இப்போது கொண்டு வந்திருக்கும் இந்த ஜி.எஸ்.டி மட்டும் மக்கள் நலனுக்கானது என்பதை ஏற்பதற்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா ஆனால் முட்டுக் கொடுப்பவர்களுக்கு இது மட்டும் போதாதே, அவர்கள் தங்களைத் தாங்களே அறிவாளிகளாக நியமித்துக் கொண்டு புள்ளி விபரங்களை ஆள்ளி வீசுகிறார்கள்.\n1988 லிருந்தே ஜி.எஸ்.டி யை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வர முயற்சி செய்து பெரும்பான்மை இல்லாததால் முடியால் போய் இப்போது மோடியின் 56” மார்பு அதைக் கொண்டு வந்திருக்கிறது. காங்கிரசும், பாஜகவும் தொடர்ச்சியாக இதை கொண்டு வர முயற்சிப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம், பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே இது கொண்டு வரப்படுகிறது என்பதை. முதலில் இவ்வாறான ஒரு வரிவிதிப்பு முறையைக் கொண்டு வர பல மாநிலங்களில் எதிர்ப்பு நிலவியது. ஏனென்றால் இது மாநிலங்களில் வரிவிதிப்பில் தலையிட்டு மாநில வரி வருமானத்தை மத்திய அரசுக்கு கைமாற்றுகிறது. இதை மோடியின் மார்பு பல விதங்களில் எதிர் கொண்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாசிச ஜெயா மரணத்திற்குப் பின் தங்கள் அடிமைத்தனத்தை மோடிக்கு மாற்றிக் கொண்டவர்கள் என்பதால் சின்ன முணுமுணுப்பு கூட எழவில்லை. பல மாநிலங்கள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் எனும் அறிவிப்பில் சமாதானமடைந்திருக்கின்றன. அண்மையில் மோடி ஜி.எஸ்.டி குறித்து கூறும் போது, “எந்தக் கட்சியும் ஜி.எஸ்.டி யை எதிர்த்து தங்களை தற்கொலைப் பாதைக்குள் தள்ளிக் கொள்ளாது” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதன் மெய்யான பொருள் என்னவென்றால், ‘உங்கள் ஓட்டு வாங்கும் பேச்சுக்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுங்கள். இது நம் எஜமானர்களின் உத்தரவு’ என்பது தான். எனவே, எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.\nஜி.எஸ்.டி என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் அரசியல் சாசனம் இந்தியாவுக்கு கொடுக்கும் வரையறை. இங்கு பல தேசியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசியத்துக்கும் ஒவ்வொரு கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. மாட்டை வைத்து ஆர்.எஸ்.எஸ் எப்படி கலாச்சாரங்களை சிதைக்கிறதோ, அதையே பொருளாதார ரீதியாக வரிவிதிப்பை வைத்து செய்வது தான் ஜி.எஸ்.டி. பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கான தனித்தன்மையுடன் இருக்கும் போது அனைவருக்கும் பொதுவான ஒரே வரி என்பது எப்படி பொருந்தும் இந்தியர்கள் அனைவருக்கும் இந்தி தான் ஒரே மொழி என்றால் அது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்\nபொருளாதார ரீதியில் பார்த்தால், அஸ்ஸாமில் தேயிலை விளைச்சல் அதிகம். பஞ்சாப்பில் கோதுமை, தென்னகத்தில் அரிசி விளைச்சல் அதிகம். இது போல் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும். பிற மாநிலங்களில் இருந்து அஸ்ஸாமுக்கு தேயிலை கொண்டு சென்றால் அஸ்ஸாமிய தேயிலையை விட பிற மாநில தேயிலை அதிக விலை இருக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளூர் தொழில் நசிந்து விடும். இதை போக்குவரத்து சுங்க வரிகளும், மாநில நுழைவு வரியும் பாதுகாக்கும். இது வெறும் தொழில் பாதுகாப்பு என்பதோடு முடிந்து விடுவதில்லை. பல்லாயிரம் மக்களின் வாழ்வோடு தொடர்புடையது. மட்டுமல்லாது வணிக நோக்கில் உள்ளூரில் பற்றாக்குறை இருக்கும் போது வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் போக்கையும் மட்டுப்படுத்தும். இவை அனைத்தையும் நீக்கி விட்டு ஒரே விதமான ஜி.எஸ்.டி வரி என்று திருத்தி விட்டால் சிறு நிறுவனங்கள் அழிந்து பெரு நிறுவங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும். இது யாருக்கு லாபம் ஏற்கனவே தனியார்மயத்துக்கு கூறப்பட்ட அதே மயக்கு வாதங்கள் இதிலும் கூறப்படுகின்றன. விளைவு, விவசாயம் உட்பட சிறு நிறுவனங்கள் அழிந்து பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் நிலை தான் இன்று இருக்கிறது. கடலை மிட்டாயை பன்னாட்டு நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த நிலை உள்ளூர் அளவிலும் வர வேண்டுமா\nமக்கள் வாங்கும் பொருட்களின் விலை குறையும் என்பது தான் ஜி.எஸ்.டி யை பொருத்தவரை கூறப்படும் மீப்பெரும் மயக்கு வாதம். 80 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் வந்து விடுவதால் அது இப்போதிருக்கும் வரியை விட குறைவானதாக இருக்கும். எனவே, பொருட்களின் விலை குறையும் என்று புள்ளி விபரம் அடுக்குகிறார்கள். பேதமின்றி அன்றாடம் அனைவரும் பயன்படுத்தும் பிஸ்கட்டுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே தேனீருக்கு இரண்டு ரூபாய் வீதம் உயர்த்தி விட்டார்கள். இந்த யதார்த்தம் புரிந்தவர்கள், இந்த வரி விதிப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று மென்று முழுங்குகிறார்கள். 500, 1000 ஒழிப்பிலும் இதேயே தான் சொன்னார்கள். 60 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார் மோடி. 60 நாட்களுக்குப் பிறகு என்ன நடந்துவிட்டது அந்தக் கொடுமைக்கு நாம் பழகி விட்டோம் என்பதைத் தவிர. இப்போது ஐந்து ஆண்டுகள் என்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியான வரி தான் நமக்கு விதிக்கப்படுகிறது என்பதையே நாம் மறந்திருப்போம்.\nசரி, முட்டுக் கொடுப்பவர்களின் மொழியிலேயே இப்போது சில பொருட்களுக்கு நடப்பு அளவிலிருந்து வரி குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். ஜி.எஸ்.டி யைப் பொருத்தவரை இதுதான் வரிவிதிப்பு விகிதம் இந்த விகிதம் மாறாது என்று ஏதேனும் உறுதி மொழி கூறப்பட்டிருக்கிறதா பெட்ரோல் விலை தினசரி மாறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் சில பைசாக்கள் குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் எதிர்ப்பு மழுங்கி ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நாளையே ஒவ்வொரு நாளும் விலை ஏறும். அப்போது என்ன செய்வது பெட்ரோல் விலை தினசரி மாறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் சில பைசாக்கள் குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் எதிர்ப்பு மழுங்கி ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நாளையே ஒவ்வொரு நாளும் விலை ஏறும். அப்போது என்ன செய்வது அதேபோல நாளை ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். இப்போது விலை குறையும் என்று ஜல்லி அடிப்பவர்கள் அப்போது வேறு ஒன்றில் ஆருடம் கூறிக் கொண்டிருப்பார்கள். ஜி.எஸ்.டி கமிட்டி என மத்திய மாநில அமைச்சர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு தான் வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதை செய்யப் போகிறது. அப்படி என்றால் நாளை இந்த வரி விதிப்பு விகிதங்கள் கட்டாயம் மாறும் என்பதைத்தான் அந்த குழு அமைத்திருப்பது உறுதி செய்கிறது.\nஇந்தக் கமிட்டியும் மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் மத்திய அரசு நினைப்பது தான் நடைபெறும் வண்னம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி என்றால் அந்தக் குழுவில் மத்திய அமைச்சருக்கு 33 சதவீத மதிப்பும், அனைத்து மாநில அமைச்சர்களுக்கும் சேர்த்து 67 சதவீத மதிப்பும் இருக்கும். இந்த 67 சதவீத மதிப்பு என்பது எந்தப் பிரச்சனையிலும் சில மாநிலங்கள் ஏற்கும் சில மாநிலங்கள் ஏற்காது என்று இரண்டாக பிளந்தால், மத்திய அரசின் மதிப்பு மட்டுமே மொத்தமாக இருக்கும். எனவே, மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அந்த மாற்றம் மட்டுமே செயல் வடிவம் பெறும். அதாவது உப்புக்கு ஒரு சதவீத வரியை குறைக்க வேண்டும் என்றால் கூட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும். இப்படியெல்லாம் திட்டமிட்டு கமிட்டிகளை அமைத்து வைத்து விட்டுத்தான் விலை குறையும் என்றும், மாநில உரிமைக்கு எந்தப் பங்கமும் வராது என்றும் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.\nஒரு பொருள் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு மாநிலத்துக்குள் வருகிறது என்றால் அதற்கு மாநில நுழைவு வரி இருக்கும். இன்னும் பல நிலைகளிலும் அந்தந்த மாநிலங்கள் வரி வசூலிக்கும். ஜி.எஸ்.டி முறையில் இனி இந்த வரிகள் மொத்தமும் மாநிலங்களுக்கு இல்லாமல் போகும். இதனால் மாநிலங்களின் வருவாய் குறைந்து அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலை ஏற்படும். இது வெறுமனே மாநில உரிமை சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல. மாநில அரசுகள் அழிக்கப்படுவதற்கான முன்னோட்டம் என்று கூட கொள்ளலாம்.\nஜி.எஸ்.டி என்பது மாபெரும் வரிச் சீர்திருத்தம், விரிந்த மார்பின் சாதனை, விலை குறையும், உள்நாட்டு உற்பத்தி உயரும் என்றெல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்களின் அயோக்கியத்தனத்தை தோலுறிக்க ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும். இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் பெட்ரோல், சாராயம் ஆகியவை சேர்க்கப்படவில்லை. பெட்ரோலுக்கு 60 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போதெல்லாம் அதற்கு ஏற்ப வரிகள் உயர்த்தப்பட்டு விலை குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.மெய்யாகவே சங்கிகளும் மங்கிகளும் கூறுவது போல விலைவாசியை குறைப்பது தான் நோக்கம் என்றால் பெட்ரோலுக்கான வரியை 28 சதவீதத்துக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை சற்றேறக் குறைய பாதியாக குறைந்து விடும். பெட்ரோல் விலை பாதியாக குறைந்தால் போக்குவரத்துச் செலவும் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடும். அவ்வாறு குறைந்தால் காய்கறி உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் குறைந்து விடும். ஆனால் மத்திய மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக குறைந்து விடும். அதனால் தான் இந்த யோக்கிய சிகாமணிகள் பெட்ரோலை ஜி.எஸ்.டி க்கு உள்ளே கொண்டு வராமல் தக்கவைத்துக் கொண்டார்கள். தெளிவாகச் சொன்னால் பெட்ரோல் சாராயம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி க்குள் கொண்டுவர மாட்டோம் என் வாக்குறுதி அளித்துத் தான் பல மாநிலங்களை ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்கள். இது இந்த அரசுகள் மக்களுக்குச் செய்யும் பச்சை அயோக்கியத்தனம் இல்லையா\nவிலைவாசி குறையும் என்பது எப்படி பாமர உழைக்கும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அதேபோல உள்நாட்டு உற்பத்தி உயரும் என்பது படித்த அறிவுத் துறையினரை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு அயோக்கியத்தனம் செய்திருந்ததை நினைவுபடுத்திக் கொள்வோம். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றொரு புள்ளி விபரம் வெளியிட்டு ஏழ்மையை ஒழித்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டார்கள். எப்படி அதைச் செய்தார்கள் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவில் கலோரி அளவைக்கு குறைத்து மதிப்பிட்டு, அந்த குறைவாக மதிப்பிடப்பட்ட கலோரி அளவு உணவை வாங்கும் பண மதிப்பையும் குறைத்து மதிப்பிட்டு தோராயமாக நாள் ஒன்றுக்கு 26 அல்லது 32 ரூபாய்க்கு அதிகமாக ஒருவர் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழே வரமாட்டார் என வரம்பு நிர்ணயித்து அந்த அடிப்படையில் வறுமை ஒழிந்து விட்டது என்றார்கள். அதேபோன்ற அயோக்கியத்தனத்தைத் தான் ஜி.எஸ்.டி யால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்பதிலும் செய்திருக்கிறது பாசிச மோடியின் கூட்டமும்.\nஜி.எஸ்.டி யைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் (டர்ன் ஓவர்)கொண்டிருந்தால் (கவனிக்கவும் விற்றுமுதல் தான் 20 லட்ச ரூபாய், லாபம் அல்ல) அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி யின் வரம்புக்குள் வந்து விடும். 20 லட்ச ரூபாய் என்றதும் பெரிய நிறுவனம் என எண்ணிவிட வேண்டாம். 20 லட்ச ரூபாய் என்பதை நாள் அளவில் கணக்கிட்டால் தோராயமாக 5500 ரூபாய். நாள் ஒன்றுக்கு 5500 ரூபாயை விற்றுமுதலாக நீங்கள் கொண்டிருந்தால் நீங்களும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விடுவீர்கள். அதாவது வயதான ஒரு பாட்டி மாவு எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களை 4000 ரூபாய்க்கு வாங்கி அடுப்பில் அமர்ந்து முருக்கு சுட்டு, அதை கூடையில் அள்ளிக் கொண்டு நான்கு தெருவுக்குச் சென்று 6000 ரூபாய்க்கு கூவி விற்கிறார் என்று கொண்டால், அந்த ஆயாவும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விடுவார். அவர் சுட்டு விற்கும் முருக்கு உள்நாட்டு உற்பத்திப் பொருளோடு சேர்ந்து கொள்ளும். இப்படி ஆயா சுட்டு விற்கும் முருக்கையும், சாலையோர கையேந்தி பவன் தோசையையும் உள்நாட்டு உற்பத்திப் பொருளாக சேர்த்து விட்டு, ஜி.எஸ்.டி யால் உள்நாட்டு உற்பத்தி கூடி விட்டது என்று உங்களிடம் யாராவது சொன்னால் அவர்களை எந்தச் செருப்பால் அடிப்பீர்கள்\nஇந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முதன்மையான அம்சமாக குறிப்பிடப்படுவது என்னவென்றால் உற்பத்திப் பொருளுக்கு பல விதங்களில் வரி விதிப்பு செய்வதால் அது நுகர்வோர் தலையில் தான் வந்து விடிகிறது. அதனால் தான் பொருட்களின் விலை உயருகிறது. இதை மாற்றி ஒரு பொருளுக்கு ஒரே வரி என்று மாற்றி விட்டால் பொருட்களில் விலை உயராது என்று பாடம் நடத்துகிறார்கள். தனியார்மயத்துக்கு ஆதரவாக கூறப்பட்ட வாதமும் கிட்டத்தட்ட இதே தான். உற்பத்தியில் அரசின் கட்டுப்பாட்டை நீக்கி விட்டால் அது போட்டியை ஏற்படுத்தும். போட்டி ஏற்பட்டால் உற்பத்தியாளர்களுக்கு தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் நடந்தது என்ன பன்னாட்டு நிறுவனங்கள் நம்மையும் நம் நாட்டு வளங்களையும் சூறையாடியது தான் நடந்திருக்கிறது. இப்போது வார்த்தைகளை மாற்றிப் போட்டு அதே வாதங்களை ஜி.எஸ்.டி வுக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். நாம் இன்னும் ஏமாறத் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி.\nபல முனைகளில் வரிவிதிப்பு செய்வதால் விலை கூடுகிறது, அதை ஒரே வரியாக மாற்றினால் விலை குறைந்து விடும் என்று கூறப்படுவதில் இரண்டு அயோக்கியத்தனங்கள் மறைந்திருக்கின்றன. 1. இதுவரை நுகர் பொருட்களின் விலை கூடியதற்கு வரி விதிப்பு அதிகமாக இருந்தது தான் காரணமே அன்றி உற்பத்தி செய்யும் பெரு முதலாளிகள் காரணம் இல்லை என்று மறைப்பது. 2. உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எந்த வரியும் விதிக்காமல் வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு மட்டும் வரி விதிப்பது என்பதை மறைப்பது. இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலை உயர்வு என்பதற்கு முதன்மையான காரணம் ஆன்லைன் வர்த்தகமும், பதுக்கலும் தான். இந்த இரண்டையும் சட்டபூர்வமாக அங்கீகரித்து, அதற்கு தடையாக இருந்த பழைய சட்டங்களையெல்லாம் திருத்தி மாற்றியது அரசு தான். ஆக விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்தது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறி, அதற்குத் துணையாக இருந்து சட்டங்களை திருத்தியது அரசு. இப்போது இவைகளை மறைத்து வரிகள் கூடுதலாக இருந்தது தான் காரணம். எனவே அதைக் குறைக்கிறோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய மோசடி\nஜி.எஸ்.டி என்பது பொருட்களை விற்கும் போது மட்டுமே வரி விதிக்கும் ஒரு முறை. எந்த முறையில் வரிவிதிப்பு இருந்தானாலும் அது வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் தான் அனைத்து வரிகளையும் சுமக்க வேண்டும் எனும் நிலையில் தான் இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், பழைய முறைகளில் பல்வேறு வரிகள் பொருட்களின் தயாரிப்பு நிலையிலேயே விதிக்கப்படுவதாக இருப்பதால் தயாரிப்பு நிறுவங்கள் அவ்வரிகளை ஏற்றுச் செய்து விட்டு அதனை பொருட்களின் விலையில் சேர்த்து விடுவார்கள். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இந்த தொல்லைகளிலிருந்து தயாரிப்பு நிறுவனங்களை விடுவித்து அவைகளை விற்பனை முனைகளில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அதாவது நேரடியாக மக்களிடம் பொருளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் வணிகரே அனைத்து வரிகளையும் வசூலித்து அரசுக்கு செலுத்தும் பொறுப்புதாரராக மாற்றப்படுகிறார். இதன் மூலம் பெரு நிறுவனங்களின் உற்பத்திச் செலவு குறையும். ஆனால் அது விலையை குறைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அதேநேரம் சிறு குறு வியாபாரிகளின் சுமையை கடுமையாக அதிகரிக்கும். இதற்கான கூடுதல் செலவையும் கூட மக்கள் தான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள்.\nஅரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் மக்களை கடுமையாக ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தை உறுதிப் படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையின் புதிய வரவு தான் ஜி.எஸ்.டி. உள்நாட்டு தரகு நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் வரிச் சுமையிலிருந்து பாதுகாக்கும் இந்த ஜி.எஸ்.டி மறுபுறம் சிறு குறு உற்பத்தியாளர்களின், வணிகர்களின் பணிச் சுமையை கடுமையாக அதிகரிக்கிறது. தெளிவாகச் சொன்னால் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர ஏனையவை உற்பத்தியிலிருந்து, வணிகத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறது. அதற்கு இசைவாகத்தான் ஜி.எஸ்.டி. யின் விதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் சில,\n1. ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் வாங்குவோரின் முகவரி தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிப்பது வணிகரின் கடமை.\n2. வரியை குறிப்பிடாமல் பில் கொடுத்து வியாபாரம் செய்தால் அது தண்டனைக்குறிய குற்றம்.\n3. விற்பனையை அதிகரிக்க கொடுக்கப்படும் இலவசப் பொருட்களுக்கும் வரி கணக்கிடப்பட வேண்டும்.\n4. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வண்டிகளில் பொருட்களைக் கொண்டு செல்லும் போது அதன் மதிப்பு ஐம்பதாயிரத்துக்கு அதிகமாக இருந்தால் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஆவணங்களை வைத்திருந்து காட்ட வேண்டும்.\n5. வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலும் அதற்கும் கண்டிப்பாக ஆவணங்களை பராமரித்து ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\n6. தாக்கல் செய்யும் ஆவணங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அதை சரி செய்வது வரையிலான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும்.\n7. தாக்கல் செய்யும் ஆவணங்களின் நகல்களை ஐந்து வருடங்களுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.\n8. கூட்டாக செய்யும் வியாபாரங்களில் பங்குதாரர் ஒருவர் விலகினால் அதை முறைப்படி தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிடின் அது குற்றமாக கருதப்படும்.\n9. தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் தவறு இருக்கிறது என தணிக்கை செய்யும் அதிகாரி கருதினால் வேறு கணக்கரிடம் காட்டி விளக்கம் கேட்கப்படும். அவாறான தருணங்களில் அதற்காகும் செலவை அந்த வணிகரே ஏற்க வேண்டும்.\nஇது போன்ற விதிமுறைகளை சாதாரண வியாபாரிகளால், சிறு உற்பத்தியாளர்களால் தாக்குப் பிடிக்க முடியுமா இது தான் ஜி.எஸ்.டி யின் நோக்கம். வேறு எதுவும் இல்லை. இவைகளுக்கு அப்பாற்பட்டு ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தம், விலை குறையும், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், நாடு முன்னேறும் என்றெல்லாம் யாரேனும் கூறினால் அவர்களை மக்கள் விரோதிகள் என புரிந்து கொள்ள வேண்டும்.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, இந்தியா, உற்பத்தியாளர்கள், கார்ப்பரேட், சரக்கு மற்றும் சேவை வரி, சிறு குறு உற்பத்தியாளர்கள், சேவை வரி, ஜி.எஸ்.டி, தரகு முதலாளி, பன்னாட்டு நிறுவனங்கள், போராட்டம், மக்கள், முதலாளி, வணிகர்கள், வரி, வரி ஏய்ப்பு, வரிச்சுமை, வியாபாரிகள், GST |\tLeave a comment »\nதடுப்பு ஊசி: எது வதந்தி\nஇன்றிலிருந்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை தமிழகத்தில் 9 மாத குழந்தையிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டாயத் தடுப்பு ஊசி திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருக்கிறது எனவே குறிப்பிட்ட வயதுக்குறிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று செய்திகள் வந்தன. தடுப்பு ஊசிக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி எதிர்ப்பு வந்ததும் கட்டாயமாக தடுப்பு ஊசி போடவேண்டும் என்பது செய்திகளிலிருந்து மறைந்து போனது. ஆனால் தடுப்பு ஊசிக்கு எதிராக வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது செய்திகள் உலவுகின்றன.\n அரசுக்கு எதிராக என்ன பேசினாலும் அது வதந்தியா அரசு உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களை பரப்புகிறது அல்லது உண்மையான தகவல்களை மறைக்கிறது. இதற்கு எதிராக உண்மைகளை பேசினால் அது வதந்தியாகி விடுமா அரசு உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களை பரப்புகிறது அல்லது உண்மையான தகவல்களை மறைக்கிறது. இதற்கு எதிராக உண்மைகளை பேசினால் அது வதந்தியாகி விடுமா மெரினா வன்முறையின் போது காவல்துறை நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்களை பதிவு செய்து சமூகத்தளங்களில் வெளியிட்ட போதும் காவல்துறை இதையே தான் கூறியது, காவல்துறைக்கு எதிராக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று. ஆக, அரசுக்கு ஆதரவாக பொய்யைப் பரப்பினால் நன்று மாறாக, அரசுக்கு எதிராக உண்மைகளைப் பேசினால் அது வதந்தியாகி விடும். என்றால் மக்களே, வதந்திகளைப் பரப்பத் தயாராகுங்கள்.\nஇப்போது இந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி குறித்த நுட்பமான பல தகவல்களை, ஆய்வு முடிவுகளை துறைசார்ந்த பல மருத்துவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள், கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். தடுப்பு ஊசி குறித்து ஐயம் உள்ளவர்கள் அவைகளை படித்துப் பார்த்து தங்களுக்குள் கேள்விகளை எழுப்பி எது வதந்தி எது உண்மை என்பதை ஆய்ந்தறிந்து கொள்ளுங்கள். மாதிரிக்கு மருத்துவர் புகழேந்தியின் அறிக்கை.\nபொதுவாக தடுப்பூசிகள், அது தயாரிக்கப்படும் விதம், செயல்படும் விதம் குறித்து அறிய வேண்டியுள்ளது. மட்டுமல்லாது கிருமிகள் எனப்படும் நுண்ணியிரிகள், அலோபதி மருத்துவமுறை குறித்தும் அறிய வேண்டியுள்ளது. இவைகளை ஒருங்கிணைத்துப் பார்த்தால் தான் தடுப்பூசிகளின் பின்னுள்ள உண்மைகள் வெளித்தெரியும்.\nஅலோபதி மருத்துவ முறை என்பது உலகில் நடப்பிலிருக்கும் மருத்துவ முறைகளில் ஒன்று. ஆனால் மக்கள் இப்படி புரிந்து கொள்வதில்லை. மருத்துவம் என்றாலே அது அலோபதி தான், ஏனைய மாற்று மருத்துவ முறைகளெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட, போதுமான திறனில்லாத, போலியான துக்கடாக்கள் என்பதான புரிதல் தான் மக்களுக்கு இருக்கிறது. இது சரியா இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் சிலருக்கும் கூட அலோபதி மருத்துவ முறைதான் அறிவியல் ரீதியானது ஏனைய மருத்துவ முறைகள் அறிவியலால் நிரூபிக்கப்படாதது எனும் கருத்து நிலவுகிறது. இது திணிக்கப்பட்ட கருத்து. பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்களை உற்பத்தி உழைப்பிலிருந்து விலக்கி அடுப்படிக்குள் திணித்து வைத்திருந்து விட்டு இயல்பிலேயே பெண்கள் ஆண்களை விட திறன் குறைந்தவர்கள் என்று மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் கூறுகிறார்களே அது போன்றது தான் அலோபதி தவிர ஏனைய மருத்துவ முறைகளுக்கு அறிவியல் நிரூபணம் இல்லை என்று கூறுவதும்.\nஉலகில் இன்றிருக்கும் அனைத்து அரசுகளும் முதலாளித்துவ கொள்கைகளை கொண்டவை. முதலாளித்துவம் உலகில் எழுந்து வந்த போது அறிவியல் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. இந்த வளர்ச்சியை முதலாளித்துவம் அப்படியே கபளீகரம் செய்து கொண்டது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. தொடக்கத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னாலும் ஒரு அறிவியலாளனின் பெயர் இருக்கும். நீராவி எந்திரமா ஜேம்ஸ் வாட். எக்ஸ் கதிர்களா ராண்ட்ஜென். மின்காந்தவியலா மைக்கேல் பாரடே என ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் பின்னேயும் ஒரு அறிவியலாளரின் பெயர் இருக்கும். ஆனால் முதலாளித்துவம் வளர்ந்து வந்த பின்னே இந்த முறை மாறி நிறுவனங்களின் பெயர் வந்தது. அந்த கண்டுபிடிப்புகள் அந்தந்த நிறுவனங்களின் அறிவுசார் சொத்தாக மாறியது. செல்போனை கண்டுபிடித்தது யார் என்றால் சோனி எரிக்சன் நிறுவனம் என்று தான் சொல்ல முடியும். விதிவிலக்குகளில் கண்டுபிடிப்பாளர்களின் பெயர் இருந்தாலும் அதன் உரிமை நிறுவனத்துக்கே இருக்கும்.\nவிவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் ஆறுமாதம் பிடிக்கும் நெற்பயிர் மூன்றே மாதங்களில் அறுவடைக்கு தயாராவது அறிவியல் வளர்ச்சி தான். ஆனால் அந்த அறிவியல் வளர்ச்சியின் மூலம் தான் விவசாயிகள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு பெருலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மறுமுறை முளைக்காத மலட்டு விதைகளை உருவாக்குகிறார்கள். பொதுவாக அறிவியல் வளர்ச்சி என்று கூறினாலும் அதை முதலாளித்துவம் அபகரித்து வைத்திருக்கிறது. முதலாளியின் வளர்ச்சிக்காக மட்டுமே அறிவியல் முன்னேற்றம் பயன்படுகிறது. இதேநிலை தான் மருத்துவத்திலும் இருக்கிறது.\nமருத்துவத் துறையில், அலோ[பதியில் செய்யப்படும் ஆய்வுகள் அனைத்தும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் லாபத்தை முதன்மையாகக் கொண்டே செய்யப்படுகின்றன. உலகம் முழுவதுமுள்ள அரசுகள் அலோபதியை ஊக்குவிக்கின்றன. அதன் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றன. பிற மருத்துவ முறைகள் வளர்ந்துவிடா வண்ணம் கண்காணிக்கின்றன. சோதனை செய்து போலிகள் என்று முத்திரை குத்துகின்றன. மாற்று மருத்துவ முறைகளோ அதில் ஈடுபடும் தனிநபர்களின் ஆர்வத்தின் மூலம் மட்டுமே வளர்ச்சியடைகின்றன. இதனைக் கொண்டு தான் அலோபதி அறிவியல் ரீதியானது என்கிறார்கள். ஆனால் அலோபதியை விட சிறந்த மருத்துவ முறைகளாக ஹோமியோபதி, அக்கு போன்ற மருத்துவ முறைகள் இருக்கின்றன.\nகருப்பட்டியையும், வெல்லத்தையும் இனிப்புக்கு பயன்படுத்திய மக்களிடம் ரேசன் கடைகள் மூலம் சீனியை குறைந்த விலைக்கு திணித்ததன் மூலம் கருப்பட்டியையும் வெல்லத்தையும் அழித்து விட்டது அரசு. இன்று இனிப்பு என்றாலே வெள்ளைச் சீனி தான் யாருக்கும் நினைவுக்கு வரும். அதேபோலத் தான். மருத்துவம் என்றாலே அலோபதி தான் என்று மாற்றி விட்டார்கள். இந்த அடிப்படை உண்மைகளை மனதில் கொண்டு தான் தடுப்பூசிகளின் பயன்பாட்டையும் மதிப்பிட வேண்டும்.\nநோய்கள் என நாம் நினைக்கும் அனைத்தும் நோய்களல்ல. உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கு மாற்றான செயல்பாடு, தொந்தரவாக கருதும் வண்ணம் இருந்தால் அதை நோய் என கருதுமாறு அலோபதி நமக்கு பயிற்றுவித்திருக்கிறது. தானே ஏற்பட்டு தானே மறையும் பல உடலியல் செயல்களை நாம் நோய் என புரிந்து கொண்டு மருத்துகளை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறோம். இப்படி மிகைப்படுத்தி மக்களை பீதிக்கு உள்ளாக்குவதன் மூலம் தான் அலோபதி மருந்துத்துறை நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை சுருட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தடுப்பூசி மருந்துகளும் தொடக்கம் முதல் இன்றுவரை வணிக நோக்கங்களுக்காக மக்களிடையே பீதியை விதைக்கின்றன.\nகிருமிகளை ஆகப்பெரும் அபாயங்களாக கருதுவது ஒரு விதத்தில் மடமை. மனித உடலில் கிருமிகள் இல்லாத இடங்களே இல்லை. காற்றில், வெளியில் கிருமிகள் இல்லாத இடங்கள் இல்லை. கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன என்றால் மனிதகுலம் என்றோ மாண்டு போயிருக்கும். இதற்குப் பதிலாகத்தான் சில குறிப்பிட்ட, அடையாளம் காணப்பட்ட கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் பன்றிக் காய்ச்சல் கிருமிகள் காற்றில் பரவுகின்றன என்றார்கள். உடனே வாயையும் மூக்கையும் மறைக்கும் துணியிலான முகமூடிகள் கோடிக்கணக்கில் விற்பனையாகின. இதில் கிளினிகல் மாஸ்க் எனும் சிறப்பு முகமூடி வேறு. வணிகம் சக்கை போடு போட்டது. பார்க்கும் எல்லோரும் முகத்தை மூடிக் கொண்டு திரிந்தார்கள். கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள். துணியில் நெய்யப்பட்டிருக்கும் நூல்களுக்கு இடையிலுள்ள ஓட்டை வழியாக ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான கிருமிகள் முகமூடியை ஊடுருவிக் கொண்டு உள்ளே புக முடியும் எனும் உண்மையை அரசும் சொல்லவில்லை, மருத்துவர்களும் சொல்லவில்லை, மக்களும் சிந்திக்கவில்லை. தெருவோரக் கடைகளால் மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது மூடிவைக்க வேண்டும் என்று கவலைப்படும் அரசுகள், எல்லா நோயாளிகளிடமும் சென்று புழங்கி வரும் ரூபாய் நோட்டுகள் குறித்து எந்த எச்சரிக்கையையும் மக்களுக்கு செய்வதில்லை. ரூபாய் நோட்டில் கிருமிகள் இருக்குமோ எனும் ஐயம் எவருக்கும் வந்ததும் இல்லை.\nமீப்பெரும் ஆட்கொல்லி நோய்களாக அறியப்பட்ட ஹெச்.ஐ.வி கிருமிகள் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டவை எனும் திசையில் ஆய்வுகள் செய்த பன்னாட்டு மருத்துவ அறிவியலாளர்கள் 18 பேர் மர்மமான முறையில் அடுத்தது மரணமடைந்திருக்கிறார்கள். இதை எந்த அரசும் புலன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. உலகின் எந்த ஊடகங்களும் இவை குறித்து கேள்வி எழுப்பியதில்லை. திடீர் திடீரென உலகில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் சார்ஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற கிருமிகளையும் இதே போன்று ஆய்வுக்கு உட்படுத்தினால் … இவைகளை விலக்கி வைத்துவிட்டு தடுப்பூசிகளின் சாதக பாதகங்களை அலச முடியுமா\nஇந்த தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன செயல்படுகின்றன மாடு, குதிரை, குரங்கு போன்ற விலங்குகளின் உடலில் காயம் ஏற்படுத்தி குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அந்த காயங்களில் செலுத்தி வளரவிட்டு அதன் சீழிலிருந்து நோயை ஏற்படுத்த முடியாத, வீரியம் குறைந்த கிருமியை பிரித்தெடுத்து அதை வேதியல் சேர்மங்களுடன் தடுப்பு ஊசி மருந்தாக மாற்றுகிறார்கள். இதை மனித உடலுக்குள் செலுத்தும் போது, நோயை ஏற்படுத்தும் வலுவில்லாத, வீரியம் குறைந்த கிருமிகள் மீது மனிதனின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட்டு குறிப்பிட்ட அந்த நோய்க் கிருமிகள் மீண்டும் புகுந்தால் செயலிழக்கும் வண்ணம் தடுப்பை உருவாக்குகின்றன. இதனால் அந்த நோய் ஏற்படாது. இது தான் தடுப்பு ஊசி குறித்து மருத்துவர்கள் கூறும் விளக்கம். இதில் முதன்மையான ஐயம் ஒன்று இருக்கிறது. அதற்கு மருத்துவ அறிஞர்கள் யாரேனும் பதில் கூறுவார்களா\nநோயை ஏற்படுத்தும் வலுவில்லாத, வீரியம் குறைந்த கிருமிகள் மூலம் உருவாகும் நோய்த் தடுப்பும் வீரியம் குறைந்ததாகத் தானே இருக்கும். அப்படி என்றால் வீரியம் கூடிய மெய்யான நோய்க் கிருமிகள் உள்ளே புகும் போது அதை எவ்வாறு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலால் செயலிழக்கச் செய்ய முடியும் அல்லது பொய்யான கிருமிகளை ஏற்றும் போதே வலுவான நோய்த் தடுப்பை உடலால் உருவாக்க முடியும் என்றால் மெய்யான கிருமிகள் உடலில் புகும் போது உடல் நோய்த்தடுப்பை உருவாக்காமல் போய்விடுமா அல்லது பொய்யான கிருமிகளை ஏற்றும் போதே வலுவான நோய்த் தடுப்பை உடலால் உருவாக்க முடியும் என்றால் மெய்யான கிருமிகள் உடலில் புகும் போது உடல் நோய்த்தடுப்பை உருவாக்காமல் போய்விடுமா இல்லை, இன்னும் வீரியமாக உருவாக்குமா\n நோய் அறிகுறிகள் தென்பட்டு மருத்துவரிடம் சென்றால் முதலில் ஒருவருடைய உடலில் கிருமிகள் தென்படுவதில்லை. சில நாட்கள் கழிந்து சோதனை செய்யும் போது தான் கிரிமிகள் தொற்றியிருப்பது அறியப்படுகிறது. கிருமிகள் உடலில் இல்லாத போதே குறிப்பிட்ட நோய்க்கான அறிகுறிகள் எவ்வாறு ஏற்பட்டன\nகுறிப்பிட்ட ஓர் இடத்தில் ஒரு நோய் பர்வுகிறது என்றால், அந்த பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் அந்த நோய் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே தாக்குகிறது. இது ஏன் யாருக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கிறதோ அவர்களை மட்டுமே நோய் தாக்குகிறது. அவ்வாறென்றால், நாம் என்ன செய்ய வேண்டும் யாருக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கிறதோ அவர்களை மட்டுமே நோய் தாக்குகிறது. அவ்வாறென்றால், நாம் என்ன செய்ய வேண்டும் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்தெடுக்க வேண்டுமா நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்தெடுக்க வேண்டுமா அல்லது, ஆய்வகங்களில் கண்டுபிடித்து வெளியே விடும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு தடுப்பு ஊசி குத்திக் கொள்ள வேண்டுமா அல்லது, ஆய்வகங்களில் கண்டுபிடித்து வெளியே விடும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு தடுப்பு ஊசி குத்திக் கொள்ள வேண்டுமா நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் குறைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் பலவும் முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டவை என்பது தற்செயலானது அல்ல.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அரசு. கட்டாயம் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறும் அரசு எப்படிப்பட்டது தனியார் மருத்துவமணைகளை பணம் காய்க்க வைப்பதற்கும், தனிப்பட்ட கிளினிக்குகள், மெடிக்கல்களை ஒழித்துக் கட்டுவதற்கும் காப்பீட்டுத் திட்டங்களை காப்பீட்டு அட்டைகளை கொண்டு வந்து விட்டு அதை மக்கள் நோயில்லாமல் வாழ வகை செய்வதற்காக கொண்டுவந்ததாக பீற்றிக் கொள்ளும் அரசு. அரசின் திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உற்று நோக்கினால், இறுதியில் அவை பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு பயன் தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகத் தான் இருக்கும். என்றால் இந்த தடுப்பு ஊசி திட்டம் மட்டும் மக்களுக்கு நலம் செய்வதற்கானதாக இருக்க முடியுமா\nஅனைத்து திசைகளிலும் புழுத்து நாறிக் கிடக்கும் இந்த அரசமைப்பு நம்மை வாழவைக்கும் என நம்புவது நம்மை நாமே கொடூரமாக அவமரியாதை செய்து கொள்வதற்கு சமமானது. பன்னாட்டு மருந்து நிருவங்களின் சதைப் பிண்டங்களாக இருக்க வேண்டுமா மனிதர்களாக இருக்க வேண்டுமா எனும் முடிவு நம்மிடமே இருக்க வேண்டும். எனவே, வதந்தியைப் பரப்புவோம்.\nFiled under: கட்டுரை | Tagged: அக்கு, அரசு, அலோபதி, கிருமிகள், தடுப்பு ஊசி, தட்டம்மை, தரகு முதலாளி, நோய், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவத் துறை, மருந்து, மருந்து நிறுவனங்கள், முதலாளித்துவ கொள்ளை, முதலாளித்துவம், ரூபெல்லா, வதந்தி, ஹோமியோபதி |\t1 Comment »\nஇது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்\nகாண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும்.\nஇவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை கொள்ளையடிப்பதற்கு விடப்படும் டென்டர். இப்படி டென்டர் எடுத்து சம்பாதித்த எம்.எல்.ஏ; எம்.பிக்கள் அமைச்சர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகிவிட்டார்கள். மல்லையா, அம்பானி, பிர்லா போன்ற தொழிலதிபர்களோ எம்.பிக்கள் ஆகிவிட்டார்கள். மொத்தத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், முதலாளிகள் மன்றமான லயன்ஸ் கிளப்பாகவே மாறிவிட்டன. இந்த முதலாளிகள் யாரேனும் ஒருவரைத் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தான் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை.\nசட்டமன்றம் முதலாளிகள் மன்றமாக மாறி விட்டது மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புகளும் கோடீசுவரர்களுக்கும் பன்னாட்டு முதலளிகளுக்கும் மட்டுமே சேவைசெய்யும் விதத்தில், தனியார் மயக் கொள்கைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல் படுத்திவரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை, நமது நாட்டை முன்னேற்றுவதற்காக இங்குள்ள கட்சிகள் சிந்தித்து வகுத்த கொள்கை அல்ல. அது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் உலக நாடுகளையும் மக்களையும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்காக, அமெரிக்கா வகுத்துத் தந்த கொள்கை; உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திணிக்கப் பட்டிருக்கும் மறுகாலனியாக்கக் கொள்கை.\nஎல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுச் சொத்துக்களையும், மக்களின் உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும், அதற்கு தரகுத் தொகையாக கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொள்வதும், வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் தொழில் பங்காளிகளாக சேர்ந்துகொண்டு கொள்ளையடிப்பதும்தான் இன்று நாம் காணும் ஓட்டுக் கட்சி அரசியல். இதில் ஓட்டு பொறுக்கிகளிடையான தொழில்போட்டியின் களம் தான் இந்தத் தேர்தல் களம். தனியார்மயக் கொள்கை என்ற பெயரில், சட்டபூர்வமாக கொள்கை முடிவெடுத்து கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் பகற்கொள்ளை அடிப்பதற்கு, அரசாங்கத்தையே கருவியாக்கி அடியாள் வேலை செய்யும் பணியைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அரசுகளும் செய்து வருகின்றன.\nதொலைபேசி, வங்கி, காப்பீடு, எண்ணெய் எரிவாயு, துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற லாபம் ஈட்டுகின்ற பொதுத்துறைகள் எல்லாம் காங்கிரசு, பாஜக அரசுகளால் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை 22 லட்சம் கோடி ரூபாய். இது 14 ஸ்பெக்ட்ரம் கொள்ளைகளுக்கு இணையான தொகையாகும். சட்டிஸ்கார் மாநிலத்தில் 500 கிராமங்களைத் தீவைத்துக் கொளுத்தி, பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு அந்தக் கிராமங்களையே டாடாவின் இருப்புச் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கியிருக்கிறது சட்டீஸ்கார் அரசு. டன் 7000 ரூபாய் சந்தை மதிப்புள்ள இருப்புத் தாதுவுக்கு வெறும் 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, பல லட்சம் டன் இருப்புத் தாதுவை வெட்டி விற்பதற்கு ரெட்டி சகோதரர்கள் என்ற கிரிமினல் முதலாளிகள் கும்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது கர்னாடக அரசு. இதைப் போல பல அரிய கனிமப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசப்படுகின்றன. தமிழகத்தில் 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 650 கோடி ரூபாய் மனியம் அளித்து வருகிறது கருணாநிதி அரசு. லிட்டர் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரை லிட்டர் 1.3 பைசாவுக்கு கோகோகோலா நிறுவனத்திற்கு அன்றைய ஜெயலலிதா அரசு. ஆறுகளையே தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டு விற்றிருக்கிறது சட்டீஸ்கார் மாநில அரசு. இப்படி தனியார்மயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கார்ப்பரேட் கொள்ளையை பட்டியலிட்டு மாளாது.\nபன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு போடுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளும் சட்டமன்றத்துக்கும், நாட்டாளுமன்றத்துக்குமே தெரியாத பரம ரகசியங்களாக பேணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நகர்ப்புற குடிநீர் திட்டம் முதல் குப்பைவாரும் திட்டம் வரையிலான அனைத்தையும் வகுப்பவர்கள் உலக வங்கி அதிகாரிகள், அதிகாரவர்க்கம், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஆகியோரடங்கிய குழுக்களேயன்றி மக்கள் பிரதிநிதிகள் அல்லர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டங்களும் திட்டங்களும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் ஒரு நாளும் விவாதிக்கப்பட்டதில்லை. இதுதான் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்க‌ளின் யோக்கியதை.\nகார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்ப இந்த அரசமைப்பே மாற்றப்பட்டுவிட்டது. அரசின் கட்டமைப்பு, சட்டங்கள் விதிமுறைகள், நாடாளுமன்றம் சட்டமன்றங்களின் அதிகார வரம்பு ஆகிய அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. இதுதான் மையமான பிரச்சனை. எப்பேர்ப்பட்ட நல்லவரோ, வல்லவரோ, யோக்கியரோ பதவியில் அமர்ந்தாலும் இந்த அரசமைப்பினைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்ய முடியுமே தவிர, மக்கள் நலன்னுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி செய்து கொடுத்து அதற்கு சேவைக் கட்டணமாக முதலாளிகள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளை மட்டுமே ஓட்டுக் கட்சிகள் பெற்றுக்கொள்ள முடியும்.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1,76,000 கோடி பகற்கொள்ளை அடிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து ராசாவும் கருணாநிதி குடும்பமும் பெற்ற எலும்புத்துண்டுகளின் மதிப்பு சில ஆயிரம் கோடிகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை ராசா திமுக வின் ஊழலாக மட்டுமே சித்தரிக்கின்றனர். இதில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்த குற்றவாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களையோ, அவர்கள் செய்த தில்லுமுல்லுகளையோ வெளியில் சொல்வதில்லை. காரணம், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு சேவை செய்வதென்பது ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ஏற்றுக்கொண்ட கொள்கை.\nகார்ப்பரேட் கொள்ளைக்கு வழியமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய லஞ்சத்தின் அளவும், முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையிடுவதற்கான புதிய வாய்ப்புகளும் எத்தனை பிரமாண்டமாக விரிந்து கிடக்கின்றன என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழல் காட்டிவிட்டது. இத்தகைய பொன்னான வாய்ப்பை தலைமுறை தலைமுறையாக தங்களிடமே வைத்துக்கொள்வதற்கு கருணாநிதி குடும்பமும், அதனை தட்டிப் பறிப்பதற்கு ஜெயா சசி குடும்பமும் களத்தில் நிற்கின்றன. இதில் எந்தக் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கான லைசன்சை உங்களிடமிருந்து பெறுவதற்காக நடத்தப்படுவது தான் இந்தத் தேர்தல்.\n234 தொகுதிகளில் நிற்கும் சர்வ கட்சி வேட்பாளர்களும் கோடீசுவர அயோக்கியர்கள் மட்டுமே, “இவர்களில் எந்த அயோக்கியனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், ஆனால் காசு வாங்காமல் மனசாட்சிப்படி யோக்கியமான முறையில் தேர்ந்தெடுங்கள்” என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சுவரெழுத்து தெருமுனைப் பிரச்சாரங்கள், ஆட்டோ பிரச்சாரம் போன்ற உழைக்கும் மக்கள் கையாளக்கூடிய எளிய பிரச்சார முறைகளுக்கெல்லாம் தடைவிதித்து, இந்த தேர்தல் களத்திலிருந்தே உழைக்கும் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி பலாத்காரமாக விலக்கி வைக்கிறது. தொலைக்காட்சிகள், நாளேடுகளில் விளம்பரம் கொடுக்க முடிந்த கோடீசுவரர்கள் மட்டும் தான் இனி தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும் என்று பணநாயகத்தையே சட்டப்படி நிலைநாட்டி வருகிறது. “ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் பணம் வாங்குவதும் குற்றம் வழக்குப்போடுவேன்” என்று கர்ச்சிக்கிறது தேர்தல் ஆணையம். ஓட்டுப் பொறுக்கிகளோ “எம்.எல்.ஏ மந்திரி எங்களுக்கு, மிக்சி கிரைண்டர் உங்களுக்கு” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது வேடிக்கை போல தெரியலாம். ஆனால் இதன் உள்ளே ஒரு குரூரம் பொதிந்திருக்கிறது.\n“னமக்கு கொள்கை லட்சியம் எல்லாம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுருட்டுவதற்குத்தான். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும் போது வெறுங்கையாகப் போய் ஓட்டுக் கேட்டால் ஓட்டு விழாது. எதிர்க்கட்சிக்காரனைவிட கூடுதலாக இலவசம் தருவதாக அறிவிக்க வேண்டும். அவனை மட்டம் தட்டிப் பேசுவதன் மூலம் நம்மை கொஞ்சம் யோக்கியனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்” என்ற அடிப்படையில் தான் இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றனர் ஓட்டுப் பொறுக்கிகள்.\nஉங்கள் கையை வெட்டி உங்களுக்கே சூப் வைத்துத் தருவது போல, டாஸ்மாக் சாராயக் கடை விற்பனை மூலம் இலட்சக் கணக்கான உழைப்பாளர்களைக் குடிகாரர்களாக்கி, அவர்களது மனைவியர்களை கைம்பெண்களாக்கி, மாணவர் சமூகம் வரையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கிச் சீரழித்து, பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட பணத்தைக் கொண்டுதான் இந்த இலவசங்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள். கருணாநிதி பதவியிலிருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டிய வருவாய் ரூ 50,000 கோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி வழங்கிய இலவசத் திட்டங்கள் அனைத்துக்குமான மொத்தச் செலவு 40,000 கோடியைத் தாண்டாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக்கின் வருமானம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 60 70,000 கோடிகளைக் கொண்டே இவர்கள் அறிவிக்கும் எல்லா இலவசத்திட்டங்களையும் நிறைவேற்றிவிட முடியும். ஒரு சமூகத்தையே கருவறுத்து அழிக்கின்ற இத்தகையதொரு நயவஞ்சகத் திட்டத்தை ஜென்ம விரோதியோ, பகை நாட்டானோகூட சிந்தித்துப் பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கொலைகார கபட வேடதாரிகள் தான் உங்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.\nமுடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள். வாக்களிக்கப் போகிறீர்களா புறக்கணிக்கப் போகிறீர்களா ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துத்தனே ஆகவேண்டும் என்று வக்களிப்பதும், அல்லது குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளரையோ தோற்கடிப்பதன் மூலம் அவர்களைத் தண்டிக்கலாம் என்று சிந்திப்பதும் நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானங்கள் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ‘தண்டனைகளை’ பலமுறை அனுபவித்துத்தான் ஓட்டுப் பொறுக்கிகள் கோடீசுவரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கோடீசுவரர்கள் ஆவதற்கு வாய்ப்பு வழங்காதீர்கள்.\nஇந்த போலி ஜனநாயகத் தேர்தல் என்பது நமது போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற மயக்க மருந்து. தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடலாம் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.\nகார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகத்தை ஒழிப்போம்\nதேர்தலைப் புறக்கணித்து நக்ச்ல்பாரிப் பாதையில் அணிதிரள்வோம்\n110, 2 வது மாடி,\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nFiled under: கட்டுரை, நூல்கள்/வெளியீடுகள் | Tagged: அரசியல், அரசு, உலகமயம், ஊழல், ஓட்டு, கட்சி, கார்ப்பரேட், தனியார்மயன், தரகு முதலாளி, தாராளமயம், தேர்தல் ஆணையம், தேர்தல் தமிழ்நாடு, நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனம், மக்கள், முதலாளி, வாக்கு |\t11 Comments »\nஇன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது.\n நம்மை அந்நியன் ஆண்டுகொண்டிருந்தான், இப்போது நம்மை நாமே ஆள்கிறோம் இது தான் சுதந்திரம். விரும்பியவாறு வாழலாம், விரும்பிய தொழில் செய்யலாம், விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம் என்று அது மேலும் விரிக்கப்படுகிறது. என்றால் நீங்கள் 47 க்கு முன்னர் விரும்பிய இடங்களுக்கு சென்றிருக்க முடியாதா விரும்பிய தொழிலை செய்திருக்க முடியாதா விரும்பிய தொழிலை செய்திருக்க முடியாதா விரும்பியபடி வாழ்ந்திருக்க முடியாதா என்றால் சுதந்திரம் என்பது என்ன பொருளில் ஆளப்படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி. இப்போது மக்களாட்சி நடை பெறுகிறது, 47க்கு முன்னர் இது நடைபெறவில்லை அதனால் தான் இது சுதந்திரம் என்கிறார்கள். 47க்கு முன்னரும் மக்களால் சுதந்திரமாக வாழ முடியவில்லை ஏனென்றால் மக்களாட்சி அன்று இல்லை. இன்றும் மக்களால் சுதந்திரமாக வாழ முடியவில்லை, இன்றும் மக்களாட்சி இல்லை. பின் எதற்காக 47 ஐ சுதந்திரமாக கொள்ள வேண்டும்\n கோடிகளில் குளிக்கும் அம்பானி சகோதரர்களும் ஒரு வேளை உணவுக்கும் வக்கின்றி திக்கற்று நிற்கும் குப்பனும் சுப்பனும், ஒரே தரத்தில் மக்களா எந்த மக்களால் எந்த மக்களுக்காக எந்த மக்கள் ஆளும் ஆட்சி இது எந்த மக்களால் எந்த மக்களுக்காக எந்த மக்கள் ஆளும் ஆட்சி இது என்பது தான் இப்போது முன்நிற்கும் மிகப்பெரும் கேள்வி. அன்று ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள், இன்று நாமே நம்மை ஆள்கிறோம் என்பது ஒன்றே சுதந்திரத்தின் பொருளை முழுமைப்படுத்த போதுமானதாகுமா என்பது தான் இப்போது முன்நிற்கும் மிகப்பெரும் கேள்வி. அன்று ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள், இன்று நாமே நம்மை ஆள்கிறோம் என்பது ஒன்றே சுதந்திரத்தின் பொருளை முழுமைப்படுத்த போதுமானதாகுமா அன்றைய ஆங்கிலேயனின் ஆட்சியின் செயல்பாடு எந்த விதத்தில் இருந்ததோ அந்த விதத்திலிருந்து சற்றும் மாறாமல், தெளிவாகச் சொன்னால் அந்தவிதத்தின் உச்சத்தில் தான் இன்றைய ஆட்சியின் செயல்பாடும் இருக்கிறது. என்றால் எது அந்நிய ஆட்சி அன்றைய ஆங்கிலேயனின் ஆட்சியின் செயல்பாடு எந்த விதத்தில் இருந்ததோ அந்த விதத்திலிருந்து சற்றும் மாறாமல், தெளிவாகச் சொன்னால் அந்தவிதத்தின் உச்சத்தில் தான் இன்றைய ஆட்சியின் செயல்பாடும் இருக்கிறது. என்றால் எது அந்நிய ஆட்சி\nஆங்கிலேய ஆட்சியில் ‘இம்’ என்றால் சிறைவாசம் அடக்குமுறை. இப்போது மட்டும் என்ன தடா, பொடா முதல் எத்தனை அடக்குமுறை கருப்புச் சட்டங்கள் தடா, பொடா முதல் எத்தனை அடக்குமுறை கருப்புச் சட்டங்கள் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அது தீங்கானது என்று மக்களிடம் சொன்னாலோ, அச்சடித்து நூலாக வெளியிட்டாலோ குற்றம் என சட்டமியற்றியிருக்கிறது இப்போதைய அரசு. இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா\nஆங்கிலேய ஆட்சியில் போராடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது மட்டும் என்ன தண்டகாரண்யாவில் தங்களின் வாழ் நிலங்களை பாதுகாக்கப் போராடும் பழங்குடியினர் மீது கொலை வெறியை கட்டவிழ்த்து விட்டுள்ளது அரசு. தீவிரவாதிகளுடன் சண்டை என்ற பெயரில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் போலி மோதல்களில் கொல்லப்படுகிறார்கள். செல்வாக்குப் பெற்ற தலைவர்கள், அறிவுத்துறையினர் பொய்வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா\nஆங்கிலேய ஆட்சியில் கலைச் செல்வங்கள் உட்பட அனைத்தையும் தன் நாட்டுக்கு கடத்திச் சென்றனர். எத்தனை அரிசி ரகங்கள், எத்தனை மூலிகை மருத்துவ மரபுச் செல்வங்கள், எல்லாம் காப்புரிமை என்ற பெயரால் களவாடப்பட்டுச் செல்வதற்கு அரசு துணை நிற்கிறது. பாஸ்மதி அரிசியின் காப்புரிமையை திரும்பப்பெற மக்கள் போராடவேண்டியிருந்தது. வேம்புக்கும் ஆலங்குச்சிக்கும் கூட வெளிநாட்டில் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அரசு செய்தது என்ன இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா\nதண்ணீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் பல கிலோமீட்டர் கால்கடுக்க நடந்து சொட்டுத்தண்ணீர் கிடைக்காத நேரத்தில் ஆறுகளையும் குளங்களையும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் அரசுகளை, நிலத்தடி நீரை கேள்வி கணக்கின்றி எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது\nவிளைந்த தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் தள்ளிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் புழுக்கச்செய்து எலிகளுக்கு உணவாக்கிவிட்டு, கொல்முதல் செய்யச் சொல்லி போராடும் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலையில் பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது\nமாணவர்களின் கல்விக்கு, சிறு குறுந்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு சீராக மின்சாரம் வழங்காமல் மின் பற்றாக்குறை காற்று வீசவில்லை என்று காரணம் கூறி மக்கள் தலையில் மின்வெட்டை சுமத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது\nலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாத அரசு அம்பானி சகோதரர்களுக்குள் சொத்துச் சண்டை வந்தபோது அவர்களை சமாதனப்படுத்துவதற்கு கவலைகொண்ட அரசை எப்படி அழைப்பது\nதமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து வாய் திறக்க மறுக்கும் அரசு ஆஸ்திரேலியாவில் சில மாணவர்கள் தாக்கப்பட்டதும் ஆஸ்திரேலியப் பிரதமரை அழைத்துப் பேசியதே இந்த அரசை எப்படி அழைப்பது\nவிடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை வேட்டையாடி இன அழிப்புக்கு துணை நின்ற அரசு பிஜித்தீவில் இந்திய வம்சாவளி ஆட்சிக் கெதிரான இராணுவப் புரட்சிக்காக கண்ணீர் வடித்ததே இந்த அரசை எப்படி அழைப்பது\nபஞ்சம், பசி, பட்டினிச் சாவு என்றதும் ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவில் வரும். அந்த நிலையை ‘நம்ம’ அரசு வெற்றிகரமாக மாற்றியமைத்திருக்கிறது. ஆம், ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் ஏழ்மை அதிகம். பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42 கோடியே 10 லட்சம் பேர் கொடிய வறுமையில் உழல்கிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தின் 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இதை மறைத்து பல ஆண்டுகளாக மாறாத அளவீடுகளைக் கொண்டு வருமை குறைந்திருப்பதாக பசப்புகிறது அரசு. அதன்படி மாதம் ஒன்றுக்கு ஒருவர் 538 ரூபய் சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாக கணக்கு கொள்கிறது. மாதம் 500 ரூபாய் சம்பாதித்தால் அவன் ஏழையல்ல என்று கூறும் அரசு நாள் ஒன்றுக்கு முதலாளிகளுக்கு வழங்கும் சலுகை 1369 கோடி ரூபாய். நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு அள்ளிக்கொடுத்த சலுகை ரூபாய் 5 லட்சம் கோடி.\nநாட்டின் பெரும்பான்மையான மக்களை விலைவாசி உயர்வினாலும், அடக்குமுறைச் சட்டங்களாலும், உரிமை பறிப்பினாலும் நையப் படைத்துவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் அரசு மக்களிடம் மிட்டாய் கொடுத்து இன்று சுதந்திர தினம் என்கிறது.\nஅன்று அன்னியர்கள் இந்தியாவை காலனியாக வைத்திருந்து சுரண்டினார்கள். இன்றோ அதில் எந்த மாறுதலுமின்றி மறுகாலனியாக்கலுக்கு உட்படுத்தி முன்னிலும் அதிகமாக சுரண்டிக் கொழுக்கிறார்கள். அன்று ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்த்த அனைவரையும் தீவிரவாதிகள் என்று தண்டித்தது. இன்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் கருதி ஒடுக்க நினைக்கிறது. அந்த அடக்குமுறைகளையும், தண்டனைகளையும், தாக்குதல்களையும் துச்சமெனக் கருதி போராடினார்கள் மக்கள், போராடிய மக்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை தந்து ஏமாற்றியது அன்று நடந்தது, ஓட்டுக்கட்சிகள் அதை கொண்டாட்டமாக்கி இன்றும் தங்கள் ஏமாற்றலை தொடர்கிறார்கள். மக்கள் ஏமாளிகளல்ல. அவர்கள் இந்த சுதந்திரத்தின் மீது காறி உமிழ்ந்துவிட்டு தங்கள் போராட்டக் கொடியை நாட்டுவார்கள்.\nFiled under: கட்டுரை | Tagged: 1947, அடக்குமுறை, அரசு, ஆகஸ்ட் 15, ஆங்கிலேயர்கள், ஏகாதிபத்தியம், சுதந்திர தினம், தரகு முதலாளி, தொழிலாளி, பன்னாட்டு முதலாளி, பாதுகாப்பு, வறுமை, விவசாயி |\t6 Comments »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nவென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-16T23:34:20Z", "digest": "sha1:DSCUMKGMDAUQABB3OZCK4Q3RYO3CFFVZ", "length": 11527, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலாச்சியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதுமானியப் பேரரசுக்கு கப்பம் செலுத்தும் நாடு (1417–1859)\n14ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் வலாச்சியா\nகேம்புலங், கர்ட்டீ டெ ஆர்செசு (1330–1418)\nமொழி(கள்) உருமானியம்[2][3] (தொல் உருமானியம்), பண்டைத் திருச்சபை இசுலோவானியம் (துவக்க அலுவல் பயன்பாடு)\n- அண். 1290 – அண். 1310 ராடு நெக்ரு (முதல்)\n- 1859–62 அலெக்சாண்ரு லோன் கூசா (கடைசி)\n- முதல் அலுவல்முறை தகவுரை 1330\n- வழமையான நாள் விடுதலை 1290\n- உதுமானிய மேலாட்சி 1417[4]\n- உதுமானிய, மோல்டோவியப் போர்கள் 1593–1621\n21 சூலை [யூ.நா. 10 சூலை] 1774\n14 செப்டம்பர் [யூ.நா. 2 செப்டம்பர்] 1829\n- மோல்டோவாவுடன் இணைப்பு 5 பெப்ரவரி [யூ.நா. 24 சனவரி] 1859\nவலாச்சியா அல்லது வல்லாச்சியா ( Walachia, Wallachia ) உருமேனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் புவியியல் பகுதியுமாகும். இது கீழ் தன்யூபிற்கு வடக்கிலும் தெற்கு கார்பத்தியனுக்கு தெற்கிலும் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். வலாச்சியா வழமையாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பெரிய வலாச்சியா முந்தேனியா என்றும் சிறிய வலாச்சியா ஓல்தேனியா என்றும் அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் முழுமையான வலாச்சியாவுமே முந்தேனியா எனப்படுகின்றது.\n16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வலாச்சியா (பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது)\nவலாச்சியா அங்கேரியின் முதலாம் சார்லசுக்கு எதிராக, முதலாம் பாசரபால் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வேள்பகுதியாக நிறுவப்பட்டது. 1246இலேயே ஓல்ட் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதி வலாச்சா என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1417இல் வலாச்சா உதுமானியப் பேரரசின் கப்பம் கட்டும் நாடானது;[4] இந்த ஏற்பாடு, இடையில் 1768 முதல் 1859 வரை சிறு இடைவெளிகளில் உருசிய ஆக்கிரமிப்பில் இருந்தபோதும், 19ஆம் நூற்றாண்டு வரை இது நீடித்தது. 1859இல் மோல்டாவியாவுடன் இணைந்து ஐக்கிய வேள்பகுதிகள் உருவானது. இந்த புதிய நாடு 1866இல் ரோமானியா என அழைக்கப்படலாயிற்று. 1881இல் அலுவல்முறையாக உருமேனியா இராச்சியமானது. பின்னர் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் கலைப்பைத் தொடர்ந்து 1918இல் மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானப்படி புகோவினா, டிரான்சில்வேனியா மற்றும் பனத், கிரிசனா,மராமுரெசின் சில பகுதிகளும் உருமேனிய இராச்சியத்திற்கு வழங்கப்பட்டன. இதுவே தற்கால உருமேனிய நாடாக உருவானது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/637-2017-03-03-15-31-19", "date_download": "2019-06-16T23:32:59Z", "digest": "sha1:WS5GNZTBCOPZNIMOBCZ4KTSUHOJPCE2A", "length": 14843, "nlines": 151, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மனைவியை மயக்குவது எப்படி?", "raw_content": "\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\n சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும் பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்\nஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்\nமகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்\n1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு 'உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா'ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே'ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே பாதிநாள் 'செலவு எதுக்கு\n2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்\nகாலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.\n3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.\n4. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.\n5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம் அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் 'இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே', 'அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை' இப்படிச் சொல்லணும்\n6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..\n7. வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.\n8. வீட்டில் ஆணி அடிக்கணுமான்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.\n9. அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது\n10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்\n11. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.\n12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்\n13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.\n14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.\n15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.\n16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.\n17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..\n18. மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.\n19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து 'இப்ப என்ன சொன்னே'ன்னு அசால்டா கேட்கக்கூடாது.\n20. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா சட்டை மேட்சாகுதா போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actresses/06/168352?ref=trending", "date_download": "2019-06-16T23:22:59Z", "digest": "sha1:PC72LYF6UASDETXNB6OP2G2PWDTTQMOF", "length": 6812, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "பயங்கரமாக தீப்பற்றி எறிந்த பிரபல நடிகையின் வீடு- விபத்தில் தப்பிய நடிகை, வைரலான வீடியோ - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nபயங்கரமாக தீப்பற்றி எறிந்த பிரபல நடிகையின் வீடு- விபத்தில் தப்பிய நடிகை, வைரலான வீடியோ\nபிரிட்டிஷ் நாயகி ஜான் கொல்லிஸ் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nஅதாவது அவரது வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது, இதுபற்றி தெரிந்ததுமே நடிகை விபத்தில் சிக்காமல் தப்பியுள்ளார்.\nதீயணைப்பு அதிகாரிகளும் இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் நடிகை வீட்டின் தீயை அணைக்க போராடியுள்ளனர்.\nதீப்பற்றி எரிந்தபின் தனது வீட்டின் நிலைமை என்ன என்பதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் நடிகை, இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-06-16T23:34:24Z", "digest": "sha1:663QQOAMZKFJYI6XH3MBUKX2VIIORGDI", "length": 15027, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "மந்திரத் தொப்பி - இனிது", "raw_content": "\nமந்திரத் தொப்பி என்ற இக்கதை ஜப்பானிய நாடோடிக் கதையாகும். இறைவன் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் உதவுவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பார்ப்போம்.\nஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் உழைத்து சம்பாதித்து தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.\nவயதோதிகத்தின் காரணமாக அவருக்கு மிகவும் தள்ளாமை ஏற்பட்டது. அவரின் பிள்ளைகளோ, வயதானவரை கவனித்துக் கொள்ளமால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேறு ஊருக்குச் சென்று விட்டனர். அவருடைய மனைவி இறந்தும் நெடுநாட்கள் ஆகியிருந்தது.\nபெரியவரால் உழைக்க இயலாததால் உணவின்றி மிகவும் சிரமப்பட்டார். அவர் தன் கிராமத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்வார்.\nதன்னுடைய துயரங்களை நீக்க இறைவனிடம் வேண்டிக் கொள்வார். அப்படி ஒருநாள் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட போது களைப்பு மிகுதியால் அங்கேயே உறங்கி விட்டார்.\nஅப்போது அவருடைய கனவில் நீண்ட தாடியுடன் ஒருவர் தோன்றினார். “அன்பனே, உனக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். கோவிலின் தூண் ஓரமாக தொப்பி இருக்கிறது பார். அது ஒரு மந்திரத் தொப்பி. அதை எடுத்து அணிந்து கொள். பறவைகள், மரங்கள் பேசுவது உனக்குப் புரியும்” என்று கூறி மறைந்து விட்டார்.\nபெரியவர் திடுக்கிட்டு விழித்து கோவிலின் தூணின் அருகில் பார்த்தார். தொப்பி இருப்பதைக் கண்டார். அதனை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.\nவழியில் ஒரு மரத்தில் இருகாக்கைகள் அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே கையில் இருந்த தொப்பியை அணிந்து கொண்டார். காக்கைகள் பேசுவது பெரியவருக்கு புரிய ஆரம்பித்தது.\n“கீழுர் காக்கையே, நீ கொண்டு வந்த சேதி யாது” என்றது மேலூர் காக்கை.\nஅதற்கு கீழுர் காக்கை “எங்கள் ஊர் பூசாரிக்கு உடம்பு சரியில்லை. எத்தனையோ வைத்தியம் பார்த்தாகிவிட்டது. ஆனால் குணமாகவில்லை.\nகாரணம், ஒரு பாம்பின் சாபம். பூசாரி சிறிது காலத்திற்கு முன்புதான் வீடு கட்டினான். அவனுடைய சமையலறை சுவருக்கு இடையில் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.\nஅதனால் வெளியே வர இயலவில்லை. அதனுடைய சாபத்தினால் இவன் அவதிப்படுகிறான். பாம்பை விடுவித்துவிட்டால் இவன் குணமடைவான்” என்றது.\nஅதற்கு மேலூர் காக்கை “எங்கள் கிராமத்திலும் பூசாரியின் ஒரே மகளுக்கு உடல்நலமில்லை. அது ஒரு மரத்தின் சாபம். அவன் வீடுகட்டும்போது புறக்கடையில் இருந்த மரத்தை வெட்டிவிட்டு வழிபாட்டறை கட்டிவிட்டான்.\nஅம்மரம் இப்போது துளிர்க்க முயல்கிறது. அதனை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டால் அவனுடைய பிரச்சினை தீரும்” என்றது. பின் இரு காக்கைகளும் அவ்விடத்தை விட்டுச் சென்றன.\nமறுநாள் பெரியவர் கீழுர் கிராமத்திற்குச் சென்றார். தெருவில் நடந்து கொண்டு “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறிக் கொண்டு சென்றார்.\nபூசாரியின் குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரி படுத்திருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர்.\nபெரியவர் பூசாரியிடம் “நீ சிறிது காலத்திற்கு முன்பு கட்டிய வீட்டின் சமையலறைச் சுவரில் பாம்பு ஒன்று மாட்டிக் கொண்டுள்ளது. அதனை விடுவித்தால் உன்னுடைய நோய் குணமாகும்” என்று கூறினான்.\nஉடனே அக்குடும்பத்தினர் பாம்பை விடுவித்தனர். பூசாரியின் நோய் குணமாகியது. பெரியவருக்கு அக்குடும்பத்தினர் நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பினர்.\nமறுநாள் பெரியவர் மேலூருக்குச் சென்றார். அவ்வூரின் தெருக்களில் “வருங்காலம் சொல்லுவேன், வருங்காலம் சொல்லுவேன்” என்று கூறியபடி சென்றார்.\nஅவ்வூர் பூசாரி குடும்பத்தினர் அவரை அழைத்து பூசாரியின் மகள் படுத்திருந்த அறைக்குள் அழைத்து சென்றனர்.\nஅப்போது பெரியவர் “நீங்கள் சமையலறையின் கீழே துளிர்விட்டுக் கொண்டிருக்கும் மரத்தினை தோண்டியெடுத்து தோட்டத்தில் நட்டு வைத்தால் இப்பெண்ணின் நோய் நீங்கும்” என்று கூறினார்.\nஅவர்களும் பெரியவர் கூறியபடி செய்ய அப்பெண்ணும் குணமடைந்தாள். பூசாரி அவருக்கு அநேக பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்பினார்.\nஅதன்பின் பெரியவர் மந்திரத் தொப்பி மூலம் பலருக்கு நல்லது செய்து தானும் நல்ல வழியில் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsநீதிக்கதைகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blogger/Vrithika-Reddy", "date_download": "2019-06-17T00:13:22Z", "digest": "sha1:YHN4MZPOHJPODZXUZNRI4GQXH3EVHJCQ", "length": 5537, "nlines": 205, "source_domain": "www.tinystep.in", "title": "Vrithika - Blogger", "raw_content": "\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகர்ப்பிணி பெண்கள் 9ஆவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nநீங்கள் செய்து சுவைத்ததுண்டா கும்பகோணம் கொஸ்து\nஇப்படிக்கூட இட்லி சாம்பார் வைக்கலாமா\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கொய்யா இலை பஜ்ஜி\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் பழ போண்டா செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nஸ்ரீரங்கத்து வத்தல் குழம்பு செய்வது எப்படி\nமீன் சூப் செய்வது எப்படி\nபீட்ரூட் வடை செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி\n Youtubeஐ அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள் அப்படி என்றால் இதை மறக்காமல் பாருங்கள்\nவாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி\nஇஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி\nவீட்டிலேயே நன்னாரி சர்பத் தயாரிப்பது எப்படி\nஆரோக்கியத்தை தரும் கேரட் அடை செய்வது எப்படி\nநாட்டு கோழி சூப் செய்வது எப்படி\nகோபி 65 செய்வது எப்படி\nதலை வாழை பரங்கி இலை பக்கோடா செய்வது எப்படி\nசெட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி\nதிருமண வாழ்வில் நியாயமாக சண்டை போட 9 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-Model-Test-10.html", "date_download": "2019-06-16T22:38:03Z", "digest": "sha1:IUPEJ4D7KRKA22BJIZ6QUABBESX4BQ55", "length": 6434, "nlines": 104, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பொதுத்தமிழ் மாதிரித்தேர்வு பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10\nபொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 10\n”சின்னச்சீறா” என்ற நூலை எழுதியவர்\nதிவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்\n1. செங்கமலமும் ஒரு சோப்பும் - (a) நீல.பத்மநாபன்\n2. அனுமதி - (b) சுந்தர்ராமசாமி\n3. அனந்தசயனம் காலணி - (c) சுஜாதா\n4. மறுமணம் - (d) தோப்பில் முகம்மது மீரான்\n5. தேங்காய் துண்டுகள் - (e) விந்தன்\n6. மண்ணின் மகன் - (f) டாக்டர்.மு.வ\nகான மஞ்ஞைக்கு கலிங்கம் ஈந்தவன்\nபாயிரவியல், இல்லறவியல், துறவியல், ஊழியல்\nமனோன்மணீயம் நூலின் கண்வரும் துணைக்கதை\nமனோன்மணீயம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல்\nபரணி என்ற நாள் மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும், அந்த நாள்மீனால் வந்தப் பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர்\n1. தண்ணீர் வங்கிகள் - (a) முடியரசன்\n2. தளை - (b) நா.காமராசன்\n3. கண் - (c) சிற்பி பாலசுப்பிரமணியம்\n4. பூக்கட்டும் புதுமை - (d) ந.கருணாநதி\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2019-06-16T22:42:27Z", "digest": "sha1:FKADJQY6H2EDELXNTYXLTW3V5B7R4HCK", "length": 25659, "nlines": 465, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவியரசர் - பகுதி", "raw_content": "\nகவியரசு கண்ணதாசன் விழா [ பகுதி - 3]\nவட்டிக் கணக்கெழுதி வாழ்க்கை நடத்துகின்ற\nசெட்டியார் குடும்பத்தின் சீரொங்க வந்தகவி\nபட்டியெனும் தொட்டியெலாம் பாட்டு மணவீசக்\nகட்டு மலராகக் கவிதைகளைத் தந்தகவி\nகொட்டும் மழையாகக் கோலத் தமிழ்மொழியை\nஇட்டு மகிழ்ந்திடவே இங்குதித்த வல்லகவி\nதுட்டுக்குப் பாடியதும் மெட்டுக்குப் பாடியதும்\nபொட்டுச் சுடராகப் பொலியும் திரையுலகில்\nஎட்டுத் திசைகொண்ட இயற்கையெழில் கைவிரல்\nகட்டுக்கு வந்து கவியாகி ஒளிவீசும்\nபிட்டுக்கு மண்சுமந்த பெருமான் கவிதைகளும்\nகட்டித் தயிருண்ட கண்ணன் கவிதைகளும்\nஎட்டிநமைப் போக்காமல் இன்பம் அளித்தனவே\nபுட்டிதரும் போதையில் புரண்டு கிடந்தாலும்\nகுட்டிதரும் போதையில் கூடிக் கிடந்தாலும்\nபட்ட சுகம்யாவும் பாட்டாக மலர்ந்துவரும்\nகெட்ட மனத்திற்குக் கொட்டியே புத்திதரும்\nமுட்டும் பகைவரும் முத்தையா பாட்டுக்குச்\nசட்டென்[று] அடங்கிச் சரண்புகுந்து சுவைத்திடுவார்\nகட்டில் குமரிக்கும் தொட்டில் குழைந்தைக்கும் [20]\nஅட்டில் அமுதாக அளித்திட்ட அரும்பாக்கள்\nசுட்டபொன் னாகச் சுடரேந்தி மின்னினவே\nபட்டியின் காட்டானும் பட்டணத்து மாந்தனும்\nபட்டதுயர் போக்கும் மருந்தாகும் பசும்பாக்கள்\nசட்டியே சுட்டதுவும் கைநழுவி விட்டதுவும்\nஒட்டியே உறவாடி உணர்வூட்டும் வாழ்வுக்கு\nபட்டை அடித்தவனும் பட்டை அடித்தவனும்\nமொட்டை அடித்தவனும் கொட்டை தரித்தவனும்\nசட்டை இழந்தவனும் சந்தி சிரிச்சவனும்\nமட்டையென வாகி மயங்கிக் கிடப்பாரே\nஒட்டுத் துணியோ[டு] உழல்கின்ற ஏழைக்கும்\nபட்டுத் துணிமேல் படுத்துறங்கும் செல்வர்க்கும்\nஒட்டி உறவாடக் கவிதைகளைத் தந்தவனே\nகட்டி உறவாடும் காதல் சுகமாகத்\nதட்டிச் சுவைக்கின்ற தமிழிசையைத் தந்தவனே\nஎட்டி உதைத்தவனும் இன்னல் கொடுத்தவனும்\nதொட்டுச் சுவைக்கின்ற இன்னிசையை ஈந்தவனே\nசிட்டுக் குருவிக்கும் சிங்கார மயிலுக்கும்\nஅட்டிகை போல்தமிழை அணிந்து மகிழ்ந்தவனே\nகிட்டிய செல்வத்தை விட்டுத் தொலைத்தாலும்\nகட்டிய கவியோடு களித்திங்கு வாழ்ந்தவனே\nபட்டம் பதிவிக்கே சுற்றும் உலகத்தின்\nகொட்டம் அடங்கிடவே கூவிக் கொதித்தவனே\nதிட்டம் அறியாமல் திரிகின்ற என்றனுக்குச்\nவட்டமெனும் மேடையிலும் வானளந்த மேடையிலும்\nகொட்டும் மலர்மழையில் கோலப் புகழ்மழையில்\nகட்டுமென் பாக்கள் களித்தாட வேண்டுகிறேன்\nஎட்டுத் திசைகளிலும் என்கவியைப் போற்றிடவே\nபட்டுப் பளபளப்பைப் பழங்கொண்ட நல்லினிப்பை\nகுருவாம் என்றன் கொழுத்த கால்களைத்\nதிருவாய் எண்ணித் தியானம் செய்து\nதொட்டுத் தொழுது கூட்டிய கவிதை\nமாலின் அடியை மனத்தால் வணங்கு\nஆளின் அடியை ஆழ்ந்து வணங்கும்\nகாலம் இனிமேல் கனவிலும் வேண்டாம்\nஞாலம் துாற்ற நம்மண் ஆளும்\nஅரசியல் தலைவர் அனுதினம் அனுதினம்\nவளைந்து வளைந்து வடிவை இழந்தார்\nகுனிந்து குனிந்து குள்ளம் ஆனார்\nஇனிமேல் தமிழர் யாருடைப் பாதமும்\nவணங்கா திருக்க வகையாய்ச் சட்டம்\nஇனமுயர் வண்ணம் இயற்ற வேண்டும்\nபுன்மை நீங்கிப் வன்மை அடைய\nஎன்றன் மொழியை ஏற்பாய் பெண்ணே\nஉன்தலை ஆசைக்கு அளவும் உண்டோ\nஎன்றன் தலையை வைரம் என்றாய்\nமின்னும் வைரமாய் எண்ணிப் பல்லோர்\nஎன்றன் தலையை ஏலம் கேட்பார்\nநன்றே பெருத்த நற்றலை என்பதால்\nஏலம் விட்டே ஏறும் பணத்தால்\nகோலம் கொள்வாள் என்குண சுந்தரி\nவாணி நீ.என் எழுத்தாணி ஆனால்\nகாணிப் பயிர்போல் கவிதை செழிக்கும்\nகலைமகள் நீ.என் கைப்பொருள் ஆனால்\nஅலைகடல் கூட என்கை அடங்குமே\nதலைவா உன்றன் தலையை வாரித்\nகலையாய்க் சீவச் கமழ்முடி இல்லை\nஎன்றன் மீதே என்ன கோபம்\nஒன்றும் இல்லா மண்டை என்றே\nஇன்று பல்லோர் முன்னே சொன்னாய்\nஅன்பில் சிறந்த அருமைக் கவியாய்\nஉன்னை எங்கும் உரைத்து மகிழ்வேன்\nசீவி விட்டே சிரிக்கும் செயலும்,\nஏவி விட்டே ஏய்க்கும் செயலும்,\nஆவி விட்டே அடிக்கும் செயலும்,\nதாவித் தாவித் தாண்டும் செயலும்,\nகூவிக் கூவிக் குழப்பும் செயலும்,\nஅறியா என்றனுக்[கு] அழகை ஏந்தி\nநெறியாய்த் சீவ நீள்முடி இல்லை\nஊன முடிகள் உதிர்ந்து போயின\nஞான முடியை நற்றமிழ் தந்தாள்\nபாட்டின் அரசாய்ப் பாராண் டிங்கே\nயாப்பின் முடியை ஏந்துமென் தலையே\nகவியரசர் நற்புகழைப் படைத்தோர் வாழி\nகாதுக்குள் கவியமுதைக் கொண்டோர் வாழி\nபுவியரசர் போன்றிங்குத் தமிழைக் காக்கப்\nபொற்புடனே பணியாற்றும் தொண்டர் வாழி\nசுவையரசு செய்கின்ற கவியை, வண்ணச்\nசுடர்விழியால் பேசுகின்ற பெண்கள் வாழி\nதவமரசு செய்கின்ற தமிழ்த்தாய் வாழி\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nகவியரசர் - பகுதி 2\nகவியரசர் - பகுதி 1\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nவெண்பா மேடை - 45\nசித்திரை [பகுதி - 1]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவெண்பா மேடை - 44\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497085", "date_download": "2019-06-17T00:00:09Z", "digest": "sha1:BTQK6AFEUYZYSBMDRRFDAGRSGL7JYGDE", "length": 11609, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வாவே நிறுவனம் மீதான தடை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு | The ban on Wave Company has been suspended for 90 days... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவாவே நிறுவனம் மீதான தடை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு\nவாஷிங்டன்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இந்க தடை உத்தரவு அமலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று அறிவித்தது. பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த கால அவகாசம் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், உலகில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் வாவே நிறுவனத்தில் இருந்து 5ஜி அலைக்கற்றையை வாங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்களில் வாவே நிறுவனம் ஈடுபட்டுள்ளதை பொருத்துக் கொள்ள முடியாது என்று வர்த்தகத் துறை குற்றஞ்சாட்டியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்கவோ அல்லது மாற்றம் செய்யவோ அமெரிக்க வர்த்தகத்துறையின் பிஐஎஸ்ஸிடம் லைசென்ஸ் பெற வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் எந்த ஒரு நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தி இருந்தது. இந்த தடை உத்தரவு அமல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது, அதன் மீதான தடையை விலக்கிக் கொண்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தடை விதிதத்து விதித்ததுதான் என்றும் வர்த்தகத் துறை விளக்கம் அளித்துள்ளது. வாவே நிறுவனம் தனது தொழில் அபிவிருத்திக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக அதற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து தொழில் வர்த்தகம் செய்து கொள்ள தற்காலிக பொது உரிமம் வழங்கப்படும் என்று வர்த்தகத் துறை மேலும் கூறியுள்ளது.\nவாவே நிறுவனத்தின் பின்னணியில் சீனாவின் ராணுவம் இருந்து இயக்குகிறது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நுணுக்கங்களை கொள்ளைப்புற வழியாக பெற்று அடுத்த நாடுகளின் தொலைத் தொடர்பு தகவல்களை சீனா பெறுகிறது என்ற சந்தேகத்தை அமெரிக்க உளவு நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. இதனால்தான், வாவே போன் நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் திடீர் தடையை விதித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இது சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது பெரும் வர்த்தக போராகவே மாறியுள்ளது. இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்து வருகின்றன. இந்த இரு நாடுகளின் மோதலால் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.\nவாவே நிறுவனம் தடை நிறுத்திவைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ‘பீவர்’ பெரிய டிவிக்கள் விற்பனை விர்ர்ர்: வட மாநிலங்களில் 100 சதவீதம் உயர்வு\nதவணை தொகை தாமதித்தால் வீடு வாங்குவோர் மீது வட்டியை தாளிப்பதா: தேசிய நுகர்வோர் கமிஷன் கண்டிப்பு\nதிருச்செங்கோட்டில் ரூ90 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை\nசுட்டெரிக்கும் வெயில் அள்ளுது ஏசி விற்பனை\nஏடிஎம் மிஷின்களுக்கு சூப்பர் பாதுகாப்பு\nமொபைல் ஸ்கிரீனுக்கு வந்துவிட்டது காப்பீடு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kkkalvihigeduemp.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2019-06-16T23:46:40Z", "digest": "sha1:JJVEQDASRUJSGH75JYIZCMEWTBS4TOK3", "length": 4634, "nlines": 34, "source_domain": "kkkalvihigeduemp.blogspot.com", "title": "Higher Education & Employment News: சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்", "raw_content": "\nசித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 396 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 916 இடங்கள் உள்ளன.\nஇந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், நாகர்கோவில் - கோட்டார் அரசு மருத்துவ கல்லுாரிகளில், இன்று துவங்குகிறது. செப்., 5, மாலை, 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.\nசித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ...\nகப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்\nகப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று மும்பையில் செயல்படுகிறது. மும்பை நேவல் டாக்யார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-37.html", "date_download": "2019-06-16T23:37:33Z", "digest": "sha1:S7IUCV6VLLKZHLT7LKR3X46MKP5C452I", "length": 59459, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நைமிசத்தில் நுழைந்த சரஸ்வதி! - சல்லிய பர்வம் பகுதி – 37 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 37\n(கதாயுத்த பர்வம் - 6)\nபதிவின் சுருக்கம் : விநாசனை,ஸுபூமிகை, கந்தர்வம், கர்க்கஸ்ரோதம், சங்கம், துவைதத்தடாகம், நாகதன்வானம் ஆகிய தீர்த்தங்களை அடைந்து, நீராடி, தானமளித்த பலராமன்; கர்க்கரைக் குறித்த சிறு விளக்கம்; நைமிசவனத்தில் நுழைந்த சரஸ்வதி; சரஸ்வதி நதிக்கரையை முழுமையாக ஆக்ரமித்த தவசிகள்; சரஸ்வதி ஆறு திடீரெனக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, மீண்டும் மேற்கில் பாய்வதற்கான காரணம்; சப்தசாரஸ்வதத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் எப்போதும் அந்த இடத்தை விநாசனை {விநாசனம்} என்ற பெயரால் அழைக்கின்றனர்[1].(2) சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய வலிமைமிக்கப் பலதேவன், அதே ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுபூமிகத்திற்கு {சுபூமிகம் என்ற இடத்திற்குச்} சென்றான்.(3) நல்ல நிறத்தையும், அழகிய முகத்தையும் கொண்ட பல அப்சரஸ்கள், எந்த இடைவேளையும் இல்லாமல் தூய தன்மை கொண்ட விளையாட்டுகளில் அங்கே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(4)\n[1] விநாசனை என்றால் மறைந்து போதல் என்பது பொருளாம்.\n மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மனின் ஓய்விடமான அந்தப் புனிதமான தீர்த்தத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கின்றனர்.(5) ஓ மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ மன்னா, சரஸ்வதியின் அற்புத ஆற்றங்கரையில், அப்சரஸுகளின் அழகிய விளையாட்டுக் களமாக அந்தத் தீர்த்தம் இருப்பதால், அது சுபூமிகை {ஸுபூமிகை} என்று அழைக்கப்படுகிறது.(8) மதுகுலத்தின் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடையளித்து, அந்தத் தெய்வீகப் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டான்.(9) மேலும் அவன், தேவர்கள், கந்தவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலரின் நிழல்களையும் அங்கே கண்டான்.\nபிறகு அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, கந்தர்வர்களின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(10) விஸ்வாவசுவின் தலைமையிலானவர்களும், தவத்தகுதியைக் கொண்டவர்களும் கந்தர்வர்கள் பலரும், மிக அழகானவகையில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அங்கே இருக்கின்றனர்.(11) அங்கே பல்வேறு வகையான செல்வங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பசுக்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்து,(12) பிராமணர்கள் பலருக்கு உணவளித்து, அவர்கள் விரும்பிய விலையுயர்ந்த பல பரிசுகளைக் கொடுத்து அவர்களை நிறைவு செய்த மதுகுலத்தின் பலதேவன் {பலராமன்}, பல பிராமணர்கள் சூழ, அவர்களால் துதிக்கப்பட்டபடியே அங்கிருந்து சென்றான்.(13)\nஒரே காது குண்டலத்தைக்[2] கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், கந்தர்வத் தீர்த்ததிலிருந்து புறப்பட்டு, கர்க்கஸ்ரோதம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற தீர்த்தத்திற்குச் சென்றான்.(14) அங்கே அந்தப் புனிதமான சரஸ்வதியின் தீர்த்தத்தில், வயதால் மதிப்புமிக்கவரும், தவத்துறவுகளால் ஆன்மத் தூய்மையடைந்தவருமான சிறப்புமிக்கக் கர்க்கர், காலம் மற்றும் அது செல்லும் பாதை, (ஆகாயத்தின்) ஒளிக்கோள்களுடைய மாறுதல்கள், மங்கல மற்றும் அமங்கல சகுனங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்தார்.(15,16) இந்தக் காரணத்தினாலே அந்தத் தீர்த்தம், அவரது பெயரையே கொண்டு கர்க்கஸ்ரோதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறந்த நோன்புகளையும், உயர்ந்த அருளையும் கொண்ட முனிவர்கள், ஓதலைவா, காலத்தின் அறிவை அடைந்திருந்த கர்க்கருக்காக அங்கே எப்போதும் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}[3].(17) வெண்சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு அந்தத் தீர்த்தத்திற்குச் சென்ற பலதேவன், தூய ஆன்மாக்களைக் கொண்ட பல தவசிகளுக்குச் செல்வத்தை முறையாகத் தானமளித்தான்.(18)\n[2] மூலத்தில் ஏக்குண்டலீ என்றிருப்பதாகவும், அதற்குச் சிறந்த காதுகுண்டலங்களைக் கொண்டவன் என்று பொருள் என்றும் கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது.\n[3] \"கர்க்கர், பழங்கால இந்தியாவின் கொண்டாடப்பட்ட வானியல் வல்லுனரும், சோதிடக் கணியரும் ஆவார். அவர் விட்டுச் சென்றுள்ள பிறவிநூல்கள் {ஜாதகங்கள்}, காலவெளியின் {காலவரிசை குறித்த} முக்கிய அடையாளங்களைக் கிழக்கத்திய அறிஞர்களுக்குக் கொடுக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநீல ஆடை உடுத்தியிருந்த அந்தச் சிறப்புமிக்கவன், பல வகைகளிலான விலையுயர்ந்த உணவுவகைகளைப் பிராணர்களுக்குக் கொடுத்த பிறகு, சங்கம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(19) பனைமரக் கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன், அங்கே அந்தச் சரஸ்வதியின் ஆற்றங்கரையில், மஹாசங்கம் என்று அழைக்கப்பட்டதும், மேருவைப் போல நெடிதுயர்ந்ததும், வெண்மைலையைப் போலத் தெரிந்ததும், பல முனிவர்களால் அடையப்பட்டதுமான ஒரு பெரும் மரத்தைக்[4] கண்டான்.(20) அங்கே ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், வித்யாதரர்களும், அளவிலா சக்தி கொண்ட ராட்சசர்களும், அளவிலா வலிமை கொண்ட பிசாசங்களும், சித்தர்களும் வசித்தனர்.(21) பிற வகை உணவுகளைக் கைவிட்ட அவர்கள் அனைவரும், ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ மன்னா, அந்தக் கானகத்தின் ஏகாதிபதி {அந்தப் பெரும் மரம்} இதற்காகவே உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறான்.(22,23) சரஸ்வதியில் இருக்கும் அந்தத் தீர்த்தமானது {சங்கத் தீர்த்தம்} இக்காரணத்திற்காகவே புனிதமானதாகக்[5] கொண்டாடப்படுகிறது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனும், யதுகுலத்தின் புலியுமான அந்தப் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் பல கறவை பசுக்களையும், தாமிர மற்றும் இரும்பு பாத்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பிற பாத்திரங்களையும் தானமளித்து, பிராமணர்களை வணங்கி, பதிலுக்கு அவர்களாளும் வணங்கப்பட்டான்.\n[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், இஃது ஒரு மரமாகவோ, மலையாகவோ இருக்கலாம் என்றும், நாகம் என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாகவும் பொருள் கொள்ளலாம் என்றும், இருப்பினும் இங்கே மரமே குறிப்பிடப்படுகிறது என்றும் அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டுகிறார்.\n[5] கும்பகோணம் பதிப்பில், \"அந்த இடத்தில் ஸரஸ்வதி தீர்த்தமானது பாவனமென்று உலகத்தில் பிரசித்திப் பெற்றிருக்கிறது\" என்றிருக்கிறது.\nபிறகு அவன் {பலராமன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, துவைதத் தடாகத்திற்கு {நைஸர்க்கிகத் தீர்த்தத்திற்குச்}[6] சென்றான்.(24,25) அங்கே வந்த பலன் {பலராமன்}, பல்வேறு வகைகளிலான ஆடைகளில் பல்வேறு வகையான தவசிகளைக் கண்டான். அவன், அதன் நீரில் நீராடி, பிராமணர்களை வழிபட்டான்.(26) மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளித்த பலதேவன், பிறகு சரஸ்வதியின் தென் கரைவழியாகச் சென்றான்.(27)\n[6] கும்பகோணப் பதிப்பில், இது நைஸர்க்கிகமென்கிற தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. மன்மதாநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது துவைதவனம் என்று சொல்லப்படுகிறது.\nமங்கா மகிமையையும், வலிய கரங்களையும், அற ஆன்மாவையும் கொண்ட அந்தச் சிறப்புமிக்க ராமன் {பலராமன்}, அடுத்ததாக நாகதன்வானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) எண்ணற்ற பாம்புகள் நிறைந்த அது, பெரும் காந்தியைக் கொண்ட பாம்புகளின் மன்னன் வாசுகியின் வசிப்பிடமாகும். அங்கே பத்தாயிரத்து நான்கு முனிவர்கள் தங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர்.(29) (பழங்காலத்தில்) அங்கே வந்த தேவர்கள், சிறந்த பாம்பான {நாகமான} வாசுகியை அனைத்துப் பாம்புகளின் அரசனாக நிறுவினர். ஓ குரு குலத்தோனே, அவ்விடத்தில் பாம்புகளால் எந்த அச்சமும் கிடையாது.(30) பிறகு மதிப்புமிக்கப் பல பொருட்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்த பலதேவன், கிழக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அடுத்தடுத்த ஒவ்வொரு அடியிலும் தோன்றிய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற தீர்த்தங்களை அடைந்தான்.(31) அந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, முனிவர்களால் சொல்லப்பட்ட நோன்புகளையும், நியமங்களையும் நோற்று, அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்து,(32) அங்கே தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட தவசிகள் அனைவரையும் வணங்கிய பலதேவன், கிழக்குத்திசையில் சரஸ்வதி திரும்பும் இடத்தை அடைவதற்காக, காற்றின் செயல்பாட்டால் வழிநடத்தப்படும் மழைத்தாரைகளைப் போல அந்தத் தவசிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் சென்றான். அந்த நதியானது, நைமிசவனத்தில் வசிக்கும் உயர் ஆன்ம முனிவர்களைக் காண்பதற்காக அவ்வழியில் சென்றது.(33,34) எப்போதும் வெண்சந்தனக் குழம்பைப் பூசியிருந்தவனும், கதாயுதத்தைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான பலன் {பலராமன்}, ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(35)\n பிராமணரே, ஏன் சரஸ்வதி தன் பாதையைக் கிழக்குத் திசையை நோக்கி திருப்பிக் கொண்டாள் ஓ அத்வர்யுக்களுள் சிறந்தவரே, இது குறித்த அனைத்தையும் நீர் எனக்குச் சொல்வதே தகும்.(36) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்} எக்காரணத்தால் வியப்படைந்தான் உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன் உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"முன்பொரு காலத்தில், கிருதயுகத்தில், ஓ மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ மனிதர்களில் புலியே, அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர்கள், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களை} அனுபவிக்கும் ஆவலின் விளைவால் சமந்தபஞ்சகம் வரை அந்நதியின் கரைகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.(42)\nவேள்வி நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்த தூய ஆன்மா கொண்ட முனிவர்களால் ஓதப்பட்ட வேதப் பேரொலியானது அந்த மொத்தப் பகுதிகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிந்தது.(43) அந்த உயர் ஆன்ம தவசிகளால் தெளிந்த நெய்யானது ஆகுதியாக ஊற்றப்பட்டதன் விளைவாகச் சுடர்விட்ட ஹோம நெருப்புகளால் அந்த ஆறுகளில் முதன்மையானவள் மிக அழகானவளாகத் தெரிந்தாள்.(44) வாலகில்யர்கள், அஸ்மகுட்டர்கள், தந்தோலூகலினர்கள், சம்பிராக்ஷியானர்கள்,[7] பிற தவசிகள்,(45) காற்றை உண்டு வாழ்ந்தவர்கள், நீரை உண்டு வாழ்ந்தவர்கள், மரங்களின் உலர்ந்த இலைகளை உண்டு வாழ்ந்தவர்கள், பல்வேறு வகையான நோன்புகளை நோற்றவர்கள், படுக்கையைத் துறந்து வெறுந்தரையை ஏற்றுக் கொண்டவர்கள்,(46) ஆகியோர் அனைவரும் சரஸ்வதிக்கு அருகில் இருந்த அந்த இடங்களுக்கு வந்தனர். அவர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையை (தங்கள் இருப்பால்) அழகாக்கிய தேவர்களைப் போல அந்த முதன்மையான ஆற்றை {சரஸ்வதி ஆற்றை} மிக அழகானதாக்கினார்கள்.(47)\n[7] \"வாலகில்யர்கள் என்போர் கட்டைவிரல் அளவுள்ளவர்கள், அஸ்மகுட்டர்கள் என்போர், ஒருவேளை தங்கள் தானியங்களை இரு கற்களை மட்டுமே பயன்படுத்தி உமி நீக்கிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். தந்தோலூகலினர்கள் என்பவர்கள் உமிநீக்கப்படாத தானியங்களைத் தங்கள் பற்களைக் கொண்டே உமிநீக்கி உண்பவர்கள், நான்காவது வகையினரைக் குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவேள்விகளைச் செய்யத் தங்களை அர்ப்பணித்தவர்களான முனிவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கே வந்தனர். எனினும், உயரந்த நோன்புகளைப் பயில்பவர்களான அவர்கள் சரஸ்வதி ஆற்றங்களையில் போதுமான இடத்தை அடைவதில் தவறினார்கள்.(48) அவர்கள், தங்கள் புனிதமான நூல்களை {யஜ்ஞோபவீதங்களைக்} கொண்டு, நிலத்தின் சிறு பகுதிகளை அளந்து தங்கள் அக்னிஹோத்ரங்களையும், பல்வேறு பிற சடங்குகளையும் செய்தனர்.(49) தங்கள் சடங்குகளைச் செய்வதில் (அகன்ற தீர்த்தம் வேண்டி) கவலையில் மூழ்கியிருந்த பெரும் எண்ணிக்கையிலான முனிவர்களை அந்தச் சரஸ்வதி கண்டாள். அவர்களின் நிமித்தமாகவே,(50) புனித தவத்தைச் செய்யும் அந்த முனிவர்களிடம் கருணை கொண்ட அந்த முதன்மையான ஓடை {சரஸ்வதி}, ஓ ஜனமேஜயா, அவ்விடங்களில தனக்கான பல்வேறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டாள் {திரும்பினாள்}.(51) இவ்வாறு ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, அவர்களின் நிமித்தமாகத் தன் வழியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்தாள்.(52)\n{அப்படி அவள் மீண்டும் திரும்பும்போது}, \"இந்த முனிவர்களின் வருகை பலனற்றுப்போவதைத் தவிர்த்துவிட்டேன், இனி நான் செல்ல வேண்டும்\" என்று அவளே சொல்வது போல இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ குருகுலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே அந்தக் குருக்ஷேத்திரத்தில் நீயும் மகத்தான வேள்விகளையும், சடங்குகளையும் செய்வாயாக.(54) நீர்க்கொள்ளிடங்கள் பலவற்றையும், அந்த முதன்மையான நதி தன் பாதையைத் திருப்பிக் கொண்டதையும் கண்ட அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்} ஆச்சரியத்தால் இதயம் நிறைந்தான்.(55) யது குலத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அவன் {பலராமன்}, அத்தீர்த்தங்களில் முறையாக நீராடி, செல்வத்தையும், மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பிற பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்து,(56) மேலும் அவர்களுக்குப் பல்வேறு வகைகளிலான உணவையும், அவர்களின் விருப்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களையும் கொடுத்தான்.\nஅந்த மறுபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} வழிபடப்பட்ட அந்தப் பலன் {பலராமன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, சரஸ்வதியிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் முதன்மையான (சப்த சாரஸ்வதம் என்ற) தீர்த்ததிற்குப் புறப்பட்டான். இறகு படைத்த எண்ணற்ற உயிரினங்கள் அங்கே தங்கள் இல்லங்களைக் கொண்டுள்ளன. அங்கே அந்தச் சரஸ்வதி ஆற்றங்கரையில் பதரி {இலந்தை}, இங்குதம், காஸ்மாரியம் {ஸ்யாமாகம்}, பிலக்ஷம், அஸ்வதம் {அரசம்}, விபிதகம் {தான்றி}, கக்கோலம் {கங்கோலம்}, பலாசம், கரீரம் {இளமூங்கில்}, பீலு ஆகிய மரங்களும், பல்வேறு பிறவகை மரங்களும் நிறைந்திருந்தன.(57-59) மேலும் அது கரூசகம், வில்வம், ஆம்ராதகம், அதிமுக்தகம், காஷந்தம், பாரிஜாதம் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(60) காட்சிக்கு இனிமையானதாக, மிக அழகியதாக இருந்த அதில் வாழைத் தோப்புகள் நிறைந்திருந்தன. காற்றையுண்டு வாழும் சிலர், நீரில் வாழும் சிலர், கனியில் வாழும் சிலர், இலைகளில் வாழும் சிலர், உமிநீக்கப்படாத தானியங்களை வெறும் கற்களின் துணை கொண்டு உமி நீக்கி உண்டு வாழும் சிலர் வானேயர்கள் என்று அழைக்கப்பட்ட சிலர் ஆகியோரைக் கொண்ட பல்வேறு தவசிகள் வந்து செல்லும் இடமாக அஃது இருந்தது. மேலும் அது வேதமோதலை எதிரொலித்தபடியே பல்வேறு வகையான விலங்குகள் நிறைந்ததாக இருந்தது.(61-62) அப்பழுக்கற்றவர்களும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களுக்குப் பிடித்தமான இடமாக அஃது இருந்தது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட பலதேவன், பெரும் தவசியான மங்கணகர் எங்குத் தன் தவத்தைச் செய்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாரோ அந்தச் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தை வந்தடைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(63)\nசல்லிய பர்வம் பகுதி – 37 ல் சுலோகங்கள் : 63\nஆங்கிலத்தில் | In English\nவகை கதாயுத்த பர்வம், சரஸ்வதி, சல்லிய பர்வம், பலராமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-candle-light-march-against-child-abuse-in-india/", "date_download": "2019-06-17T00:03:21Z", "digest": "sha1:6UNEY63XDBFEQBNAUW44GPWDTICXAWQD", "length": 15202, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறுமிகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து ராகுல் காந்தி மெகுவத்தி பேரணி. Rahul Gandhi candle light march against child abuse in India", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nசிறுமிகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து ராகுல் காந்தி மெழுகுவத்தி பேரணி\nசிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ராகுல் காந்தி நேற்று இரவு தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடத்தினார்.\nகத்துவா மற்றும் உனாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடத்தினார். உறங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதற்கே இரவில் இந்தப் பேரணியை நடத்துவதாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைதாகியுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற கோர சம்பவம் ஒருபுறம் இருக்க, உத்திரப் பிரதேசத்திலும், 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் தெரிவித்தார், இருப்பினும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் அம்மாநில அரசு இதுவரை எடுக்கவில்லை.\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் இது வரை இந்தச் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் நேற்று ராகுல் காந்தி தலைமையில் மெகுவத்தி பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதோதரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர். உனா மற்றும் கத்துவா சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் மௌனம் காத்து வருவது ஏன் என்ற கேள்வியையும் காங்கிரஸ் எழுப்பியுள்ளது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், இது போன்ற குற்றங்களில் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.\nஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி\nகொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி… தடவியல் நிபுணர்கள் அறிக்கை\nகத்துவா சிறுமிக்கு நிகழ்ந்தது சாதாரண விஷயம் : காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nகத்துவா வன்கொடுமை வழக்கு: சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை\nமன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்\n”என்னிடம் வந்து மோடியை பாடம் கற்க சொல்லுங்கள்”: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்\nமீண்டும் ஒரு அவலம் : சூரத்தில் 86 நக காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு\n”என்னையும் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்: கத்துவா சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் வழக்கறிஞரின் அழு குரல்\nநாட்டையே உலுக்கிய 8 வயது சிறுமியின் கொலையை நியாப்படுத்திய வங்கி ஊழியர்\nகாவிரி பிரச்னையில் வைகோ உறவினர் தீக்குளிப்பு : ‘எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது’ என வேதனை\n8 வயது சிறுமி செய்த தவறு என்ன நாடோடி சமூகத்தில் பிறந்ததிற்காக இப்படி ஒரு தண்டனையா\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\nரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல தமிழ் வார இதழ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்குழுமத்தின் ஆச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர் என 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 8ம் தேதி வெளிவந்த அந்த பிரபல வார இதழில், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ள ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ-வுடன் நிதிச் செயல்பாடுகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாகவும், திமுகவின் தேர்தல் நிதியாக மார்ட்டின் 500 கோடி […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/654-2017-03-06-17-52-32", "date_download": "2019-06-16T23:38:49Z", "digest": "sha1:XKAVM3LK6JVZJEMN3KR54RVWOB2Y22DW", "length": 8351, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அழகு அதிகரிக்க உடையில் கவனம் தேவை", "raw_content": "\nஅழகு அதிகரிக்க உடையில் கவனம் தேவை\nஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும்.\nபருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.\nசேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.\nஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.\nஉயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/513-2017-02-01-17-50-48", "date_download": "2019-06-16T23:40:22Z", "digest": "sha1:3GTC4DE4L5HTZYKLDNWGRVE5EBFD22UU", "length": 9056, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இமாலய ஓட்டங்கள் குவித்த இந்தியா", "raw_content": "\nஇமாலய ஓட்டங்கள் குவித்த இந்தியா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.\nஇதன்படி இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் களமிறங்கினார்கள்.\nஇந்நிலையில் விராட் கோஹ்லி 2 ஓட்டங்களில் வெளியேற, ராகுல் உடன் சுரேஷ் ரெய்னா கைகோர்த்தார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா அரைசதம் கடந்தார்.\nராகுல் 22 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரெய்னா 45 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 63 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.\nஇதன் பின்னர் ஜோடி சேர்ந்த டோனி, யுவராஜ் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.\nகுறிப்பாக ஒரே ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 3 சிக்சர்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அவர் 10 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ஓட்டங்கள் எடுத்தார்.\nடோனி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்தார். பாண்ட்யா 4 பந்தில் 11 ஓட்டங்களும், பந்த் 6 ஓட்டங்களும் குவித்தனர்.\nஇதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. மில்ஸ், ஜோர்டன், பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shrugs/shrugs-price-list.html", "date_download": "2019-06-16T22:58:51Z", "digest": "sha1:RTXDGJE62S55YSJBLJCMION7ZPLXAOS4", "length": 20882, "nlines": 481, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஸ்ருக்ஸ் விலை | ஸ்ருக்ஸ் அன்று விலை பட்டியல் 17 Jun 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள ஸ்ருக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்ருக்ஸ் விலை India உள்ள 17 June 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2600 மொத்தம் ஸ்ருக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கிளப் யார்க் வோமேன் S ஸ்ருக் SKUPDgu2Iu ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Naaptol, Flipkart, Snapdeal, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்ருக்ஸ்\nவிலை ஸ்ருக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பேசிய வோமேன் S ஸ்ருக் SKUPDgu3Qd Rs. 3,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டீசெர்ட் வோமேன் S ஸ்ருக் SKUPDgwZw6 Rs.199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சொபிட்வெர் Shrugs Price List, வில்ஸ் லிபிஸ்ட்டிலே Shrugs Price List, அண்ட் Shrugs Price List, நுண் Shrugs Price List, எல்லே Shrugs Price List\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\n- பாப்பிரிக் Poly Cotton\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\n@௪௯௯ வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\nட்ரெண்ட௧௮ வோமேன் S ஸ்ருக்\nசேயூர வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nட்ரெண்ட் 18 வோமேன் S ஸ்ருக்\nஆலன் சொல்லி வோமேன் S ஸ்ருக்\n- பாப்பிரிக் 100% Viscose\nஒன்லி வோமேன் S ஸ்ருக்\nயாரோ வோமேன் S ஸ்ருக்\n- பாப்பிரிக் Spun Viscose\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S கேர்ள் S ஸ்ருக்\nறைன்ட்ராப்ஸ் வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S கேர்ள் S ஸ்ருக்\nட்ரெண்ட் அர்ரெஸ்ட் வோமேன் S ஸ்ருக்\nகூட்ட்ரி வோமேன் S ஸ்ருக்\nவ்வொகிஷ் வோமேன் S ஸ்ருக்\nசெய் வோமேன் S ஸ்ருக்\nஒன்லி வோமேன் S ஸ்ருக்\nஸ்கிட்லெர்ஸ் வோமேன் S ஸ்ருக்\nமயிரை வோமேன் S ஸ்ருக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srirangamanjal.blogspot.com/2013/11/", "date_download": "2019-06-16T23:25:50Z", "digest": "sha1:52T7FKK4BTPRJ7T5KDZBMZ5WLXXGRQPH", "length": 46672, "nlines": 375, "source_domain": "srirangamanjal.blogspot.com", "title": "Srirangam Anjal (NFPE): November 2013", "raw_content": "\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\nவசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது.\nமுதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்.\nஇதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது. நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்.\nஇளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு. நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதானென்று நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று.\nGroup A Adhoc orders தற்போது வெளியாகி உள்ளது. அதில் நமது கோட்டக் கண்காணிப்பாளர் திரு. A. கணேசன் அவர்கள் SSRM, Trichy ஆகவும், நமது முன்னாள் கோட்டக் கண்காணிப்பாளரும் தற்போது AD (Mails) ஆகவும் உள்ள திரு. S. பாஸ்கரன் அவர்கள் APMG, Trichy ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nஅன்புத் தோழர், தோழியர்களுக்கு பணிவான வணக்கங்கள் \nஅன்புத் தோழர், தோழியர்களுக்கு பணிவான வணக்கங்கள் \nஇது ஒரு முக்கியமான வேண்டுகோள் நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில் நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து நீங்கள் ஆற்றிட வேண்டியது இது.\nகிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக , பின்னர் கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக பணியாற்றிய நம் அருமைத்தோழர் E .V. என்று அழைக்கப்படும் தோழர்.\nE .வெங்கடேசன் அவர்களின் ஒரே மகன் திரு. V .கார்த்திகேயன் அவர்கள் ( வயது 35) வேலூர் VIT இல் LAB INSTRUCTOR ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற அன்புத் தோழியர். சுஜாதா அவர்கள் தான் அவருக்கு துணைவியார்.\nதிரு . கார்த்திகேயன் அவர்கள் இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் இறுதியில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிறப்பு சிகிச்சை பெற சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள GLOBAL HOSPITAL இல் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24 லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக தோழியர் சுஜாதா அவர்களே நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.\nMIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து அறுவை சிகிச்சைக்காக 21 லட்சம் கட்டி,கடந்த சனியன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது . தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.\nஇந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.\nசிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம் நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன் கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும் தெரிவிக்கவும்.\n\"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்\nNFPE க்கு வயது 60 துவங்குகிறது \nUPTW அமைப்பு NFPTE பேரியக்கமாக ஒன்றுபட்டு மலர்ந்த நாள் : 24.11.1954\nதனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.\n என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.\nஅம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்\nதாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.\nஅதைப் பற்றி இப்ப என்ன என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்\nஇருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,\nசரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் - என்றாள்.\nஅம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,\nஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.\nஅம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.\nதனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,\nஎன்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய் ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.\nஅப்போது தாய் அமைதியாக சொன்னாள்:\nமகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா\nஇது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.\nநண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும் நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.\nஎவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.\nநினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் என்றான் அறிஞர் அனோன்.\nசம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு\nமாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி இது யாருக்கானது, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது, வட்டி எவ்வளவு என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:\n''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.\nஇந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.\nஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.\nஅரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nசம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும்.\nஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும்.\nசம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.\nஅங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே\nஇந்திய அஞ்சல்துறை சார்பாக கோட்ட மட்டத்தில் குழந்தைகளுக்காக நடைபெற்ற \"Design a Stamp Contest - 2013\" - ல் \"A Day with my Grand Parents\" என்ற ஓவியப்போட்டியில் திருவரங்கம் கோட்டத்தில் கலந்துக்கொண்ட குழந்தைகள்.\nபோட்டியில் கலந்துக்கொண்ட குழந்தைகளின் கைவண்ணங்கள் சில. குழந்தைகளின் திறமைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\nஅன்புத் தோழர், தோழியர்களுக்கு பணிவான வணக்கங்கள் \nசம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்...\nஅஞ்சலக காப்பீட்டுத் திட்டத்துக்கு மாதத் தவணையாக ரூ...\nIFFPAW கல்வி மையத்தில் நடைபெறும் மத்திய மண்டல கோட்...\nகண்ணீர்அஞ்சலி திரு V. குமாரகிருஷ்ணன் SP, Ramnadha...\nஅன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.sakaram.com/2017/11/blog-post_6.html", "date_download": "2019-06-16T23:18:25Z", "digest": "sha1:3YWM56OK3SG35ZU6DGAKXGPYITQGQHLR", "length": 4198, "nlines": 81, "source_domain": "www.sakaram.com", "title": "மட்டக்களப்பு கல்லடியில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை | Sakaramnews", "raw_content": "\nமட்டக்களப்பு கல்லடியில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை\nமட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று 05.11.2017 அன்று பகல் இடம் பெற்ற சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வின் போது சில காட்சிகள் ..\nபடம் உதவி - எம்.சிவகுமார்\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nகெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட கடூழியச் ...\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த படையினர் மற்று...\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 9 வது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக 2017 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென் பந்து கிறிக்கெற் சுற்றுப் போ...\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/04/blog-post_65.html", "date_download": "2019-06-16T23:50:21Z", "digest": "sha1:TBXX42TWC2D52TQE5JABPNFIME6KWLG2", "length": 37768, "nlines": 645, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்\nகனடாவில் வேனை பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் : 10 பேர் பலி\nபெட்ரோல் கிணறு வெடித்து தீ விபத்து : 15 பேர் பலி\nபிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் என்ன தெரியுமா\nகடந்த 4 மாதத்தில் சவூதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை\nஅணுவாயுதங்களை அகற்றுவதற்கு கொரிய தலைவர்கள் இணக்கம்\nவடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்\n27/04/2018 வடகொரிய தென்கொரிய தலைவர்கள் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.\nவடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள இராணுவசூன்ய பிரதேசத்தில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் சிரித்தபடி கைகுலுக்கியுள்ளனர்.\nவடகொரியா தென்கொரிய தலைவர்கள் சிரித்தபடி வேடிக்கையாக பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nநாங்கள் சமாதானம் மற்றும் இரு கொரியாக்கள் மத்தியிலான உறவுகள் குறித்த புதிய வரலாறு எழுதப்படும் அத்தியாயத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தென்கொரிய தலைவருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது மோதல் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nநள்ளிரவில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு தூக்கத்தை குழப்பியற்தாக மன்னிப்பு கேட்பதாகவும் வடகொரிய ஜனாதிபதி வேடிக்கையாக தென்கொரிய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நன்றி வீரகேசரி\nகனடாவில் வேனை பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் : 10 பேர் பலி\n24/04/2018 கனடாவின் டொரன்டோ நகரில் பொதுமக்கள் மீது வேன் சாரதியொருவர் தனது வேனை மோதி தாக்கியதில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nவெள்ளை வேன் ஒன்று நடைபாதை மேல் ஏறி பொதுமக்களை இலக்கு வைத்து மோதியதை நேரில் பார்த்தாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த பலர் குறிப்பிட்ட வேன் சாரதி வேண்டுமென்றே வேனை பொதுமக்கள் மீது செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.\nவேன் சாரதி தனது வாகனத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை விபத்தென்றால் அவர் தனது வேனை நிறுத்த முயன்றிருப்பார் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅலெக் மினாசியன் என்ற நபரே வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள கனடா பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.\nஅலெக் மினாசியன் வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியுள்ளார் என கருதலாம் என தெரிவித்துள்ள டொரான்டோவின் பொலிஸ் அதிகாரிகள் எனினும் தாக்குதலின் நோக்கம் என்னவென்பது இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nபெட்ரோல் கிணறு வெடித்து தீ விபத்து : 15 பேர் பலி\n26/04/2018 இந்தோனேசியாவில் உள்ள பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர்.\nஅந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் திருட்டுத்தனமாக பெட்ரோல் திருட நேற்று அதிகாலை பலர் முகாமிட்ட போது திடீரென பெட்ரோல் கிணறு வெடித்துள்ளது.\nபெற்றோல் கிணறு வெடித்ததில் தீ கொழுந்து விட்டெறிந்துள்ளது இத் தீ விபத்தில் கிச்கியே 15 பேர் பலியானதோடு 40க்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். நன்றி வீரகேசரி\nபிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் என்ன தெரியுமா\n28/04/2018 பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு பிறந்த இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர்.\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.\nஇதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளார்.\nபுதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் வில்லியம் - கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு \"லூயிஸ் ஆர்தர் சார்லஸ்\" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nலூயிஸ் என்பது இளவரசர் வில்லியம்சின் தந்தை வழி உறவினரான லுாயிஸ் மவுண்ட் பேட்டன் பெயரையும், சார்லஸ் என்பது வில்லியம்சின் தந்தை இளவரசர் சார்லசின் பெயரையும் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆர்தர் என்ற பெயர் வில்லியம் - கேத் தம்பதியின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன நன்றி வீரகேசரி\nகடந்த 4 மாதத்தில் சவூதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை\n28/04/2018 சவூதி அரேபியாவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் 600க்கும் மேற்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\nகொலை தவிர்ந்த ஏனைய குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சவூதி அரேபிய இளவரசர் முஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஅணுவாயுதங்களை அகற்றுவதற்கு கொரிய தலைவர்கள் இணக்கம்\n27/04/2018 கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவது என வடகொரிய தென்கொரிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nவடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டின் பின்னர் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.\nசமாதான உடன்படிக்கையொன்றை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக இரு ஜனாதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.\nகொரிய யுத்தத்தின்போது பிரிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரிய தீபகற்பத்தில் காணப்படும் பதட்டநிலையை குறைப்பதற்காக இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூட்டறிக்கையில் தெரிவித்துள்ள ஜொங் அன்னும் மூன் ஜேயும் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் மத்தியிலான சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை தென்கொரிய ஜனாதிபதி வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஜெரோம் சகோதரிகளின் அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி க...\nஒரே குரலில் ஆஸ்திரேலியத் தமிழர்கள் கோரிக்கை\nபூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்கு...\nமெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்ற...\nஅவுஸ்திரேலியா- சிட்னியில் பரத நாட்டிய அரங்கேற்றம் ...\nசொல்லத்தவறிய கதைகள் ---10 பெண்ணின் புனிதம் பறிக...\nதமிழர்கள் தங்கள் உணர்வுகளை மாற்றலாமா \nசைவமன்றம் - சிவகாமி அம்மாள் சமேத ஆனந்த தாண்டவ நடரா...\nகலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவ...\nகம்பன் கழகம் - நாநலம் - 06.05.18\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 06/05/2018\nசாமியார்களின் குற்றப் பின்னணி: பிரேமானந்தா மு...\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - தமிழ் ...\nதமிழ் சினிமா - மெர்குரி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section209.html", "date_download": "2019-06-16T23:38:44Z", "digest": "sha1:BCDS776CEULSVPOC5CL3WKH6WAUJNY2S", "length": 34472, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"பிராமணீயம் கல்!\" என்ற வேடன்! - வனபர்வம் பகுதி 209 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 209\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nநற்செயல் தீச்செயல் ஆகியவற்றின் தன்மை மற்றும் பிராமணத் தத்துவம் ஆகியவற்றைக் கௌசிகருக்கு தர்மவியாதன் உரைத்தல்...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ யுதிஷ்டிரா, அந்த அந்தணரால் இப்படி விசாரிக்கப்பட்ட அந்த அறம்சார்ந்த வேடன், அவருக்கு என்ன மறுமொழி கூறினான் என்பதைக் கேள். வேடன் {தர்மவியாதன்}, \"மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், ஓ யுதிஷ்டிரா, அந்த அந்தணரால் இப்படி விசாரிக்கப்பட்ட அந்த அறம்சார்ந்த வேடன், அவருக்கு என்ன மறுமொழி கூறினான் என்பதைக் கேள். வேடன் {தர்மவியாதன்}, \"மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்கள் தங்கள் ஆசைகளிலும், விருப்பங்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறார்கள். அழகு, சுவை போன்ற அவர்கள் மிகவும் விரும்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக விருப்பம் {பாசம்}, பொறாமை, பின்னர்ப் பேராசையும் வருகின்றன. அதன் பின்னர் அவர்களது ஆன்ம ஒளி அழிகிறது.\nமனிதர்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் பொறாமையிலும் பாசத்திலும் மூழ்குகிறார்கள். அவர்களது அறிவு, நீதியின் வழிகாட்டுதல் படி நடப்பதில் இருந்து விலகுகிறது. அவர்களது அறப் பயிற்சி கேலிக்குரியதாகிறது. பாசாங்குத்தனத்தோடு அறம் பயில்வதால், கௌரவமற்ற வழிகளில் செல்வத்தைப் பெற்று மனநிறைவு அடைகிறார்கள். இப்படி அடையப்பட்ட செல்வத்தால், அவர்களில் இருந்த புத்திசாலித்தனம் தீய வழிகளில் மயங்குகிறது. மேலும், அவர்கள் பாவமிழைக்கும் விருப்பத்தால் நிரம்புகிறார்கள்.\n நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்களது நண்பர்களும், ஞானம் கொண்டவர்களும் அவர்களை எச்சரிக்கும்போது, கண்துடைப்பான {போலியான} பதில்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் பதில்கள் வலுவானதாகவோ {ஆரோக்கியமானதாகவோ}, சமாதானம் ஏற்படுத்துவதாகவோ இருக்காது. தீய வழிகளுக்கு அடிமைப் பட்டிருப்பதால், அவர்கள் மூன்று வித பாவங்கள் செய்த குற்றவாளியாகிறார்கள். அவர்கள், எண்ணம், சொல், செயல்களில் {என்ற மூன்று விதங்களில்} பாவமிழைக்கிறார்கள். பொல்லாத வழிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதால், அவர்களது அனைத்த நல்ல குணங்களும் சாகின்றன {அழிகின்றன}. இது போன்ற தீச்செயல் செய்யும் மனிதர்கள், தன்னைப் போன்ற தன்மை கொண்ட மனிதர்களிடமே நட்பை வளர்ப்பார்கள். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.\nபாவம் நிறைந்த மனிதன் {மேற்சொன்ன} இந்த இயல்பிலேயே இருக்கிறான். இப்போது அறம்சார்ந்த மனிதனைப் பற்றிக் கேளும். அவன் {அறம்சார்ந்தவன்}, இத்தீமைகளைத் தனது ஆன்ம உட்பார்வையால் {Spiritual Insight - ஆன்மிகப் பார்வையால்} கண்டுகொண்டு, இன்பம் மற்றும் துயரம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பாகுபாட்டை அறியும் ஆற்றல் பெறுகிறான். அறம்சார்ந்தவர்களை மரியாதையுடன் கவனிப்பதாலும், அறங்கள் பயில்வதாலும், அவனது மனம் நீதியை நோக்கி உயர்கிறது\" என்றான் வேடன் {தர்மவியாதன்}. அந்தணர் {கௌசிகர்}, \"எவரும் விளக்க முடியாத அறத்தின் உண்மை நிலையை விளக்கியிருக்கிறாய். உனது ஆன்ம சக்தி பெரிதானது. நீ எனக்குப் பெரும் முனிவரைப் போலத் தெரிகிறாய்\" என்று மறுமொழி கூறினார்.\nஅதற்கு மறுமொழியாக வேடன் {தர்மவியாதன்}, \"எங்களது மூதாதையர்களைப் போல, பெரும் அந்தணர்கள் {எங்களால்} வணங்கப்படுகிறார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு முன் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு {எங்களால்} திருப்தி செய்யப்படுகிறார்கள். இவ்வுலகத்தில் ஞானியாக இருப்பவர்கள், அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} திருப்தியானதை முழு இதயத்துடன் செய்கிறார்கள். ஓ நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே, கௌசிகரே}, ஒரு வர்க்கமாக அந்தணர்களுக்கு அடிபணிந்த பின் {அவர்களை வணங்கிய பின்}, அவர்களுக்கு {அந்தணர்களுக்கு} எது திருப்தியானது என்பதை நான் உமக்கு விவரிக்கிறேன். பிராமணத் தத்துவத்தை நீர் என்னிடம் கற்றுக் {அறிந்து} கொள்ளும் {learn from me tha Brahmanic philosophy}. பெரும் கூறுகள் {ஐம்பூதங்கள்} நிறைந்த வெல்ல முடியாத முழு அண்ட மே பிரம்மம். இதை {பிரம்மத்தை} விட உயர்ந்தது எதுவும் இல்லை. பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பெரும் கூறுகள் {பெரும் பூதங்கள் - பெரிய அடிப்படைக் கூறுகள்} ஆகும். உருவம், மணம், ஒலி, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவையே அவற்றின் குணப் பண்புகளாகும். பிந்தையதின் {குணப் பண்புகளின்} தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கிறது. முன்னுரிமை வரிசையில் {முதலில்} இருக்கும் மனம் என்று அழைக்கப்படும் விழிப்புணர்வால், {அவை = குணப்பண்புகள்} படிப்படியாக ஒவ்வொன்றாக {அவை} மூன்று குணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. {And of the three qualities, which are gradually characterised by each, in order of priority is consciousness which is called the mind} {இங்கு, பிரம்மத்தின் குணங்கள் உலகத்திலும், உலகத்தின் குணங்கள் பிரம்மத்திலும் காணப்படுகின்றன என்ற பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது}. ஏழாவதாக நுண்ணறிவு {புத்தி} வருகிறது. இதற்கடுத்தே சுயநலம் {அகங்காரம்} வருகிறது. அதன்பிறகு ஐம்புலன்கள் {ஐந்து இந்திரியங்கள்}, அதன் பிறகு ஆன்மா, அதன்பிறகு தார்மீகப் பண்புகளான சத்வ, ரஜஷ், தமஸ் வருகின்றன. இவை பதினேழும் அறியப்படாத அல்லது புரிந்து கொள்ள முடியாத குணங்கள் என்று {அவியக்தம் என்ற பெயரில்} சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் உமக்கு விவரித்துவிட்டேன். மேலும் நீர் அறிய விரும்புவது என்ன நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே, கௌசிகரே}, ஒரு வர்க்கமாக அந்தணர்களுக்கு அடிபணிந்த பின் {அவர்களை வணங்கிய பின்}, அவர்களுக்கு {அந்தணர்களுக்கு} எது திருப்தியானது என்பதை நான் உமக்கு விவரிக்கிறேன். பிராமணத் தத்துவத்தை நீர் என்னிடம் கற்றுக் {அறிந்து} கொள்ளும் {learn from me tha Brahmanic philosophy}. பெரும் கூறுகள் {ஐம்பூதங்கள்} நிறைந்த வெல்ல முடியாத முழு அண்ட மே பிரம்மம். இதை {பிரம்மத்தை} விட உயர்ந்தது எதுவும் இல்லை. பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பெரும் கூறுகள் {பெரும் பூதங்கள் - பெரிய அடிப்படைக் கூறுகள்} ஆகும். உருவம், மணம், ஒலி, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவையே அவற்றின் குணப் பண்புகளாகும். பிந்தையதின் {குணப் பண்புகளின்} தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கிறது. முன்னுரிமை வரிசையில் {முதலில்} இருக்கும் மனம் என்று அழைக்கப்படும் விழிப்புணர்வால், {அவை = குணப்பண்புகள்} படிப்படியாக ஒவ்வொன்றாக {அவை} மூன்று குணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. {And of the three qualities, which are gradually characterised by each, in order of priority is consciousness which is called the mind} {இங்கு, பிரம்மத்தின் குணங்கள் உலகத்திலும், உலகத்தின் குணங்கள் பிரம்மத்திலும் காணப்படுகின்றன என்ற பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது}. ஏழாவதாக நுண்ணறிவு {புத்தி} வருகிறது. இதற்கடுத்தே சுயநலம் {அகங்காரம்} வருகிறது. அதன்பிறகு ஐம்புலன்கள் {ஐந்து இந்திரியங்கள்}, அதன் பிறகு ஆன்மா, அதன்பிறகு தார்மீகப் பண்புகளான சத்வ, ரஜஷ், தமஸ் வருகின்றன. இவை பதினேழும் அறியப்படாத அல்லது புரிந்து கொள்ள முடியாத குணங்கள் என்று {அவியக்தம் என்ற பெயரில்} சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் உமக்கு விவரித்துவிட்டேன். மேலும் நீர் அறிய விரும்புவது என்ன\" என்று கேட்டான் {தர்மவியாதன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/vaikasi-05-sunday-good-morning/", "date_download": "2019-06-16T22:52:25Z", "digest": "sha1:PMQGQTYJNBWN2PV2HUCXF5I2LPSRPRLU", "length": 7739, "nlines": 170, "source_domain": "swasthiktv.com", "title": "வைகாசி 05 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்!", "raw_content": "\nவைகாசி 05 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 05 ஞாயிறுகிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 05\nஆங்கில தேதி : மே 19 | கிழமை : ஞாயிறு\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 03:36 AM வரை பௌர்ணமி , பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் : அதிகாலை 03:16 AM வரை விசாகம். பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை ,ரோகிணி.\nயோகம் : மரண யோகம்.\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 34)\nவைகாசி 06 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1469", "date_download": "2019-06-16T22:32:40Z", "digest": "sha1:Z4GAYCNWCQQVLVJTSDWK5D3QBKYYVB2X", "length": 5103, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nகெமிக்கல் கலந்த ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது.\nமுடியின் வெடிப்பைத் தடுக்க உதவும் டிப்ஸ்\nஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\n* 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன் பால் கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n* பப்பாளி பழத்தை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவி வர வேண்டும்.\n* பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவி வந்தால், முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இம்முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர வேண்டும்.\n* ஈரமான தலைமுடியில் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசமமாக எடுத்து, அதை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.\nஃபேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பத�...\nஎக்ஸ்பீரியா இயர் டுயோ வயர்லெஸ் ஹெட்போன்�...\nதூக்கத்தை தொலைக்கும் செல்போன்.... இதனால் ஏ...\nரமலான் நோன்பு: இவ்வளவு நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/168365?ref=trending", "date_download": "2019-06-16T23:21:12Z", "digest": "sha1:LR7R4DQIS3WW3M5LQP43Y5DB4PMZ3MPG", "length": 6646, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி 63வது படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nதளபதி 63வது படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா\nஅட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.\nகிளைமேக்ஸ் காட்சிகள் பெரிய விளையாட்டு மைதான செட்டில் நடந்து வருகிறது, இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு 50 நாட்கள் நடக்க இருக்கிறது.\nஇப்படம் ஆரம்பிக்கும் போதே படம் தீபாவளி ரிலீஸ் என்று கூறப்பட்டது, படத்திற்கான வியாபாரங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.\nதற்போதைக்கு படம் குறித்து என்ன செய்தி என்றால் வெளிநாட்டில் மட்டும் இப்படம் ரூ. 30 கோடிக்கு விலைபோய்யுள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.html", "date_download": "2019-06-16T23:15:01Z", "digest": "sha1:IERYQLBDBCX3OCWK2E4HJKEREALP5DBB", "length": 16737, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு | Khushboo voices support for Uniform Civil Code, Tirunavukkarasar opposes it", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:08 (31/10/2016)\nபொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு\nமத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.\nஇந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.\nபொது சிவில் சட்டம் குஷ்பு ஆதரவு திருநாவுக்கரசர் எதிர்ப்பு காங்கிரஸ்General civil law\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t121756p165-350", "date_download": "2019-06-16T23:34:45Z", "digest": "sha1:CPJZHUXN446I7FOORWHRD6R2A3N7WWK6", "length": 50767, "nlines": 546, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 12", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஒரு புத்தகம் தேடினேன் புதையல் கிடைத்துவிட்டது\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nகார்த்திக் கதை களை பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநன்றி, திரு. கார்த்திக் ....\nஎன்னை போல புத்தக உலகில் சஞ்சரிப்பவர்களுக்கு உங்கள் திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...\nமிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் சேவை..\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநீண்ட நாள்களாக தங்களை ஈகரையில் காண முடியவில்லையே\nவிரைவில் ஒரு புத்தக புதையலோடு வாருங்கள்.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னை போல புத்தக உலகில் சஞ்சரிப்பவர்களுக்கு உங்கள் திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...\nமிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் சேவை..\nமேற்கோள் செய்த பதிவு: 1231745\nஅறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபிரியா கார்த்திக் நோவல்ஸ் லிங்க் கொடுங்க சார்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய கன்னத்தில் முத்தமிட்டாள், மாலை சூடும் வேலை , உழவன் மகள் மற்ற ஏதேனும் புதிய நாவல் இருந்தால் தரவும். நன்றி\nதங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.\nயாராச்சும் நாவல் எப்படி பதிவு ஏற்றம் செய்வதுனு சொல்லுங்கப்பா\nஎன்னிடம் நிறைய மு ரா நாவல் இருக்கு\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய கன்னத்தில் முத்தமிட்டாள், மாலை சூடும் வேலை , உழவன் மகள் மற்ற ஏதேனும் புதிய நாவல் இருந்தால் தரவும். நன்றி\nதங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.\nயாராச்சும் நாவல் எப்படி பதிவு ஏற்றம் செய்வதுனு சொல்லுங்கப்பா\nஎன்னிடம் நிறைய மு ரா நாவல் இருக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1240459\nகாயத்ரி, நாவல்கள் எப்படி இருக்கிறது .அதாவது டாக்குமென்ட்டாக இருக்கிறதா PDF ஆக இருக்கிறதா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nkrishnamma பி டி f உள்ளது\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமேற்கோள் செய்த பதிவு: 1240931\nநல்லது, நான் கொடுக்கும் லிங்க் இல் போய் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.....அதில் உங்களின் PDF களை upload செய்யுங்கள்....பிறகு அந்த லிங்க் ஐ எடுத்து இங்கே கொடுங்கள்.........அவ்வளவுதான்............ரொம்ப சிம்பிள்\n....முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள் ..கண்டிப்பாக உங்களால் செய்ய முடியும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@ஜாஹீதாபானு wrote: அடேங்கப்பா எவ்வளவு கதைகள் ....\nகொஞ்ச நாள் வராம இருந்ததால பொங்கி எழுந்திட்டிங்க போல கார்த்திக் நன்றி\nமேற்கோள் செய்த பதிவு: 1146239\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nப்ளீஸ் உப்பிட்டதே நியூ நோவேல்ஸ் வேண்டும் ஸ்ரீகால நோவேல்ஸ் இந்தபாஆலோசியஸ் நோவேல்ஸ் வேணும்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nசார் எதுவும் டவுன்லோட் அகா மாட்டேங்குது ப்ளீஸ் சார்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Manikandanava wrote: ப்ளீஸ் ஷேர் முத்துலட்சுமி ராகவன் பின்வரும் நாவல்கள்\nமலை ஓரம் வீசும் காற்று\nவா எந்தன் வண்ண நிலவே\nமேற்கோள் செய்த பதிவு: 1210941\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஉங்களின் முயற்சி நன்றாக இருக்கிறது.. நான் பல நாவல்களை டவுன்லோட் செய்து படித்தேன்.. நான் தேடிய நாவல்கள் இருந்தது.. மிக்க நன்றி..\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t121756p60-350", "date_download": "2019-06-16T23:31:59Z", "digest": "sha1:QXQOBPZPS7ZJ7LLKZTIRULUQ34XVD2ET", "length": 49581, "nlines": 544, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 5", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nவா எந்தன் வண்ண நிலவே - நித்யா பாலன் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநாவல்களை வெள்ளம் என போட்டு எங்களை முழக அடித்து விட்டீர்கள் கார்த்தி...........மிக்க நன்றி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநந்தினி + பால் நிலா - ரமணிச்சந்திரன் நாவல்களை டவுன்லோட் செய்ய .\nநிலவே நீ சாட்சி + அந்தி மழை பொழிகிறது - முத்துலட்சுமி ராகவன்.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநெஞ்சை கொய்யாதே - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய.\nகுயிலோசை கேட்டாயோ - லட்சுமி சுதா நாவலை டவுன்லோட் செய்ய.\nஅறியாத வயசு புரியாத மனசு - வெண்ணிலா சந்திரா நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநன்றி கார்த்தி . நன்றி .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஇளஞ்சோலை வெண்ணிலா - தேவிபாலா நாவலை டவுன்லோட் செய்ய .\nஉயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் - நித்யா கார்த்திகன் நாவல் (பாகம் 1 & 2).\nவசந்திவேலன் - காதல் நெஞ்சமடி நாவலை டவுன்லோட் செய்ய\nஎன் செல்ல குட்டிம்மா - அகிலாகோவிந்த் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஆகாய வெண்ணிலாவே - சுப்ரஜா நாவலை டவுன்லோட் செய்ய.\nமேகம் பாடும் பாடல் - மகேஷ்வரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநிலவே மலர்ந்திடு - என்.சீதாலெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nஅது துன்பமான இன்பமானது - காஞ்சனா ஜெயதிலகர் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஇன்னிசை தேவதையே - அமுதவல்லி கல்யாணசுந்தரம் நாவலை டவுன்லோட் செய்ய.\nஉப்புக் காற்றினில் உன் சுவாசம் - தமிழ் நிவேதா நாவலை டவுன்லோட் செய்ய.\nநேச முகம் மறக்கலாமோ - ரமணிச்சந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னை மறந்தேன் என்னுயிரே - ஸ்ரீகலா நாவலை டவுன்லோட் செய்ய.\nதள்ளி போனால் தேய்பிறை - ராஜசியாமளா பிரகாஷ் நாவலை டவுன்லோட் செய்ய.\nதவமே செய்யாத வரம் நீ - ஆர் .மகேஸ்வரி நாவலை டவுன்லோட் செய்ய .\nமௌனப் புயல் - சிவபாரதி நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kabeeran.blogspot.com/2008/05/blog-post_22.html", "date_download": "2019-06-16T23:32:33Z", "digest": "sha1:OY2EDKLOU66APTU6LNQUZF6GMGBZ4DQI", "length": 45736, "nlines": 368, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: அன்னை எத்தனை அன்னையோ !", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதைகள் அவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின. பல வருடங்களுக்குப் பின் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. இது பலரும் அறிந்திருக்கக் கூடிய கதைதான்.\nகவி காளமேகம் வைஷ்ணவத்திலிருந்து சைவத்திற்கு தன் பக்தியை மாற்றிக்கொண்டவர். ஒருநாள், பெருமழையில் வழியில்லாமல் திருக்கண்ணபுரக் கோவிலில் ஒதுங்க முற்பட்டார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் அவரிடம் ''கண்ணபுரத்தானை உயர்த்திப் பாடுவதானால் உமக்கு இடமுண்டு '' என்று வழி மறித்தனர்.'ஆஹா அதற்கென்ன' என்றவர் “கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்'' என்று முதல் அடியை சொல்லி உள்ளே புகுவதற்கு வழி செய்து கொண்டார். மழை விட்டதும் கிளம்பும் போது தன் குறும்பைக் காட்டினார்.\nகன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்\nஉன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே\nஉன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.\nஎன் பிறப்பு எண்ணத் தொலையாதே \nஇப்பாடலைத் தொடர்ந்து இன்னும் ஒரு பாடல் இருந்தது. அதில் “நான் எண்ணிறந்த பிறவிகளில் குடித்திருக்கும் தாய்ப்பால் உன் பாற்கடலினும் பெரிது“ என்பதாக பொருள் வரும். அப்பாடல் மதுரை தமிழ் திட்ட தொகுப்பில் காணக் கிடைக்கவில்லை இந்த இரண்டாம் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.\n காளமேகம் நம்மையும் கூட பெருமாளை விட பெரிய ஆளாக்கி விட்டார். ஏனெனில் நாம் கூட காளமேகத்திற்கு நம் பிறப்புகளின் எண்ணிக்கையில் சளைத்திருக்க மாட்டோம். ஹூம் எப்படியெல்லாம் பெருமை கொள்ள முடிகிறது மனிதனால் \nவெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்ளும் விஷயமா இது இன்பம் தரும் விஷயமாக இருந்தால் பெருமை கொள்ளலாம். பிறவி என்பதே துன்பமயமானது என்னும் போது ‘பிறவிப் பெருங்கடலை நீந்தும்' வகையறியாது காலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.\nஅதனால் கபீர் போன்ற ஞானிகளுக்கு உலகமக்கள் பிறப்பை கொண்டாட்டத்திற்கான காரணமாக கொள்ளும் போது வருத்தம் மேலிடுகிறது.\nபேடா ஜாயே க்யா ஹுவா, கஹா பஜாவை தால் |\nஆவன் ஜாவன் ஹோயி ரஹா, ஜ்யோன் கீடீங் கே நால் ||\nபிறந்தான் குமரன் என்று, குமண்டை குணலி எதற்கு\nபிறந்து மடிவன கீடம், நெளியும் சலதியில் பாரங்கு\n(குமண்டை=செருக்கிய செயல், குணலி=ஆரவாரக் கூத்து, கீடம்= புழுக்கள், சலதி=சாக்கடை)\nசாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி() இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது \nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்\nசொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்\nமெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.... (சி்வபுராணம்)\nஎன்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.\nசங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது \nகண்களில் திரைப் பூத்து பார்வை மங்கிவிட்டது. செவிகளின் கேட்கும் திறன் குன்றி விட்டது. தலையில் வெள்ளிக்கம்பிகள் போல நரைமயிர் ஒளிர்கின்றது. ஆயினும் மன்னன் யயாதி போல உலக சுகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் ஆசை விடுவதில்லை. அப்படிப் பட்டவர்களை கண்டு கபீருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.\nஆன்கி ந தேகே பாவ்ரா, ஷப்த் சுனை நஹி கான் |\nஸிர் கே கேஸ் ஊஜல் பையா, அப்ஹூ நிபட் அஜான் ||\nகண்ணிலே ஒளியும் மங்குது, செவியிலே ஒலியும் மெலியுது\nதலையிலே நரையும் ஒளிருது, கடையிலே பேதமை நிற்குது\nஒளியிழந் தனவே கண்கள், செயலிழந் தனவே செவிகள்\nவெளியே றும்வழி தேடார்,பின்னும், வெளிற்முடி வெளியாரே\n(வெளியேறும் வழி= முத்திக்கான வழி; தேடார் = தேட மாட்டார்கள்; வெளிறு=வெண்மை; வெளியார்= அறிவற்றவர்கள் )\nஒரு புகழ் பெற்ற பெண், ஆங்கில, உபன்யாசகர் சொன்ன ஒரு நிகழ்ச்சி. அவரது அமெரிக்க சொற்பொழிவுகளுக்கு ஏகக் கூட்டம். பாதிக்கு மேல் தமிழ் பேசுபவர்கள். ஒரு முறை நிகழ்ச்சி துவங்க இன்னும் அவகாசம் இருந்தது. பார்வையாளர் இருக்கையில் ஏதொவொரு பின் வரிசையில் சொற்பொழிவாளர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் அமர்ந்திருந்திருந்த இரு தமிழ் மூதாட்டிகள் ஏதேதோ பேசிக் கொள்வது இவர் காதில் விழுகிறது. அப்போது ஜீன்ஸ் பாண்ட் அணிந்த ஒரு இளம் பெண் இவர்களை தாண்டிச் சென்றாள். பேச்சை பாதியிலே நிறுத்தி, அவள் போன திசையை பார்த்தபடியே ஒரு மூதாட்டி சொன்னது\n“அடுத்த ஜென்மத்திலாவது அமெரிக்கால பொறந்து ஜீன்ஸு, ரேபான் க்லாஸ் மாட்டிகிட்டு சுத்தணும்”.\nஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.\nஇவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடும் பொழுது நாம் வெளிப்படுத்திக் கொள்வது நம் மன முதிர்ச்சி இன்மையையே.\nகழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.\nஅன்னை எத்தனை எத்தனை அன்னையோ\nஅப்பன் எத்தனை எத்தனை அப்பனோ\nபின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ\nபிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ\nமுன்னை எத்தனை எத்தனை சென்மமோ\nஇன்னம் எத்தனை எத்தனை சன்மமோ\nஎன் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே. (திரு ஏகம்பமாலை)\nஅருகில் காணப்படும் ஓவியம் இறுதி தீர்ப்பு நாள் பற்றிய ஓர் ஓவியம். அதைக் கண்டபோது கபீர் சொன்ன ”சலதியில் நெளியும் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. ஓவியர் கிட்டோ,(Gitto) 16 ஆம் நூற்றாண்டு.\nLabels: கபீர்தாஸ், காளமேகம், பட்டினத்தார், மாணிக்கவாசகர்\nஎத்தனை அன்னையர், எத்தனை தந்தையர், எத்தனை பிறவி வருமோ... இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது அதனை இது நினைவு படுத்துகிறது\nதிரு ஏகம்பமாலை - இது யார் இயற்றியது கபீரன்பன் - இந்த நூல் இணையத்தில் எங்கேனும் கிடைக்குமோ\nதிருஏகம்ப மாலை பட்டினத்தார் இயற்றியது. அவருடைய பாடல் தொகுப்புகளில் கண்டிப்பாக இருக்கும். மதுரை தமிழ் திட்டத்திலும் கிடைக்கும்.\n//இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது ///\nபல ஞானிகளின் கருத்தை கவிஞர்களும் கலைஞர்களும் காலத்திற்கேற்றவாறு பயன்படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லதே அல்லவா \nநீங்கள் சொன்னபடியே கிடைத்துவிட்டது கபீரன்பன்\nதிருவேகம்பமாலை என்று தலைப்பு இருந்தது - நீங்கள் பிரித்து பொருள் சொல்லவிட்டால், உடனே தெரிந்திருக்காது, நன்றிகள்\nநீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு சுட்டி பலருக்கும் பயன்படும்.\nஎன்று பாரதியும் சொல்லியுள்ளான் பலசமயம் நாம் கடந்து வந்து பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் பிறப்பெனும் பயணம் குறைய வாய்ப்பிருக்கும் தானே...\n//,,,பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் .. ///\nநம் வாழ்க்கை மூலமே அபத்தங்களைப் பற்றிய அனுபவ பாடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. உன்னித்துப் பார்த்தால் (சாட்சி பாவமாக) நம்மை சுற்றி உள்ள எல்லா நிகழ்ச்சிகளிலும் நல்லன மற்றும் அல்லாதானவற்றை பிரித்தறிய முடியும். அதற்கு பெரியவர்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகள் துணை செய்யும். அந்த அனுபவத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் பயணம் குறைய வாய்ப்புகள் அதிகம்.\nதிரு ஏகம்பமாலையில் 42வது பா, மனிதப்பிறப்பு ஒரு சீரியல் தொடர் கதை போல ( கோலங்கள்\nஅல்லது ஆனந்தம் ) எனச் சொல்லிய பட்டினத்தார், 7 வது பாடலிலே இப்பிறப்புத்தொடரினை\nஅறுக்க, அல்லது அதிலிருந்து விடுபெறவும் விமோசனம் பெறவும் வழி கூறுகிறார்.\nநில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்\nஎல்லாப்பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.\nபிழை என்னவெனச் சொல்லியதன் மூலம் அப்பிழைகளைச் செய்யாதிருக்கவேண்டும் என வேண்டுவார்\nபட்டினத்தார். மனம் திடப்பட்டது. மாயை அகன்றபின் மன நிலை எப்படி இருக்கும் \nஅதைக்கொண்டு உயிர் வாழவேண்டும் என்பார்.\n\" உடை கோவணம் உண்டு உறங்கப் புறந்திண்ணை யுண்டு உணவிங்கு\nஅடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே\nவிடையேறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்\nவடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே \nஎது நடப்பினும் நடக்காது இருப்பினும் அது ஈசன் செயல் என்று\nநடப்பதற்கெல்லாம் ஒரு சாட்சியாகவே தனைக் கண்ட\nகபீர் ஒரு புறம் அனித்தியத்தை நித்தியம் என நினைத்து கர்வம் கொள்ளாதே எனவும்\nதேகம் அனித்தியம் மரணம் நிச்சயம். இந்த தேகத்தை வைத்துக்கொண்டு கர்வப்படுவதற்கு\n காலன் ஒரு நாள் கொண்டு போக காத்து இருக்கிறான்\nகபீர் கஹா கர்வியொள, கால் கஹை கர் கேஸ்\nநெள ஜாணை கஹா மாரிசீ, கை கர் கை பர்தேஸ்.\n தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம்\nநன்றென்றிரு. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி\n மனமே உனக்கே உபதேசம் இதே \"\n//ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//\nஉங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளன. ஆனால் ஒரு நெருடல்.\nமிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி கபீரன்பன்.\n/உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//\nஇது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை - பொதுவாக இருபாலாருக்கும் சொன்னதாகவே தெரிகிறது.\nஇந்த விஷயத்தில் deduce செய்வது முழுமுழுக்க சரியில்லா விட்டாலும், அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களை உதாரணமாகக் கொண்டு, இந்தக் கருத்தின் பார்வையை, கோணத்தைக் மட்டும் கொள்ள வேண்டும்.\nவெற்றிமகள் அடி வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.\nஅப்படி ஒரு எண்ணம் வரும்படியாகவா எழுதியிருக்கிறேன் அப்படித் தோன்றினால் மன்னித்து விடுங்கள். என் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிகள் பலரும் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் போய் வந்த பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாது முன்போலவே வாழ்க்கையை தொடர்கிறார்கள். எனவே என் மனதில் பொதுப்படையாக்கிச் சொல்லும் எண்ணம் கிடையாது.\nஉடைகள் காலத்திற்கு ஏற்றபடி, ஈடுபட்டுள்ள வேலக்கேற்றபடி, சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறுதலுக்கு உட்பட்டவை என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனவே அதைக் குறித்து என்னளவில் எந்த விவாதமும் இல்லை. முன்னம் சொல்லப்பட்ட பெண் உபன்யாசகர் சொல்லிய நிகழ்ச்சியை ஒட்டி நாமும் காணுகின்ற அனுபவத்தை மட்டுமே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.\nகட்டுரையில் சொல்லவந்தது தேகாபிமானம் பற்றியது. அதில் தலைக்கு சாயம், உதட்டு சாயம், முடிதிருத்திக் கொள்ளும் பாணி என வேறு பலவும் அடங்கும்.\nஆண்களுக்கும் இதில் (இளமையாகக் காண்பித்துக் கொள்வதில்) அதே அளவு ஈடுபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒருவர் தம்முடைய முதுமையை மறைக்கச் செய்யும் எந்த செயலும், தம் இயல்புக்கு பொருந்தாவற்றை பொருந்தாத சூழ்நிலைகளில் செய்ய முற்படும் பொழுது நகைப்புக்கு இடமாகக் கூடும் என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி\n// மிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி //\n// இது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை//\nஉங்கள் புரிதலுக்கு நன்றி ஜீவா.\nநன்றி சுப்பு ரத்தினம் ஐயா,\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு பாடல்கள். முதலாவதை தினமும் இரண்டு முறையாவது சொல்லிக் கொள்வேன். கருத்து செறிவுள்ள ஒரு ‘அபராத-க்‌ஷமா ஸ்தோத்திரம்'\nஇரண்டாவதும் எனக்கு மனப்பாடம். இவற்றை பதிவுகளில் எங்காவது பயன்படுத்த வேண்டும் என்றிருந்தேன். நீங்களே அதை செய்து விட்டீர்கள். நன்றி\nநினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை அரும் பாடல்களுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nவிளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்\n - Spot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘நேரடி வரைவு (அ) வரைதல்” என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதில்...\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபிறப்பென்னும் பேதமை- விதிகாணும் உடம்பு\nதில்லியில் கல்காஜி அருகே உள்ள பஹாய் மந்திர் செல்வோர்கள் பலர் இதை கவனித்திருக்கக் கூடும். தியான மண்டபத்தை சுற்றி உள்ள அழகாக வடிவமைக்கப்பட்டுள...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nஎன்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்க...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\n’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம். பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு...\nசிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4\nஆசிரியர் அறிமுகம் இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு\nதலைப்பைப் படித்ததுமே இடுகை எதைப்பற்றியது என்று பலரும் ஊகித்து விட்டிருப்பார்கள் :)) கள் குடித்த ஒரு குரங்கை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன்...\nகவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய ப...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_7772.html", "date_download": "2019-06-16T23:50:00Z", "digest": "sha1:7AM4NOCFTTZHYBZ56UWAFJJNPM6Y5D2V", "length": 5499, "nlines": 47, "source_domain": "www.desam.org.uk", "title": "மாணவர்கள் போராட்டத்தை சாதாரணமாகக் கருத முடியாது: அமெரிக்கா ! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » மாணவர்கள் போராட்டத்தை சாதாரணமாகக் கருத முடியாது: அமெரிக்கா \nமாணவர்கள் போராட்டத்தை சாதாரணமாகக் கருத முடியாது: அமெரிக்கா \nதமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பை நடத்து மற்றும் எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற து என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கம் ஒன்றில் வைத்து கருத்து வெளியிட்ட அவர், தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்தை சாதாரணமான ஒரு விடயமாக கருதி விடமுடியாது என்று கூறினார்.\n'தமிழகத்தில் கோடிக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தை இலேசான விடயமாக கருதிவிட முடியாது. அது அமெரிக்கா இங்கு கொண்டுவரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாமென நான் கருதுகிறேன்' - என்றும் டொனஹே அம்மையார் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழக மாணவர்களின் போராட்டங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/2019/02/18/", "date_download": "2019-06-16T22:40:27Z", "digest": "sha1:HAIB6S4EEYCEUZEVQUMF5X475S56BDU2", "length": 4078, "nlines": 64, "source_domain": "tamil.careerindia.com", "title": "Careerindia Tamil Archive page of February 18, 2019 - tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2019 » 02 » 18\nஆசிரியர் பணி தகுதித் தேர்வு- மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்..\n ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை..\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.1.77 லட்சத்தில் இஸ்ரோவில் வேலை..\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:03:24Z", "digest": "sha1:Y5KRWTQ4PQKEIK5P6B37HYF4ZYN7Q3Z4", "length": 13464, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்களூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மங்கலூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nமங்கலூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மங்கலூர் ஊராட்சி ஒன்றியம் 66 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மங்கலூரில் இயங்குகிறது\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,48,724 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 63,154 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 63 ஆக உள்ளது. [3]\nமங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/tv/06/168362?ref=news-feed", "date_download": "2019-06-16T23:20:16Z", "digest": "sha1:3GUVPMIDHL3WF2ON5VEFGP2EWNZRGQIL", "length": 7403, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "எப்போதும் பாரம்பரியமாக புடவை அணியும் ராஜலட்சுமி இப்படி ஒரு உடை அணித்துள்ளாரே?- ரசிகர்கள் ஷாக்கான புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nஎப்போதும் பாரம்பரியமாக புடவை அணியும் ராஜலட்சுமி இப்படி ஒரு உடை அணித்துள்ளாரே- ரசிகர்கள் ஷாக்கான புகைப்படம் இதோ\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.\nஇந்த நிகழ்ச்சி முழுவதும் இருவரும் வேஷ்டிசட்டை-புடவை என தான் அணிந்து வந்தனர். அதைப்பார்த்து மக்கள் பலரும் இவர்களை பாராட்டியது உண்டு. நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்கள் படங்களிலும் அதிகம் பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇப்படி இவர்கள் இசையில் வளர்ச்சி பெற்றுவருவதை மக்களும் பாராட்டுகிறார்கள். இந்த நேரத்தில் புடவைக்கு பதிலாக ராஜலட்சுமி அணிந்திருக்கும் ஒரு உடை பார்த்து மக்கள் என்ன தான் வளர்ந்தாலும் இப்படி மாறலாமா என மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ பாருங்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497907", "date_download": "2019-06-16T23:59:53Z", "digest": "sha1:DNY4WZW4UPNN2JHGNIPQEJW5UZUTLFW4", "length": 7893, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்லாத வாக்குகள் போட்ட அரசு ஊழியர்கள் | The government employees who have failed to vote - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசெல்லாத வாக்குகள் போட்ட அரசு ஊழியர்கள்\nஈரோடு: ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 852 தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் பெற்றவர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்து பயிற்சியின்போது அதற்கான பெட்டியிலும், மற்றவர்கள் தபால் மூலமாகவும் அனுப்பினர்.இதில், 6,930 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது. தபால் வாக்கில் 5,691 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 1140 வாக்குகள் பல்வேறு காரணங்களால் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், `தபால் வாக்கு படிவத்தில் வாக்களிக்கும்போது `டிக்’ செய்தால் போதுமானது. ஆனால், ஒரு சிலர் `டிக்’ செய்யும் போது அருகில் இருந்த மற்றொரு சின்னத்திலும் படும்படி `டிக்’ செய்துள்ளனர். இதேபோல், உரிய ஆவணங்கள் இணைக்காமல் அனுப்பி வைத்தது போன்ற காரணங்களால் செல்லாத வாக்குகளாக கருதி 1140 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது’ என்றனர்.\nசெல்லாத வாக்குகள் அரசு ஊழியர்கள்\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என சாதனை\nகர்நாடக மாஜி அமைச்சர் பேட்டி காவிரி நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் பலி\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nதிருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\n'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\nதோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா\nசீர்காழி அருகே தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்று அதிகம்\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா சதம் விளாசல்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://coimbatorelivenews.com/2019/04/14/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-06-16T22:40:21Z", "digest": "sha1:R44PWJA4ZQOV7IIMYDGG4I336EJ4G7BC", "length": 5870, "nlines": 76, "source_domain": "coimbatorelivenews.com", "title": "டானா வைட் யுஎஃப்எஃப் – ப்ரோவஸ்டிங்.காம் இல் ப்ராக் லெஸ்னர் மற்றும் டேனியல் கார்மியர் மீது சந்தேகம் – Coimbatore Live News", "raw_content": "\nடானா வைட் யுஎஃப்எஃப் – ப்ரோவஸ்டிங்.காம் இல் ப்ராக் லெஸ்னர் மற்றும் டேனியல் கார்மியர் மீது சந்தேகம்\nமுன்னாள் WWE யூனிவர்சல் சாம்பியனான ப்ராக் லெஸ்னருக்கு எதிராக தனது தலைப்பை பாதுகாப்பதற்காக UFC சாம்பியனான டேனியல் கொம்மயர் சாத்தியம் குறித்து டானா வைட் கருத்துத் தெரிவித்தார்.\nஅந்த சண்டையில் கூட சண்டை இல்லை. அந்த சண்டை கூட நடக்காது.\nவெள்ளை மாளிகையின் பதில், மூடி MMA இன் உலகத்திற்கு மீண்டும் வர வேண்டும் என்று UFC நம்புகிறது.\nபிளாக் பற்றிய முதல் கேள்விக்குப் பிறகு வெள்ளைக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, மேலும் ஜூலை முதல் ஜூலை மாதம் வரை இந்த போட்டியைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன.\nப்ரக் லெஸ்நார் தயாரானபோது, ​​அவர் என்னை அழைப்பார் என பலமுறை சொன்னது போலவே. “\nஇது உண்மையில் WWE ரசிகர்களுக்கான விசித்திரமான சூழ்நிலையாகும், பீஸ்ட் ஹேமமன் 2019 ஆம் ஆண்டில் UFC க்கு வெளியே செல்லப் போகிறார். பால் ஹேமன் அதை பல முறை முத்தமிட்டுள்ளார், ப்ரோக்கின் உடல் மாறிவிட்டது, அவர் சார்பு மல்யுத்த வடிவத்தை காட்டிலும் சண்டை போடுகிறார் என்று கூறுகிறார்.\nலெஸ்னர் சமீபத்தில் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை இழந்தார்\nடாம் கிளார்க் ப்ரோ ரெஸ்லிங்கில் தொடர்ந்து காணலாம். அவரது போட்காஸ்ட், டாம் கிளார்க் மெயின் இண்டெண்டு, iTunes, YouTube, iHeart ரேடியோ, boinkstudios.com மற்றும் ரெசிலிங் வூமர்ஸில் 12pm EST இல் ஒவ்வொரு வெள்ளிக்கிலும் வாழ்கிறது பேஸ்புக் லைவ்\nவிராட் கோலியின் ரன்கள் முன்னேற்றம் சச்சின் – ஹர்ஷா போக்லே – கிரிக்பஸை விட விரைவானது\n'இது ஒரு விளையாட்டு': இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் சைஃப் அலி கான் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஇந்தியா vs பாகிஸ்தான்: விராட் கோலி 'நடந்துகொள்கிறார்' ஆனால் மறுபதிப்புகள் இந்திய கேப்டன் அவுட் ஆகவில்லை என்று கூறுகின்றன – டைம்ஸ் ஆப் இந்தியா\nலைவ் டிரான்ஸ்ஃபர் பேச்சு: மேகன் யுனைடெட் வேலைநிறுத்தத்தில் செல்ல போக்பா; பேயர்ன் கண் பேல் – ஈ.எஸ்.பி.என்\nகிரிக்கெட் உலகக் கோப்பை 2019 | நையாண்டி: உலகக் கோப்பை என்பது ஆப்டெரால், ஒரு நீர்நிலை நிகழ்வு – செய்தி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devistotrams.blogspot.com/2012/05/sree-maha-lakshmi-ashtottara-sata_3994.html", "date_download": "2019-06-16T23:09:25Z", "digest": "sha1:GOMC2HO3ZG277UHII6PVFNAD6M5ODYQZ", "length": 7240, "nlines": 151, "source_domain": "devistotrams.blogspot.com", "title": "Sree Maha Lakshmi Ashtottara Sata Naamaavali in Tamil - Devi Stotrams", "raw_content": "\nஓம் பத்மாலயாயை னமஃ (10)\nஓம் விபாவர்யை னமஃ (20)\nஓம் அனுக்ரஹபராயை னமஃ (30)\nஓம் லோகஶோக வினாஶின்யை னமஃ\nஓம் லோகமாத்ரே னமஃ (40)\nஓம் தேவ்யை னமஃ (50)\nஓம் சதுர்புஜாயை னமஃ (60)\nஓம் விஶ்வஜனன்யை னமஃ (70)\nஓம் தாரித்ர்ய னாஶின்யை னமஃ\nஓம் யஶஸ்வின்யை னமஃ (80)\nஓம் தனதான்ய கர்யை னமஃ\nஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை னமஃ\nஓம் ன்றுபவேஶ்ம கதானம்தாயை னமஃ\nஓம் வரலக்ஷ்ம்யை னமஃ (90)\nஓம் ஸமுத்ர தனயாயை னமஃ\nஓம் விஷ்ணு வக்ஷஃஸ்தல ஸ்திதாயை னமஃ\nஓம் ப்ரஸன்னாக்ஷ்யை னமஃ (100)\nஓம் னாராயண ஸமாஶ்ரிதாயை னமஃ\nஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை னமஃ\nஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை னமஃ\nஓம் ப்ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாயை னமஃ\nஓம் த்ரிகால ஜ்ஞான ஸம்பன்னாயை னமஃ\nஓம் புவனேஶ்வர்யை னமஃ (108)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/author/senkottaisriram", "date_download": "2019-06-16T23:49:12Z", "digest": "sha1:GQWQQZGRIBVVPLVHWZ7OLC74GGOA7WNB", "length": 14679, "nlines": 267, "source_domain": "dhinasari.com", "title": "Senkottai Sriram, Author at Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு செய்தியாளர்கள் பதிவிட்டவர் Senkottai Sriram\n3335 பதிவுகள் 4 கருத்துக்கள்\nபத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nஉள்ளூர் செய்திகள் 15/06/2019 9:59 PM\nஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி\nதண்ணீர் பிரச்னை: டிவிட்டரில் தமிழில் ட்ரெண்ட் ஆன #தவிக்கும்தமிழ்நாடு\nதில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் – மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி...\nஇவரிடம்தான் பாடம் படிக்கச் சொன்னார் குஷ்பு.. அந்த இம்ரான் கானை இன்று உலகமே விமர்சிக்கிறது\n சசிகலா முன்னதாகவே வெளியில் வர..\n சிரிக்கச் சிரிக்க… அட சிரிச்சுட்டுப் போங்கப்பா…\nகன்னட இலக்கியவாதியும் நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்\nஆஸி. எதிரான போட்டி: இந்திய அணி 352/5 (50 ஓவர்)\nடிப்பர் லாரி மோதி டிவி நிருபர் உயிரிழப்பு: முதல்வர் எடப்பாடி இரங்கல்\nஉள்ளூர் செய்திகள் 08/06/2019 9:13 PM\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:20:42Z", "digest": "sha1:YPQFBRLHBLNUJJLYTNX7PWOKK3VHKECM", "length": 10623, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரேசு ஹாப்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாதுகாப்பு சீர்மிகு சேவை பதக்கம்\nஇரண்டாம் உலகப்போர் வெற்றிப் பதக்கம்\nதேசிய பாதுகாப்பு சேவை பதக்கம்\nஆயுதப்படைகளின் இருப்புப் பதக்கம் - இரு மணிப்பேழை கருவிகளுடன்\nகிரேஸ் முர்ரே ஹாப்பர் (Grace Murray Hopper, திசம்பர் 9, 1906 – சனவரி 1, 1992) அமெரிக்க கணினியியலாளரும் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் ரியர் அட்மிரலாகப் பணியாற்றியவருமாவார். கணினியிலில் ஓர் முன்னோடியாக ஆர்வர்டு மார்க் I கணினியில் பணியாற்றிய முதல் நிரலாளர்களில் ஒருவரும், கணினிகளுக்கு முதன்முதலாக நிரல்மொழிமாற்றி எழுதியவரும் ஆவார்.[1][2][3][4][5] கணிப்பொறியை அடிப்படையாகக் கொள்ளாத நிரலாக்கமொழி குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் இவரே. இவரது கருத்தாக்கத்தின் வழியிலேயே உயர்நிலை கணினி நிரலாக்க மொழிகளில் முதலாவதான கோபால் (நிரலாக்க மொழி) உருவாக்கப்பட்டது.\nகணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேஸ் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். அவரது சாதனைகளையும் கடற்படை பதவியையும் கருதி சிலநேரங்களில் \"வியத்தகு கிரேசு\" (Amazing Grace) எனக் குறிப்பிடப்படுகிறார்.[6][7] அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று (USS Hopper (DDG-70)) இவரது பெயரைத் தாங்கி உள்ளது; இதேபோல தேசிய ஆற்றல் ஆய்வு அறிவியல் கணினி மையத்தின் மீத்திறன் கணினி கிரே XE6க்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-16T22:54:59Z", "digest": "sha1:NLLB3RLQM7IMG6QVPELDI46WD6LKKJPY", "length": 6021, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசர்பைசானியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அசர்பைசானியப் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"அசர்பைசானியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடுகள் வாரியாக ஆசியப் பண்பாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/403-2017-01-02-18-26-45", "date_download": "2019-06-16T23:43:45Z", "digest": "sha1:DXRIJPGDPSYXF2DYUB55FDUSA562DLWS", "length": 7806, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் நீக்கம்", "raw_content": "\nபிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் நீக்கம்\nபிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்துள்ளதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nலோதா குழுவின் சீர்த்திருத்த பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்தமையினாலேயே இருவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், புதிய நிர்வாகிகளுக்கான பெயர்களைப் பரிந்துரைப்பது மற்றும் நியமனம் செய்வது தொடர்பிலான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணை இம்மாதம் 19-ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோதா பரிந்துரைகள் அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/168367?ref=news-feed", "date_download": "2019-06-16T23:31:36Z", "digest": "sha1:3X46R3JGRUBAOZBWG2WFO4PLDRQXKG4C", "length": 8108, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தேர்தலில் விஜய் ரசிகர்களின் ஆதரவு இந்த அரசியல் கட்சிக்கா! பணம் பெற்ற குற்றச்சாட்டு - அதிரடியான அதிர்ச்சி முடிவு - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nதேர்தலில் விஜய் ரசிகர்களின் ஆதரவு இந்த அரசியல் கட்சிக்கா பணம் பெற்ற குற்றச்சாட்டு - அதிரடியான அதிர்ச்சி முடிவு\nவிஜய் அரசியலுக்கு வருவார் என்பது அவரின் ரசிகர்களின் நம்பிக்கை. ஒரு வேளை வந்துவிடுவாரோ என்பது அரசியல் வாதிகள் மத்தியில் இருக்கும் கலக்கம் எனலாம்.\nவிஜய் ரசிகர்கள் இப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் பல மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறார்கள். அரசியல்கட்சிகள் விஜய்க்கு பிரச்சனைகள் கொடுத்த கதை உங்களுக்கே தெரியும்.\nநாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க செயலாளர் சபின் பணம் பெற்றுக்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் அம்மாவட்ட மக்கள் இயக்க தலைவர் ஜோஸ் பிரபு, சபின் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கும். விஜய் படம் ரிலீசாகும் போது கொடுத்த நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத திமுக அதிமுக ஆகிய இந்த இரு கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஆதரவு இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் நோட்டாவுக்கு வாக்கு செலுத்த உள்ளோம் என கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/155923-the-history-behind-rajaraja-cholam-pallipadai-inscriptions.html?artfrm=read_please", "date_download": "2019-06-16T23:26:13Z", "digest": "sha1:CMWINI3J5LI3SWC7CRBUDSKWCJH2SXCD", "length": 39072, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜராஜ சோழன் பள்ளிப்படை பற்றி கல்வெட்டுகள் சொல்வதென்ன? - ஓர் அலசல்! | The history behind Rajaraja Cholam Pallipadai inscriptions", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:58 (25/04/2019)\nராஜராஜ சோழன் பள்ளிப்படை பற்றி கல்வெட்டுகள் சொல்வதென்ன\nநான் 30 வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறை சார்பில் உடையாளூர் பகுதியை ஆய்வு செய்து, அனைத்துக் கல்வெட்டுகளையும் என் கைப்பட படியெடுத்துப் படித்திருக்கிறேன். அப்போது ராஜராஜன் பள்ளிப்படை குறித்த உள்ளூர் வழக்கு எதுவும் காணப்படவில்லை...\nநெடுங்காலமாகவே தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில், சோழப்பேரரசன் ராஜராஜனின் பள்ளிப்படை எது என்ற கருத்துப் போர் நிலவி வருகிறது. குடந்தை சேதுராமன், மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் உடையாளூரில் சிவலிங்கம் இருக்கும் இடமே ராஜராஜனின் பள்ளிப்படை என்று கருதுகிறார்கள். ஆனால், பிற அறிஞர்கள் இது ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்க வாய்ப்பில்லை என்று மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றனர். இந்த இருதரப்புக் கருத்துகளுக்கும் முடிவுகட்டுவதைப் போன்று, சமீபத்தில் மதுரை உயர்நீதி மன்றக்கிளை, ராஜராஜனின் பள்ளிப்படைக் கோயில் என்று குறிப்பிடப்படும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகத் தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, நவீனக் கருவிகள் உதவியுடன் தமிழக தொல்லியல் துறையினர் உடையாளூரில் ஆய்வுமேற்கொண்டு, முடிவுகளை இன்னும் 15 நாள்களுள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.\nகும்பகோணம், வலங்கைமான் அருகே சோழன்மாளிகை என்றொரு கிராமம் இருக்கிறது. இதன் பழைமையான பெயர் `பழையாறை'. சோழர்களின் மாளிகைகள் இருந்த இடம். தலைநகராகவும் விளங்கிய பெருமை இந்தப் பகுதிக்கு உண்டு. கி.பி 1231-ல் மாறவர்வன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் மீது படையெடுத்து அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள் என்று அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்.\nஇந்தத் தாக்குதலின்போது சோழ மன்னர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன என்ற கருத்து, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் உண்டு. இந்தச் சோழன்மாளிகை கிராமத்துக்கு அருகே உடையாளூர் எனும் கிராமத்தில் வாழை மரத்தோப்புகளுக்கு மத்தியில் சாய்ந்த நிலையில் பிரமாண்ட லிங்கம் ஒன்று இருக்கிறது. இதுதான் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஇதே கிராமத்தில் உள்ள பால்குளத்தம்மன் கோயில் மண்டபத்தில் உள்ள தூண்கல்வெட்டுதான், ராஜராஜ சோழன் பள்ளிப்படை தொடர்பான கருத்தைக் கிளறிவிட்டது. இந்தத் தூண், இதே ஊரில் உள்ள பெருமாள் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்டதென்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இந்தத் தூணில், முதலாம் குலோத்துங்கச் சோழனின் 42-ம் ஆட்சியாண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில் உள்ள செய்திதான், `ராஜராஜனின் பள்ளிப்படை இந்த ஊரில் இருக்கிறது' என்று பொருள்கொள்ளக் காரணமானது. இதே கல்வெட்டின் அடிப்படையில்தான் இது ராஜராஜனின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் எழுப்பப்படுகிறது.\nராஜராஜனின் பள்ளிப்படை இதுதான் என்ற கருத்து எழத்தொடங்கியதும் பொதுமக்கள் பலர் லிங்கத்தைத் தரிசிக்கத் தொடங்கினர். அதன்பிறகு தற்போது அங்குக் கொட்டகை அமைக்கப்பட்டு, சாய்ந்த லிங்கம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினமும் மாலையில் ஒரு குடும்பத்தினர் அந்த லிங்கத்துக்கு விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்கள்.\nராஜராஜனின் பள்ளிப்படை குறித்து வரலாற்று ஆய்வாளரும், கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த கோமகனிடம் பேசினோம்...\n``உடையாளூரின் சோழர்காலப் பெயர் சிவபாதசேகர மங்கலம். சிவபாத சேகரன் என்பது ராஜராஜனின் பெயர்களுள் ஒன்று. ராஜராஜன், அருண்மொழி, ராஜராஜப் பெருவுடையார், கேரளாந்தகன் என்று பல்வேறு பெயர்கள் இருந்தாலும் தன்னை `சிவபாத சேகரன்’ என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட்ட சிவபக்தன் ராஜராஜன். ராஜராஜனின் பள்ளிப்படை அமைக்கப்பட்ட காரணத்தினால் இதற்கு சிவபாத சேகர மங்கலம் என்ற பெயரையே சூட்டியிருக்கிறார்கள்.\nதற்போது, தொல்லியல் துறையினர் மேற்கொள்ளும் ஆய்வில் நிச்சயம் `இதுதான் ராஜராஜனின் பள்ளிப்படை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும்’ என்று நம்புகிறோம். தற்போது ராஜராஜனின் பள்ளிப்படை என்று கூறப்படும் இடம் சிதைவடைந்து கல்மேடாகக் காட்சியளிக்கிறது. அதற்கு அருகிலேயே ராஜவீதி போன்ற அகலமான தெரு இருக்கிறது. சற்று தொலைவில் ஆறு ஒன்றும் ஓடுகிறது. கோயில் இடிபட்ட பகுதிகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த அடிப்படைத் தரவுகள் அனைத்தும் இதுதான் ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்கலாம் என்று கருத இடம் தருகிறது. தற்போது நடைபெற்று வரும் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மூலம் இந்த இடத்தில் பள்ளிப்படை இருந்ததற்கான ஆதாரங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.\nராஜராஜன் சமாதி என்று கூறுவது தவறான சொல் பிரயோகமாகும். தமிழர் சைவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு வழிபடும் கோயிலுக்குப் பெயர் `பள்ளிப்படைக் கோயில்’. இறந்தவர்களின் உடலைப் புதைத்து அதன் மீது லிங்கம் ஒன்றை நிறுத்தி கோயில் கட்டி வழிபடுவார்கள். பட்டீஸ்வரத்தில் ராஜராஜனின் மனைவியும், ராஜேந்திரனின் சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை, வேலூர் மாவட்டம் மேல்பாடியில் அரிஞ்சயன் பள்ளிப்படை, காளகஸ்தி அருகே தொண்டைமானூரில் ஆதித்யன் பள்ளிப்படை, அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரபாண்டியன் பள்ளிப்படை மட்டும்தான் தற்போது ஆதாரத்துடன் கிடைத்திருக்கும் பள்ளிப்படைக் கோயில்களாகும். அங்கெல்லாம் பள்ளிப்படை என்று நேரடியாகவே கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.\nஓய்வு பெற்ற தொல்லியல் கண்காணிப்பாளர் மார்க்சிய காந்தியிடம், உடையாளூர் பள்ளிப்படைக் கோயில் குறித்துத் கேட்டோம்...\n``உடையாளூர்தான் ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் என்பதற்கு இதுவரை நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பான முக்கியமான ஆதாரமாக இருப்பது உள்ளூர் வழக்குதான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் குடவாயில் சேதுராமன், உடையாளூரில் இருக்கும் பால்குளத்தம்மன் கோயில் மண்டபத்தில் இருக்கும் கல்வெட்டுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதினார்.\nதற்போது தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யும் இடத்தில்தான் ராஜராஜனின் பள்ளிப்படை இருந்தது என்றும் தெரிவித்தார். அதன்பிறகுதான், உள்ளூர் மக்களும் இதுதான் ராஜராஜன் பள்ளிப்படை என்று கூறத்தொடங்கினர். நான் முப்பது வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறை சார்பில் உடையாளூர் பகுதியை ஆய்வு செய்து, அனைத்துக் கல்வெட்டுகளையும் என் கைப்பட படியெடுத்துப் படித்திருக்கிறேன். அப்போது ராஜராஜன் பள்ளிப்படை குறித்த உள்ளூர் வழக்கு எதுவும் காணப்படவில்லை.\nஉடையாளூருக்கு அருகில்தான் பழையாறை இருக்கிறது. அது, சோழர்களின் தலைநகராக விளங்கியதும் கூட. சோழர்களின் மாளிகைகள் இங்கு இருந்ததெல்லாம் உண்மைதான். அதனால், ராஜராஜன் இங்குதான் இறந்தார் என்ற கருத்தும் அவரது பள்ளிப்படைக் கோயில் இங்குதான் இருக்கிறது என்ற கருத்தும் நிலைப்பெற்றுவிட்டது.\nபால்குளத்தம்மன் கோயில் கல்வெட்டில் கூட, `சிவபாதசேகர மங்கலம் எனும் ஊரில் ராஜராஜ சோழனின் உருவச்சிலை ஒன்று மண்டத்தில் இருந்தது. அந்த மண்டபம் பழுதாகி, சிதிலமடைந்துவிட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன், பிடாரன் நாடறிபுகழன், ராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவர், தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சர் ஆகியோர் இந்த மாளிகையைச் சீரமைத்திருக்கிறார்கள்’ என்றே வருகிறது. இந்த மறுசீரமைப்பு நிகழ்ந்தது குலோத்துங்கனின் காலத்தில். இதில் பள்ளிப்படை என்று ஒரு வார்த்தை கூடவரவில்லை. மேலும், இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு லிங்கத்தை வைத்து வழிபடுவதுதான் நமது மரபே தவிற உருவச்சிலை வைத்து வழிபடும் மரபு நம்முடையது இல்லை. அதனால் உடையாளூரில் நிச்சயம் ராஜராஜனின் பள்ளிப்படை இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.\nதமிழகத் தொல்லியல் துறையினர் தற்போது அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தமுடிவுக்கும் வரமுடியாது. சிதைந்த கோயிலாகக் கூட இது இருக்கலாம். கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே உறுதியான முடிவுக்கு வரமுடியும். ஏதாவது எலும்புகள் தென்பட்டால் தோண்டியெடுத்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மண்மூடிக் கிடக்கும் நிலம் அது. அங்கு ராஜரானின் உடல் மட்டுமல்ல, வேறு உடல்களும் மண்ணுக்குள் புதைந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தார்.\nதமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாக வேண்டும். இது பள்ளிப்படையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தமிழனின் பெருமையை உலகறியச் செய்த ராஜராஜசோழனுக்கு உலகமே வியக்கும் வண்ணம் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது..\nபால்குளத்தம்மன் கோயில் தூணில் உள்ள கல்வெட்டுச் செய்தி\nஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு\nலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப\nபெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்\nத்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா\nன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்\nநாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா\nல வளநாட்டு குளமங்கல நாட்டு சா\nயான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ\nவருடன் விரதங்கொண்டு செய்தார் இ\nதைய நாயகநான ஈசானசிவரும் தேவ\nஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன், அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் ராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.\nதனியார் வசமாகிறதா சாளுவன் குப்பத் தொல்லியல் சின்னங்கள்... கட்டண அறிவிப்பு குறித்த சர்ச்சை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட ப\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் க\nதடம் மாறிய எடப்பாடி அரசு… வந்தது தண்ணீர்ப் பஞ்சம்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2012/04/tet.html", "date_download": "2019-06-17T00:03:50Z", "digest": "sha1:PAV2NGNJ53PHGM3646WAEJANSGPY6274", "length": 13779, "nlines": 98, "source_domain": "www.desam.org.uk", "title": "ஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம்\nஆசிரியர் தகுதி தேர்வுக்தொடர்பான முழு தகவல்கள் – TET கு விண்ணப்பம்\n* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன.\n* ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* ஆறு முதல் எட்டு வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஒரே தொகுப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள்.\n* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில்,தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n* 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க,இச்சட்டம் வழிவகை செய்கிறது.\n* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை,தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.\n* இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை,ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.\n* இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.\n* ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.\n* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.\n* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.\n* முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150\n* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.\n1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :\n2. சமுக அறிவியல் ஆசிரியர் :\n3. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :\n* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில்Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.\n* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர்,தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.\n* TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.\n* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி.,முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.\n* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.\n* இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.இ.டி) இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும். பி.எட். இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் இத்தேர்வில் பங்கு கொள்ளலாம்.\n* தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.\n* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.\n* விண்ணப்பத்தின் விலை ரூ.50.\n* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.\n* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.\n* 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=933915", "date_download": "2019-06-16T23:58:07Z", "digest": "sha1:B6ROV5YBUZW72NEG73QAAOUAGAGR3XCH", "length": 5731, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபுதுச்சேரி, மே 15: பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 57 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். தங்களின் பிள்ளைகளை கல்லூரி, பள்ளிகளில் சேர்ப்பதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் 5 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை பாசிக் தலைமை அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.\nதிருபுவனை அருகே சோகம் பொறியியல் பட்டதாரி தூக்கு போட்டு சாவு\nகாரைக்கால் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது\nபுதுவையில் தீக்குளிக்க முயன்ற கடலூர் ஆசிரியர்\nகாலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 3 செல்போன்கள் பறிமுதல்\n600க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தனியார் பள்ளிக்கு நிகராக சாதிக்கும் மடுகரை அரசு பள்ளி\nகத்திரி வெயில் முடிந்தும் நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1990_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:12:16Z", "digest": "sha1:XL7GYS45YBN3ENW6COQRENGUYAYAGDMJ", "length": 6837, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1990 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1990 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1990 மலையாளத் திரைப்படங்கள்‎ (3 பக்.)\n► 1990 தமிழ்த் திரைப்படங்கள்‎ (52 பக்.)\n\"1990 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)\nடைம் ஆப் லவ் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2013, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/foods-that-heal-broken-bones-faster-024340.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-16T22:45:56Z", "digest": "sha1:56K56ERXUP7MD5ZZBTAP4KQY7BBXWS4Z", "length": 23580, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...! | Foods That Heal Broken Bones Faster - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n22 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n1 day ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n1 day ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n1 day ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...\nநம் உடலின் விலைமதிப்பில்லாத சொத்து என்றால் அது எலும்புகள்தான். ஏனெனில் எலும்புகளுடைய உதவியின் மூலம்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்கிறோம், அதில் ஏற்படும் சிறிய பாதிப்பு கூட நம்முடைய ஒட்டுமொத்த இயக்கத்தையும் பாதிக்கக்கூடும். ஊட்டச்சத்து பற்றாக்குறையால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் வெளிப்புற செயல்களால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை நம்மால் தடுக்க இயலும்.\nஎலும்பு முறிவு என்பது எந்த வயதினருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கிவிடுகிறது. சில எலும்பு முறிவுகளை தகுந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம், ஆனால் சில எலும்பு முறிவுகள் வாழ்க்கை முழுவதும் குணப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அதனை எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. இந்த பதிவில் எலும்பு முறிவை விரைவில் குணமாக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெறிவூட்டப்பட்ட பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பொருட்களில் கால்சியமும், வைட்டமின் டி-யும் அதிகம் உள்ளது, இந்த இரண்டும்தான் எலும்புகளின் ஆரோக்யத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்த்துக்களாகும். சமீபத்தில் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் உங்கள் உணவில் இந்த பொருட்களை அதிகம் சேர்த்து கொள்வது எலும்புகள் குணமடைவதை தீவிரப்படுத்தும்.\nபாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு முறிவை குணப்படுத்த மிகவும் அவசியமாகும், ஆனால் சிலருக்கு பால் பிடிக்காது, சிலருக்கு ஒவ்வாமயை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் சோயா பாலை குடிக்கலாம். இதிலும் பாலுக்கு இணையான கால்சியம் உள்ளது. பெண்களின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான பொருளாக இது உள்ளது. ஆரோக்கியமான உணவில் சோயா பால், ஒரு ஸ்பூன் எள், சிறிது தேன் மற்றும் பழங்கள் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உங்கள் முறிந்த எலும்புகள் குணமடையும்.\nகால்சியம் வைட்டமின் டி உடன் இணையும் போதுதான் நல்ல பலன்களை அளிக்கும். நல்ல கொழுப்புகள் அதிகமுள்ள டூனா மீன் இதற்கு சிறந்த உதாரணமாகும். வைட்டமின் டி இல்லாமல் வெறும் கால்சியத்தை கொண்டு வலுவான எலும்புகளை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இழந்த எலும்பின் பலத்தை மீட்டு தருவது வைட்டமின் டி தான்.\nMOST READ: விஷ்ணுவை வழிபடும் போது செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும்...\nசுத்தப்படுத்தப்பட்டு, காய வைக்கப்பட்ட பூசணி விதைகளை சாப்பிடுவது உங்கள் உடலில் மக்னீசியத்தின் அளவை அதிகரிக்கும். நம் உடல் அதிகளவு கால்சியத்தை உறிஞ்ச வேண்டுமெனில் அதற்கு மக்னீசியம் மிகவும் அவசியமாகும். முறிந்த எலும்பை குணப்படுத்தும் போது மக்னீசியம் எலும்புகளின் வலிமை மற்றும் உறுதியை அதிகரிக்கிறது. இதனை தனியாகவோ அல்லது சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம்.\nபொதுவாகவே குடை மிளகாய் சுவைக்காக சேர்க்கப்படும் ஒன்றுதான் நினைக்கிறோம், ஆனால் குடை மிளகாயில் அதுவும் சிவப்பு குடை மிளகாயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, முறிந்த எலும்புகளை மீண்டும் இணைக்க தேவைப்படும் கொலஜன்களை உருவாக்குவதில் இவை முக்கியப்பங்கு வகிக்கிறது. அரை கப் குடை மிளகாயில் ஆரஞ்சில் இருக்கும் அளவை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது.\nஇதில் வைட்டமின் கே அதிகம் உள்ளது, முறிந்த எலும்புகளை மீண்டும் இணைப்பதற்கு கால்சியத்திற்கு கே வைட்டமினின் உதவி அவசியமாகும். இது உங்கள் உடல் கால்சியத்தை பயன்படுத்தி எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவி செய்கிறது. இதை நீங்கள் விரும்பும் வடிவில் சமைத்து சாப்பிடலாம், ஆனால் இதன் ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் பார்த்து கொள்ளுங்கள்.\nMOST READ: உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு எந்த வயதில் சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது தெரியுமா\nஎளிதில் கிடைக்க கூடிய மத்தி மீனில் எலும்புகளை இணைக்கும் மற்றும் வலிமையாக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளது. பதின்ம வயதினருக்கு ஒரு நாளைக்கு 1300 மிகி கால்சியமும், பெண்களுக்கு 1200 மிகி கால்சியமும், ஆண்களுக்கு 1000 மிகி கால்சியமும் ஒருநாளைக்கு தேவைப்படுகிறது. மத்தி மீனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இந்த அளவை நீங்கள் எளிதில் பெற்றுவிடலாம்.\nஅனைவர்க்கும் பிடித்த உணவான முட்டை கூட உங்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியத்தை மீட்டுத்தர கூடும். ஏனெனில் முட்டையில் கால்சியமும், மக்னீசியமும் குறைவாக இருந்தாலும் போதுமான அளவு புரோட்டின், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nஇனிப்பான இந்த குட்டி பழத்தில் அதிகளவு வைட்டமின் கே உள்ளது. முக்கால் கப் திராட்சையில் உங்களின் ஒரு நாளைக்கு தேவையான அளவில் 25 சதவீதம் இருக்கிறது. பழச்சாறு, சாலட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமென்றாலும் இதனை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nMOST READ: செலவில்லாம இந்த எலுமிச்சை தாந்தீரிகத்த வீட்ல பண்ணுங்க... 2 வாரத்துல வீட்ல பணமழை கொட்டும்\nமுறிந்த உங்கள் எலும்புகளை நீங்கள் வலுப்படுத்த எண்ணினால் கருப்பு பீன்ஸை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்குங்கள். மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளில் இது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் எலும்புகள் குணமடைவதற்கு இது அவசியமான பொருளாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\nஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..\nநமது உடலில் உள்ள எலும்புகளுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன..\nமுதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..\nபன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..\nகொழுகொழு குழந்தை பிறக்கணும்னா இந்த 5 யும் செய்ங்க…\nஎலும்புகளை வலிமைப் படுத்தும் உணவுகள் எவை தெரியுமா\nதினமும் சில நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா\nFeb 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-group-4-notification-2019-exam-date-online-applicat-004948.html", "date_download": "2019-06-16T22:54:12Z", "digest": "sha1:WQVWHUQRORM6QB7VSKFYCBEOKURIMDA4", "length": 12418, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..! | TNPSC Group 4 Notification 2019 : Exam Date, Online Application, Syllabus - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும், குரூப்-4 தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\nகிராம நிர்வாக அலுவலர் (விஏஒ)\nஉள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.\nஅறிவிப்பாணை வெளியான தேதி : 07.06.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி : 14.06.2019\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி : 14.07.2019\nதேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019\nஇத்தேர்விற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.net அல்லது www.tnpsc.exams.in என்னும் இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம்.\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவனத்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nஇந்த தகுதி உங்ககிட்ட இருந்தா ரூ.1.13 லட்சம் சம்பாதிக்கலாம்..\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nரூ.1,75 லட்சத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nதமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n இந்த தவற மட்டும் பண்ணீடாதீங்க..\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\n4 days ago வேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\n4 days ago சென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\n4 days ago பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n5 days ago 3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nNews சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nSports மழையால் தொடர்ந்து தடைபடும் இந்திய ஆட்டங்கள்.. குறையும் புள்ளிகள்.. செமி பைனல் கனவு பறிபோகிறதா\nMovies 425 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் ரிலீஸாகி 30 வருஷமாச்சு கண்ணா: கங்கை அமரன்\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதனியார் பள்ளிகளை திணறடிக்கும் தமிழக கல்வித் துறையின் அதிரடி அறிவிப்பு\nடெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/no-biggie-just-a-45-year-old-mandira-bedi-doing-push-ups-in-a-saree-heels-because-girlpower/", "date_download": "2019-06-17T00:08:52Z", "digest": "sha1:VYS4MM3PLZ5QGL3L7VUFE2LVI52SDED3", "length": 12139, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ-No Biggie, Just A 45-Year-Old Mandira Bedi Doing Push-Ups In A Saree & Heels Because #GirlPower", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nபுடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ\nகிரிக்கெட் வர்னனையாளர் மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகை, கிரிக்கெட் வர்னனையாளர் என பன்முகம் கொண்ட மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n45 வயதாகும் மந்த்ரா பேடி தற்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி என வாழ்வியல் முறையைக் கடைபிடித்து வருவதே அவரது இந்த ஆரோக்கியமான உடலுக்கு காரணமாகும். சமீபத்தில் தொலைக்காட்சி ஸ்டண்ட் நிகழ்ச்சியிலும் மந்த்ரா பேடி வெற்றி பெற்றார்.\nதான் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள், அவ்வப்போது சோர்ந்து போய்விட்டால் மந்த்ராவின் இன்ஸ்டகிராம் புகைப்படங்களை ஒருமுறை பார்வையிட்டால் போதும். புத்துணர்ச்சி பெற்றுவிடுவார்கள்.\nஇந்நிலையில், புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு நபர் ஒருவருடன் மேடையில் புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோவை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் மந்த்ரா பேடி.\nபெண்கள் உடல் வலிமையுடன் இருந்தால், எந்த நிலைமையிலும் எந்த நேரத்திலும் எதுவும் சாத்தியமே என்பதற்கு உதாரணமாக அந்த வீடியோ இருந்தது.\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nNNOR Review: க்ளைமேக்ஸுக்காக இவ்ளோ பொறுமை காக்கணுமா\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nவிஷால்-வரலட்சுமி: உண்மையில் நடிகர் சங்க தேர்தல் தான் உங்கள் பிரச்னையா\nநேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்\nசிம்பிளா இருந்தாலும் சமந்தா தான் க்யூட் அதானடா\nVSP33: இசைக் கலைஞராக விஜய் சேதுபதி, ஹீரோயினாக அமலா பால்\nThalapathy 64: தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்குத்தான்\nநடைமுறையில் இருப்பதை மாற்றும் போது பிரச்சனை வரவே செய்யும் – துபாயில் மோடி பேச்சு\nகாதலர் தின ஸ்பெஷல்: இந்தியாவில் மிகக் குறைந்த விலை கூகுள் ஸ்மார்ட்போன்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nவந்தாரை வாழ வைத்த சென்னைக்கே இந்த நிலைமையா கடைசியில் நாங்க எங்க போவோம் கடைசியில் நாங்க எங்க போவோம்\nஊராட இது ச்சே..ஒரே குப்பை, அழுக்கு, மனிஷங்களா இவிங்களாம்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/837-2017-05-05-10-55-00", "date_download": "2019-06-16T23:35:09Z", "digest": "sha1:DL72EOMY7JHDGB4C4ZHGLOQGS4F2QMHP", "length": 8753, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரிஷப் பந்த்திற்கு குவியும் வாழ்த்துக்கள்", "raw_content": "\nரிஷப் பந்த்திற்கு குவியும் வாழ்த்துக்கள்\n6 நான்கு ஓட்டங்கள் 9 ஆறு ஒட்டங்கள் என 43 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணியை நம்ப முடியாத வெற்றிக்கு இட்டுச் சென்ற ரிஷப் பந்த்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்தியாவின் வருங்கால நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பந்த்தின் ஆட்டத்தை முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.\nசச்சின் டெண்டுல்கர் - 10 ஐபிஎல் போட்டிகளையும் உள்ளடக்கிக் கூறுகிறேன், நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ்.\nவிரேந்தர் செவாக் - தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் துடுப்பாட்ட வீரர்களை நேசிக்கிறேன். நம்பிக்கையுடன் பந்தை அடிப்பதற்கான சிறப்புத் திறமையும் கைகூடியுள்ளது. இன்று ரிஷப் பந்த்திடமிருந்து கூடுதல் சிறப்பு வெளிவந்துள்ளது.\nஹர்பஜன் சிங்: என்னவொரு திறமை; இளம் அழகே\nடொம் மூடி: இதைவிட சிறப்பாக ஆட முடியாது\nஜோஸ் பட்லர்: இவர் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, என்னவொரு திறமை.\nசௌரவ் கங்குலி: ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன். இவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். இவர்கள் இருவருமே ஸ்பெஷல்.\nகௌதம் கம்பீர்: இளமையின் புத்துணர்ச்சி, ஆனால் மூத்தோரின் அமைதி என்னவொரு கூட்டணி\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2019-01-15", "date_download": "2019-06-16T23:18:51Z", "digest": "sha1:L4UMEJDUDKOUOHLN45D34JA7AIPBKHR4", "length": 13048, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "15 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nகாருக்குள் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்- இயக்குனர் மீது நடிகை பிபிதா பக் குற்றச்சாட்டு\nமீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைக்கிறாரா ரஜினி\nரஜினி சார் தான் எனக்குள் ஒரு சினிமா வெறியை ஏற்படுத்தினார்\nரஜினி படத்திற்காக ஒரு காட்சியை முழுவதுமாக வாங்கிய நடிகர்\nபேட்ட ரசிகர்களுக்கு பிடிக்கும், ஆனால் விஸ்வாசம்...\nவேதாளம் படத்தின் அந்த ஒரு காட்சியை அப்படியே காப்பி அடித்து வைத்துள்ள வளரும் நடிகர்\nவிஸ்வாசத்தின் பிரபலமான வசனத்தை கிரிக்கெட் வீரர் தோனிக்கு பயன்படுத்திய இயக்குனர்\nதிரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம், விஸ்வாசத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nமுதல் 5 இடத்தில் ரஜினி தான், 6வது இடத்தில் தான் விஜய், எங்கு தெரியுமா\nவிஸ்வாசம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தோல்வியாம், எங்கு தெரியுமா\nபிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் சார்லி சாப்ளின் 2 படத்தின் கலகலப்பான ட்ரைலர் இதோ\nஒரு வழியாக தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோஷமான தகவல் வந்துவிட்டது, இதோ\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nஉலகயே அதிர வைத்த Aquaman வசூல், இத்தனை ஆயிரம் கோடியா\nஎடையை கூட்டிய நடிகர் விக்ரம் மகன் துருவ் போட்டோ பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள்\nகர்நாடகாவில் பேட்ட, விஸ்வாசம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட ரஜினி, அஜித் ரசிகர்கள்\nசன் டிவிக்கு இந்த அசிங்கம் தேவையா ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nவிஸ்வாசம் பார்த்து மாறிவிட்டேன் - கேப் டிரைவரின் பேச்சால் நெகிழ்ச்சியான அஜித் ரசிகர்கள்\nதளபதி-63ல் வில்லனாக முன்னணி நடிகர், யார் அவர்\nதளபதி விஜய் முதல் படம் நடிக்கும்போதே சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்ன வார்த்தை\nஹாட்ரிக் ரூ 100 கோடி கொடுத்த தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் படம் குறித்து குஷ்பு மற்றும் சரத்குமார் கூறிய சூப்பர் கருத்து, ரசிகர்கள் வரவேற்பு\nவிஸ்வாசம் கிளைமாக்ஸில் வந்த புகைப்படம்.. நெகிழ்ச்சியாக பேசிய விளையாட்டு வீரர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nசிம்பு-லைகா இடையே என்ன பிரச்சனை இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறியது இதனால்தானா..\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nவிஸ்வாசம் 5 நாட்கள் சென்னையை மிரட்டிய வசூல், இதோ\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nபிரான்சில் மாஸ் காட்டும் தல அஜித், விஸ்வாசம் அதிரடி வசூல்\nவசூல் சர்ச்சையை முடிக்க சன் பிக்சர்ஸ் இதை செய்யலாமே.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி\n வசூல் பற்றி வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் போனில் அளித்துள்ள பேட்டி\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nஅஜித் சார் பயணத்தில் விஸ்வாசம் ஒரு மைல்கல்\nபேட்ட, விஸ்வாசம் கூட கிடையாது- 2.0விற்கு பிறகு பாகிஸ்தானில் வெளியாகவிருக்கும் தென்னிந்திய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161747&cat=32", "date_download": "2019-06-16T23:27:14Z", "digest": "sha1:2RA3AIR36UE2XOA7JZW3ZKKRLV4IC42W", "length": 31896, "nlines": 662, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை பிப்ரவரி 18,2019 20:09 IST\nபொது » பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை பிப்ரவரி 18,2019 20:09 IST\nசேலத்தை அடுத்த கொளத்தூரில் 2016ம் ஆண்டு திருமூர்த்தி என்ற 16 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான். இந்த வழக்கில் திருமூர்த்தி கைது செய்யப்பட்டு ராசிபுரம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டான். சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து குற்றவாளி திருமூர்த்திக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் 3 ஆண்டுகள் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கபட வேண்டும் என்றும் திருமூர்த்தி ஒழுக்கமாக நடந்து கொண்டால் நன்னடத்தை விதிப்படி தண்டனை குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆண்டு சிறை தண்டனை மிகவும் குறைவு என்றும், குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாவது விதிக்க வேண்டுமெனவும் சிறுமியின் பெற்றோரும், மாதர் சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.\nபாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை\nமுடிவுக்கு வந்த மூன்றாண்டு கொலை வழக்கு\nபஞ்சு மிட்டாய் தாத்தா பாலியல் வழக்கில் கைது\nசிறுமிக்கு தொந்தரவு; வாலிபருக்கு 10 ஆண்டு\nஏ.டி.எம்., மோசடி 3 பேர் கைது\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகாப்பகத்தில் பாலியல் தொல்லை 2 பேர் கைது\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nதூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்\n8ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா\nஏழாம் கட்டத்தில் ஸ்டெர்லைட் விசாரணை\nஜாமீன் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nதிருவாரூரில் 76 பேருக்கு சிறை\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nபொறியியல் பட்டதாரிக்கு வாழ்நாள் சிறை\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nஓய்வு தாசில்தார் கஞ்சாவழக்கில் கைது\nவாட்ஸ்அப் மூலம் வந்த ஆப்பு\n60 ஆண்டு கனவு நனவாகிறது...\nநிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்\nஆளுனர் பதவியை ஒழிக்க வேண்டும்\nகாணாமல் போன இளைஞன் கொலை\nமாற்றம் வேண்டும் என்பதே குறிக்கோள்\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nதாக்குதலுக்கு விலை கொடுக்க வேண்டும்\nகோடநாடு வழக்கு: குற்றவாளிக்கு பிடிவாரன்ட்\nபத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nபைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை\nமிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு\nவயது முதிர்வு சாதனைக்குப் பிரச்சனை இல்ல...\nட்வீட் போட்டதுக்கு 10 வருசம் ஜெயில்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\nமூவர் கொலை : நால்வருக்கு ஆயுள்\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\nதேசிய எறிபந்து; தமிழக மகளிர் சாம்பியன்\nமனம் அறிந்து உதவுகிறது இந்த ரோபோ\nபிரியங்கா பதவி ஏற்பு கணவரிடம் விசாரணை\n10 லட்சம் கொள்ளை தனிப்படை அமைப்பு\nகொலை செய்யப்பட்டவருக்கு இந்து அமைப்பினர் அஞ்சலி\nதேசிய தேக்வாண்டோ; குஜராத் மகளிர் சாம்பியன்\nசிறுமி பலாத்காரம்: இளைஞனுக்கு 15 ஆண்டுகள்\nஏடிஎம் மை உடைக்க முயன்றவன் கைது\nலஞ்சம் வாங்கிய உதவி இயக்குனர் கைது\nமுதல்வரை கைது செய்ய பாஜக தர்ணா\nகாதலர் தினத்தில் கருப்புச்சட்டையில் வந்த மாணவர்கள்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nகள்ளக்காதலிகளை கொலை செய்து வீடியோ எடுத்த கொடூரன்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\n59 ஆம் ஆண்டு எருது விடும் விழா\nஉங்க போன்ல இந்த ஆப்ஸ் இருந்தா டேஞ்சர்\n பெற்றோர் மீது மகன் வழக்கு\nபண இரட்டிப்பு மோசடி: 7 பேர் கைது\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nதுப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 2 பேர் கைது\nதிருட்டு மணல் : 11 பேர் கைது\nபோலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி\nசொத்துக்காக அண்ணன் கொலை: 7 பேர் கைது\nகல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பிரச்னையை பேசி தீர்க்கலாம்\nபார்லியை முடக்காதீர்; மோடி வேண்டுகோள்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜூன் 20ல் இன்ஜி., ரேங்க் லிஸ்ட்\nஜிப்மர் நர்சிங் பட்டமளிப்பு விழா\nசாதனைக்காக யோகாசம் செய்த பெண்கள்\nநாங்கூரில் சங்ககால தொல்லியல் சான்றுகள்\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஇலங்கை குண்டுவெடிப்பு : மதுரையில் என்.ஐ.ஏ விசாரணை\nமான் வேட்டையாடிய ராணுவ வீரர்\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nமாநில கால்பந்து: ஊட்டி, ஓபிசி, கண்ணனூர் சாம்பியன்\nஇலங்கையை துவம்சம் செய்த ஃபின்ச்\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/72.html", "date_download": "2019-06-16T23:58:49Z", "digest": "sha1:F3E4QWIJLWQ2JUSX6F5PB3OF7UUDPTHE", "length": 7061, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Unlabelled /இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்\nஇணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்\nஉலகளாவிய இணைய பாதுகாப்பு 2017 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் அட்டவணையில் இலங்கையானது 0.419 புள்ளிகளுடன் 72 ஆம் இடத்தை பெற்றுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பானது இவ்ஆண்டுக்கான உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், முதலாம் இடத்தை சிங்கப்பூர் பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளன.\nஆபிரிக்க பிராந்திய நாடுகள், அமெரிக்க பிராந்திய நாடுகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை சேர்ந்த நாடுகள், பொதுநலவாய நாடுகள், பசுபிக்வலய மற்றும் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்பன தரப்படுத்தல்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஇத்தரப்படுத்தல் அட்டவணையில் 165 நாடுகள் இடம்பிடித்துள்ளதுடன், முதல் ஐந்து இடங்களுக்குள் சிஙகப்பூர், ஐக்கிய அமெரிக்கா, மலேசியா, ஓமான் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில் சிங்கப்பூர் 0.925 புள்ளிகளையும் அமெரிக்கா 0.919 புள்ளிகளையும் மலேசியா 0.893 புள்ளிகளையும் பெற்றுள்ளன.\nஇவ் உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தலானது தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் திறன்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டே ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும் இதன் முதல் ஆய்வானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅண்மை நாடன இந்தியா 0.683 புள்ளிகளுடன் 23 ஆம் இடத்தைப்பெற்றுள்ளதோடு பங்களாதேஷ்,பாகிஸ்தான், இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா, நேபாளம் மற்றும் புருனே போன்ற நாடுகளும் இப்பட்டியலில் உள்ளவாங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/aiek-m5-pink-price-pgD5bi.html", "date_download": "2019-06-16T22:48:05Z", "digest": "sha1:VDDKWG7C5MAWT2JYCTHULJBUQ5PVV6P5", "length": 21782, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஐதேக மஃ௫ பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஐதேக மஃ௫ பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஐதேக மஃ௫ பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஐதேக மஃ௫ பிங்க் சமீபத்திய விலை Jun 11, 2019அன்று பெற்று வந்தது\nஐதேக மஃ௫ பிங்க்அமேசான், ஷோபிளஸ், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஐதேக மஃ௫ பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 2,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஐதேக மஃ௫ பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஐதேக மஃ௫ பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஐதேக மஃ௫ பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 154 மதிப்பீடுகள்\nஐதேக மஃ௫ பிங்க் - விலை வரலாறு\nஐதேக மஃ௫ பிங்க் விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Single Sim\nஇன்டெர்னல் மெமரி 32 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Upto 8GB\nப்ரோசிஸோர் Below 256 MB\nபோரம் பாக்டர் Feature Phones\n( 1 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 86 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n3.4/5 (154 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-8.html", "date_download": "2019-06-16T22:46:53Z", "digest": "sha1:77JSAVTMQAI3ADLWVLNGTFNUJA6HMKIL", "length": 7097, "nlines": 99, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\n(1) கான் (a) கரடி\n(2) உழுவை (b) சிங்கம்\n(3) மடங்கல் (c) புலி\n(4) எண்கு (d) காடு\n(5) மரை (e) மான்\nஆசிரியப்பா மற்றும் வெண்பாவின் வகைகள்\nகண்ணகனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த அரசருடைய அரசவையில் அவைக்களப் புலவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்\nபெரிய புராணம் நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர்\nசேக்கிழார் பெருமானை “பக்திச் சுவை நனிச் சொட்டப் சொட்ட பாடிய கவி வலவ” எனப் புகழ்ந்தவர்\nஅரியா சனமுக்கே யானால் உனக்கும் சரியாரும் உண்டோ தமிழே” என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்\n”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” – என்ற பாடலை பாடிய புலவர்\nசாலை இளந்திரையன் எழுதிய எந்த இரு நூல்களானது தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.\nகாவல் துப்பாக்கி, கேள்விகள் ஆயிரம்\nபுதிய கல்வித் கொள்கை, நெருப்பை வளர்க்கிறார்கள்\n”சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் என்றவர் - வள்ளலார்\nஅயோத்திய தாசப் பண்டிதரின் இயற்பெயர் – காத்தமுத்து\nஇதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் எனக் கூறியவர்- திகம்பர சாமியார்\nஒரு பைசாத் தமிழனின் ஆசிரியர் -அயோத்தியதாச பண்டிதர்\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/07/", "date_download": "2019-06-16T23:50:36Z", "digest": "sha1:RKXY5AREGNON7KBP63RZXQMZ5GHEULKU", "length": 170922, "nlines": 325, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: July 2018", "raw_content": "\nவணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் காமிக்ஸ் பணிகளைக் கொஞ்சம் லாத்தலாய் செய்து முடிக்க முடிந்தது ஆனால் அதிசயத்தில் அதிசயமாய் – ஆடி மாதத்தில் மற்ற பணிகளும் லேசாய்ச் சுறுசுறுப்பாகிட; இரத்தப் படல ரிலீசும் நெருங்கிட, ஆந்தை விழிகள் – கோட்டானின் விழிகளாகிடாத குறை தான் ஆனால் அதிசயத்தில் அதிசயமாய் – ஆடி மாதத்தில் மற்ற பணிகளும் லேசாய்ச் சுறுசுறுப்பாகிட; இரத்தப் படல ரிலீசும் நெருங்கிட, ஆந்தை விழிகள் – கோட்டானின் விழிகளாகிடாத குறை தான் பயணம்… அப்புறமாய் இன்னும் கொஞ்சம் பயணம்… என்ற கூத்துக்கு மத்தியில் நமது காமிக்ஸ் திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்கத் திண்டாட்டமோ திண்டாட்டம் தான் பயணம்… அப்புறமாய் இன்னும் கொஞ்சம் பயணம்… என்ற கூத்துக்கு மத்தியில் நமது காமிக்ஸ் திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்கத் திண்டாட்டமோ திண்டாட்டம் தான் ஆனால் இருக்கவே இருக்கிறதே – ரயில் நிலையங்களிலும்; விமான நிலையங்களிலும் ‘தேவுடா‘ காக்கும் தருணங்கள் ஆனால் இருக்கவே இருக்கிறதே – ரயில் நிலையங்களிலும்; விமான நிலையங்களிலும் ‘தேவுடா‘ காக்கும் தருணங்கள் ஆங்காங்கே காத்துக் கிடக்கும் சமயங்களில் தலைக்குள் நர்த்தனமாடி வந்தது முழுக்கவே ஈரோட்டுப் புத்தக விழாவுக்கான சிந்தனைகளும், 2019-ன் அட்டவணை பற்றிய இங்க்கி-பிங்க்கி-பாங்க்கிகளும் தான்\nகையில் ஒரு கோடு போட்ட நோட்… விரல்களில் ஒரு பேனா… வதனத்திலோ தாமஸ் ஆல்வா எடிசனுக்கே சவால் விடும் “ரோசனை” ரேகைகள் எதையாவது பரபரவென எழுத வேண்டியது ; ஈயென்று முகம் முழுக்க மறுகணம் ஒரு புன்னகை நிழலாட வேண்டியது ; பேப்பரையே உற்றுப் பார்க்கும் மூன்றாவது நிமிடத்தில் உச்சா போகாத உராங்குட்டான் போல முகம் இறுக்கமாக – பரபரவென எழுதியதை – சரசரவென அடித்து வைப்பது ; அப்புறம் அதையே முறைத்துப் பார்ப்பது - என்று சிக்கிய காத்திருப்புகளையெல்லாம் சமீப நாட்களில் நான் செலவிட்டு வந்துள்ள விதம் இதுவே எதையாவது பரபரவென எழுத வேண்டியது ; ஈயென்று முகம் முழுக்க மறுகணம் ஒரு புன்னகை நிழலாட வேண்டியது ; பேப்பரையே உற்றுப் பார்க்கும் மூன்றாவது நிமிடத்தில் உச்சா போகாத உராங்குட்டான் போல முகம் இறுக்கமாக – பரபரவென எழுதியதை – சரசரவென அடித்து வைப்பது ; அப்புறம் அதையே முறைத்துப் பார்ப்பது - என்று சிக்கிய காத்திருப்புகளையெல்லாம் சமீப நாட்களில் நான் செலவிட்டு வந்துள்ள விதம் இதுவே தூரத்திலிருந்து பார்க்கும் போது – ஏதோ ரிலையன்ஸ் குழுமத்தின் வரவு-செலவு கணக்குப் போடும் அம்பானி ரேஞ்சுக்குத் தோன்றியிருக்கும் ; ஆனால் இங்கே அமர்ந்திருப்பதோ “ரின்டின் கேன் உள்ளேயா தூரத்திலிருந்து பார்க்கும் போது – ஏதோ ரிலையன்ஸ் குழுமத்தின் வரவு-செலவு கணக்குப் போடும் அம்பானி ரேஞ்சுக்குத் தோன்றியிருக்கும் ; ஆனால் இங்கே அமர்ந்திருப்பதோ “ரின்டின் கேன் உள்ளேயா ”; “கமான்சே வெளியேவோ” என்ற குழப்பத்திலிருக்கும் பேமானி மாத்திரமே என்பது எனக்குத் தானே தெரியும் ஆண்டுக்கொருமுறை தொடரும் இந்த routine ; ஆண்டுக்கொருமுறை அதையே சொல்லி வைத்து உங்களை பிளேடு போடுவதுமே அந்த routine-ன் ஒரு அங்கமாகிப் போய் விட்டது \nகார்ட்டூன் சந்தாக்கள்; அப்புறம் ஆக்ஷன் ஜானர்கள் பற்றிய உங்களது எண்ணங்களைத் தெரிந்து கொண்ட பிற்பாடு – காத்துக் கிடப்பதோ நம் ஜீவிதத்துக்கு ஆதாரமாயிருக்கும் Black & White சந்தா பற்றிய அலசல் தானே இன்னும் சரியாகச் சொல்வதானால் – ‘டெக்ஸ் சந்தா‘ பற்றி\nA word of caution : “ச்சை… மஞ்சள் சட்டை போட்ட தொப்பிக்கார்களையே எனக்குப் புடிக்காது” என்று பழிப்புப் காட்டும் ஸ்மர்ஃபாகவோ ; \"இத்தாலிக்கார் ஓவரோ-ஓவர்டோஸ்” என்று கருதும் அணியினராகவோ நீங்களிருப்பின் – நேராக இந்தப் பதிவின் வால்பகுதியில் உள்ள ஈரோடு updates-க்குள் புகுந்திடல் நலமென்பேன் வீணாய் உங்களது எரிச்சல்களை சம்பாதித்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாமே வீணாய் உங்களது எரிச்சல்களை சம்பாதித்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாமே என்ற ஆசையில் எழுந்திடும் வேண்டுகோள் தான் இது\nஆண்டுக்கு மூன்றோ – நான்கோ டெக்ஸ் கதைகளே என்ற வேகத்தில் ஆண்டாண்டு காலமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்க – நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாக “More of டெக்ஸ் ப்ளீஸ்” என்ற வேண்டுகோள் உரக்க ஒலிக்கத் துவங்கியது நாம் அறிந்ததே” என்ற வேண்டுகோள் உரக்க ஒலிக்கத் துவங்கியது நாம் அறிந்ததே இதுவரையிலும் வேறு எந்த நாயகருக்குமே இது போலொரு பிரத்யேகத் தடம் பற்றி நாம் யோசித்தது கூடக் கிடையாதென்பதால் எனக்குள் உங்கள் கோரிக்கை பெரியதொரு தாக்கத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிஜம் இதுவரையிலும் வேறு எந்த நாயகருக்குமே இது போலொரு பிரத்யேகத் தடம் பற்றி நாம் யோசித்தது கூடக் கிடையாதென்பதால் எனக்குள் உங்கள் கோரிக்கை பெரியதொரு தாக்கத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிஜம் ஆனால் நாட்களின் ஓட்டத்தோடு உங்களது கோரஸும் வலுத்த போது என்னால் தொடர்ந்து பிள்ளையாராய் மௌனம் சாதித்திட இயலவில்லை ஆனால் நாட்களின் ஓட்டத்தோடு உங்களது கோரஸும் வலுத்த போது என்னால் தொடர்ந்து பிள்ளையாராய் மௌனம் சாதித்திட இயலவில்லை ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பிற்பாடே “சந்தா டெக்ஸ்”-க்கு தலையசைத்தேன் ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பிற்பாடே “சந்தா டெக்ஸ்”-க்கு தலையசைத்தேன் தொடர்ந்தது என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா – என்ன \nபட்டாசாய் பொரிந்த “சட்டத்துக்கொரு சவக்குழி” ஆரம்பித்து வைத்த ஊர்வலம் சீக்கிரமே பேரணியாகியதைப் பார்த்த போது வாத்து மடையன் போலத் தான் உணர்ந்தேன் நான் “இந்த மாதிரியானதொரு பந்தயக் குதிரையை களத்தில் இறக்கி விடாமல் மடியில் கட்டித் திரிந்தாயாக்கும் – இத்தனை காலமாய் “இந்த மாதிரியானதொரு பந்தயக் குதிரையை களத்தில் இறக்கி விடாமல் மடியில் கட்டித் திரிந்தாயாக்கும் – இத்தனை காலமாய்” என்று எனக்குள்ளிருந்த ஜீனியஸ் ஸ்மர்ஃப் விரலை ஆட்டி, ஆட்டித் திட்டித் தீர்த்தது” என்று எனக்குள்ளிருந்த ஜீனியஸ் ஸ்மர்ஃப் விரலை ஆட்டி, ஆட்டித் திட்டித் தீர்த்தது சிங்கிள் ஆல்பங்களோ; டபுள்களோ; Black & வைட்டோ; வண்ணமோ; சின்ன சைஸோ; மெகா சைஸோ – எல்லா பாணிகளிலுமே நமது டெக்சாஸ்கார் (ம.ப. சார் அல்ல சிங்கிள் ஆல்பங்களோ; டபுள்களோ; Black & வைட்டோ; வண்ணமோ; சின்ன சைஸோ; மெகா சைஸோ – எல்லா பாணிகளிலுமே நமது டெக்சாஸ்கார் (ம.ப. சார் அல்ல) அதகளம் செய்வதைத் தொடர்ந்த மாதங்களும், ஆண்டுகளும் எனக்குக் காட்டியுள்ளன ) அதகளம் செய்வதைத் தொடர்ந்த மாதங்களும், ஆண்டுகளும் எனக்குக் காட்டியுள்ளன புத்தக விழாக்களிலும் சரி, ஆன்லைன் விற்பனைகளிலும் சரி, மறுபதிப்புகள் தூள் கிளப்பி வந்தது “டெக்ஸ் சந்தா” துவக்கம் காண்பதற்கு ஓராண்டு முன்பான தருணம் என்றொரு ஞாபகம் எனக்கு புத்தக விழாக்களிலும் சரி, ஆன்லைன் விற்பனைகளிலும் சரி, மறுபதிப்புகள் தூள் கிளப்பி வந்தது “டெக்ஸ் சந்தா” துவக்கம் காண்பதற்கு ஓராண்டு முன்பான தருணம் என்றொரு ஞாபகம் எனக்கு சிறுகச் சிறுக – இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும், சின்னக் கழுகாரும், மாதம்தோறும் நம் இல்லங்கள் தேடி வரும் routine பரிச்சயமாகிப் போக, பிரிட்டிஷ்கார்கள் பின்சீட்டுக்குச் செல்லும் சம்பவம் நிகழத் துவங்கியது.\nஇது நிச்சயமாய் மறுபதிப்புகளை மட்டம் தட்டும் முயற்சியே அல்ல ; கடந்த 3+ ஆண்டுகளாய் நாமிங்கே பணியாளர்களுக்குப் பொரிகடலைக்குப் பதிலாய் சம்பளமென்று ஒன்றைத் தந்திட முடிந்துள்ளதெனில் – அது முழுக்க முழுக்க மும்மூர்த்திகளின் விற்பனைகளின் புண்ணியத்திலேயே ஆயுசுக்கும் இந்த Fleetway நால்வருக்கும் நாம் ஒரு அசாத்திய நன்றிக்கடன் பட்டிருப்போமென்பது நிச்சயம் ஆயுசுக்கும் இந்த Fleetway நால்வருக்கும் நாம் ஒரு அசாத்திய நன்றிக்கடன் பட்டிருப்போமென்பது நிச்சயம் ஆனால் இன்றைக்கு அந்த trend தானாய்ப் பின்வாங்குவது கண்ணில் படுகிறது – டெக்ஸின் மவுசு கூடிடும் யதார்த்தத்தோடு ஆனால் இன்றைக்கு அந்த trend தானாய்ப் பின்வாங்குவது கண்ணில் படுகிறது – டெக்ஸின் மவுசு கூடிடும் யதார்த்தத்தோடு கிட்டத்தட்ட தினம்தோறும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான மறுபதிப்புகள் ஆன்லைனில் விற்பனையாகிடுவதுண்டு – ஆறு மாதங்கள் முன்பு வரையிலும் கிட்டத்தட்ட தினம்தோறும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான மறுபதிப்புகள் ஆன்லைனில் விற்பனையாகிடுவதுண்டு – ஆறு மாதங்கள் முன்பு வரையிலும் ஆனால் இப்போதோ நிலவரம் தலைகீழ் ஆனால் இப்போதோ நிலவரம் தலைகீழ் மாதத்தில் யாராவது ஒருத்தரோ, இருவரோ மும்மூர்த்திகளை நாடினாலே அது நமது யோக தினமென்று எடுத்துக் கொள்கிறோம் மாதத்தில் யாராவது ஒருத்தரோ, இருவரோ மும்மூர்த்திகளை நாடினாலே அது நமது யோக தினமென்று எடுத்துக் கொள்கிறோம் Of course – மறுபதிப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட காலியாகும் நிலைக்கு அருகிலுள்ளன என்பதால் இந்தக் குப்புறப் பாயும் விற்பனைப் போக்கை எண்ணி ரொம்பவும் தூக்கத்தைத் தொலைக்க அவசியப்படவில்லை Of course – மறுபதிப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட காலியாகும் நிலைக்கு அருகிலுள்ளன என்பதால் இந்தக் குப்புறப் பாயும் விற்பனைப் போக்கை எண்ணி ரொம்பவும் தூக்கத்தைத் தொலைக்க அவசியப்படவில்லை அதே வேளையில் கார்ட்டூன்களும், டெக்ஸும், அந்தப் பள்ளத்தை ரொப்பி உதவிடுவதால் – ஆபீஸில் லாந்தர் விளக்குகளைத் தேடிடாது – கரெண்ட் பில்களுக்குப் பணம் கட்டும் அளவுக்குத் தேறி விடுகிறோம் அதே வேளையில் கார்ட்டூன்களும், டெக்ஸும், அந்தப் பள்ளத்தை ரொப்பி உதவிடுவதால் – ஆபீஸில் லாந்தர் விளக்குகளைத் தேடிடாது – கரெண்ட் பில்களுக்குப் பணம் கட்டும் அளவுக்குத் தேறி விடுகிறோம் So – இந்தப் பின்னணியில் நான் முன்வைக்கப் போகும் கேள்விகளானவை செம குடாக்குத்தனமானதாய் காட்சி தருமென்பது எனக்கே புரிகிறது So – இந்தப் பின்னணியில் நான் முன்வைக்கப் போகும் கேள்விகளானவை செம குடாக்குத்தனமானதாய் காட்சி தருமென்பது எனக்கே புரிகிறது But – ஒவ்வொரு ஆண்டுமே உங்களது நாடிகளை லேட்டஸ்டாய் ஒரு தபா பிடித்துப் பார்ப்பது உத்தமமென்று – உள்ளே குடியிருக்கும் டாக்டர் ஸ்மர்ஃப் சொல்வதால் இதோ எனது கேள்விகள்\nOnce again - “ஓவர்டோஸ்” அணியினர் மன்னிச்சூ… இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பதிவிடத் தேவை இராது\n1. ஆண்டொன்றுக்கு டெக்ஸுக்கென ஒதுக்கும் ஸ்லாட்களின் நம்பருக்கு எது கச்சிதமென்பீர்கள் (சந்தாப் பிரிவின் தற்போதைய maximum எண்ணிக்கையே தலா 9 இதழ்கள் தான் என்பதை மறந்திட வேண்டாமே (சந்தாப் பிரிவின் தற்போதைய maximum எண்ணிக்கையே தலா 9 இதழ்கள் தான் என்பதை மறந்திட வேண்டாமே \n2. ஆண்டொன்றுக்கு சிங்கிள் TEX ஆல்பங்கள் எத்தனை டபுள் TEX ஆல்பங்கள் எத்தனை \n3. மெ-கா-ாா- சாகஸங்களாய் மஞ்சள் சட்டைக்காரர் இதுவரையிலும் தலைகாட்டியுள்ள (ட்ரிபிள்) ஆல்பங்கள் – அதாவது - 330 பக்கக் கதைகள் பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் ப்ளீஸ்\n4. கதைத் தேர்வில் நேரும் பிழைகளுக்குப் பொறுப்பு என்னதே But still – கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்துள்ள டெக்ஸ் சாகஸங்களுள் \"ஹிட் – சொதப்பல் ratio\" என்னவென்பீர்கள்\n5. Looking ahead – இந்த “நடுக்கூடத்தில் நாலு சாத்து; முன்வாசலில் மூணு குத்து” என்ற அதிரடி பாணி நமக்குச் சலித்திடக் கூடுமென்பீர்களா” என்ற அதிரடி பாணி நமக்குச் சலித்திடக் கூடுமென்பீர்களா அல்லது – சில சமாச்சாரங்கள் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவைகளா\n6. TEX கலர் மறுபதிப்புகள்: இவை மெய்யாலுமே மறுவாசிப்புக்கும்; ரசனைகளுக்கும் நியாயம் செய்கின்றனவா folks அல்லது இவை சேகரிப்புகளுக்கு மாத்திரமேவா\nபந்தியில் முக்காலே மூணு வீசம் இடத்தை ரேஞ்சர் அணி ஆக்ரமித்துக் கொள்ளும் போது - எஞ்சியிருக்கும் போனெல்லி b&w நாயக / நாயகியரைப் பற்றிக் கேட்க சொற்பமான வினாக்களே எஞ்சியிருக்கின்றன :\n7. மர்ம மனிதன் மார்ட்டின் : சந்தேகமின்றி இவரொரு தனிப்பட்ட லெவலில் உலாற்றும் நாயகரே எந்தவொரு மாமூலான template -களுக்குள்ளேயும் இவரது கதைகளை அடைக்க முடியாதென்பது திண்ணம் எந்தவொரு மாமூலான template -களுக்குள்ளேயும் இவரது கதைகளை அடைக்க முடியாதென்பது திண்ணம் சமீபத்தைய \"மெல்லத் திறந்தது கதவு\" ஏற்படுத்திய தாக்கங்களின் இரு பரிமாணங்களையும் கருத்தில் நிறுத்தி தீர்ப்புச் சொல்வதாயின் - ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்பது ஓ.கே.என்பீர்களா guys \n8. C.I.D ராபின் சார்ந்தும் அதே கேள்வியே \"அக்மார்க் டிடெக்டிவ்\" என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இவருக்கு - ஆண்டுக்கொரு வாய்ப்பு என்பது பொருத்தமா \"அக்மார்க் டிடெக்டிவ்\" என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இவருக்கு - ஆண்டுக்கொரு வாய்ப்பு என்பது பொருத்தமா \n9. அப்புறம் கல்தா கண்டுள்ளவர்கள் மூவர் :\nஇவர்களுள் யாரேனும் ஒருவர் மறுவருகைக்கு அருகதையுள்ளவர்களெனில் யாருக்கு வோட்டுப் போடுவீர்கள் யாருக்கு வேட்டு வைப்பீர்கள் \nபுறப்படும் முன்பாய் ஈரோடு புத்தக விழா & \"இரத்தப் படலம்\" ரிலீஸ் சார்ந்த updates :\n1 . ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 58 .... ஆகஸ்ட் 4 துவங்கி, ஆகஸ்ட் 15 வரை புத்தக விழா V.O.C பூங்காவில் நடைபெறுகிறது ஆகஸ்ட் 4 துவங்கி, ஆகஸ்ட் 15 வரை புத்தக விழா V.O.C பூங்காவில் நடைபெறுகிறது \n2 . ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் \"இரத்தப் படலம்\" ரிலீஸ் & வாசக சந்திப்பு என்ற agenda விற்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்போம் தங்களது முன்பதிவுப் பிரதிகளை ஈரோட்டில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள், தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடக் கோருகிறேன் தங்களது முன்பதிவுப் பிரதிகளை ஈரோட்டில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள், தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடக் கோருகிறேன் \n3 .அரங்கில் ஏற்பாடு ; ரவுண்ட் பன்; சதுர பன் கொள்முதல் ; மதிய போஜன ஏற்பாடு என்பனவற்றையெல்லாம் பிசகின்றிச் செய்திட, வருகை தர உத்தேசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும் முதல் வருடம் மதிய உணவின் போது நேர்ந்தது போலான தாமதங்கள் இனியொருமுறை வேண்டாமே என்பதால் முன்கூட்டியே உணவுக்கான திட்டமிடலை சரிவரச் செய்திட விழைகிறோம் முதல் வருடம் மதிய உணவின் போது நேர்ந்தது போலான தாமதங்கள் இனியொருமுறை வேண்டாமே என்பதால் முன்கூட்டியே உணவுக்கான திட்டமிடலை சரிவரச் செய்திட விழைகிறோம் சிரமம் பாராது \"உள்ளேன் நைனா சிரமம் பாராது \"உள்ளேன் நைனா \" என்று கைதூக்கி விட்டால் சிக்கல் தீர்ந்திடுமே \nவணக்கம். நித்தமும் ஒரு வாரயிறுதியாய் இருந்திடக் கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது அட...பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டு வீட்டில் ஹாயாகத் திரியவொரு முகாந்திரம் என்பதற்காகவோ ; ஒரு full கட்டு கட்டி, தொந்தியை ரொப்பிக் கொண்டு ஏகாந்தமாய் ஏப்பம் விடும் மதிய நேரத்து ரம்யங்களுக்காகவோ இந்த ஏக்கப் பெருமூச்சல்ல மாறாய் - மக்கள் குஷாலாய் வெளியே outing புறப்பட ஒரு தருணமாகவும், அந்த வேளையினில் ஒரு புத்தக விழா எதிர்ப்பட்டால் அவர்களது வாங்கும் ஆர்வங்கள் விஸ்வரூபமெடுப்பதும் - வாரயிறுதிகளெனும் அந்த 2 நாட்களின் மகிமையால் எனும் காரணத்திற்காகவே வாரஇறுதிகளை காதலிக்கத் தோன்றுகிறது மாறாய் - மக்கள் குஷாலாய் வெளியே outing புறப்பட ஒரு தருணமாகவும், அந்த வேளையினில் ஒரு புத்தக விழா எதிர்ப்பட்டால் அவர்களது வாங்கும் ஆர்வங்கள் விஸ்வரூபமெடுப்பதும் - வாரயிறுதிகளெனும் அந்த 2 நாட்களின் மகிமையால் எனும் காரணத்திற்காகவே வாரஇறுதிகளை காதலிக்கத் தோன்றுகிறது தற்போது கோவையில் நடந்து வரும் புத்தக விழாவின் கதையும் இந்த \"வாரயிறுதி magic \" சார்ந்ததே \nவெள்ளிக்கிழமை துவங்கிய விழாவின் முதல் நாள் சுமாரான விற்பனை தான் ; ஆனால் தொடர்ந்த அடுத்த 2 நாட்களும் அழகான அனுபவங்களே Of course - சென்னையின் ஒரு மிதமான விற்பனை நாளின் நம்பர்களுக்கு அருகே கூட, இதர நகரங்களின் peak sales நெருங்கிடாது தான் ; ஆனால் அமாவாசைகள் நித்தமும் வருவதில்லை அல்லவா Of course - சென்னையின் ஒரு மிதமான விற்பனை நாளின் நம்பர்களுக்கு அருகே கூட, இதர நகரங்களின் peak sales நெருங்கிடாது தான் ; ஆனால் அமாவாசைகள் நித்தமும் வருவதில்லை அல்லவா சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை இரு தினங்களுமே ஆஜராகி, கடல்யாழ் விற்பனைக்கு ஆனதையெல்லாம் முயற்சிக்க, நமது கவிஞர் ஸ்டீலோ - ஞாயிறுக்கு ஒரு பாலு மஹேந்திரா அவதாரெடுத்து ஒளி ஓவியக் கலைஞராக உருமாறி, சும்மா மடக்கி மடக்கி போட்டோக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்ததை 5000 மைல்களுக்கு அப்பாலிருந்தே வாட்சப்பின் புண்ணியத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இரு தினங்களுமே ஆஜராகி, கடல்யாழ் விற்பனைக்கு ஆனதையெல்லாம் முயற்சிக்க, நமது கவிஞர் ஸ்டீலோ - ஞாயிறுக்கு ஒரு பாலு மஹேந்திரா அவதாரெடுத்து ஒளி ஓவியக் கலைஞராக உருமாறி, சும்மா மடக்கி மடக்கி போட்டோக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்ததை 5000 மைல்களுக்கு அப்பாலிருந்தே வாட்சப்பின் புண்ணியத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அங்கே கோவையில் நிலவும் சூழலை நொடிக்கு நொடி எனக்கு update செய்து வந்தார் நம் மின்னல் மனிதர் \nரம்யா ஸ்டாலில் செய்யும் ஒத்தாசைகள் பற்றாதென, அவரது தந்தையோ - தொலைவிலிருக்கும் வங்கியில் பணம் செலுத்தக் கிளம்பிய நமது அண்ணாச்சியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று,வேலையை முடித்த கையோடு மறுபடியும் ஸ்டாலில் கொணர்ந்து இறக்கி விட்டுள்ளார் இன்னொரு பக்கம் கவிஞரோ - சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்ட பண்டல்களை தன் பொறுப்பில் டெலிவரி எடுத்து வந்து ஸ்டாலில் ஒப்படைக்கிறார் - அதற்கான பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாது இன்னொரு பக்கம் கவிஞரோ - சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்ட பண்டல்களை தன் பொறுப்பில் டெலிவரி எடுத்து வந்து ஸ்டாலில் ஒப்படைக்கிறார் - அதற்கான பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாது And கோவையில் புத்தக விழா நடைபெறும் இடமானது ஊருக்கு வெளியே guys And கோவையில் புத்தக விழா நடைபெறும் இடமானது ஊருக்கு வெளியே guys ஒவ்வொருமுறையும் நிறைய மெனெக்கெடாது நமக்கு உதவிடல் சாத்தியமே ஆகாது ஒவ்வொருமுறையும் நிறைய மெனெக்கெடாது நமக்கு உதவிடல் சாத்தியமே ஆகாது ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை Thank you guys \nநேரம் கிட்டும் போது மேற்கொண்டும் போட்டோக்களை இங்கே பதிவிடுகிறேன் \nவணக்கம். ஒரு Disclaimer : துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே - இதுவொரு உரத்த சிந்தனையின் தொகுப்பென்பதை \"தேமேன்னு போய்க்கினு இருந்த என்னைப் பாத்து நீ ஜிலோன்னு கருத்துக் கேட்டே ; நானும் படா ரோசனைலாம் பண்ணி மெனெக்கெட்டு சொன்னேன் ; ஆனாக்கா நீ அதை நடைமுறைப்படுத்தலை ; இது முறையா நைனா \"தேமேன்னு போய்க்கினு இருந்த என்னைப் பாத்து நீ ஜிலோன்னு கருத்துக் கேட்டே ; நானும் படா ரோசனைலாம் பண்ணி மெனெக்கெட்டு சொன்னேன் ; ஆனாக்கா நீ அதை நடைமுறைப்படுத்தலை ; இது முறையா நைனா \" என்ற விசனப் படலங்கள் எழக்கூடாதல்லவா \" என்ற விசனப் படலங்கள் எழக்கூடாதல்லவா உங்கள் அபிப்பிராயங்களே எனது தீர்மானங்களின் அஸ்திவாரம் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ; so நிச்சயமாய் ஒவ்வொரு புள்ளியிலும் உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பேன் உங்கள் அபிப்பிராயங்களே எனது தீர்மானங்களின் அஸ்திவாரம் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ; so நிச்சயமாய் ஒவ்வொரு புள்ளியிலும் உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பேன் ஆனால் ரசனைகளின் மாற்றங்களுக்கேற்ப, நீங்கள் முன்வைக்கும் சிந்தனைச் சிதறல்களும் வேறுபடுவது இயல்பே ஆனால் ரசனைகளின் மாற்றங்களுக்கேற்ப, நீங்கள் முன்வைக்கும் சிந்தனைச் சிதறல்களும் வேறுபடுவது இயல்பே அந்தச் சூழலில் அனைவரது அவாக்களையும் ஒருசேர நிறைவேற்றிடுவது நட்வாக் காரியம் என்பதால் இந்த முன்ஜாக்கிரதை அந்தச் சூழலில் அனைவரது அவாக்களையும் ஒருசேர நிறைவேற்றிடுவது நட்வாக் காரியம் என்பதால் இந்த முன்ஜாக்கிரதை தவிர, சில நேரங்களில் இங்குள்ள நம் பொதுவான கருத்துக்களும், விற்பனைகளின் பின்னணிகளை முரண்படுவதுண்டு தவிர, சில நேரங்களில் இங்குள்ள நம் பொதுவான கருத்துக்களும், விற்பனைகளின் பின்னணிகளை முரண்படுவதுண்டு For instance - இங்கே நமது நீலப் பொடியர்கள் மித வரவேற்பு கொண்டிருப்பின், புத்தக விழாக்களில் 'ரொம்பவே தேவலாம்' என்பது மாதிரியான response பெற்றிருக்கிறார்கள் For instance - இங்கே நமது நீலப் பொடியர்கள் மித வரவேற்பு கொண்டிருப்பின், புத்தக விழாக்களில் 'ரொம்பவே தேவலாம்' என்பது மாதிரியான response பெற்றிருக்கிறார்கள் So எனது தீர்மானங்கள் - உங்கள் அவாக்களுக்கும், விற்பனைகளின் புள்ளிவிபரங்களுக்கும் மத்தியில் ஒரு பொதுவான சமதளத்தை நாடிடும் அவசியம் கொண்டிருக்கும் So எனது தீர்மானங்கள் - உங்கள் அவாக்களுக்கும், விற்பனைகளின் புள்ளிவிபரங்களுக்கும் மத்தியில் ஒரு பொதுவான சமதளத்தை நாடிடும் அவசியம் கொண்டிருக்கும் இவையெல்லாமே நீங்கள் அறியா சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் - இதற்கு முந்தைய ஆண்டுகளில், தேர்வுகள் சார்ந்த அலசல்களில் சிற்சிறு நெருடல்கள் தலைதூக்கியது நினைவுள்ளது இவையெல்லாமே நீங்கள் அறியா சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் - இதற்கு முந்தைய ஆண்டுகளில், தேர்வுகள் சார்ந்த அலசல்களில் சிற்சிறு நெருடல்கள் தலைதூக்கியது நினைவுள்ளது So முன்கூட்டியே உங்கள் புரிதலுக்குக் கைகூப்புகிறேன் So முன்கூட்டியே உங்கள் புரிதலுக்குக் கைகூப்புகிறேன் ஜெய் முன்ஜாக்கிரதை முன்சாமி \nவருடாந்திர ‘உள்ளே-வெளியே‘ விளையாட்டை கார்ட்டூன் ஜானரோடு கனகச்சிதமாய்த் துவக்கி விட்டுள்ள நிலையில் – பார்வைகளை இனி மையமான ”ஆக்ஷன் ஜானர்” பக்கமாய்த் திருப்புவது தானே முறையாகிடும் As always – காத்திருக்கும் ஆண்டுமே ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் நிறையவே தந்திடும் தான் As always – காத்திருக்கும் ஆண்டுமே ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் நிறையவே தந்திடும் தான் And – இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடப்பைப் போலவே இங்கேயும் முக்கால்வாசி இடங்களை கேள்விகளின்றி தமதாக்கிக் கொள்கிறார்கள் - நாயகர்கள் சிலர் And – இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடப்பைப் போலவே இங்கேயும் முக்கால்வாசி இடங்களை கேள்விகளின்றி தமதாக்கிக் கொள்கிறார்கள் - நாயகர்கள் சிலர் So எஞ்சியிருக்கும் இடங்களுக்கான விளிம்புநிலை ஆட்டக்காரர்களின் தலையெழுத்தை (நம்மளவில்) நிர்ணயம் செய்திடும் பொறுப்பு மட்டும் தேர்வாளர்களான நம் கைகளில் இருந்திடும்\nஆரம்பமே ஒரு “இல்லை ஐயா ” தான் – நமது கோடீஸ்வரர் லார்கோவின் புண்ணியத்தில் ” தான் – நமது கோடீஸ்வரர் லார்கோவின் புண்ணியத்தில் 2012-ல் (or 2013ல்) ஜாலியாய் அமர்ந்தபடிக்குப் புன்னகையோடு – “என் பெயர் லார்கோ” என்றபடிக்கே சுய அறிமுகம் செய்து கொண்ட இந்த நாயகர் தொடர்ந்துள்ள ஒவ்வொரு ஆண்டுமே, நமது ஆக்ஷன் அட்டவணையின் முதுகெலும்பாய் இருந்து வந்துள்ளார் ஆனால் இவரில்லாததொரு புத்தாண்டே நமக்குக் காத்துள்ளது – simply becos இவரது தொடரின் சகல ஆல்பங்களையும் நாம் வெளியிட்டு முடித்து விட்டோம் ஆனால் இவரில்லாததொரு புத்தாண்டே நமக்குக் காத்துள்ளது – simply becos இவரது தொடரின் சகல ஆல்பங்களையும் நாம் வெளியிட்டு முடித்து விட்டோம் புதியதொரு 2 பாக ஆல்பத்தின் முதல் அத்தியாயம் பிரெஞ்சில் அக்டோபர் 2017-ல் வெளி வந்திருக்க, அதன் க்ளைமேக்ஸ் இந்தாண்டின் இறுதியில் வெளிவந்திடலாம் புதியதொரு 2 பாக ஆல்பத்தின் முதல் அத்தியாயம் பிரெஞ்சில் அக்டோபர் 2017-ல் வெளி வந்திருக்க, அதன் க்ளைமேக்ஸ் இந்தாண்டின் இறுதியில் வெளிவந்திடலாம் So அது தயாராகாத வரையிலுமே நமக்கு சரக்கு லேது – புதுசாய் லார்கோ தோசைகள் வார்த்திட So அது தயாராகாத வரையிலுமே நமக்கு சரக்கு லேது – புதுசாய் லார்கோ தோசைகள் வார்த்திட இந்த not so happy சேதியோடு இதர நாயகர்கள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா\nஆரம்பத்தில் மெதுமெதுவாய் response இருப்பினும், போகப் போக கதைகளின் ஆழங்களால் நம்மைக் கட்டுண்டு போகச் செய்த மனுஷன் – ஆரிசியாவின் ஆத்துக்காரர் தோர்கல் \"Fantasy-யா இது குழந்தைப்புள்ளைகளுக்குத் தான் சுகப்படுமோ \" என்று நம்மிடையே ஒரு லேசான தயக்கம் துவக்கத்தில் நிலவியதென்னவோ நிஜம் தான் ; ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் வெளியீடுகள் சகலமும் டாப் கியரைத் தொட்டிருக்க – இந்த ஆணழகர் இன்றைக்கு நமது ஆட்டோமேட்டிக் தேர்வுகளுள் ஒன்றாகிறார் \" என்று நம்மிடையே ஒரு லேசான தயக்கம் துவக்கத்தில் நிலவியதென்னவோ நிஜம் தான் ; ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் வெளியீடுகள் சகலமும் டாப் கியரைத் தொட்டிருக்க – இந்த ஆணழகர் இன்றைக்கு நமது ஆட்டோமேட்டிக் தேர்வுகளுள் ஒன்றாகிறார் அதிலும் நடப்பாண்டின் துவக்க ஆல்பமான “கடவுளரின் தேசம்” ஒரு மறக்க இயலா saga என்பதில் ஐயமில்லை என்பதால் – இவரைக் கொண்டு மறுக்கா ‘உள்ளே வெளியே‘ கூத்தடிக்க அவசியமில்லை என்ற நம்பிக்கை பலமாயுள்ளது அதிலும் நடப்பாண்டின் துவக்க ஆல்பமான “கடவுளரின் தேசம்” ஒரு மறக்க இயலா saga என்பதில் ஐயமில்லை என்பதால் – இவரைக் கொண்டு மறுக்கா ‘உள்ளே வெளியே‘ கூத்தடிக்க அவசியமில்லை என்ற நம்பிக்கை பலமாயுள்ளது So என் சார்பாய் ; உங்கள் சார்பாய் - வைக்கிங் சார்வாளுக்கு ஒரு ‘டிக்‘ போட்டு விடலாமா \nஅதே வேகத்தோடு நமது நரைமுடி நாயகர் பக்கமாய்த் திருப்பினால் – அவரது தொடரில் ஒரேயொரு ஆல்பம் எஞ்சி நிற்பது தெரிகிறது வேய்ன் ஷெல்டன் தொடரிலுமே பரபரவென புதுக்கதைகள் உருவாகிடா பட்சத்தில் –சமீப வருடங்களில் நமது அட்டவணைகளில் ஒரு permanent fixture ஆக இடம்பிடித்து வரும் இந்த சாகஸக்காரர், தொடரும் காலங்களில் missing ஆகிடக் கூடும் வேய்ன் ஷெல்டன் தொடரிலுமே பரபரவென புதுக்கதைகள் உருவாகிடா பட்சத்தில் –சமீப வருடங்களில் நமது அட்டவணைகளில் ஒரு permanent fixture ஆக இடம்பிடித்து வரும் இந்த சாகஸக்காரர், தொடரும் காலங்களில் missing ஆகிடக் கூடும் லார்கோ அளவிற்கு இவரது ஆல்பங்களில் ஆழம் நஹி என்பது எனது அபிப்பிராயம். அதே சமயம், இது நிச்சயமாய் ஒரு மாமூல் தொடருமல்ல என்பதும் உறுதியே லார்கோ அளவிற்கு இவரது ஆல்பங்களில் ஆழம் நஹி என்பது எனது அபிப்பிராயம். அதே சமயம், இது நிச்சயமாய் ஒரு மாமூல் தொடருமல்ல என்பதும் உறுதியே விற்பனைக் கோணங்களில் மனுஷன் பெரிதாய் வூடு கட்டி அடிக்காது போனாலும், ‘முதலுக்கு மோசமில்லை‘ என்ற ரீதியில் safe ஆனதொரு ஹீரோவே விற்பனைக் கோணங்களில் மனுஷன் பெரிதாய் வூடு கட்டி அடிக்காது போனாலும், ‘முதலுக்கு மோசமில்லை‘ என்ற ரீதியில் safe ஆனதொரு ஹீரோவே And இதுவரையிலான இவரது ஆல்பங்களுள் எதுவுமே ‘செம மொக்கை‘ என்ற மாதிரியான அர்ச்சனைகளைப் பெற்றிருக்கவில்லை எனும் போது – எஞ்சி நிற்கும் ஒற்றை (புது) சாகஸத்தையும் களமிறக்குவதில் நிச்சயமாய் நமக்கு ஆட்சேபனைகள் இராதென்று நான் எடுத்துக் கொள்ளலாமா \nMoving on, ‘ஒற்றை ஸ்லாட்டுக்கு மோசமில்லை‘ என்ற உத்தரவாதமளிக்கும் இன்னொரு மனுஷர் தனது டிரேட் மார்க் புன்னகையோடு எதிர்கொண்டு நிற்பது தெரிகிறது‘ என்ற உத்தரவாதமளிக்கும் இன்னொரு மனுஷர் தனது டிரேட் மார்க் புன்னகையோடு எதிர்கொண்டு நிற்பது தெரிகிறது அறிமுகமான 1986 முதலாய் இதுவரையிலும், நாம் இவரை அசாத்தியமாய் சிலாகித்ததுமில்லை ; சாத்தியெடுத்ததுமில்லை தான் அறிமுகமான 1986 முதலாய் இதுவரையிலும், நாம் இவரை அசாத்தியமாய் சிலாகித்ததுமில்லை ; சாத்தியெடுத்ததுமில்லை தான் 'பரபர'வென துவங்கும் கதையை கடைசி 2 பக்கங்கள் வரையிலும் கொதிநிலையிலேயே பயணிக்கச் செய்து, அந்த க்ளைமேக்ஸ் பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிரையும் ‘பொடேரென‘ முடிச்சவிழ்க்கும் லாவகம் ‘ரிப்போர்ட்டர் ஜானி‘யின் படைப்பாளிகளுக்கே உரித்தான கெத்து 'பரபர'வென துவங்கும் கதையை கடைசி 2 பக்கங்கள் வரையிலும் கொதிநிலையிலேயே பயணிக்கச் செய்து, அந்த க்ளைமேக்ஸ் பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிரையும் ‘பொடேரென‘ முடிச்சவிழ்க்கும் லாவகம் ‘ரிப்போர்ட்டர் ஜானி‘யின் படைப்பாளிகளுக்கே உரித்தான கெத்து அந்தப் பரபரப்பை வண்ணத்தில் ஆண்டுக்கொரு முறை ரசிப்பதை இதுவரையிலும் ஒரு மாறா வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் – நமது மறுவருகையினில் அந்தப் பரபரப்பை வண்ணத்தில் ஆண்டுக்கொரு முறை ரசிப்பதை இதுவரையிலும் ஒரு மாறா வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் – நமது மறுவருகையினில் So அந்த routine-ஐ இம்முறையும் தொடரலாம் தானே folks So அந்த routine-ஐ இம்முறையும் தொடரலாம் தானே folks அதே போல ஜானியின் புது பாணி பிரெஞ்சில் வேகமெடுத்து வருகிறது – மூன்றாவது ஆல்பமும் வெற்றி கண்டுள்ள நிலையில் அதே போல ஜானியின் புது பாணி பிரெஞ்சில் வேகமெடுத்து வருகிறது – மூன்றாவது ஆல்பமும் வெற்றி கண்டுள்ள நிலையில் ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா பழசா உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ \nNext in line.....“ஆண்டுக்கு ஒரு முறையே” என்ற ஃபார்முலா இவருக்குமே பொருந்தும் தான் - சின்னதொரு வித்தியாசத்தோடு ஆண்டுக்கு ஒரு முறையே தலைகாட்டினார் என்றாலும், மூன்றோ-நான்கோ கதைகளோடு பட்டாசு வெடிக்கும் மௌனப் புயல் இவர் ஆண்டுக்கு ஒரு முறையே தலைகாட்டினார் என்றாலும், மூன்றோ-நான்கோ கதைகளோடு பட்டாசு வெடிக்கும் மௌனப் புயல் இவர் 2017-ல் அறிமுகமாகி – 2018-ல் தொடர்கதையாகி நம்மோடு உலவி வரும் ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே 2017-ல் அறிமுகமாகி – 2018-ல் தொடர்கதையாகி நம்மோடு உலவி வரும் ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே “சத்தமின்றி யுத்தம் செய்” பெற்றது 95 மார்க்குகளெனில், நடப்பாண்டின் “மௌனமாயொரு இடிமுழக்கம்” அந்த உச்சத்தைத் தொட்டிருக்கவில்லை என்பது வார்னிஷ் அடிக்காத யதார்த்தம் “சத்தமின்றி யுத்தம் செய்” பெற்றது 95 மார்க்குகளெனில், நடப்பாண்டின் “மௌனமாயொரு இடிமுழக்கம்” அந்த உச்சத்தைத் தொட்டிருக்கவில்லை என்பது வார்னிஷ் அடிக்காத யதார்த்தம் ஆனால் ‘ஆனை படுத்தாலும் குதிரையை விட உசத்தியே‘ என்ற கணக்காக லேசாய் கோட்டைவிட்ட ட்யுராங்கோ – இதர தத்தா புத்தா நாயகர்களை விடவும் better choice தான் என்று நீங்களும் சொல்வீர்களென்ற நம்பிக்கையுண்டு எனக்கு ஆனால் ‘ஆனை படுத்தாலும் குதிரையை விட உசத்தியே‘ என்ற கணக்காக லேசாய் கோட்டைவிட்ட ட்யுராங்கோ – இதர தத்தா புத்தா நாயகர்களை விடவும் better choice தான் என்று நீங்களும் சொல்வீர்களென்ற நம்பிக்கையுண்டு எனக்கு So ஒற்றை ஸ்லாட் ; கற்றைக் கதைகள் - என்ற பாணிக்குப் பச்சைக் கொடி possible \nஒரு மாதிரியாய் சுலபமான கேள்விகளை எதிர்கொண்டான பிற்பாடு தொடர்வன சற்றே complex வினாக்கள் And எப்போதும் போலவே இங்கே அபிப்பிராய பேதங்கள் இருக்குமென்பது நிச்சயம் \nகேள்வி # 1: கமான்சேவின் வனவாசம் தொடர்வது சரி தானா அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை “பிள்ளையைக் கிள்ளி விட்றான், தொட்டில் ஆட்டி விட்றான்” என்ற விமர்சனத்துக்கு இது இடம் தருமென்று புரியாதில்லை ; ஆனால் ஹெர்மனின் படைப்புகளில் கேப்டன் பிரின்ஸ் தவிர்த்து வேறு யாருமே நம்மிடையே பெருசாய் சோபிக்கவில்லையே என்ற ஆதங்கமே என்னை வாய் திறக்கச் செய்கிறது \n ஆண்டுக்கொரு ஸ்லாட் என்ற ஃபார்முலா இவருக்கு ஓ.கே. தானா - என்று உங்கள் பார்வைக்கோணங்களிலிருந்து ரோசிக்க முயன்று வருகிறேன் வான் ஹாமின் கதைக்களம்; மிரட்டலான சித்திரங்கள்; வசியம் செய்யும் கலரிங் என்று மிளிரும் இந்த நாயகி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறையவே அபிமானம் உண்டு ஆனால் சமீப 2 ஆல்பங்களிலும் “ஆக்ஷன் குறைச்சல்” என்ற புகார்கள் முகாரி ராகமாய் ஒலிப்பதையும் மறக்க இயலவில்லை எனும் போது – பந்து சிந்தனைகள் வலுப்பெறுகின்றன ஆனால் சமீப 2 ஆல்பங்களிலும் “ஆக்ஷன் குறைச்சல்” என்ற புகார்கள் முகாரி ராகமாய் ஒலிப்பதையும் மறக்க இயலவில்லை எனும் போது – பந்து சிந்தனைகள் வலுப்பெறுகின்றன மகளிரணி ரொம்பவே பலவீனமாய்க் காட்சி தரும் நிலையில், இந்த மதிமுக ஷானியாவை 2019-ல் தொடரச் செய்வது ஓ.கே.வாக இருக்குமா மகளிரணி ரொம்பவே பலவீனமாய்க் காட்சி தரும் நிலையில், இந்த மதிமுக ஷானியாவை 2019-ல் தொடரச் செய்வது ஓ.கே.வாக இருக்குமா நாம் எதிர்பார்க்கும் “அக்மார்க் ஹீரோ / ஹீரோயின் இலக்கணத்துக்கு” Lady S முழு நியாயம் செய்திடாது போயிருக்கலாம் ; ஆனால் for that matter, இந்த ஆக்ஷன் ஜானரில் புராதனம் சொட்டாத சமகாலத்துப் படைப்புகள் அத்தனை நிறைய இல்லை என்பதையும் நினைவில் இருத்திட வேண்டியுள்ளது நாம் எதிர்பார்க்கும் “அக்மார்க் ஹீரோ / ஹீரோயின் இலக்கணத்துக்கு” Lady S முழு நியாயம் செய்திடாது போயிருக்கலாம் ; ஆனால் for that matter, இந்த ஆக்ஷன் ஜானரில் புராதனம் சொட்டாத சமகாலத்துப் படைப்புகள் அத்தனை நிறைய இல்லை என்பதையும் நினைவில் இருத்திட வேண்டியுள்ளது அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது So சிந்தனைக் குல்லாவைத் தேடித் திரிகிறேன் தற்சமயம் So சிந்தனைக் குல்லாவைத் தேடித் திரிகிறேன் தற்சமயம் \nமகளிரணியின் மறு மகாராணியார் பற்றிப் பேசாது போனால் பிழையாகிப் போகுமென்பதால் படாரென மாடஸ்டி பிளைஸி பக்கமாய் ரேடாரைத் திருப்பிடுவோம் இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் – with mixed results இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் – with mixed results துவக்க காலம் முதலாய் இளவரசியை ஆராதித்து வரும் நண்பர்களுக்கு இவரொரு இன்றியமையா ஹீரோயினாகத் தோன்றினாலும்; சமீப வாசகர்களுக்கு லைட்டாகப் பேஸ்தடிப்பதும் நிஜமே துவக்க காலம் முதலாய் இளவரசியை ஆராதித்து வரும் நண்பர்களுக்கு இவரொரு இன்றியமையா ஹீரோயினாகத் தோன்றினாலும்; சமீப வாசகர்களுக்கு லைட்டாகப் பேஸ்தடிப்பதும் நிஜமே மாடஸ்டி கதைகள் உருவான காலகட்டத்தில் உலகின் அரசியல் வரைபடமே வித்தியாசமானதொன்றாகக் காட்சி தந்து வந்தது மாடஸ்டி கதைகள் உருவான காலகட்டத்தில் உலகின் அரசியல் வரைபடமே வித்தியாசமானதொன்றாகக் காட்சி தந்து வந்தது அன்றைக்கு ரஷ்யாவும்; கம்யூனிச தேசங்களும் ஒரு அணியாகவும்; மேற்கத்திய சக்திகள் இன்னொரு அணியாகவும் முறைப்புக் காட்டிக் கொண்டு திரிந்தன அன்றைக்கு ரஷ்யாவும்; கம்யூனிச தேசங்களும் ஒரு அணியாகவும்; மேற்கத்திய சக்திகள் இன்னொரு அணியாகவும் முறைப்புக் காட்டிக் கொண்டு திரிந்தன பெர்லின் மதில் வீழ்ந்திருக்கவில்லை; சர்வதேச அரங்கில் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அரூபமான திரையிருந்து வந்தது பெர்லின் மதில் வீழ்ந்திருக்கவில்லை; சர்வதேச அரங்கில் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அரூபமான திரையிருந்து வந்தது Those were the days of the Cold War ஜேம்ஸ் பாண்ட் பாணிகளுக்கும் ; அதனைத் தழுவிய மாடஸ்டியின் பாணிகளுக்கும் அந்தக் காலங்களில் பரபரப்பான acceptance இருந்ததில் வியப்பில்லை ஆனால் இன்றைக்கோ உலக அரசியல் அரங்கே ஏகமாய் மாறியிருக்க – மாடஸ்டியின் கதைக்களங்கள் நண்பர்களில் ஒரு அணிக்கு அத்தனை ரம்யம் தருவதில்லை என்பது புரிகிறது ஆனால் இன்றைக்கோ உலக அரசியல் அரங்கே ஏகமாய் மாறியிருக்க – மாடஸ்டியின் கதைக்களங்கள் நண்பர்களில் ஒரு அணிக்கு அத்தனை ரம்யம் தருவதில்லை என்பது புரிகிறது பெர்சனலாக மாடஸ்டி-கார்வின் கதாப்பாத்திரங்களுக்கு நானும் ரசிகனே பெர்சனலாக மாடஸ்டி-கார்வின் கதாப்பாத்திரங்களுக்கு நானும் ரசிகனே ஆனால் உங்களின் ரசனை மீட்டர்களும் அதே திசையில் பயணித்தாலன்றி – இளவரசியை உங்கள் மீது திணித்த கதையாகிப் போகும் ஆனால் உங்களின் ரசனை மீட்டர்களும் அதே திசையில் பயணித்தாலன்றி – இளவரசியை உங்கள் மீது திணித்த கதையாகிப் போகும் அக்குவேறு ஆணி வேறாய் அலச வேண்டுமென்றில்லாது – ஒரு ஸ்லாட்டுக்கு இவர் ஓ.கே.வா அக்குவேறு ஆணி வேறாய் அலச வேண்டுமென்றில்லாது – ஒரு ஸ்லாட்டுக்கு இவர் ஓ.கே.வா என்று மட்டும் சொல்லிடுங்களேன் folks \nஅடுத்ததாய் தலைகாட்டுபவர் நமது ஜில்லார் இவரது சித்திர பாணி கார்ட்டூன்களை நினைவுபடுத்தும் விதமாய் இருப்பதாலும், இவரது அல்லக்கை அசிஸ்டெண்ட் மொக்கை ஜோக்குகளாய் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதாலும், ஜில் ஜோர்டன் கதைகளை கார்ட்டூன்களாய்ப் பார்த்திட நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை தான் இவரது சித்திர பாணி கார்ட்டூன்களை நினைவுபடுத்தும் விதமாய் இருப்பதாலும், இவரது அல்லக்கை அசிஸ்டெண்ட் மொக்கை ஜோக்குகளாய் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதாலும், ஜில் ஜோர்டன் கதைகளை கார்ட்டூன்களாய்ப் பார்த்திட நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை தான் Maybe அந்த சிறு தடுமாற்றம் இந்தக் கதைகளோடு ஒன்றிடுவதற்குத் ‘தடா‘ போடுகிறதாவென்று தெரியவில்லை Maybe அந்த சிறு தடுமாற்றம் இந்தக் கதைகளோடு ஒன்றிடுவதற்குத் ‘தடா‘ போடுகிறதாவென்று தெரியவில்லை எது எப்படியோ – ஜில்லாருக்கு இன்னொரு வாய்ப்பு பற்றி உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் \nபுதுவரவு ட்ரெண்ட் பலரிடம் ”ஆஹா” என்ற சிலாகிப்பையும் ; சிலரிடம் ‘ஐயோ‘ என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது புரிகிறது இதுவொரு slam-bang ரகக் கதையே அல்ல ; மாறாக, நாம் இதுவரையிலும் பார்த்திரா ஒரு புதுப் பிரதேசம் சார்ந்த கதைக்களம் - என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது நினைவிருக்கலாம் இதுவொரு slam-bang ரகக் கதையே அல்ல ; மாறாக, நாம் இதுவரையிலும் பார்த்திரா ஒரு புதுப் பிரதேசம் சார்ந்த கதைக்களம் - என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது நினைவிருக்கலாம் So “ஆக்ஷன் கம்மி” என்ற புகார் அத்தனை பொருத்தமென்று சொல்ல மாட்டேன் So “ஆக்ஷன் கம்மி” என்ற புகார் அத்தனை பொருத்தமென்று சொல்ல மாட்டேன் அதே போல ஒற்றை சாகஸத்தோடு ஓரம்கட்டுமளவிற்கு இவர் சொதப்பிடும் ரகமுமல்ல என்பதால் – ‘உள்ளே; வெளியே‘ ஆட்டத்துக்கான முகாந்திரமே இந்த நொடியில் இவருக்கு இருப்பதாய் நான் நினைக்கவில்லை \nஆக்ஷன் நாயகர்களைப் பற்றிப் பேசும் போது தளபதியைப் பற்றிப் பேசாது போனால் முட்டுச் சந்தில் போட்டுக் குமுறி விடுவார்களென்பதால் “டைகர்” என்ற பெயரை பவ்யமாய் உச்சரிக்க முனைகிறேன் பெரியவரின் கதைகள்; மார்ஷல் அவதாரின் கதைகள் என்று சகலமும் காலி என்பதால் – இளையவரின் சாகஸங்கள் மட்டுமே பாக்கி பெரியவரின் கதைகள்; மார்ஷல் அவதாரின் கதைகள் என்று சகலமும் காலி என்பதால் – இளையவரின் சாகஸங்கள் மட்டுமே பாக்கி இந்த அமர கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பிதாமகர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நெருடல் இந்தத் தொடரில் புதுசு புதுசாய்ப் பணியாற்றும் கதாசிரியர்களையும், ஓவியர்களையும் பார்க்கும் போது எழாதில்லை இந்த அமர கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பிதாமகர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நெருடல் இந்தத் தொடரில் புதுசு புதுசாய்ப் பணியாற்றும் கதாசிரியர்களையும், ஓவியர்களையும் பார்க்கும் போது எழாதில்லை எத்தனை ஆற்றல்மிக்க சமகாலத்துப் படைப்பாளிகள் களமிறங்கினாலுமே – தலைமுறைக்கொருமுறை தலையெடுக்கும் ஜாம்பவான்களின் காலணிகளை இட்டு நிரப்புவது சுலபமல்ல தானே எத்தனை ஆற்றல்மிக்க சமகாலத்துப் படைப்பாளிகள் களமிறங்கினாலுமே – தலைமுறைக்கொருமுறை தலையெடுக்கும் ஜாம்பவான்களின் காலணிகளை இட்டு நிரப்புவது சுலபமல்ல தானே 'சார்லியே – ஜிரௌ' என்ற அந்த அசாத்தியக் கூட்டணியை மனதில் இருத்திக் கொண்டு – புதியவர்களின் உழைப்புகளை எடைபோட முனைவது முறையாகாது என்பது புரிந்தாலும் – ஆழ்மனசு சேட்டைகளைக் கைவிட மறுக்கிறது 'சார்லியே – ஜிரௌ' என்ற அந்த அசாத்தியக் கூட்டணியை மனதில் இருத்திக் கொண்டு – புதியவர்களின் உழைப்புகளை எடைபோட முனைவது முறையாகாது என்பது புரிந்தாலும் – ஆழ்மனசு சேட்டைகளைக் கைவிட மறுக்கிறது Again – சிந்தனைக் குல்லாவுக்கு ‘ஜே‘ போட்டு வருகிறேன்\nஇவர்கள் நீங்கலாய் – விளிம்பு நிலை நாயகர்களாய் சாகஸ வீரர் ரோஜர்; டிடெக்டிவ் ஜெரோம் என்றெல்லாம் நிற்கிறார்கள் – வாய்ப்புகள் கோரி மறுக்கா ஒரு நாசூக்கான சாரியை இவர்களிடம் சொல்லத் தான் வேணுமோ மறுக்கா ஒரு நாசூக்கான சாரியை இவர்களிடம் சொல்லத் தான் வேணுமோ \n இவர்கள் தவிர்த்து - புழக்கத்திலிருக்கும் (color) நாயகர்கள் யாரையேனும் கவனத்திற்கு கொண்டு வர மறந்திருந்தேன் என்றால் - உங்கள் நினைவூட்டல்கள் உதவிடும் folks போனெல்லியின் b & w நாயக / நாயகியரைப் பற்றி அடுத்த வாரப் பதிவில் பார்த்திடலாம் \nஅப்புறம் \"இரத்தப் படலம்\" வெளியீட்டு விழா பற்றிய updates :\n😃ஈரோடு புத்தக விழா நடைபெறும் VOC பூங்காவின் வாயிலில் உள்ள ஹோட்டல் LE JARDIN-ன் தரைதளத்திலுள்ள ORCHID ஹாலில் ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் guys 10 மணி முதல் மதியம் 2 வரை அரங்கில் அரட்டை ; இரத்தப் படல ரிலீஸ் என்றான பிற்பாடு அங்கேயே சைவ உணவும் மதியத்துக்கு 10 மணி முதல் மதியம் 2 வரை அரங்கில் அரட்டை ; இரத்தப் படல ரிலீஸ் என்றான பிற்பாடு அங்கேயே சைவ உணவும் மதியத்துக்கு உங்களின் லேட்டஸ்ட் கனாவும், இதுவரையிலான costliest கனாவுமான\"இ.ப.\"வெளியாகும் தருணத்தில், உங்கள் அனைவரின் அண்மை நமக்கு அத்தியாவசியத் தேவை என்பேன் உங்களின் லேட்டஸ்ட் கனாவும், இதுவரையிலான costliest கனாவுமான\"இ.ப.\"வெளியாகும் தருணத்தில், உங்கள் அனைவரின் அண்மை நமக்கு அத்தியாவசியத் தேவை என்பேன் So உங்களது அட்டவணைகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக் கோருகிறேன் So உங்களது அட்டவணைகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக் கோருகிறேன் \n😃அதே போல கூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் \"இ.ப.\" பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில் உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில் உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks \n☎கோவையில் தற்போது நடைபெற்று வரும் புத்தக விழாவின் முதல் 2 நாட்களும் சுவாரஸ்யம் தரும் விற்பனை என்று சொல்லலாம் சென்னைக்குப் போட்டியாகவோ ; ஈரோட்டுக்குப் போட்டியாகவோ - கோவையின் விற்பனைகள் அமைந்திடும் வாய்ப்புகள் குறைவே என்றாலும், கிட்டங்கி நிறைய இதழ்களை ரொப்பி வைத்துக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் நமக்கு எந்தவொரு சிறு கிளையுமே உதவிடும் தான் சென்னைக்குப் போட்டியாகவோ ; ஈரோட்டுக்குப் போட்டியாகவோ - கோவையின் விற்பனைகள் அமைந்திடும் வாய்ப்புகள் குறைவே என்றாலும், கிட்டங்கி நிறைய இதழ்களை ரொப்பி வைத்துக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் நமக்கு எந்தவொரு சிறு கிளையுமே உதவிடும் தான் தொடரும் நாட்களில் விற்பனை கூடுதல் வேகமெடுக்க, நம் சார்பில் வேண்டிக் கொள்ளுங்களேன் guys \n☎அப்புறம் சின்னதொரு இதழ் மாற்றமுமே : நடப்பாண்டின் அட்டவணையில் - \"த்ரில்லர் ஸ்பெஷல்\" என்ற பெயரில் மாடஸ்டி பிளைசி + டிடெக்டிவ் ராபின் கதைகள் இணைந்து வருவதாய் திட்டமிட்டிருந்தோம் ஆனால் தற்சமயம் ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாய் இருப்பதால் - மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் \n☎நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் \nஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை \nவணக்கம். \"சிரிக்க வைப்போரில் யாருக்கு நம் வோட்டு \" என்று சிந்திக்கக் கோரி போன பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன் \" என்று சிந்திக்கக் கோரி போன பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன் அது ஒரு ஆர்ப்பரிக்கும் அலசலாய் அரங்கேறி வருவது நான் சிறிதும் எதிர்பார்த்திரா போனஸ் அது ஒரு ஆர்ப்பரிக்கும் அலசலாய் அரங்கேறி வருவது நான் சிறிதும் எதிர்பார்த்திரா போனஸ் எக்கச்சக்க நாட்களுக்குப் பின்பாய் ஒரு சுவாரஸ்ய விவாத மேடையைப் பார்த்த உணர்வு மாத்திரமின்றி, இந்தப் பதிவின் புண்ணியத்தில் 2019 கார்ட்டூன் அட்டவணையில் - \"யார் உள்ளே எக்கச்சக்க நாட்களுக்குப் பின்பாய் ஒரு சுவாரஸ்ய விவாத மேடையைப் பார்த்த உணர்வு மாத்திரமின்றி, இந்தப் பதிவின் புண்ணியத்தில் 2019 கார்ட்டூன் அட்டவணையில் - \"யார் உள்ளே யார் வெளியே \" என்ற கேள்விக்கான விடையும் கிட்டி வருகிறது என்பேன் So இது வரையிலும் தங்கள் வோட்டைப் பதிவு செய்திரா நண்பர்களும், தங்களது காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி அன்போடு கோருகிறேன் So இது வரையிலும் தங்கள் வோட்டைப் பதிவு செய்திரா நண்பர்களும், தங்களது காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி அன்போடு கோருகிறேன் NOTA-வுக்குப் போட்டாலும் no problem.தான் ; உங்கள் மௌனங்களைக் கரைக்க இயன்றதையுமே ஒரு positive ஆக எடுத்துக் கொள்வோம் \nநடைபெறும் விவாதங்களின் பலனாய் ஒரு முக்கிய கேள்வியும் முன்னிறுத்தப்பட்டுள்ளதில் எனக்கு கூடுதல் திருப்தி \"யார் நமது target audience இந்தப் பயணத்தில் நாம் பங்கேற்க எதிர்பார்ப்பது எந்த அகவையினரை \" என்ற கேள்வியை இதுநாள் வரைக்கும் பெரிதாய் நாம் ஆராய்ந்துள்ளதாய் எனக்கு நினைவில்லை \" என்ற கேள்வியை இதுநாள் வரைக்கும் பெரிதாய் நாம் ஆராய்ந்துள்ளதாய் எனக்கு நினைவில்லை இது பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலுமே - என்னளவுக்கு நமது core audience நடுத்தர வயதினர் மட்டுமே என்பதில் ஐயமிருக்கவில்லை இது பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலுமே - என்னளவுக்கு நமது core audience நடுத்தர வயதினர் மட்டுமே என்பதில் ஐயமிருக்கவில்லை Of course - நமது அகில் போன்ற ஜுனியர்களும் இங்கே பங்கெடுக்காதில்லை தான் ; ஆனால் பெரும்பான்மை என்று பார்த்திடும் போது - Under 18 / 16-களின் எண்ணிக்கை சொற்பமே Of course - நமது அகில் போன்ற ஜுனியர்களும் இங்கே பங்கெடுக்காதில்லை தான் ; ஆனால் பெரும்பான்மை என்று பார்த்திடும் போது - Under 18 / 16-களின் எண்ணிக்கை சொற்பமே இதை பற்றி லேசாய் மனதில் அசை போடும் தருணத்தில் சின்னதாயொரு curiosity தலைதூக்கியது :\nMaybe Under 12 அல்லது Under 8 குட்டீஸ்களுக்கான ஒரு சில கார்ட்டூன் கதைகளை நமது சந்தாவில் ஒரு இக்ளியூண்டு அங்கமாக்கினால் - அவை நம்மில் எத்தனை பேருக்கு பயன் தரக்கூடுமோ அவற்றை தத்தம் வீட்டில் உள்ள சுட்டீஸ்களுக்குக் கதை சொல்லவோ ; படிக்கத் தரவோ - வாகான சூழல் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கலாமிங்கே அவற்றை தத்தம் வீட்டில் உள்ள சுட்டீஸ்களுக்குக் கதை சொல்லவோ ; படிக்கத் தரவோ - வாகான சூழல் கொண்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கலாமிங்கே தற்சமயம் நாம் target செய்வது நமது ரெகுலராக வாசக வட்டத்தையே தற்சமயம் நாம் target செய்வது நமது ரெகுலராக வாசக வட்டத்தையே மாறாக - \"இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் மாறாக - \"இவை உங்க வீட்டு நண்டு-சிண்டுகளுக்கு மட்டுமே ஓய் சுகப்படுமா \" என்ற கேள்வியை முன்வைத்தால் உங்களின் பதில்கள் என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் \nPlease note : இது சும்மா ஒரு உரத்த சிந்தனை மாத்திரமே நம்மிடம் இதற்கான கதைகள் காத்துள்ளன என்றோ ; உறுதியாய் இப்போதோ-அப்போதோ களமிறக்கப் போகிறேன் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாமே நம்மிடம் இதற்கான கதைகள் காத்துள்ளன என்றோ ; உறுதியாய் இப்போதோ-அப்போதோ களமிறக்கப் போகிறேன் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாமே அதே போல - \"இல்லை ; இப்படியொரு முயற்சியை நீங்கள் செய்வதாக இருப்பின், என்னளவுக்கு அதற்கு ஆதரவு நஹி அதே போல - \"இல்லை ; இப்படியொரு முயற்சியை நீங்கள் செய்வதாக இருப்பின், என்னளவுக்கு அதற்கு ஆதரவு நஹி என்று சொல்வதாயினும் ; என் இல்லத்தில் குட்டியும் நானே ; சுட்டியும் நானே என்பது தான் நிலவரம் என்று சொல்வதாயினும் ; என் இல்லத்தில் குட்டியும் நானே ; சுட்டியும் நானே என்பது தான் நிலவரம் என்று சொல்வதாயினும், தாராளமாய் பதிவு செய்யலாம் என்று சொல்வதாயினும், தாராளமாய் பதிவு செய்யலாம் நிச்சயமாய் நானோ, கார்ட்டூன் காதல அணியோ விசனம் கொள்ளப் போவதில்லை நிச்சயமாய் நானோ, கார்ட்டூன் காதல அணியோ விசனம் கொள்ளப் போவதில்லை இது சமீப நாட்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடமிருந்தே பதில் தேட முயற்சிக்கும் ஒரு mini exercise மாத்தரமே \nஅட...கார்டூனுக்கே இந்த அலசல் என்றால், கி.நா. சந்தா சார்ந்த கேள்விகளுக்கு என்ன காத்துள்ளதோ என்ற ரோசனையோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் என்ற ரோசனையோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் \nகோவை புத்தக விழா இன்று (20th.July'18) CODISSIA அரங்கில் துவங்கி விட்டது \nஸ்டால் நம்பர் 123-ல் உங்களுக்காகக் காத்திருக்கிறோம் \nவணக்கம். பள்ளிக்கூடம் போகும் நாட்களில் கூட இத்தனை வாசித்த மாதிரி ஞாபகம் இல்லை அந்தக் காலத்தில் () நினைவாற்றல் பிரமாதமாக இருக்க, வகுப்பறையில் கவனித்தது மண்டையில் தங்கியிருக்கும் ; அப்புறமாய் பரீட்சைகளுக்கு முந்தைய தினங்களில் லேசாக ஒரு வாசிப்பைப் போட்ட கையோடு வண்டியோட்ட சாத்தியமாயிற்று ஆனால் இன்றைக்கோ “ஞாபகசக்தியா ” என்று கேட்க வேண்டிய நிலை ஆனால் வருஷா வருஷம் என் முன்னே இந்த ஜுலை / ஆகஸ்ட் மாதங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் “மெகா தேர்வு”களின் பரிமாணமோ முரட்டுத்தனமானது ஆனால் வருஷா வருஷம் என் முன்னே இந்த ஜுலை / ஆகஸ்ட் மாதங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் “மெகா தேர்வு”களின் பரிமாணமோ முரட்டுத்தனமானது So 'மாங்கு மாங்கென்று' வாசிப்பதைத் தாண்டி என்ன செய்திட முடியும் So 'மாங்கு மாங்கென்று' வாசிப்பதைத் தாண்டி என்ன செய்திட முடியும் வாசிக்கிறேன்… சிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வாசிக்கிறேன்… வாசிக்கிறேன்… சிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வாசிக்கிறேன்…\nசமீபமாய் கார்ட்டூன்களை (சு)வாசிக்கிறேன் – புதுசாய் ஏதேனும் சிக்குமா என்ற ஏக்கத்தோடு தற்போதைய நமது காமிக்ஸ் பட்டியலில் ஏகமாய் நாயகர்களும், நாய்களும் இருந்தாலும் – அவர்கள் சகலருமே உங்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டார்களென்ற நிலையில்லை தானே தற்போதைய நமது காமிக்ஸ் பட்டியலில் ஏகமாய் நாயகர்களும், நாய்களும் இருந்தாலும் – அவர்கள் சகலருமே உங்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டார்களென்ற நிலையில்லை தானே சமீப cartoon வரவுகளில் பலர் – புத்தக விழாக்களில், casual வாசகர்களின் புண்ணியத்தில் மட்டுமே வண்டியோட்டி வருவதில் ஏது இரகசியம் சமீப cartoon வரவுகளில் பலர் – புத்தக விழாக்களில், casual வாசகர்களின் புண்ணியத்தில் மட்டுமே வண்டியோட்டி வருவதில் ஏது இரகசியம் So 2019-ன் அட்டவணைக்கான இடப்பங்கீடு இறுதியாகும் தருணத்தில் – யார் உள்ளே So 2019-ன் அட்டவணைக்கான இடப்பங்கீடு இறுதியாகும் தருணத்தில் – யார் உள்ளே யார் வெளியே என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில் தேட வேண்டியிருக்கும் என்பதால் – புது வரவுகளை உள்ளே புகுத்த முடிகிறதா \nகார்ட்டூன்களில் நமது ரசனைகள் ஒரு நேர்கோட்டு template-ல் இருந்து வருவதை ஸ்பர்ஷ்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது ‘கெக்கே-பிக்கே‘ நாயகர்கள் சார்ந்த கதைகளே இவை என்ற போதிலும் – இங்கொரு தெளிவான கதைக்களத்தை நீங்கள் எதிர்பார்த்திடுவது புரிகிறது ‘கெக்கே-பிக்கே‘ நாயகர்கள் சார்ந்த கதைகளே இவை என்ற போதிலும் – இங்கொரு தெளிவான கதைக்களத்தை நீங்கள் எதிர்பார்த்திடுவது புரிகிறது அந்தக் கதையைச் சொல்லும் விதத்தில் நகைச்சுவை நிறைவாக இருந்திட வேண்டும் என்பதும் உங்கள் எதிர்பார்ப்பு அந்தக் கதையைச் சொல்லும் விதத்தில் நகைச்சுவை நிறைவாக இருந்திட வேண்டும் என்பதும் உங்கள் எதிர்பார்ப்பு So இந்த 2 முக்கிய கண்டிஷன்களுக்கும் நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் / ஆல்பங்கள் hands down வெற்றிகளை ஈட்டி விடுகின்றன – சமீபத்தைய 2 லக்கி லூக் சாகஸங்களைப் போல So இந்த 2 முக்கிய கண்டிஷன்களுக்கும் நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் / ஆல்பங்கள் hands down வெற்றிகளை ஈட்டி விடுகின்றன – சமீபத்தைய 2 லக்கி லூக் சாகஸங்களைப் போல அந்த இரு எபிசோட்களிலுமே சுலபமான, ஆனால் தெளிவானதொரு கதை இருந்ததால் அவற்றோடு ஒன்றிடுவதில் உங்களுக்கு சிரமமிருக்கவில்லை என்று யூகிக்க இயலுகிறது அந்த இரு எபிசோட்களிலுமே சுலபமான, ஆனால் தெளிவானதொரு கதை இருந்ததால் அவற்றோடு ஒன்றிடுவதில் உங்களுக்கு சிரமமிருக்கவில்லை என்று யூகிக்க இயலுகிறது இவை எல்லாவற்றையும் விட உங்களின் இன்னொரு தலையாய கண்டிஷன் - “நம்பகத்தன்மை” சார்ந்ததே என்பதும் புரியாதில்லை இவை எல்லாவற்றையும் விட உங்களின் இன்னொரு தலையாய கண்டிஷன் - “நம்பகத்தன்மை” சார்ந்ததே என்பதும் புரியாதில்லை சிரிப்பு நாயகர்களே ஆயினும் அவர்கள் ”காதுல பூ” ரகத்தில் இருந்திடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி விட்டீர்கள் சிரிப்பு நாயகர்களே ஆயினும் அவர்கள் ”காதுல பூ” ரகத்தில் இருந்திடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி விட்டீர்கள் சமீப வரவுகளான ”மேக் & ஜாக்” ஹிட்டானதற்குக் காரணமாக இதையுமே நான் பார்த்திடுகிறேன் சமீப வரவுகளான ”மேக் & ஜாக்” ஹிட்டானதற்குக் காரணமாக இதையுமே நான் பார்த்திடுகிறேன் So மேற்படி 3 கண்டிஷன்களும், கையுமாய், வரன் தேடும் தோப்பனாரைப் போல கார்ட்டூன் லோகத்தினுள் ‘லோ-லோ‘வென்று சுற்றித் திரிகிறேன் சமீப நாட்களில் \nபுதியதொரு தொடர் கண்ணில்பட்டது – வித்தியாசமான களத்தோடு ஒரு விண்கல் கிராமத்தில் மத்தியில் விழுந்து வைக்க – அதைப் பராக்குப் பார்த்தபடிக்கே தொட்டுப் பார்க்கும் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்களாகிப் போகிறார்கள் ஒரு விண்கல் கிராமத்தில் மத்தியில் விழுந்து வைக்க – அதைப் பராக்குப் பார்த்தபடிக்கே தொட்டுப் பார்க்கும் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்களாகிப் போகிறார்கள் கிராமமே சுண்டுவிரல் சைஸ் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட – இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்கள் தான் இந்தத் தொடரின் அச்சாணி கிராமமே சுண்டுவிரல் சைஸ் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட – இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்கள் தான் இந்தத் தொடரின் அச்சாணி Maybe கார்ட்டூன் களங்களை ஆர்வ ஆர்வமாய் உட்புகுத்திய நாட்களில் இந்தத் தொடர் என் அகன்ற விழிகளில் பட்டிருப்பின் – மறுயோசனையின்றி ‘டிக்‘ அடித்திருப்பேன் Maybe கார்ட்டூன் களங்களை ஆர்வ ஆர்வமாய் உட்புகுத்திய நாட்களில் இந்தத் தொடர் என் அகன்ற விழிகளில் பட்டிருப்பின் – மறுயோசனையின்றி ‘டிக்‘ அடித்திருப்பேன் ஆனால் இன்றைக்கோ ஏற்கனவே ஒரு ‘குட்டிக் கும்பல்‘ பெற்று வரும் mixed reactions-க்கு இடையினில் இந்தப் “புதுக் குட்டிகளை” களமிறக்க பயம் பயமா வருது \nஇன்னொரு தொடர்… ஆனால் இதுவோ ஒரு ஆக்ஷன் தொடர் போன்ற சித்திரங்களோடு நாயகரோ ஒரு டெரரான டான் மாதிரி நாயகரோ ஒரு டெரரான டான் மாதிரி கதைக் களத்திலுமே ஆக்ஷன் நிறையவே இருந்தாலும் – இறுதியில் எஞ்சி நிற்பது விலா நோகச் செய்யும் சிரிப்புகளே கதைக் களத்திலுமே ஆக்ஷன் நிறையவே இருந்தாலும் – இறுதியில் எஞ்சி நிற்பது விலா நோகச் செய்யும் சிரிப்புகளே “அட… இதுக்கென்ன குறைச்சலாம்டாப்பா ” என்று நீங்கள் கேட்பது புரிகிறது பிரச்சனை என்னவென்றால் இது முழுக்க முழுக்கவே 4 பக்கம் அல்லது 6 பக்கத்திலான சிறுகதைகளின் தொகுப்புகள் பிரச்சனை என்னவென்றால் இது முழுக்க முழுக்கவே 4 பக்கம் அல்லது 6 பக்கத்திலான சிறுகதைகளின் தொகுப்புகள் நாம் எதிர்பார்த்திடும் நீ-ள-மா-ன கதை என்ற ஜோலியெல்லாம் இங்கே லேது நாம் எதிர்பார்த்திடும் நீ-ள-மா-ன கதை என்ற ஜோலியெல்லாம் இங்கே லேது ஏற்கனவே நமது பஞ்சுமிட்டாய் தாடிக்காரத் தாத்தாவும், மதியிலா மந்திரிகாருவும் இந்தக் காரணத்தின் பொருட்டு பெற்று வரும் சாத்துக்கள் மனதில் வந்து வந்து போக – உரமேறிய முதுகு – “நான் இந்த ஆட்டத்துக்கே வரலீங்கோ ஏற்கனவே நமது பஞ்சுமிட்டாய் தாடிக்காரத் தாத்தாவும், மதியிலா மந்திரிகாருவும் இந்தக் காரணத்தின் பொருட்டு பெற்று வரும் சாத்துக்கள் மனதில் வந்து வந்து போக – உரமேறிய முதுகு – “நான் இந்த ஆட்டத்துக்கே வரலீங்கோ” என்று கதறுவது கேட்கிறது ” என்று கதறுவது கேட்கிறது மறுபடியும் பயந்து பயந்து வருது\nஅட… புதுசாய்… இன்னும் விரிவாய்த் தேடலைத் தொடரலாமே என்று முனைந்தால் – ஒரு சிறைக்கைதி கண்ணில் பட்டான் இது வரை நாம் பார்த்திரா கதை நாயகனாட்டம் தெரிகிறானே – பயபுள்ளையை லபக்கிப் பார்க்கலாமா இது வரை நாம் பார்த்திரா கதை நாயகனாட்டம் தெரிகிறானே – பயபுள்ளையை லபக்கிப் பார்க்கலாமா என்று அவனது பின்னணி; முன்னணி, சைட் அணி என்று நிறைய ஆணிகளைப் பரபரவென பிடுங்கிப் பார்த்தால் – கிட்டிய reviews எல்லாமே “பிரமாதம்” என்ற சேஞ்சில் இருந்தன என்று அவனது பின்னணி; முன்னணி, சைட் அணி என்று நிறைய ஆணிகளைப் பரபரவென பிடுங்கிப் பார்த்தால் – கிட்டிய reviews எல்லாமே “பிரமாதம்” என்ற சேஞ்சில் இருந்தன முகமெல்லாம் பிரகாசமாக – இந்தத் தொடரின் 2 ஆல்பங்களைக் கோரிப் பெற்றேன், அவசரம் அவசரமாய் முகமெல்லாம் பிரகாசமாக – இந்தத் தொடரின் 2 ஆல்பங்களைக் கோரிப் பெற்றேன், அவசரம் அவசரமாய் ஃபைல்களும் வந்து சேர்ந்தன ஆனால் புரட்டப் புரட்ட நம்மள் கி பிரகாசம் காணாமல் போகத் துவங்கியது கதை நயமாக இருக்குதோ – இல்லையோ; சித்திர பாணி செம சுமாராய் காட்சி தந்தது கதை நயமாக இருக்குதோ – இல்லையோ; சித்திர பாணி செம சுமாராய் காட்சி தந்தது ரொம்பவே காஷுவலான படங்களோடு கதை பயணிக்க, எனக்குச் ‘சப்‘பென்று போய் விட்டது ரொம்பவே காஷுவலான படங்களோடு கதை பயணிக்க, எனக்குச் ‘சப்‘பென்று போய் விட்டது லக்கி லூக் தொடரிலேயே ஆரம்ப நாட்களது லக்கி & ஜாலி ஜம்பர் படு சுமாராய் காட்சியளிப்பதன் காரணமாய் அந்தப் பக்கமாய் தலைவைக்காத நமக்கு, இந்தப் புதுத் தொடர் சுத்தமாய் ரசிக்காதென்று பட்டது லக்கி லூக் தொடரிலேயே ஆரம்ப நாட்களது லக்கி & ஜாலி ஜம்பர் படு சுமாராய் காட்சியளிப்பதன் காரணமாய் அந்தப் பக்கமாய் தலைவைக்காத நமக்கு, இந்தப் புதுத் தொடர் சுத்தமாய் ரசிக்காதென்று பட்டது பச்சக்… அந்த சாப்டர் க்ளோஸ் \n இங்கே கதை நாயகரே ஒரு மியாவிகாரர் தான் பூனைகளின் அழகான உலகத்தினுள் கதாசிரியர் நம்மை இட்டுச் சென்று – மனிதர்களோடு மாரடிக்க இந்த நாலுகால் சுட்டிகள் படும் அவஸ்தைகளைப் பிரமாதமாய் சொல்லியிருக்கிறார் பூனைகளின் அழகான உலகத்தினுள் கதாசிரியர் நம்மை இட்டுச் சென்று – மனிதர்களோடு மாரடிக்க இந்த நாலுகால் சுட்டிகள் படும் அவஸ்தைகளைப் பிரமாதமாய் சொல்லியிருக்கிறார் சித்திரங்களும் decent ரகம் தான் சித்திரங்களும் decent ரகம் தான் Again – இந்தத் தொடரை ”ஆயிரம் துடைப்பச் சாத்துக்கள் வாங்கிய அபூர்வ சிகாமணி” அவதார் எடுப்பதற்கு முன்பாக நான் பார்த்திருக்க நேர்ந்திருந்தால் – துளித் தயக்கமுமின்றி சிகப்புக் கம்பளம் விரித்திருப்பேன் Again – இந்தத் தொடரை ”ஆயிரம் துடைப்பச் சாத்துக்கள் வாங்கிய அபூர்வ சிகாமணி” அவதார் எடுப்பதற்கு முன்பாக நான் பார்த்திருக்க நேர்ந்திருந்தால் – துளித் தயக்கமுமின்றி சிகப்புக் கம்பளம் விரித்திருப்பேன் ஆனால் ஒரேயொரு நாலுகால் ஞானசூன்யம் கதைநெடுக வலம் வருவதற்கே தெளிய வைத்துத் தெளிய வைத்துத் தெறிக்க விடும் நண்பர்களிடம் ஒரு பூனை gang–ஐ ஒட்டுமொத்தமாய் கொண்டு போய் நிறுத்தினால் – நம் திசையில் பறக்கக் கூடிய வீட்டை சுத்தம் செய்யும் உபகரணங்கள்; பூரி போட்டிட உதவும் சாதனங்கள் பற்றிய நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை ஆனால் ஒரேயொரு நாலுகால் ஞானசூன்யம் கதைநெடுக வலம் வருவதற்கே தெளிய வைத்துத் தெளிய வைத்துத் தெறிக்க விடும் நண்பர்களிடம் ஒரு பூனை gang–ஐ ஒட்டுமொத்தமாய் கொண்டு போய் நிறுத்தினால் – நம் திசையில் பறக்கக் கூடிய வீட்டை சுத்தம் செய்யும் உபகரணங்கள்; பூரி போட்டிட உதவும் சாதனங்கள் பற்றிய நினைப்பைத் தவிர்க்க இயலவில்லை அதுவும் இப்போதெல்லாம் நல்ல, நயமான ஸ்டீலில் மேற்படி உபகரணங்கள் கிட்டி வரும் வேளையில் பயம் இருமடங்காகிறது\n'இதுக்கெல்லாம் பயந்தாக்கா குப்பை கொட்ட முடியுமா ஜெய் பூரிபலி” என்றபடிக்கே தேடலைத் தொடர்ந்த சமயம் – நம் முன்னே ஒரு வித்தியாசமான டார்ஜான் மாதிரியான சுள்ளான் நின்றான் நவீன உலகின் புள்ளை – ஆனால் கொரில்லாக்களால் கடத்தப்பட்டு காட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் – ஒரிஜினல் டார்ஜானின் ப்ளாஷ்பேக் போலவே நவீன உலகின் புள்ளை – ஆனால் கொரில்லாக்களால் கடத்தப்பட்டு காட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் – ஒரிஜினல் டார்ஜானின் ப்ளாஷ்பேக் போலவே தம்பிக்கு உற்ற துணை ஒரு ஆறடி மலைக்குரங்கே தம்பிக்கு உற்ற துணை ஒரு ஆறடி மலைக்குரங்கே இந்த கொரில்லாவும், லங்கோடு கட்டிய சுள்ளானும் அடிக்கும் கூத்துக்களே இந்தத் தொடரின் களம் இந்த கொரில்லாவும், லங்கோடு கட்டிய சுள்ளானும் அடிக்கும் கூத்துக்களே இந்தத் தொடரின் களம் “பரவாயில்லையே… இது தேறிடும் போல்படுதே “பரவாயில்லையே… இது தேறிடும் போல்படுதே” என்றபடிக்கு இதன் முதல் சிறுகதையை மொழிபெயர்த்து வாங்கினேன் ” என்றபடிக்கு இதன் முதல் சிறுகதையை மொழிபெயர்த்து வாங்கினேன் ‘ஙே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது – ஸ்கிரிப்டைப் படிக்கத் துவங்கிய போது ‘ஙே‘ என்று முழிக்கத் தான் முடிந்தது – ஸ்கிரிப்டைப் படிக்கத் துவங்கிய போது ரொம்பவே ஜுனியர்களுக்கான கதைக்களமாய், ரொம்பவே தத்தியான நகைச்சுவை உணர்வுடன் கதை பயணிக்கிறது ரொம்பவே ஜுனியர்களுக்கான கதைக்களமாய், ரொம்பவே தத்தியான நகைச்சுவை உணர்வுடன் கதை பயணிக்கிறது Moreover – நாம் எதிர்பார்த்திடும் வலுவான கதை எனும் சமாச்சாரம் இங்கே sorely lacking Moreover – நாம் எதிர்பார்த்திடும் வலுவான கதை எனும் சமாச்சாரம் இங்கே sorely lacking சம்பவங்களை; டயலாக்குகளை; வார்த்தை விளையாட்டுகளை மட்டுமே நம்பி இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கும் போலும் சம்பவங்களை; டயலாக்குகளை; வார்த்தை விளையாட்டுகளை மட்டுமே நம்பி இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கும் போலும் ஏற்கனவே ஒரு மந்திரியாரின் தொடர் இந்த template-ல் வலம் வந்து கொண்டிருக்கையில் \"இன்னொன்றா ஏற்கனவே ஒரு மந்திரியாரின் தொடர் இந்த template-ல் வலம் வந்து கொண்டிருக்கையில் \"இன்னொன்றா “தாங்காது சாமி \n”ஊஹும்… இது ஆவுற கதையில்லே \" என்றபடிக்கு லேப்டாப்பிலிருந்த உலகம் வியக்கும் கார்ட்டூன் ஆல்பங்களை ஒரு மோன நிலையில் ஓட விட்டேன் \" என்றபடிக்கு லேப்டாப்பிலிருந்த உலகம் வியக்கும் கார்ட்டூன் ஆல்பங்களை ஒரு மோன நிலையில் ஓட விட்டேன் சகலமும் classics – சகலமுமே நமக்கு எட்டா உயரங்களிலிருக்கும் உச்சப் படைப்புகள் எனும் போது – அமாவாசை விரத நாளில் ஒரு மிட்டாய் கடையைத் தாண்டிப் போகும் உணர்வு தான் ஏற்பட்டது சகலமும் classics – சகலமுமே நமக்கு எட்டா உயரங்களிலிருக்கும் உச்சப் படைப்புகள் எனும் போது – அமாவாசை விரத நாளில் ஒரு மிட்டாய் கடையைத் தாண்டிப் போகும் உணர்வு தான் ஏற்பட்டது \"ஹை… டின்டின் நெய் மைசூர்பாகு… \"ஹை… டின்டின் நெய் மைசூர்பாகு… ஹைய்யோ… ஆஸ்டெரிக்ஸ் பால்கோவா ஸ்ஸ்ஸ்ஸ்… வால்ட் டிஸ்னி ரசகுல்லா….” என்ற ரீதியில் ச்சை…. சடாரென்று வளர்ந்து; தடாரென்று மேற்படி ஜாம்பவான் தொடர்களுக்கு அருகதை கொண்டவர்களாய் நாம் மாறிட ஏதேனும் புதுரக காம்ப்ளான் இருந்தால் தேவலையே - என்று தோன்றியது கடைவாய் ஓரத்தில் வழிந்தோடும் ஜொள்ளை லேசாகத் துடைத்துக் கொண்டே ”No… no… ஆஸ்டெரிக்ஸ்லாம் தமிழாக்கம் பண்றதிலே நகைச்சுவை குன்றிடும் ; வால்ட் டிஸ்னியெலாம் ரசிக்கிற வயசா நமக்கு கடைவாய் ஓரத்தில் வழிந்தோடும் ஜொள்ளை லேசாகத் துடைத்துக் கொண்டே ”No… no… ஆஸ்டெரிக்ஸ்லாம் தமிழாக்கம் பண்றதிலே நகைச்சுவை குன்றிடும் ; வால்ட் டிஸ்னியெலாம் ரசிக்கிற வயசா நமக்கு” என்றபடிக்கே நடையைக் கட்டுகிறேன் ” என்றபடிக்கே நடையைக் கட்டுகிறேன் நமக்கு ஒல்லிப்பிச்சானும், வுட் சிட்டியின் கோமாளிகளும் தான் சரிப்படுவார்கள் போலும் நமக்கு ஒல்லிப்பிச்சானும், வுட் சிட்டியின் கோமாளிகளும் தான் சரிப்படுவார்கள் போலும் \nகிளம்பும் முன்பாய் சில கேள்விகள் guys :\n➤ கார்ட்டூன் கதைகள் – மாதம்தோறும் உங்கள் வாசிப்புகளுக்கு வர்ணமூட்டும் சமாச்சாரங்களா அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா அல்லது வேறு வழியின்றி படித்து வைக்க வேண்டி வருகிறதா \n➤தற்போதைய சூழலில் – உங்களின் O.K. களைப் பெற்றிடும் சிரிப்பு நாயகர்கள் யார்-யாரோ \nஇதை நூற்றியெட்டாம் தடவையாகக் கேட்கிறேன் தான் – ஆனால் ரசனைகளெனும் விஷயம் நிலையாய் நிற்பதில்லை எனும் போது, அட்டவணைக்கு இறுதி வடிவம் தரும் முன்பாய் உங்களின் எண்ணங்களை அறிந்திட முயற்சிக்கிறேன்\nAnd மௌன நண்பர்களே : தயைகூர்ந்து மௌனம் கலைத்திடக் கோருகிறேன் அப்புறமாய் அட்டவணை வெளியாகும் சமயம் – “இவரைக் காணோம்; எனக்குப் பிடித்த அவரைக் காணோம் அப்புறமாய் அட்டவணை வெளியாகும் சமயம் – “இவரைக் காணோம்; எனக்குப் பிடித்த அவரைக் காணோம் ” என்று விசனம் கொள்வதில் பலனிராது ” என்று விசனம் கொள்வதில் பலனிராது உங்கள் இலைகளில் என்ன பரிமாறலாம் உங்கள் இலைகளில் என்ன பரிமாறலாம் என்பதை நீங்களே சொன்னால் நிறைவாக இருக்குமே என்பதை நீங்களே சொன்னால் நிறைவாக இருக்குமே \n1. வரும் ஜுலை 20 முதல் கோவை கொடீஸியா அரங்கில் துவங்கிடவுள்ள புத்தக விழாவில் நாம் பங்கேற்கிறோம் நமது ஸ்டால் நம்பர் : 123. எப்போதும் போல நமது கோவை நண்பர்களின் ஒத்தாசையை இப்போதும் கோரி நிற்கிறோம் நமது ஸ்டால் நம்பர் : 123. எப்போதும் போல நமது கோவை நண்பர்களின் ஒத்தாசையை இப்போதும் கோரி நிற்கிறோம் நேரம் கிட்டும் போதெல்லாம் அங்கே எட்டிப் பார்க்க முனையுங்களேன் – ப்ளீஸ்\n2. சமீபமாய்க் கண்ணில் பட்ட இந்த வண்ணப் பக்கம் ரொம்பவே உசுப்பேற்றியது என்னவென்று பாருங்களேன் நமது இரண்டாவது இன்னிங்சில் ‘தல‘ அடித்த பிரதான சிக்ஸர்களுள் ஒன்றான “நில்…கவனி…சுடு” முழு வண்ணத்தில்; மெகா சைஸில் ஓவராய் உசுப்பேத்துறாங்க யுவர் ஆனர்\n3.அப்புறம் இது நமது வாசகர் ஜெயராமன் (சென்னை) அனுப்பிய சமீபத்து போட்டோ நமக்குப் பரிச்சயமான / பிரியமான நாயகர்களை ஜெர்மனியின் புத்தகக் கடைகளில் பார்க்க இயன்ற சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார் \n4.And இதோ - \"இரத்தப் படலம்\" முன்பதிவுகளின் இறுதிப் பட்டியல் விடுதல்கள் இருப்பின் (and there are bound to be....) கோபித்துக் கொள்ளாது ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் \nஓராண்டுக்கு முன்னே சிறுகனவாய் என் மீது நீங்கள் சுமத்தியதொரு சமாச்சாரத்தை, இன்றைக்கொரு அசாத்திய வெற்றியாக்கிக் காட்டியிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் மெகா சல்யூட் பணிகளுக்குள் புதைந்து கிடக்கும் இந்த நொடியின் மும்முரத்தில், தற்சமயம் இதன் முழுப் பரிமாணமும் எங்களுள் இறங்கியிருக்கவில்லை தான் ; ஆனால் என்றேனும் ஒரு சாவகாசமான மழைநாளில் இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை மனதில் அசைபோடும் சமயம், உங்கள் ஆதரவின் அசகாய அளவானது, பிடரியில் அறையாது போகாது பணிகளுக்குள் புதைந்து கிடக்கும் இந்த நொடியின் மும்முரத்தில், தற்சமயம் இதன் முழுப் பரிமாணமும் எங்களுள் இறங்கியிருக்கவில்லை தான் ; ஆனால் என்றேனும் ஒரு சாவகாசமான மழைநாளில் இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை மனதில் அசைபோடும் சமயம், உங்கள் ஆதரவின் அசகாய அளவானது, பிடரியில் அறையாது போகாது \nகதை வரும் முன்னே..தொடர்பு வரும் பின்னே..\nவணக்கம் நண்பர்களே, அநேகமாய் இது நம்மில் அனைவருக்குமே நிகழ்ந்திருக்குமென்று நினைக்கிறேன் :\nபுது ஊர்...பணிகள் முடிந்த கையோடு ஊர் திரும்பலாமென்றிருக்கும் நேரம் ; ரயிலுக்கு நேரம் நிறையவே இருக்கும் சாலையில் பராக்குப் பார்த்தபடிக்கே நடக்கும் போது எதிரே திடீரென ஒரு 'பளிச்' ஹோட்டல் கண்ணில்படும் சாலையில் பராக்குப் பார்த்தபடிக்கே நடக்கும் போது எதிரே திடீரென ஒரு 'பளிச்' ஹோட்டல் கண்ணில்படும் 'அடடே...சூப்பரா கீதே \" என்றபடிக்கு உள்ளே விரைகிறோம் ஜிலீர் AC முகத்தை வருடித் தர - வரிசைகட்டி நிற்கும் மெத் மெத்தென்ற சோபாக்கள் நம்மைப் பார்த்துக் கூப்பிடுவது போலொரு பிரமை ஜிலீர் AC முகத்தை வருடித் தர - வரிசைகட்டி நிற்கும் மெத் மெத்தென்ற சோபாக்கள் நம்மைப் பார்த்துக் கூப்பிடுவது போலொரு பிரமை ஒய்யாரமாய் அமர்ந்தால் ஆறடியிலான பீம்பாய், தடிமனானதொரு மெனுவை நம்மிடம் நீட்டுவார் ஒய்யாரமாய் அமர்ந்தால் ஆறடியிலான பீம்பாய், தடிமனானதொரு மெனுவை நம்மிடம் நீட்டுவார் புரட்டினால் சும்மா கண்களுக்கும், புத்திக்கும் ஒரு விருந்தே எதிர்படும் புரட்டினால் சும்மா கண்களுக்கும், புத்திக்கும் ஒரு விருந்தே எதிர்படும் \"அடடே...பாஸந்தி இருக்கா சர்ர்ர்ர்....பானிபூரி கூட இருக்கு போல தோ பார்டா.....சில்லி இட்லியா ஹ்ம்ம்ம்…பக்கத்து டேபிளுக்குப் போறது டிராகன் காளிபிளவரா… ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் ....ஹை…. பாஸ்த்தா கூட இருக்கு போல ; சொல்லிப் பார்ப்போமா.. ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் ....ஹை…. பாஸ்த்தா கூட இருக்கு போல ; சொல்லிப் பார்ப்போமா.. அச்சோ...எதிர் டேபிள்லே அந்த ஆசாமி விழுங்கும் பலூடாவைப் பார்த்தாக்கா மெர்சலா கீதே அச்சோ...எதிர் டேபிள்லே அந்த ஆசாமி விழுங்கும் பலூடாவைப் பார்த்தாக்கா மெர்சலா கீதே \"” என்றபடிக்கே மூளைக்கும், நாவுக்குக்குமிடையே ஒரு ஜலப் பிரவாக சம்பாஷணை ஓடும் பாருங்கள் - அந்த நொடியில் வயிறு ஒரு நெல் கிட்டங்கியாய் மாறிடக் கூடாதா \"” என்றபடிக்கே மூளைக்கும், நாவுக்குக்குமிடையே ஒரு ஜலப் பிரவாக சம்பாஷணை ஓடும் பாருங்கள் - அந்த நொடியில் வயிறு ஒரு நெல் கிட்டங்கியாய் மாறிடக் கூடாதா என்பது போலொரு ஆதங்கம் எழும் என்பது போலொரு ஆதங்கம் எழும் ஆனால் \"இதுவா-அதுவா ஒற்றை ஆளுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தியோ காரத்தை ஓவராய்த் தின்னுப்புட்டு காலைத் தூக்கிக் கொண்டு கிடப்பானேன் காரத்தை ஓவராய்த் தின்னுப்புட்டு காலைத் தூக்கிக் கொண்டு கிடப்பானேன் \" என்பது மாதிரியான சிந்தனைகள் தலைக்குள் சுழன்றடிக்கும் போதே - பொறுமையிழந்த பீம்பாய் - \"என்ன சார் சாப்பிடறீங்க \" என்பது மாதிரியான சிந்தனைகள் தலைக்குள் சுழன்றடிக்கும் போதே - பொறுமையிழந்த பீம்பாய் - \"என்ன சார் சாப்பிடறீங்க \" என்று வினவும் குரல் கேட்கும்\" என்று வினவும் குரல் கேட்கும் திருதிருவென முழித்தபடிக்கு \"ஆங்...ரெண்டு இட்லி கொடுங்க திருதிருவென முழித்தபடிக்கு \"ஆங்...ரெண்டு இட்லி கொடுங்க \"என்று சொல்லிவிட்டு அந்த மெனுவை பட்டென்று மூடி வைத்து விடுவோம் \"என்று சொல்லிவிட்டு அந்த மெனுவை பட்டென்று மூடி வைத்து விடுவோம் \"இந்தக் கூத்துக்கு தான் இவ்ளோ நேரம் மெனுவை புரட்டுனியாக்கும் \"இந்தக் கூத்துக்கு தான் இவ்ளோ நேரம் மெனுவை புரட்டுனியாக்கும் \" என்பது போலொரு பார்வையோடு பீம்பாய் அகலும் போது, நாமோ ஐ,நா.சபையிலிருந்து அவசர சேதி வந்திருப்பது போல் செல்போனுக்குள் புதையும் பாவ்லா காட்டிக்கொண்டிருப்போம் \" என்பது போலொரு பார்வையோடு பீம்பாய் அகலும் போது, நாமோ ஐ,நா.சபையிலிருந்து அவசர சேதி வந்திருப்பது போல் செல்போனுக்குள் புதையும் பாவ்லா காட்டிக்கொண்டிருப்போம் மனக்கண்ணில் பாம்பே மீல்ஸ்களும் ; தந்தூரி ஐட்டங்களும் ; ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து ஓட ; ராமநாதபுர மாவட்ட வறட்சிக்கே விடையாகிடக்கூடிய அளவுக்கு, வாய்க்குள் ததும்பிக் கிடக்கும் ஜொள் நீரை சத்தமில்லாது விழுங்கி விட்டு,தட்டில் மலர்ந்து கிடக்கும் இட்லிக்களைப் பிய்த்து போடத் துவங்கிடுவோம் - ஒரு மௌனப் பெருமூச்சோடு மனக்கண்ணில் பாம்பே மீல்ஸ்களும் ; தந்தூரி ஐட்டங்களும் ; ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து ஓட ; ராமநாதபுர மாவட்ட வறட்சிக்கே விடையாகிடக்கூடிய அளவுக்கு, வாய்க்குள் ததும்பிக் கிடக்கும் ஜொள் நீரை சத்தமில்லாது விழுங்கி விட்டு,தட்டில் மலர்ந்து கிடக்கும் இட்லிக்களைப் பிய்த்து போடத் துவங்கிடுவோம் - ஒரு மௌனப் பெருமூச்சோடு \"அது வந்து - travel-லே இட்லி தான் best \"அது வந்து - travel-லே இட்லி தான் best \" என்று நமக்கே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வோம் \" என்று நமக்கே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வோம் \nஅநேகமாய் இது போன்ற அனுபவத்திலிருந்து நம்மில் யாருமே விதிவிலக்காக இருந்திருக்க இயலாது என்பேன் அது சரி - இதுக்கும் , இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா அது சரி - இதுக்கும் , இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா சித்தே பொறுமை ப்ளீஸ் ; குட்டிக் கதை வரும் முன்னே - சம்பந்தம் வரும் பின்னே \nஇப்போ cut பண்ணுனா - நேரா நடப்பு நாட்களுக்குத் திரும்புகின்றோம் ஜூலையின் சந்தோஷங்களோடே தொடரவிருக்கும் மாதங்கள் மீதான பணிகள், ஜரூராய் நடந்தேறி வருகின்றன ஜூலையின் சந்தோஷங்களோடே தொடரவிருக்கும் மாதங்கள் மீதான பணிகள், ஜரூராய் நடந்தேறி வருகின்றன “இரத்தப் படலம்” சார்ந்த பணிகள் நம்மளவிற்கு முற்றிலுமாய் நிறைவுற்றிருக்க – அந்த 3 தடிமனான ஹார்ட்கவர் இதழ்களை நுழைத்திடும் slip-case க்கான காத்திருப்பு தொடங்கியுள்ளது “இரத்தப் படலம்” சார்ந்த பணிகள் நம்மளவிற்கு முற்றிலுமாய் நிறைவுற்றிருக்க – அந்த 3 தடிமனான ஹார்ட்கவர் இதழ்களை நுழைத்திடும் slip-case க்கான காத்திருப்பு தொடங்கியுள்ளது அது மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வந்திட வேண்டிய சமாச்சாரம் என்பதால் ஆகஸ்ட் துவக்க நாட்களில் தான் நம் கைக்கு வந்து சேரும் போலும் அது மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வந்திட வேண்டிய சமாச்சாரம் என்பதால் ஆகஸ்ட் துவக்க நாட்களில் தான் நம் கைக்கு வந்து சேரும் போலும் So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான் So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான் நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே So அக்கடாவென சேரில் சாய்ந்து உட்கார லேசாய் முற்பட்டு வருகிறோம் So அக்கடாவென சேரில் சாய்ந்து உட்கார லேசாய் முற்பட்டு வருகிறோம் And பேட்ஜ் டிசைனை செய்து தர நண்பர்களுக்கு ஆர்வமிருப்பின் – most welcome too \nஆகஸ்ட் முழுமைக்குமே “இரத்தப் படலம்” மாத்திரமே என்பதால் – ஆண்டின் இறுதி quarter-ன் இதழ்கள் மீதான வேலைகள் துவங்கி விட்டன தடதடவென ஆண்டின் பெரும்பகுதி ஓட்டமாய் ஓடிவிட்டிருக்க – அடுத்த biggies என்று நம்மை எதிர்நோக்கியிருப்பன சிலபல ‘தல‘ வெளியீடுகளே \nமுழு வண்ணத்தில் – “சைத்தான் சாம்ராஜ்யம்” – color reprint செப்டம்பரிலும்.....\nவண்ணம் + b&w – “டைனமைட் ஸ்பெஷல்” – அக்டோபரிலும்......\nB&W-ல் தீபாவளி மலராக – ”காதலும் கடந்து போகும்” நவம்பரிலும்.....\n ‘தல‘யின் பிறந்த நாள் தினமான செப்டம்பர் 30-ல் – இத்தாலியில் ஏதேதோ ஸ்பெஷல் வெளியீடுகளை போனெல்லி திட்டமிட்டிருக்க, அதே தேதியில் நாம் “டைனமைட் ஸ்பெஷலை” கையில் ஏந்திடலாமென்று நினைத்தேன் “இ.ப.” பணிகள் முடிந்து விட்டதால் – இப்போதைக்கு எனது மேஜையை நிரப்பிக் கிடப்பது – மேற்படி டைனமைட்டே “இ.ப.” பணிகள் முடிந்து விட்டதால் – இப்போதைக்கு எனது மேஜையை நிரப்பிக் கிடப்பது – மேற்படி டைனமைட்டே இதில் வரவிருக்கும் கதைகளைப் பற்றி அடுத்த மாதம் preview பார்த்திடலாமென்றும் நினைத்தேன் – நம்மவர் XIII மீதான கவனம் சற்றே ஓய்ந்த நிலையில் \n‘டைனமைட்டை‘க் கரை சேர்த்த கையோடு அடுத்த மெகாப் பணி – தொடரவிருக்கும் புது வருடத்தின் கதைத் தேர்வுகள் + அட்டவணை இறுதி செய்தல் தானென்பதால் – இப்போதே கிடைக்கும் சந்தடி சாக்குகளில் கதைகளை மேயத் தொடங்கியுள்ளேன் வருடத்தின் இந்தத் தருணம் தான் – இந்தப் படைப்பாளிகளின் பிரம்மாண்டத்தை எண்ணி மேலும் மேலும் வாய்பிளக்கும் வாய்ப்புகளைத் தருகின்றது வருடத்தின் இந்தத் தருணம் தான் – இந்தப் படைப்பாளிகளின் பிரம்மாண்டத்தை எண்ணி மேலும் மேலும் வாய்பிளக்கும் வாய்ப்புகளைத் தருகின்றது ஷப்பாடி… எத்தனை எத்தனை வித விதமான ஜானர்கள் ; எத்தனை எத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் ஷப்பாடி… எத்தனை எத்தனை வித விதமான ஜானர்கள் ; எத்தனை எத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் இவர்களெல்லாம் மனுஷப் பிறவிகளே கிடையாது ; அசுரர்கள் ; ஜாம்பவான்கள் ; தெய்வப் பிறவிகள் \n👀“ஹாரர்” கதை வரிசைகளுக்குள் புகுந்தால் – மிரளச் செய்யும் variety சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது ஏற்கனவே நாம் விவாதித்த Zombie கதைகள் இங்கும், அங்கும் கொட்டிக் கிடக்கின்றன ஏற்கனவே நாம் விவாதித்த Zombie கதைகள் இங்கும், அங்கும் கொட்டிக் கிடக்கின்றன நமக்குத் தான் அந்த அருவருப்பான ஜென்மங்களை நம் வாசிப்புக் குடையினுள் புகுத்திக் கொள்ளும் பிரியம் எழமாட்டேன்கிறது; ஆனால் ஐரோப்பிய & அமெரிக்க காமிக்ஸ் ரசிகர்கள் இந்தச் செத்தும், சாகாத அழகு சுந்தரன்களோடு வாஞ்சையோடு தோளில் கைபோட்டுக் கொள்கிறார்கள் நமக்குத் தான் அந்த அருவருப்பான ஜென்மங்களை நம் வாசிப்புக் குடையினுள் புகுத்திக் கொள்ளும் பிரியம் எழமாட்டேன்கிறது; ஆனால் ஐரோப்பிய & அமெரிக்க காமிக்ஸ் ரசிகர்கள் இந்தச் செத்தும், சாகாத அழகு சுந்தரன்களோடு வாஞ்சையோடு தோளில் கைபோட்டுக் கொள்கிறார்கள் அதே போல Monsters சார்ந்த கதைகளும் ஏராளமோ ஏராளம் \n👀 நேற்றைக்கு வரவழைத்ததொரு மூன்று பாக ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தாலே கபாலத்தில் மீதமிருக்கும் ரோமக்கால்கள் குத்திட்டு நிற்காத குறை தான் மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது ‘லாஜிக்‘ என்றதொரு சங்கிலியை அந்த ஊர் மார்வாடி நண்பரிடம் தற்காலிகமாய் ஒப்படைத்து விட்டு –படைப்பாளிகள் தங்களின் கற்பனைக் குதிரைகளுக்கு ஒரு லோடு ரம்மை ஊற்றிக் கொடுத்து விடுகிறார்கள் என்பது நொடியில் புரிந்தது. வண்ணத்தில் அந்தச் சித்திரங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தோடு போட்டி போடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது ‘லாஜிக்‘ என்றதொரு சங்கிலியை அந்த ஊர் மார்வாடி நண்பரிடம் தற்காலிகமாய் ஒப்படைத்து விட்டு –படைப்பாளிகள் தங்களின் கற்பனைக் குதிரைகளுக்கு ஒரு லோடு ரம்மை ஊற்றிக் கொடுத்து விடுகிறார்கள் என்பது நொடியில் புரிந்தது. வண்ணத்தில் அந்தச் சித்திரங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தோடு போட்டி போடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது நமக்கு மட்டும் லாஜிக் சார்ந்த templates அவசியப்படாதிருப்பின் இந்த முப்பாக ஹாரர் த்ரில்லர் மீது நிச்சயம் ஒரு பெரிய ‘டிக்‘ அடித்திருப்பேன் நமக்கு மட்டும் லாஜிக் சார்ந்த templates அவசியப்படாதிருப்பின் இந்த முப்பாக ஹாரர் த்ரில்லர் மீது நிச்சயம் ஒரு பெரிய ‘டிக்‘ அடித்திருப்பேன்\n👀அதே போல பரபரவெனப் பயணிக்கும் சைக்கோ கொலைகாரன் plot கொண்டதொரு ஆல்பத்தையும் படித்துப் பார்த்தேன் (அதாவது, கதைச்சுருக்கம் சகிதம் பக்கங்களைப் புரட்டினேன் ) ஆளரவமில்லாத் தீவு ஒன்றில் குழுமும் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு உருப்படியாய் பரலோகம் போய்ச் சேருகிறது அட… சுவாரஸ்யமாக உள்ளதே என்றபடிக்குப் பக்கங்களைப் புரட்டினால் – திடுமென ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களின் தாக்குதல், உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் கோல்களைப் போல் அதிரடியாய்த் துவங்கின பழைய தமிழ் சினிமாப் படங்களில் வருவதைப் போல,அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சார சீன்களில் மொக்கையான சூரியகாந்திப் பூக்களை உட்புகுத்தினாலுமே, பிரேம்களில் விரசத்தை அணைகட்ட முடியாதென்று புரிந்தது பழைய தமிழ் சினிமாப் படங்களில் வருவதைப் போல,அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சார சீன்களில் மொக்கையான சூரியகாந்திப் பூக்களை உட்புகுத்தினாலுமே, பிரேம்களில் விரசத்தை அணைகட்ட முடியாதென்று புரிந்தது ஒரு பௌன்சரைச் சமாளிப்பதிலேயே பிராணனில் பாதி காலாவதியான நிலையில் மேற்கொண்டும் வில்லங்கத்தை விலை தந்து வாங்குவானேன் ஒரு பௌன்சரைச் சமாளிப்பதிலேயே பிராணனில் பாதி காலாவதியான நிலையில் மேற்கொண்டும் வில்லங்கத்தை விலை தந்து வாங்குவானேன் என்று தோன்றிட – ‘டப்‘பென்று அந்தப் பக்கங்களை மூடி விட்டேன்\n👀கௌபாய் + fantasy + திகில் என்ற ஒரு வித்தியாசமான கூட்டணியில் கதையொன்று கண்ணில் பட, அதனையும் நெட்டில் தேடிப் பிடித்து அலசினேன் கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க, பக்கங்களைப் புரட்ட புரட்ட – ஜேஸன் ப்ரைஸ் மாதிரியான கதைக்களம் என்று தோன்றியது கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க, பக்கங்களைப் புரட்ட புரட்ட – ஜேஸன் ப்ரைஸ் மாதிரியான கதைக்களம் என்று தோன்றியது \"அட… ஜே.பி. ஹிட் தந்த கதைபாணியாச்சே \"அட… ஜே.பி. ஹிட் தந்த கதைபாணியாச்சே – அதனைத் தொடர்ந்திட இதுவொரு வாய்ப்பாக அமையுமோ – அதனைத் தொடர்ந்திட இதுவொரு வாய்ப்பாக அமையுமோ\" என்ற ஆர்வம் மேலோங்கியது\" என்ற ஆர்வம் மேலோங்கியது ஆனால் கதை நகர, நகர fantasy சமாச்சாரங்கள் டாப் கியரைத் தொட்டு விட்டது போல - பூதம்; பிசாசு ; சாத்தான் என்று ஏதேதோ தாண்டவமாடத் தொடங்கின ஆனால் கதை நகர, நகர fantasy சமாச்சாரங்கள் டாப் கியரைத் தொட்டு விட்டது போல - பூதம்; பிசாசு ; சாத்தான் என்று ஏதேதோ தாண்டவமாடத் தொடங்கின ”ஆத்தாடியோவ்… விட்டலாச்சாரியா காலமெல்லாம் மலையேறி ஏகப்பட்ட மாமாங்கங்கள் போயே போச்சு ”ஆத்தாடியோவ்… விட்டலாச்சாரியா காலமெல்லாம் மலையேறி ஏகப்பட்ட மாமாங்கங்கள் போயே போச்சு இந்நேரத்தில் இது வேலைக்கு ஆகாதுடோய்‘” என்று தீர்மானித்து ஓட்டம் பிடித்தேன்\nசரி… 2019-ஐ கிராபிக் நாவல்களால் கலக்கலாமென்ற ஆர்வத்தோடு – ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் பட்டியலோடு, புதுத் தேடல்களையும் தொடங்கினேன் கற்பனைகளுக்கு வானம் கூட எல்லையாகாது என்பதை umpteenth தடவையாகப் புரிந்து கொள்ள முடிந்தது கற்பனைகளுக்கு வானம் கூட எல்லையாகாது என்பதை umpteenth தடவையாகப் புரிந்து கொள்ள முடிந்தது இன்ன தான் கதைக்கள வரையறைகள் என்றில்லாது – just like that வாழ்க்கையின் சகல பரிமாணங்கள் பக்கமும் பார்வைகளை ஓடவிடுகிறார்கள்\n👍 கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண் வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண் நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன இது தான் ஒரு ஆல்பத்தின் களமே இது தான் ஒரு ஆல்பத்தின் களமே என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது \n👍 முதல் உலகப்போரின் போது நிகழ்ந்ததொரு நிஜ சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு ஆல்பத்தை தரிசித்தேன் பிரெஞ்சு – ஜெர்மானிய எல்லையை ஒட்டியதொரு பகுதியில் 1300 பேருக்கும் அதிகமான மனநோயாளிகளைப் பராமரிக்கும் ஒரு காப்பகம் உள்ளது பிரெஞ்சு – ஜெர்மானிய எல்லையை ஒட்டியதொரு பகுதியில் 1300 பேருக்கும் அதிகமான மனநோயாளிகளைப் பராமரிக்கும் ஒரு காப்பகம் உள்ளது நாஜிக்களின் படை நெருங்கிட, தலைமை டாக்டர்களும், காவலர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர். எஞ்சியிருக்கும் செவிலியரும் பணியாளர்களும் அந்த நரக சூழலைச் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் கதைக்களம் நாஜிக்களின் படை நெருங்கிட, தலைமை டாக்டர்களும், காவலர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர். எஞ்சியிருக்கும் செவிலியரும் பணியாளர்களும் அந்த நரக சூழலைச் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் கதைக்களம் உணவு இருப்பு பூஜ்யம்; மருந்து – மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உணவு இருப்பு பூஜ்யம்; மருந்து – மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு மனதை உருக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டம் மனதை உருக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டம் நெருங்கும் பனிக்காலத்தில் இதை சாமான்ய மக்கள் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு நெருங்கும் பனிக்காலத்தில் இதை சாமான்ய மக்கள் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு “அட… மறுக்கா அழுகாச்சிக் கதைகளா “அட… மறுக்கா அழுகாச்சிக் கதைகளா வாணாமே” என்று நம்முள் பலமாய் அலாரம் அடித்திடக் கூடுமென்பதால் இது போன்ற ஆல்பங்களைப் பெருமூச்சோடு தாண்டிட வேண்டி வருகிறது\n👍 இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார் ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார் படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார் 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார் நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன பின்னாளில் அதைத் தேட முற்படுவதே இந்த ஆல்பத்தின் ஓட்டம் \n👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர் இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர் இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர் ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார் ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார் சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம் தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம் யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள் யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள் க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான் க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான் ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க\n👍 இன்னொரு “வெட்டியான்” பற்றிய கதை இவனுமே ஒரு விவேகமான பார்ட்டி தான் இவனுமே ஒரு விவேகமான பார்ட்டி தான் புக் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன் புக் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன் தொழிலுக்கும், சுபாவத்துக்கும் துளியும் தொடர்பிலா ஆசாமி தொழிலுக்கும், சுபாவத்துக்கும் துளியும் தொடர்பிலா ஆசாமி தொல்லையைக் கண்டு தெறித்து ஓட நினைக்கும் போதெல்லாம் அது இவனை இறுகத் தழுவிக் கொள்கிறது தொல்லையைக் கண்டு தெறித்து ஓட நினைக்கும் போதெல்லாம் அது இவனை இறுகத் தழுவிக் கொள்கிறது அதே வன்மேற்குக் களம் தான் & சித்திரங்களுமே semi-cartoon பாணியில் அதே வன்மேற்குக் களம் தான் & சித்திரங்களுமே semi-cartoon பாணியில் பொறுமையாய் கதையை வாசித்த பின் – நாம் எதிர்பார்க்கும் கதையோட்டம் ; ஆக்ஷன் என்றான templates missing என்பது புரிந்தது பொறுமையாய் கதையை வாசித்த பின் – நாம் எதிர்பார்க்கும் கதையோட்டம் ; ஆக்ஷன் என்றான templates missing என்பது புரிந்தது சாரி ப்ரோ… எங்ககிட்டே இருக்கும் அந்த அண்டர்டேக்கரே இப்போதைக்கு போதும் சாரி ப்ரோ… எங்ககிட்டே இருக்கும் அந்த அண்டர்டேக்கரே இப்போதைக்கு போதும் \n👍 Sci-fi ரகக் கதைகள் ஒரு வண்டி காத்துக் கிடக்கின்றன எப்போதும் போல அவற்றை இம்முறையும் பராக்குப் பார்த்த கையோடு டாட்டா காட்டி விட்டுக் கிளம்பத் தான் முடிகிறது எப்போதும் போல அவற்றை இம்முறையும் பராக்குப் பார்த்த கையோடு டாட்டா காட்டி விட்டுக் கிளம்பத் தான் முடிகிறது Incals; Metabarons; Valerian – என்று பிரான்கோ-பெல்ஜியத்தில் மாத்திரமின்றி – ஏகமாய் பல வேற்று மார்கெட்களிலும் சாதனைகள் செய்துள்ள கதைகளை நாம் (சு)வாசிக்க நாள் என்று புலருமோ \nபெருமூச்சு விடும் கணத்தில், கட் பண்ணிய கையோடு நேராக இந்தப் பதிவின் துவக்கத்துக்குப் போலாமா அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் லேசாய் ஒரு தொடர்பு ; ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்திடுமென்று நினைக்கிறேன் \nVariety எனும் மெனுவிலிருந்து,வித்தியாசமாய் ஆர்டர் செய்திட ஆசையிருக்கும் தான்; ஆனால் பயணத்தின் போது, கண்டதையும் தின்னு வயித்தைக் கெடுத்துப்பானேன் என்ற முன்ஜாக்கிரதையும் தலைதூக்கும் அதே dilemma தான் நமக்கும் - இந்தக் கதை தேர்வுகளில் லேசாய் வித்தியாசம் காட்ட எண்ணி கனடாவின் போலீஸ்காரரைக் களமிறக்கிய மறுகணமே ”ஆக்ஷன் கம்மி ஊஹும்…” என்ற அபிப்பிராயங்கள் சுற்றி வர – “டெக்ஸ் வில்லர் இட்லிகளும்; தோர்கல் வீட்டு தோசைகளும்; லக்கி லூக் பொங்கலுமே போதுமோ” என்ற மகா சிந்தனை எழுகிறது” என்ற மகா சிந்தனை எழுகிறது விற்பனை எனும் அளவுகோல்களில் மட்டுமல்லாது - நம் சின்னவட்டத்தின் பெரும்பான்மைக்கு உகந்த ரசனை எனும் அளவுகோலிலும் நமது mainstream, commercial நாயகர்களே பிரதான இடம்பிடித்துத் தொடர்கிறார்கள் எனும் போது - பரீட்சார்த்த முயற்சிகள் பக்கமாய் நாம் அதிக கவனம் தர சாத்தியப்பட மாட்டேன்கிறது விற்பனை எனும் அளவுகோல்களில் மட்டுமல்லாது - நம் சின்னவட்டத்தின் பெரும்பான்மைக்கு உகந்த ரசனை எனும் அளவுகோலிலும் நமது mainstream, commercial நாயகர்களே பிரதான இடம்பிடித்துத் தொடர்கிறார்கள் எனும் போது - பரீட்சார்த்த முயற்சிகள் பக்கமாய் நாம் அதிக கவனம் தர சாத்தியப்பட மாட்டேன்கிறது இதில் யார் மீதும் தவறும் இல்லை எனும் போது - நீள நீளமான மெனுக்களின் மீது ஒரு ஏக்கப் பார்வையை மட்டுமே வீச முடிகிறது \n எனக்கு இந்தப் பெ-ரி-ய மெனுக்களே புடிக்காது\nP.S : கலர் டெக்ஸ் தொகுப்பு ஜூலை 15-ல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்திடும் இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது \nவணக்கம். சமீபமாய்க் காற்று வாங்கி வந்த நமது வலைப்பக்கம் ஜூலை இதழ்களின் உபயத்தில் லேசாய் சுறுசுறுப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி So கம்பெனி விதிமுறைகளின்படி - இதோ ஒரு உபபதிவு \nஇம்மாதத்து நான்கில் எனது favorite எதுவென்பதில் துளியும் சந்தேகம் கிடையாது எனக்கு எனது முதல் choice என்றென்றும் கார்டூன்களே எனும்போது, 'இளம் தலயே' எதிரே கோதாவில் நிற்கும் வேளையிலும் கூட, எனது விரல்கள் \"ஒல்லிப்பிச்சான்\" என்ற பெயருக்கு நேராகவுள்ள அந்த பட்டனையே அமுக்கி வோட்டுப் போட முனைகிறது எனது முதல் choice என்றென்றும் கார்டூன்களே எனும்போது, 'இளம் தலயே' எதிரே கோதாவில் நிற்கும் வேளையிலும் கூட, எனது விரல்கள் \"ஒல்லிப்பிச்சான்\" என்ற பெயருக்கு நேராகவுள்ள அந்த பட்டனையே அமுக்கி வோட்டுப் போட முனைகிறது நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த போதே - ஜூலை எப்போது வருமென்று என்னை எதிர்பார்க்கச் செய்த இதழ் - \"லூட்டி with லக்கி\" தான் நடப்பாண்டின் அட்டவணையை இறுதி செய்த போதே - ஜூலை எப்போது வருமென்று என்னை எதிர்பார்க்கச் செய்த இதழ் - \"லூட்டி with லக்கி\" தான் இந்த ஆல்பத்தின் 2 கதைகளையும் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்ததால் இவை நிச்சயமாய் உங்களுக்கு ரசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது இந்த ஆல்பத்தின் 2 கதைகளையும் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்ததால் இவை நிச்சயமாய் உங்களுக்கு ரசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது அதிலும் \"திசைக்கொரு திருடன்\" நம்மூரின் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமான \"அருணாச்சலத்தை\" லேசாய் நினைவுபடுத்தியது அதிலும் \"திசைக்கொரு திருடன்\" நம்மூரின் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமான \"அருணாச்சலத்தை\" லேசாய் நினைவுபடுத்தியது அங்கே ஒரு முரட்டுத் தொகையை, 30 நாட்களுக்குள் செலவிட்டாக வேண்டுமென்ற நெருக்கடி ; நடுவே வில்லன்கள் முட்டுக்கட்டை போடும் விதமாய் லாபத்தை அதிகமாக்கிவிட்டு சக்கை வைக்க முயற்சிப்பர் அங்கே ஒரு முரட்டுத் தொகையை, 30 நாட்களுக்குள் செலவிட்டாக வேண்டுமென்ற நெருக்கடி ; நடுவே வில்லன்கள் முட்டுக்கட்டை போடும் விதமாய் லாபத்தை அதிகமாக்கிவிட்டு சக்கை வைக்க முயற்சிப்பர் இங்கேயோ ஒரு மில்லியன் ஈட்டுவதில் டால்டன்களுக்கு மத்தியில் போட்டி & கன்னத்தில் மருவும், முகமெல்லாம் கரியும் பூசிக் கொண்டு லக்கி & ஜாலி வில்லன்களாக முனைகிறார்கள் \nபேனா பிடிக்கும் போதே இரு கதைகளுமே இந்த ஆண்டுமலரை bright ஆக்கிடுமென்ற நம்பிக்கை வலுப்பெற்றது போன வருஷம் (அல்லது அதுக்கு முந்தைய வருஷமா போன வருஷம் (அல்லது அதுக்கு முந்தைய வருஷமா ) அந்த கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகளும், பெட்டி பார்னோவ்ஸ்கியின் flashback சாகசமும் ஆண்டுமலராய் வெளியானதில் யாருக்கும் அத்தனை திருப்தி நஹி ) அந்த கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகளும், பெட்டி பார்னோவ்ஸ்கியின் flashback சாகசமும் ஆண்டுமலராய் வெளியானதில் யாருக்கும் அத்தனை திருப்தி நஹி என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது So இம்முறை அதே மாதிரியான தப்பைச் செய்திடலாகாது என்றே உஷாராய் லக்கியை ஆண்டுமலருக்கென slot செய்தேன் And அட்டைப்படங்கள் எப்போதுமே ஓ.கே.ஆகி விட்டால் இதழும் ஓ.கே. ஆகிடுவது வழக்கம் என்ற அந்த எழுதப்படா விதி இம்முறையும் work out ஆகிட - ஒரு அழகான இதழ் நமக்கு சாத்தியமாகியுள்ளது \nஉள்ளதைச் சொல்வதானால் \"மார்செல் டால்டன்\" கதையின் இடத்தினில் \"கானம் பாடும் கம்பிகள்\" தான் இடம்பிடிப்பதாக ஒரிஜினல் திட்டம் அந்தக் கதை \"கௌபாய் எக்ஸ்பிரஸ்\" பாணியிலான சாகஸம் அந்தக் கதை \"கௌபாய் எக்ஸ்பிரஸ்\" பாணியிலான சாகஸம் ஆனால் இந்த ஒற்றை ஸ்பெஷல் இதழை, டால்டன்களின் கச்சேரி ஸ்பெஷலாக அமைத்தாலென்னவென்று திடீரெனத் தோன்றியது ஆனால் இந்த ஒற்றை ஸ்பெஷல் இதழை, டால்டன்களின் கச்சேரி ஸ்பெஷலாக அமைத்தாலென்னவென்று திடீரெனத் தோன்றியது அட - அது கூட நல்லாத் தான் இருக்குமோ அட - அது கூட நல்லாத் தான் இருக்குமோ என்று மனதில் பட - இறுதி நிமிடத்தில் கதை மாற்றம் நிகழ்ந்தது என்று மனதில் பட - இறுதி நிமிடத்தில் கதை மாற்றம் நிகழ்ந்தது \nகார்ட்டூன் ரேஸ்களில் இன்னமும் முதலிடத்தை விட்டுத் தர லக்கி & ஜாலி ஜோடி தயாராகயில்லை என்பதை இந்த இரு ஆல்பங்களும் உணர்த்தியிருப்பதில் எனக்கும் குஷி தான் எஞ்சியிருக்கும் கதைகளுள் இனி வரும் நாட்களில் ரொம்பவே கவனமாய்க் கதைத் தேர்வுகளைச் செய்திட வேண்டியிருக்கும் என்பதும் புரிகிறது \nகதைத் தேர்வுகள் பற்றி பேசும் போது - one கேள்வி உங்களுக்கு : லக்கியின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிட பிரெஞ்சில் உருவான கார்டூனும் இல்லா / சீரியஸ் பாணியமில்லா ஆல்பம் ஒன்றினைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் \"லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு \"லக்கி லூக்கைப் போட்டுத் தள்ளியது யாரு \" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் \" என்பதான இந்த சாகஸம் - லக்கி லூக் ஒரு நிஜ வாழ்க்கை வன்மேற்கு நாயகராய் இருப்பின் வாழ்க்கை எவ்விதமிருக்கும் என்பது போலானதொரு சாகஸம் No காமெடி - ஆனால் க்ரீன் மேனர் பாணியிலான ஓவியங்கள் கதைக்கொரு இலகுத்தன்மையை நல்குகின்றன No காமெடி - ஆனால் க்ரீன் மேனர் பாணியிலான ஓவியங்கள் கதைக்கொரு இலகுத்தன்மையை நல்குகின்றன என்ன நினைக்கிறீர்கள் folks அல்லது சிவனே என்று இந்த நம்பகமான கார்ட்டூன் பாதையிலேயே பத்திரமாய்ப் பயணம் செய்யலாமா \nஜூலை reviews தொடரட்டுமே - ப்ளீஸ் \n\" என்றெல்லாம் இவ்வாரத்துப் பதிவு நீண்டு செல்லாது காரணங்கள் 2 சகோதரியின் மைந்தனுக்குத் திருமண ஏற்பாடுகள் என்பதால் சனி மதியமே ஆபீசுக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியூர் பயணம் So பதிவை டைப்பிடிக்க அமரும் போதே நள்ளிரவை தாண்டி விட்டது So பதிவை டைப்பிடிக்க அமரும் போதே நள்ளிரவை தாண்டி விட்டது காரணம் # 2 : ஜூலையின் இதழ்கள் காரணம் # 2 : ஜூலையின் இதழ்கள் ஆவி பறக்க அவை உங்கள் கரங்களில் நிலைகொண்டிருக்கும் போது - கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பலாகாதில்லயா ஆவி பறக்க அவை உங்கள் கரங்களில் நிலைகொண்டிருக்கும் போது - கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பலாகாதில்லயா So இது நான் லொட லொடக்கும் வேளையல்ல ; இதழ்களை அலசியவாறே வண்டியை இட்டுச் செல்லும் பொறுப்பு உங்கள் தரப்பில் \nஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; மறுக்கா ஒலிபரப்பு செய்கிறேன் என்னதான் அட்டவணையைக் கண்ணும் கருத்துமாய்த் திட்டமிட்டாலுமே, சில டப்ஸாக்கள் உள்ளே புகுவதும் நிகழ்கிறது ; எதிர்பாரா ஹிட்கள் தாமாகவே ஸ்லாட்டில் வந்து அமர்வதும் நிகழ்கிறது என்னதான் அட்டவணையைக் கண்ணும் கருத்துமாய்த் திட்டமிட்டாலுமே, சில டப்ஸாக்கள் உள்ளே புகுவதும் நிகழ்கிறது ; எதிர்பாரா ஹிட்கள் தாமாகவே ஸ்லாட்டில் வந்து அமர்வதும் நிகழ்கிறது இம்மாதத்து 4 இதழ்களின் கூட்டணி பின்சொன்ன தற்செயல் நிகழ்வே இம்மாதத்து 4 இதழ்களின் கூட்டணி பின்சொன்ன தற்செயல் நிகழ்வே ஒன்றுக்கொன்று சளைக்கா இதழ்களாய் நான்கும் அமைந்து போனது பெரும் தேவன் மனிடோவின் மகிமையே அன்றி நாம் சண்டியர்களாய் உருமாறி வூடு கட்டியதன் பலனல்ல என்பேன் ஒன்றுக்கொன்று சளைக்கா இதழ்களாய் நான்கும் அமைந்து போனது பெரும் தேவன் மனிடோவின் மகிமையே அன்றி நாம் சண்டியர்களாய் உருமாறி வூடு கட்டியதன் பலனல்ல என்பேன் Anyways இந்த 4 இதழ் காம்போவின் பின்னணியில் பணியாற்றியது சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்தது என்பதால், அது பற்றி ஜாலியாய் பேச முனைவதே இவ்வாரத்துப் பதிவின் முதுகெலும்பு \nStarting off with ஜம்போ : \"இங்கே சகலமும் சும்மா 'ஜிவ்'வென்று சறுக்கிக் கொண்டு ஓடியது ; குழந்தைப் புள்ளை விளையாட்டாய் அமைந்தது \" - என்றெல்லாம் நான் பீலா விட்டால் ஒரு கோவில் யானையாவது என்னை மண்டையிலேயே குட்டி வைக்கத் தவறாது \" - என்றெல்லாம் நான் பீலா விட்டால் ஒரு கோவில் யானையாவது என்னை மண்டையிலேயே குட்டி வைக்கத் தவறாது ஜம்போவின் ஒவ்வொரு எட்டுமே ஏகமாய் பெண்டைக் கழற்றிய சமாச்சாரம் ஜம்போவின் ஒவ்வொரு எட்டுமே ஏகமாய் பெண்டைக் கழற்றிய சமாச்சாரம் \"தனியாகவொரு லேபில் ; தனியாகவொரு கதைவரிசை\" என்பதற்கு என்ன அவசியம் \"தனியாகவொரு லேபில் ; தனியாகவொரு கதைவரிசை\" என்பதற்கு என்ன அவசியம் என்பதை. சாவகாசமாய் \"சிங்கத்தின் பொக்கை வாய் வயதினிலே\" எழுதும் சமயம் எப்படியேனும் தட்டுத் தடுமாறி ஞாபகப்படுத்தி எழுதிவிடுவேன் என்பதால் அதனுள் இப்போதைக்கு நுழையப் போவதில்லை என்பதை. சாவகாசமாய் \"சிங்கத்தின் பொக்கை வாய் வயதினிலே\" எழுதும் சமயம் எப்படியேனும் தட்டுத் தடுமாறி ஞாபகப்படுத்தி எழுதிவிடுவேன் என்பதால் அதனுள் இப்போதைக்கு நுழையப் போவதில்லை \"கதைத் தேர்வுகள்\" என்று ஆரம்பித்த போது - பெரிதாய் நான் ரோசனை பண்ணிச் சாதித்தேன் என்பதை விட, சில பல ஆல்பங்கள் மொந்தென்று என் சறுக்குமண்டையில் தாமாகவே வந்து விழுந்தன - என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும் \"கதைத் தேர்வுகள்\" என்று ஆரம்பித்த போது - பெரிதாய் நான் ரோசனை பண்ணிச் சாதித்தேன் என்பதை விட, சில பல ஆல்பங்கள் மொந்தென்று என் சறுக்குமண்டையில் தாமாகவே வந்து விழுந்தன - என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும் இடையிடையே வாங்கிய கதைகள் ; எப்பெப்போதோ துவக்கிய பேச்சு வார்த்தைகள், எப்பெப்போதோ நிறைவுற்றதன் பலனாய் வாங்க அவசியப்பட்ட கதைகள் என்று ஓசையின்றி கையில் ஒரு சிறு கத்தைக் கதைகள் துயின்று கொண்டிருந்தன இடையிடையே வாங்கிய கதைகள் ; எப்பெப்போதோ துவக்கிய பேச்சு வார்த்தைகள், எப்பெப்போதோ நிறைவுற்றதன் பலனாய் வாங்க அவசியப்பட்ட கதைகள் என்று ஓசையின்றி கையில் ஒரு சிறு கத்தைக் கதைகள் துயின்று கொண்டிருந்தன ஜெரெமியா ; ஜேம்ஸ் பாண்ட் ; ஹெர்லாக் ஷோம்ஸ் ; Fleetway (சிறு) கதைகள் - அந்தக் கத்தையின் பிரதிநிதிகள் ஜெரெமியா ; ஜேம்ஸ் பாண்ட் ; ஹெர்லாக் ஷோம்ஸ் ; Fleetway (சிறு) கதைகள் - அந்தக் கத்தையின் பிரதிநிதிகள் So இவற்றை கொண்டே அட்டவணையின் 90 சதவிகிதத்தை மங்களம் பாட சாத்தியமாகியிருக்க, ரங்கோலியின் துவக்கப் புள்ளி மட்டுமே எனக்கு அவசியப்பட்டது So இவற்றை கொண்டே அட்டவணையின் 90 சதவிகிதத்தை மங்களம் பாட சாத்தியமாகியிருக்க, ரங்கோலியின் துவக்கப் புள்ளி மட்டுமே எனக்கு அவசியப்பட்டது அந்தப் புள்ளி நமது தற்போதைய நடைமுறையின் ஒரு அங்கமாய் இல்லாதிருந்தால் தேவலையே என்றும் தோன்றியது ; அதே சமயம் அதுவொரு விஷப்பரீட்சையாகவும் இருந்திடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையும் நிறையவே இருந்தது அந்தப் புள்ளி நமது தற்போதைய நடைமுறையின் ஒரு அங்கமாய் இல்லாதிருந்தால் தேவலையே என்றும் தோன்றியது ; அதே சமயம் அதுவொரு விஷப்பரீட்சையாகவும் இருந்திடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையும் நிறையவே இருந்தது அப்போது நினைவுக்கு வந்தவர் தான் ஜுனியர் 'தல' \nஉள்ளதைச் சொல்வதானால் - 2018-ன் அட்டவணையில் இவரை நுழைத்திடத் தீர்மானித்திருந்தேன் - \"சிங்கத்தின் சிறுவயதில்\" என்ற தலைப்போடு 😄😄 ஆனால் \"டெக்ஸ் ஓவர்டோஸ்\" என்ற பேச்சு வழக்கம் போல் லேசாய்த் தலைதூக்கிட, எனது ஒரிஜினல் தேர்வுகளிலிருந்து 2 டெக்ஸ் இதழ்களுக்கு கல்தா கொடுக்கத் தீர்மானித்தேன் 😄😄 ஆனால் \"டெக்ஸ் ஓவர்டோஸ்\" என்ற பேச்சு வழக்கம் போல் லேசாய்த் தலைதூக்கிட, எனது ஒரிஜினல் தேர்வுகளிலிருந்து 2 டெக்ஸ் இதழ்களுக்கு கல்தா கொடுக்கத் தீர்மானித்தேன் அவற்றுள் ஒன்று தான் Young TEX அவற்றுள் ஒன்று தான் Young TEX இதை ஏதேனும் ஒரு ஸ்பெஷல் தருணத்துக்கென வைத்துக் கொள்ளலாமென்று தோன்றிட, 2018-ன் லயன் அட்டவணையின் இழப்பு - ஜம்போவின் லாபமாகிப் போனது இதை ஏதேனும் ஒரு ஸ்பெஷல் தருணத்துக்கென வைத்துக் கொள்ளலாமென்று தோன்றிட, 2018-ன் லயன் அட்டவணையின் இழப்பு - ஜம்போவின் லாபமாகிப் போனது ஒரு proven performer ; வெற்றிக்கு உத்திரவாதமான நாயகர் ; அதே சமயம் இந்த Young டெக்ஸ் அவதார் நமக்கு அத்தனை ஆழமாய்ப் பரிச்சயமற்ற ஒன்று எனும் போது, ஜம்போவின் ஆரம்பப் புள்ளியாகிட தகுதிகள் நிரம்பி வழிவதாய் எனக்குப்பட்டது ஒரு proven performer ; வெற்றிக்கு உத்திரவாதமான நாயகர் ; அதே சமயம் இந்த Young டெக்ஸ் அவதார் நமக்கு அத்தனை ஆழமாய்ப் பரிச்சயமற்ற ஒன்று எனும் போது, ஜம்போவின் ஆரம்பப் புள்ளியாகிட தகுதிகள் நிரம்பி வழிவதாய் எனக்குப்பட்டது தலைப்பை அப்படியே அமைத்தால் போராட்டக் குழுவை இன்னும் சித்தே உசுப்பிவிட்டது போலாகிடும் என்ற பயமும், பீதியும், என்னை அங்குலம், அங்குலமாய் ஆட்கொண்டதால் - \"காற்றுக்கு ஏது வேலி தலைப்பை அப்படியே அமைத்தால் போராட்டக் குழுவை இன்னும் சித்தே உசுப்பிவிட்டது போலாகிடும் என்ற பயமும், பீதியும், என்னை அங்குலம், அங்குலமாய் ஆட்கொண்டதால் - \"காற்றுக்கு ஏது வேலி \" என்பதில் freeze ஆனேன் \" என்பதில் freeze ஆனேன் கதைத் தேர்வும், தலைப்பும் ஒருமாதிரி சடுதியில் set ஆகிவிட்ட போதிலும் - தொடர்ந்த சகலமுமே மல்லுக்கட்டும் அனுபவங்களாகவே அமைந்தன \nஒரு இதழின் அட்டைப்படம் திருப்திகரமாக அமைந்தாலே, எனக்கு அந்த இதழ் மீது positive vibes ஒடத் துவங்கிடுவது வழக்கம் அந்த நடைமுறையில் நம் ஓவியரை 2 டிசைன்கள் போட்டுக் கொணரும்படிச் சொல்ல, சோதனையாய் இரண்டுமே, செம மொக்கையாக வந்து சேர்ந்தன அந்த நடைமுறையில் நம் ஓவியரை 2 டிசைன்கள் போட்டுக் கொணரும்படிச் சொல்ல, சோதனையாய் இரண்டுமே, செம மொக்கையாக வந்து சேர்ந்தன அவருக்கும் வயது 65-ஐக் கடந்துவிட்டுள்ள நிலையில், மூப்பின் தாக்கம் இப்போதெல்லாம் தெரியத் துவங்குகிறது அவருக்கும் வயது 65-ஐக் கடந்துவிட்டுள்ள நிலையில், மூப்பின் தாக்கம் இப்போதெல்லாம் தெரியத் துவங்குகிறது So முதல்முயற்சியிலேயே சரியாய் அமையாது போனால் - தொடரும் திருத்த முயற்சிகள் ரணகளமாகிப் போகின்றன So முதல்முயற்சியிலேயே சரியாய் அமையாது போனால் - தொடரும் திருத்த முயற்சிகள் ரணகளமாகிப் போகின்றன இம்முறையும் அதுவே நிகழ்ந்தது டெக்சின் முகத்திலும், கழுத்தின் ஆங்கிளிலும் மாற்றங்கள் செய்ய முற்பட, கழுத்து சுளுக்கிக் கொண்ட நாட்களில் நாமெல்லாம் உடம்போடு திரும்பிப் பார்ப்போமே - அதைப் போல 'தல'யின் தலை தென்பட்டது மாற்றங்கள் தொடரத் தொடர, பரோட்டா சூரிக்கு கௌபாய் தொப்பி மாட்டியது போலொரு உருவம் பிரசன்னமானது தான் மிச்சம் மாற்றங்கள் தொடரத் தொடர, பரோட்டா சூரிக்கு கௌபாய் தொப்பி மாட்டியது போலொரு உருவம் பிரசன்னமானது தான் மிச்சம் சரி, இது வேலைக்கு ஆகாதென்று அதை ஓரம் கட்டிவிட்டு, புதிதாய் இன்னொரு டிசைன் போட்டுவரச் செய்தேன் சரி, இது வேலைக்கு ஆகாதென்று அதை ஓரம் கட்டிவிட்டு, புதிதாய் இன்னொரு டிசைன் போட்டுவரச் செய்தேன் இம்முறை இளம் தல ஓ.கே.ஆகிட, பின்னணியில் எனக்குத் திருப்தியே இல்லை இம்முறை இளம் தல ஓ.கே.ஆகிட, பின்னணியில் எனக்குத் திருப்தியே இல்லை சரி, அதை நம் டிசைனரைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்றபடிக்கு டிசைனை ஸ்கேன் செய்து பொன்னனிடம் ஒப்படைத்தோம் சரி, அதை நம் டிசைனரைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்றபடிக்கு டிசைனை ஸ்கேன் செய்து பொன்னனிடம் ஒப்படைத்தோம் வழக்கமாய் முதல் டிசைனிலோ, இரண்டாம் டிசைனிலோ, கோழியைக் கூடையைப் போட்டுக் கவிழ்ப்பது போல் ஒரே அமுக்காய் அமுக்கிடும் பொன்னன் இம்முறை சொதப்பிக் கொண்டே போக, எனக்கோ மண்டையெல்லாம் காய்ந்து போனது வழக்கமாய் முதல் டிசைனிலோ, இரண்டாம் டிசைனிலோ, கோழியைக் கூடையைப் போட்டுக் கவிழ்ப்பது போல் ஒரே அமுக்காய் அமுக்கிடும் பொன்னன் இம்முறை சொதப்பிக் கொண்டே போக, எனக்கோ மண்டையெல்லாம் காய்ந்து போனது \"அட...உள்ளேயே நாமும் முயற்சிப்போமே \" என்றபடிக்கு இன்டர்நெட்டில் சிக்கிய reference களையெல்லாம் திரட்டிக் கொண்டு நமது DTP கோகிலாவைக் கொலையாய்க் கொல்லத் துவங்கினேன் கலைநயம் என்பதெல்லாமே \" வீசம்படி என்ன விலை கலைநயம் என்பதெல்லாமே \" வீசம்படி என்ன விலை \" என்று கேட்கும் பார்ட்டி நான் \" என்று கேட்கும் பார்ட்டி நான் பள்ளிக்கூடத்தில் டிராயிங் க்ளாசில் பட்டாம்பூச்சி வரைந்தால், வவ்வால் ஆஜராவதும் ; கார் வரைந்தால் கட்டை வண்டி ஆஜராவதும், எனக்கு மட்டுமே தெரிந்த சூட்சமங்கள் பள்ளிக்கூடத்தில் டிராயிங் க்ளாசில் பட்டாம்பூச்சி வரைந்தால், வவ்வால் ஆஜராவதும் ; கார் வரைந்தால் கட்டை வண்டி ஆஜராவதும், எனக்கு மட்டுமே தெரிந்த சூட்சமங்கள் So எனது மேற்பார்வையில் டிசைன் பண்ணினால், அட்டைப்படம் விளங்கின மாதிரித் தான் So எனது மேற்பார்வையில் டிசைன் பண்ணினால், அட்டைப்படம் விளங்கின மாதிரித் தான் என்பது ஓரிரு நாட்களின் கொடூர அனுபவங்களுக்கு அப்புறமாய்ப் புலனாகிட, மறுக்கா பொன்னனைக் குடலை உருவத் துவங்கினோம் என்பது ஓரிரு நாட்களின் கொடூர அனுபவங்களுக்கு அப்புறமாய்ப் புலனாகிட, மறுக்கா பொன்னனைக் குடலை உருவத் துவங்கினோம் Sci-fi ரகக் கதைகளுக்கான டிசைன்கள் போல் ஏதேதோ தொடர்ந்தன Sci-fi ரகக் கதைகளுக்கான டிசைன்கள் போல் ஏதேதோ தொடர்ந்தன ஒருகட்டத்தில் மண்டையெல்லாம் காய்ந்து போக, டைனமைட் ஸ்பெஷலுக்கென ரிசர்வ் செய்து வைத்திருக்கும் டிசைனையே எடுத்துச் சோமாறிடுவோமா ஒருகட்டத்தில் மண்டையெல்லாம் காய்ந்து போக, டைனமைட் ஸ்பெஷலுக்கென ரிசர்வ் செய்து வைத்திருக்கும் டிசைனையே எடுத்துச் சோமாறிடுவோமா என்று புத்தி பயணிக்கத் துவங்கியது என்று புத்தி பயணிக்கத் துவங்கியது இன்னும் ஒரேயொரு மொக்கையான கலர் பேக்கிரவுண்ட் மட்டும் தொடர்ந்திருப்பின், டைனமைட் - ஜம்போவாகிப் போயிருக்கும் இன்னும் ஒரேயொரு மொக்கையான கலர் பேக்கிரவுண்ட் மட்டும் தொடர்ந்திருப்பின், டைனமைட் - ஜம்போவாகிப் போயிருக்கும் But அந்த சிகப்பு + grey கலரிங்கில் ஒருமாதிரியாக 'பளிச்' டிசைன் ஒன்று கிட்டிட, புது பிரஸ்டிஜ் பிரெஷர் குக்கருக்குப் போட்டியாய் ஒரு பெரும் பெருமூச்சை விட்டு வைத்தேன் \nஅட்டைப்படம் ரெடி ; அப்புறம் அந்த லோகோ நண்பர் அனுப்பியிருந்த அந்த \"யானைக்குள் யானை\"யை மெருகேற்ற முயன்றால் எதுவும் சுகப்படவில்லை நண்பர் அனுப்பியிருந்த அந்த \"யானைக்குள் யானை\"யை மெருகேற்ற முயன்றால் எதுவும் சுகப்படவில்லை நண்பர் (சேலம்) ஜெகத் நிறைய டிஸைன்களாய்ப் போட்டுத் தாக்கியிருக்க, நம் மனதில் fix ஆகிவிட்டிருந்த அந்த யானை+யானையை மெருகூட்ட அவருக்கு அனுப்பி வைத்தேன் நண்பர் (சேலம்) ஜெகத் நிறைய டிஸைன்களாய்ப் போட்டுத் தாக்கியிருக்க, நம் மனதில் fix ஆகிவிட்டிருந்த அந்த யானை+யானையை மெருகூட்ட அவருக்கு அனுப்பி வைத்தேன் அவரிடமிருந்து கிட்டிய சில மாதிரிகளை மேற்கொண்டும் நோண்டி ஒரு மாதிரியாய் \"இதுதான் லோகோ அவரிடமிருந்து கிட்டிய சில மாதிரிகளை மேற்கொண்டும் நோண்டி ஒரு மாதிரியாய் \"இதுதான் லோகோ \" என்று தீர்மானித்தேன் நடுவில் உள்ள யானைகளின் வர்ணங்கள் மட்டும், ஒவ்வொரு அட்டைப்படத்தின் கலரிங் தீமுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்வது என்றும் தீர்மானித்தேன் So background சிகப்பெனில் யானைகளும் சிகப்பிலிருக்கும்; ப்ளூ எனில் அவையும் நீலத்தில்குளித்திருக்கும் \nசரி, கஷ்டமான மேட்டர்கள் ஓய்ந்தன ; கதைக்குள் நுழைறோம் ; டெக்ஸுக்கு மட்டும் பன்ச் வரிகள் எழுதறோம் ; பிரின்டிங் போறோம் என்றபடிக்கே புறப்பட்டவனுக்கு, மண்டை காய்ந்தே போனது என்றபடிக்கே புறப்பட்டவனுக்கு, மண்டை காய்ந்தே போனது ரொம்பவே out of sync ராகத்தில் வசனங்கள் கதைநெடுகிலும் முகாரி பாடுவது போல் பட - தொடர்ந்த 10 நாட்கள், திருத்தியெழுதும் ராக்கூத்துத் தான் ரொம்பவே out of sync ராகத்தில் வசனங்கள் கதைநெடுகிலும் முகாரி பாடுவது போல் பட - தொடர்ந்த 10 நாட்கள், திருத்தியெழுதும் ராக்கூத்துத் தான் வயது முதிரா ஒரு போக்கிரி டெக்ஸ் ; வன்மேற்கில் பெரிதாய் சாதித்திருக்கா பச்சா .... இவனே இந்த ஆல்பத்தின் மத்திய உருவம் எனும் போது, வசனங்களில் அதீத மரியாதைகளுக்கோ ; கதை மாந்தர்கள் - டெக்சுக்கோசரம் :\"லாலே...லா லல லா லா\" என்று கோரஸ் பாடுவதும் ரொம்பவே நெருடியது தான் சிக்கலே வயது முதிரா ஒரு போக்கிரி டெக்ஸ் ; வன்மேற்கில் பெரிதாய் சாதித்திருக்கா பச்சா .... இவனே இந்த ஆல்பத்தின் மத்திய உருவம் எனும் போது, வசனங்களில் அதீத மரியாதைகளுக்கோ ; கதை மாந்தர்கள் - டெக்சுக்கோசரம் :\"லாலே...லா லல லா லா\" என்று கோரஸ் பாடுவதும் ரொம்பவே நெருடியது தான் சிக்கலே வசனங்களில் லேசாய் துடுக்குத்தனமும், ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் casualness-ம் புகுத்திட முயற்சித்தேன் வசனங்களில் லேசாய் துடுக்குத்தனமும், ஒருவரையொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் casualness-ம் புகுத்திட முயற்சித்தேன் பாதித் தூக்கத்தில் பணி செய்த அந்தப் 10 நாட்களில் முழுசுமாய் சாதித்த நம்பிக்கையெல்லாம் எழவில்லை எனக்கு ; ஆனால் துவக்கத்து நெருடல் மட்டுப்பட்டிருந்தது போல் தோன்றிட - அச்சுக்குச் சென்றோம் \nதயாரிப்பில் richness தெரிந்திட வேண்டுமென்பது மண்டைக்குள் குடைய - இந்த வெளிர் மஞ்சள் நிறத் தாளின் விலைகளைக் கேட்டுவிட்டேன் நம்மவர்கள் விலையை வந்து சொல்ல, ரெண்டு நாட்களுக்கு ஜெலுசில் மாத்திரைகளை கடலைமிட்டாய் போல் லபக் லபக்கென்று தின்று வைத்தேன் நம்மவர்கள் விலையை வந்து சொல்ல, ரெண்டு நாட்களுக்கு ஜெலுசில் மாத்திரைகளை கடலைமிட்டாய் போல் லபக் லபக்கென்று தின்று வைத்தேன் ஓரு மாதிரியாய் நான் என்னோடே சமரசம் செய்து கொண்டு, அந்த பேப்பரையே வாங்கிடுவோம் எனத் தீர்மானித்த போது \"ஹையோ...ஹையோ...\"என்று வடிவேல் மாடுலேஷனில் பேப்பர் ஸ்டார்க்காரர்கள் சிரித்தது போலிருந்தது எனக்கு - simply becos நான் யோசித்துக் கொண்டிருந்த நாட்களுக்குள் மில்லில் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் விலையேற்றம் செய்திருந்தார்கள் ஓரு மாதிரியாய் நான் என்னோடே சமரசம் செய்து கொண்டு, அந்த பேப்பரையே வாங்கிடுவோம் எனத் தீர்மானித்த போது \"ஹையோ...ஹையோ...\"என்று வடிவேல் மாடுலேஷனில் பேப்பர் ஸ்டார்க்காரர்கள் சிரித்தது போலிருந்தது எனக்கு - simply becos நான் யோசித்துக் கொண்டிருந்த நாட்களுக்குள் மில்லில் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் விலையேற்றம் செய்திருந்தார்கள் மறுக்கா ஒரு அட்டை ஜெலுசில் ஜீரணம் ஆனது தான் மிச்சம் ; \"ச்சை...எனக்கு செக் எழுதவே புடிக்காது மறுக்கா ஒரு அட்டை ஜெலுசில் ஜீரணம் ஆனது தான் மிச்சம் ; \"ச்சை...எனக்கு செக் எழுதவே புடிக்காது : என்றபடிக்கே பேப்பரை வாங்கினோம் \nஜம்போவில் nothing but காமிக்ஸ் என்று முன்னமே தீர்மானித்திருந்ததால் - அந்தக் குட்டியானதொரு அறிமுகத்தை மட்டும் எங்கே நுழைப்பது என்று யோசித்த சமயம் தான் முன்னட்டை & பின்னட்டையில் flaps பற்றிய யோசனை உதித்தது அந்த நிலையிலுமே இவை பற்றாது - \"I want more emotions \" என்று தோன்றியது அந்த நிலையிலுமே இவை பற்றாது - \"I want more emotions \" என்று தோன்றியது அப்புறம் தான் அந்த மெல்லிய சொர சொர feel கொண்ட அட்டைக்கெனத் திட்டமிட்டோம் அப்புறம் தான் அந்த மெல்லிய சொர சொர feel கொண்ட அட்டைக்கெனத் திட்டமிட்டோம் ஒரு வழியாய் எல்லாம் முடிந்து பைண்டிங்குக்கு புக்குகள் கிளம்பிட, மாமூலாய் இது போன்ற பணிகளுக்கு நண்பர் பூசைப்பாண்டி இரண்டே நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்ற நம்பிக்கையில் திங்கட்கிழமை despatch என்று பந்தாவாய்ப் போட்டு வைத்தேன் பதிவில் ஒரு வழியாய் எல்லாம் முடிந்து பைண்டிங்குக்கு புக்குகள் கிளம்பிட, மாமூலாய் இது போன்ற பணிகளுக்கு நண்பர் பூசைப்பாண்டி இரண்டே நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை என்ற நம்பிக்கையில் திங்கட்கிழமை despatch என்று பந்தாவாய்ப் போட்டு வைத்தேன் பதிவில் ஆனால் இறுதி பணியான சாட்டிங் துவக்கிய சமயம் பைண்டிங்கில் உள்ள கட்டிங் மிஷினின் முக்கிய பாகம் பணாலாகிப் போக, அதனை சரி செய்ய கோவைக்குத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்கள் ஆனால் இறுதி பணியான சாட்டிங் துவக்கிய சமயம் பைண்டிங்கில் உள்ள கட்டிங் மிஷினின் முக்கிய பாகம் பணாலாகிப் போக, அதனை சரி செய்ய கோவைக்குத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்கள் வழக்கமாய் இது போன்ற வேலைகள் கோவையில் ஒரே நாளில் முடிந்து விடுவது வழக்கம் ; ஆனால் இப்போதெல்லாம் அங்குள்ள எஞ்சினியரிங் சிறுநிறுவனங்கள் பெரும்பாலும் சிரமங்களில் உழன்று வர , ஒற்றை நாளின் வேலையை 4 நாட்களுக்கு ஜவ்வாய் இழுத்து விட்டார்கள் வழக்கமாய் இது போன்ற வேலைகள் கோவையில் ஒரே நாளில் முடிந்து விடுவது வழக்கம் ; ஆனால் இப்போதெல்லாம் அங்குள்ள எஞ்சினியரிங் சிறுநிறுவனங்கள் பெரும்பாலும் சிரமங்களில் உழன்று வர , ஒற்றை நாளின் வேலையை 4 நாட்களுக்கு ஜவ்வாய் இழுத்து விட்டார்கள் பைண்டிங் நண்பரோ கையைப் பிசைந்து கொண்டு முன்னிற்க - அவரைக் கடிவதில் லாபமிருப்பதாய்த் தோன்றவில்லை எனக்கு பைண்டிங் நண்பரோ கையைப் பிசைந்து கொண்டு முன்னிற்க - அவரைக் கடிவதில் லாபமிருப்பதாய்த் தோன்றவில்லை எனக்கு கடந்த 6 வருடங்களில் இது போன்றதொரு தாமதம் நிகழ்ந்ததாய் நினைவேயில்லை கடந்த 6 வருடங்களில் இது போன்றதொரு தாமதம் நிகழ்ந்ததாய் நினைவேயில்லை ஒரு மாதிரியாய் மிஷின் சரி செய்யப்பட்டு புக்குகள் வெட்டப்பட்டு, நம்மிடம் அவை வந்து சேர்ந்த போதே அந்த வாரத்தின் பெரும் பகுதி ஓடிவிட்டிருந்தது ஒரு மாதிரியாய் மிஷின் சரி செய்யப்பட்டு புக்குகள் வெட்டப்பட்டு, நம்மிடம் அவை வந்து சேர்ந்த போதே அந்த வாரத்தின் பெரும் பகுதி ஓடிவிட்டிருந்தது So இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுத்தால் ஒட்டு மொத்தமாய் despatch சாத்தியமாகிடுமே என்று தீர்மானித்து, அதுக்கோசரம் இங்கே நண்பர்களிடம் ஒரு மண்டகப்படியை வாங்கிக் கட்டிக்கொண்ட கையோடு, அவசரம் அவசரமாய் சகலத்தையும் ரெடி பண்ணி அனுப்பியும் விட்டோம் \nஇப்போது, இதழ்கள் உங்கள் கைகளில் .....and ஜம்போ சார்ந்த துவக்க அபிப்பிராயங்கள் \"பிரமாதம் \" என்ற ரீதியில் இருப்பதைப் பார்த்த பின்பு தான் லேசாய் ஜீவன் திரும்புகிறது கூட்டுக்கு \" என்ற ரீதியில் இருப்பதைப் பார்த்த பின்பு தான் லேசாய் ஜீவன் திரும்புகிறது கூட்டுக்கு \"தலயை நம்பினோர் - கைவிடப்படார் \"தலயை நம்பினோர் - கைவிடப்படார் \" என்பது இன்னொரு தபா மெய்யாகியிருப்பதில் நாங்கள் ஹேப்பி அண்ணாச்சி \" என்பது இன்னொரு தபா மெய்யாகியிருப்பதில் நாங்கள் ஹேப்பி அண்ணாச்சி தொடரும் நாட்களில் ஜம்போ இதழ் # 1 தொடர் பாராட்டுக்களை ஈட்டினால் - இந்தக் குட்டிக்கரணங்களின் கதை - ஜாலியான நினைவுகளின் அச்சாரமாகிப் போய் விடும் தொடரும் நாட்களில் ஜம்போ இதழ் # 1 தொடர் பாராட்டுக்களை ஈட்டினால் - இந்தக் குட்டிக்கரணங்களின் கதை - ஜாலியான நினைவுகளின் அச்சாரமாகிப் போய் விடும் \nஎதை எழுதினாலும் ராமாயண நீளத்துக்கு அது ஓடுவது வரமா சாபமா என்று தெரியா நிலையில் - \"குட்டியான\" இந்தப் பதிவு - குட்டி போட்டுக் கொண்டே செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுக் கிளம்புகிறேன் guys பாக்கி இதழ்கள் பற்றி அடுத்த பதிவில் ஜவ்விழுக்கிறேன் பாக்கி இதழ்கள் பற்றி அடுத்த பதிவில் ஜவ்விழுக்கிறேன் \nIn the meantime, ஜூலை விமர்சனங்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் Bye all \nP.S : கீழேயுள்ள இந்த டெக்ஸ் படத்தைப் பாருங்களேன்.. எவ்விதமுள்ளது இந்தப் படம் பற்றியொரு துணுக்குச் செய்தியுள்ளது - அடுத்த பதிவில் \nஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை \nகதை வரும் முன்னே..தொடர்பு வரும் பின்னே..\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/dhanush-play-as-a-megha-akash-fan/", "date_download": "2019-06-16T23:58:46Z", "digest": "sha1:X3RZ26UKNPHXXUPHI3TIRXQNGQR43PX6", "length": 11975, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹீரோயினுக்கு ரசிகராக நடிக்கும் தனுஷ் : யார் அந்த ஹீரோயின்? dhanush play as a megha akash fan?", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nஹீரோயினுக்கு ரசிகராக நடிக்கும் தனுஷ் : யார் அந்த ஹீரோயின்\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், ஒரு ஹீரோயினுக்கு ரசிகராக தனுஷ் நடிக்கிறார் என்கிறார்கள்.\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தர்புகா ஷிவா இசையமைக்கிறார். 2016 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம், இன்னும் முடிவடையவில்லை. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.\nகதைப்படி, கல்லூரி மாணவனாக தனுஷும், நடிகையாக மேகா ஆகாஷும் நடிக்கிறார்களாம். மேகா ஆகாஷின் தீவிர ரசிகரான தனுஷ், கல்லூரியில் ஷுட்டிங்கிற்காக வரும் மேகா ஆகாஷிற்கு ஏற்படும் ஆபத்தில் இருந்தும் காப்பாற்றுபவராக நடித்துள்ளாராம்.\nதற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்திலும் நடித்துவரும் தனுஷ், அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.\nநான் மிகவும் சாதாரணமானவன் ; அதுவே எனது பலம் : நடிகர் தனுஷ்\nபாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கில் தனுஷ்\nதனுஷ் நடித்திருக்கும் ‘பக்கிரி’ ட்ரைலர் வெளியீடு\nஆமாப்பு 50கோடிப்பு – ரவுடி பேபி பாட்டை அம்புட்டு தடவ பாத்துருக்காங்க\nடாப்ஸிக்காக முன் வந்த தனுஷ்\nKennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்\nS25 Celebration: ஒட்டுமொத்த இயக்குநர்களும் சங்கமித்த வரலாற்று நிகழ்வு\nMost Played Song: ரஜினியை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்\nகெளதம் மேனன் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\n‘தல’ தோனி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் மீண்டும் தக்க வைத்தது சிஎஸ்கே மீண்டும் தக்க வைத்தது சிஎஸ்கே\nவைரல் வீடியோ: புத்தாண்டுக்கு ஜாலியாக ஸ்பெஷல் சிக்கன் சமைக்கும் சச்சின்\nசபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம் : அறிக்கை கேட்கிறது தேவசம்போர்டு\nதங்கம் மாயம் என்ற செய்தியில் உண்மையில்லை. இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.முறைகேடு இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை.\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற குழு தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும் […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-about-kodanad-video-release-cm-palanisamy/", "date_download": "2019-06-17T00:06:14Z", "digest": "sha1:K2IPYWLO66ZFOI6JLOARI7YRL32JLXRU", "length": 20344, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin about kodanad video release cm palanisamy - கொடநாடு விவகாரம்: 'நாளை கவர்னரை சந்தித்து முறையிடுவேன்; அடுத்து கோர்ட் தான்' - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nகொடநாடு விவகாரம்: 'நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்' - மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்\nகவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா இப்போது சென்று குறை கேட்பதா இப்போது சென்று குறை கேட்பதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.\nஅதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.\nகிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம். 12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.\nராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.\nஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.\nஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு என் தவறா எடப்பாடி பழனிசாமி மீது தவறா\nஇப்போது நான் முதலமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.\nசயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.\nஇந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.\nஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.\nமத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.\nகவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்” என்று அவர் கூறியுள்ளார்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nஅதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\n‘நிலங்களை பறிக்க மாட்டோம்; சமாதானம் செய்து 8 வழிச்சாலை அமைக்கப்படும்’ – முதல்வர் பழனிசாமி\n‘நானும் ஓ.பி.எஸ்.ஸும் இணைந்தே செயல்படுகிறோம்’ – முதல்வர் பழனிசாமி\nகாலையில் போட்ட ட்வீட் மாலை நீக்கம் தமிழ் மொழி விருப்ப மொழியாக முதல்வர் பழனிசாமியின் பதிவு மாயம்.\n‘கட்டாயமாக இந்தியை திணிக்க முயன்றால் திமுக போர் தொடுக்கும்’ – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n48MP கேமராவை கொண்டுள்ள சியோமி ரெட்மி நோட் 7-ன் விலை இவ்வளவு தானா \nஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…\nஜாங்கிட் உள்ளிட்ட 19 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்\nஜாங்கிட் உள்ளிட்ட 19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாவல்துறையைப்போல், அரசியலிலும் ஜொலிப்பார் கர்நாடக “சிங்கம்”\nகர்நாடக சிங்கம் என மக்களால் அழைக்கப்படும் பெங்களூரு தெற்கு போலீஸ் துணை கமிஷனர் அண்ணாமலை, அரசியல் பிரவேசத்திற்காக, ராஜினாமா செய்துள்ளார்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2014/03/29120902/Maan-Karate-Movie-song.vid", "date_download": "2019-06-16T23:43:41Z", "digest": "sha1:A6DBQK42IDP2HOWD3X7TTU4OCILNX5KM", "length": 4007, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "மான் கராத்தே", "raw_content": "\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nமான் கராத்தே சக்சஸ் மீட்...\nமான் கராத்தே இசை வெளியீட்டு விழா பாகம் 3\nமான் கராத்தே இசை வெளியீட்டு விழா பாகம் 2\nமான் கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹன்சிகா பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151814&cat=33", "date_download": "2019-06-16T23:28:28Z", "digest": "sha1:RK72W7IGQPJDZIUZ7NNJ6LSXN6THZH7L", "length": 29290, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "துணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » துணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை செப்டம்பர் 05,2018 19:20 IST\nசம்பவம் » துணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை செப்டம்பர் 05,2018 19:20 IST\nகர்நாடக துணை முதல்வராகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் பரமேஸ்வரா. இவர் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றார். தெருக்களில் 2வது நாளாக நடந்து சென்று குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்புக்களை நேரில் ஆய்வு செய்து, அவற்றை சரி செய்யும் பணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குப்பை மற்றும் சேறு நிறைந்த தெருக்களில் நடந்து சென்றதால் அவரது காலில் தூசி ஒட்டியது. இதனால் ஆய்வுக்கு நடுவே தன்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரியை அழைத்து தனது கால் பகுதியில் பேன்ட்டில் ஒட்டி இருந்த மண் மற்றும் தூசியை துடைக்கும் படி கூறினார். பாதுகாப்பு அதிகாரி ஒரு காலை துடைத்ததும், மறு காலையும் காட்டி, துடைக்கும்படி கூறினார். இதனை பரமேஸ்வராவுடன் வந்த பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர்.\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nபுதுச்சேரி இலக்கிய விழா சர்ச்சை\nபெரியகுளத்திற்கு வாராது வந்த மழைநீர்\nபிட்டுக்கு மண் சுமந்த லீலை\nஅமீத்ஷா வருகையால் சர்ச்சை இல்லை\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\nகலெக்டர் அலுவலகம் வந்த விநாயகர்\nலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nபொய் சொல்லும் கேரளா: முதல்வர்\nலஞ்சம்: துணை ஆய்வாளர் கைது\nவிவசாயிகளுக்கு அரசு துணைநிற்கும்: முதல்வர்\nவனத்தில் விடுதி: அதிகாரிகளுக்கு சிக்கல்\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nகாலில் விழும் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nதும்பை விட்டு வாலை பிடிக்கும் முதல்வர்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nமுதல்வர் பதவி விலகணும் : ஸ்டாலின்\nஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nகல்வியில் தமிழகம் முன்னோடி: முதல்வர் பெருமிதம்\nஉண்மை விஷயங்கள் கலந்த படம் சீமைத்துரை-கீதன் வர்ஷா\nஉலகத் தரமான படம் விஸ்வரூபம் 2: ஜிப்ரான்\nஅவரது மரணம் என்னை மவுனமாக்கியது : சின்னப்பிள்ளை\nஅணைக்கு காய்ச்சல் வந்துருக்கு : முதல்வர் காமெடி\nமண் திட்டுக்களை அகற்றும் நவீன மிதவை இயந்திரங்கள்\nரேஷன் கடையில் அங்கன்வாடி; மூட்டைகளுக்கு நடுவே பாடம்\nசுங்கத்துறை அதிகாரிகளுக்கு சி பி ஐ விசாரணை அனுமதி\nக.க.கே., ஒரு பார்வை காவு வாங்க காத்திருக்கும் 'கேபிள்கள்'\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஞ்சுரூபாய் அதிகம்: பஸ் முன்பாக படுத்த இளைஞர்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியிடம் எடப்பாடி கோரிக்கை |PM at NITI Aayog meeting\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம்\nதண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து\nஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் கைது\nஉலக கோப்பையை வெல்ல 6 அடி உயர அகர்பத்தி\nஇலவச காப்பீட்டில் இருதய செயலிழப்பு சிகிச்சை\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nஅஞ்சுரூபாய் அதிகம்: பஸ் முன்பாக படுத்த இளைஞர்\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nகணவன் முன்னே மனைவி செயின் பறிப்பு\nஎன்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\n'ரூட்' காட்டிய வழியில் இங்கிலாந்து வெற்றி\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nபழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஜெகஜால கில்லாடி - டிரைலர்\nசிவப்பு பஞ்சள் பச்சை டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_612.html", "date_download": "2019-06-17T00:01:41Z", "digest": "sha1:BI5O7SIWOASZQFTBVDQ4DWNDEJBRC426", "length": 6623, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "மெக்சிக்கோவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International /மெக்சிக்கோவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nமெக்சிக்கோவில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nமெக்சிகோவில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண் பத்திரிகையாளரான நோர்மா சராபியா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணம் ஹூய்மாங்குயில்லோ நகரை சேர்ந்த இளம் பெண்ணான நோர்மா சராபியா அந்த மாகாணத்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தார்.\nஹூய்மாங்குயில்லோ நகரில் நடைபெறும் கொலை, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பத்திரிகையில் துணிச்சலாக எழுதிவந்தார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் நோர்மா சராபியா வீட்டுக்கு, வந்த 2 இனந்தெரியாத நபர்கள் கதவை தட்டினர். நோர்மா சராபியா கதவை திறந்ததும் குறித்த இனந்தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.\nபத்திரிகையாளரான நோர்மா சராபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்த நபர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து மெக்சிக்கோ பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஉலகிலேயே மெக்சிகோவில் தான், பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 6 மாதங்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaadhal-kaditham-song-lyrics/", "date_download": "2019-06-16T23:11:13Z", "digest": "sha1:2EGR7SNFGEQ7B6IXY4OHMTZAWT7YFYEM", "length": 9430, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Kaditham Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகா் : உன்னி மேனன்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nபெண் : காதல் கடிதம் தீட்டவே\nமேகம் எல்லாம் காகிதம் வானின்\nநீலம் கொண்டு வா பேனா மையோ\nஆண் : காதல் கடிதம் தீட்டவே\nமேகம் எல்லாம் காகிதம் வானின்\nநீலம் கொண்டு வா பேனா மையோ\nபெண் : காதல் கடிதம் தீட்டவே\nமேகம் எல்லாம் காகிதம் வானின்\nநீலம் கொண்டு வா பேனா மையோ\nபெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்\nகண்ணா நான் வாழுகிறேன் பேனாவில்\nஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ\nஆண் : பொன்னே உன்\nபெண் : அன்பே உந்தன்\nஆண் : காதல் கடிதம் தீட்டவே\nபெண் : ஹோ வானின் நீலம்\nஆண் : ம்ம்ம்… கண்ணே உன்\nபெண் : ஆ… காலோடு\nஆண் : தப்பு செய்யப்\nஆண் : காதல் கடிதம் தீட்டவே\nஆண் & பெண் : இரவு பகல்\nஆண் : காதல் கடிதம் தீட்டவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://coimbatorelivenews.com/2019/04/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T22:55:26Z", "digest": "sha1:VNVQYSV35TQYHCVY6HT2PKPA3OTDCRPQ", "length": 8661, "nlines": 84, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ராகுல் காந்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தார் – டைம்ஸ் ஆப் இந்தியா – Coimbatore Live News", "raw_content": "\nராகுல் காந்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தார் – டைம்ஸ் ஆப் இந்தியா\nபுதுடில்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி,\nசெவ்வாய்க்கிழமை தனது கட்சி நாடு முழுவதும் கூட்டு தைப்பதை திறந்து கூறினார் மற்றும் பிரச்சினை மீது “மிகவும் நெகிழ்வான” இருந்தது.\n“இதில் எந்த குழப்பமும் இல்லை, இந்த விஷயத்தில் நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது, நாங்கள் கூட்டணிகளை கட்டியுள்ளோம்.”\nடெல்லியில் காங்கிரஸ் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​”கூட்டணிக் கட்சிகளை உருவாக்க நாங்கள் திறந்திருக்கிறோம், நாடெங்கிலும் இதைச் செய்துள்ளோம்.\nமகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் உள்ள எண்ணற்ற கட்சிகளுடன் கூட்டணிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.\n“நாங்கள் பீகாரில் ஒரு கூட்டணி வைத்திருக்கிறோம், நாங்கள் ஜார்கண்டில் ஒரு கூட்டணியை வைத்திருக்கிறோம், தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி இருக்கிறது, மகாராஷ்டிராவில் நாங்கள் ஒரு கூட்டணி வைத்திருக்கிறோம், எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. வாசிப்பு, ஆனால், நாட்டிற்குள் நாம் கூட்டணி இருப்பதை நான் பார்க்க முடிந்தவரை, “என்று அவர் பல மாநிலங்களில் கூட்டணிகளை உருவாக்க முடியாமல்தான் காங்கிரசின் அறிக்கையை மறுத்துள்ளார்.\nகாங்கிரசின் கூட்டணியுடன் நிச்சயமற்ற ஒரு காற்று மறைந்துவிட்டது\nடெல்லி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு இது ஒரு முடிவை எடுப்பதற்கு விட்டு விட்டது.\nகாங்கிரஸ் முன்னதாக தனியாக செல்ல முடிவு செய்து தில்லிக்கு தனது வேட்பாளர்களை இறுதி முடிவுக்கு கொண்டுவந்தது.\nதில்லி கட்சியின் பிரிவு ஒரு பிரச்சினையுடன் பிரிக்கப்பட்டு ஒரு கூட்டணியுடன் ஒரு பிரிவினருடன் பிரிக்கப்படுகிறது.\nஇந்த விவகாரத்தில் கட்சி மூச்சுத்திணறல் அடைந்துள்ளதுடன், இது தொடர்பாக தனது முடிவை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ முடியவில்லை. இந்த விவகாரத்தில் உயர்மட்ட கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.\nடெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் இன்று செவ்வாய்க்கிழமை கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த கூட்டம் தில்லி பிசி சாக்கோவின் ஏ.ஐ.சி.சி.\nஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, தில்லியில் ஒரு கூட்டணியைத் திரட்டுவதில் ” திகைப்பு ” என்று குற்றம் சாட்டியது.\nஆம் ஆத்மி கமிஷனர் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த்\nஆம் ஆத்மி கட்சியுடன் ராகுல் காந்தி ஒரு கூட்டணியை நிராகரித்தார்.\nஇந்த் vs பாக் லைவ் ஸ்கோர் ஐசிசி சிடபிள்யூசி 2019: தொந்தரவு செய்யும் இடத்தில் பாக்; குல்தீப்பிற்கு 2 – பிசினஸ் ஸ்டாண்டர்ட் கிடைக்கிறது\nமம்தா அரசாங்கத்திற்கு டாக்டர்கள் வழங்குவது நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஐ.எம்.ஏ கியர்ஸ் ஆக இருப்பதால் முட்டுக்கட்டை முடிவுக்கு வரக்கூடாது, சேவைகள் எச் ஆக இருக்க வேண்டும் … – நியூஸ் 18\nகால்-கை வலிப்பு மருந்துகளை உட்கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் பிறப்பு குறைபாடுள்ள குழந்தைகளை பிரசவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் – பிசினஸ் ஸ்டாண்டர்ட்\nநாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையம் – எக்ஸ்பிரஸ்.கோ.யூக்கிலிருந்து ‘AWE INSPIRING’ அரோரா புகைப்படத்தை எடுத்தார்\nதிங்கள்கிழமை முதல் 17 வது மக்களவையின் முதல் அமர்வு; யூனியன் பட்ஜெட், மூன்று தலாக் கவனம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t151723-topic", "date_download": "2019-06-16T23:51:12Z", "digest": "sha1:5QXAAXIMHWYDWSBQC4ZZAJF4LP66XHBE", "length": 23662, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொப்புளில் எண்ணை போடுங்கள்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட\nஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது\nஇடது கண் பார்வையை சற்று இழந்தார்.\nஅவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க\nமுடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன.\nஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு\nஇரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று.\nஅவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண்\nஅறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்\nபகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி\nமூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்\nஅறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்\n3 மணி நேரம் சூடாக இருக்கும்.\nகாரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு\nபொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை\nஅடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை\n270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது.\nஇதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக,\nநம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட\n\"PECHOTI\" என்று ஒன்று தொப்புளின் பின்னால்\nநம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு\nபூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி,\nகண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம்\nபிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி,\nஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி,\nஉடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்\nகண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது\nதேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை\nசுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nமுழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில்\nஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை\nசுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nமூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம்,\nஉலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில்\nதொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து\nதொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு\nஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்\nநம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு\nபோயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள்\nவழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .\nஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது,\nசாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர்\nஅல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி\nநிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில்\nதான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.\nRe: தொப்புளில் எண்ணை போடுங்கள்\nRe: தொப்புளில் எண்ணை போடுங்கள்\nRe: தொப்புளில் எண்ணை போடுங்கள்\nRe: தொப்புளில் எண்ணை போடுங்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T22:59:04Z", "digest": "sha1:IGBLWNBCM3RELLM4XNEY6WHA3DYOKBOV", "length": 8346, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்காலத்தில் – GTN", "raw_content": "\nதமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nதமிழ் சினிமாவில் வாரம் ஒன்றில் 4 முதல் 5 படங்கள்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால்\nஅனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் இலங்கைக்கு கிடைக்கும் – ஜெப்ரி பெல்ட்மன்\nஇலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான தொடர்புகளை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஎதிர்காலத்தில் இருபதுக்கு இருபது போட்டிகள் மட்டுமே நடைபெறும் – பட்லர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்\nதமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=20205251", "date_download": "2019-06-16T23:23:38Z", "digest": "sha1:ZCURSLK4IM6O22RFSE4SHVLMWYULY75Y", "length": 35299, "nlines": 761, "source_domain": "old.thinnai.com", "title": "தனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation) | திண்ணை", "raw_content": "\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)\nசூரியன் வானத்திலிருந்து கீழிறங்கி விட்டிருந்தது. இருளில் கறுத்துப் போன மரங்கள் இருண்டு கொண்டிருந்த வானத்தை நோக்கிச் சீராக உயர்ந்து நின்றன. ஆழமும், அகலமும் நிறைந்த – அதனால் பலம் பொருந்திய – நதி அமைதியாகவும், சலனமற்றும் கிடந்தது. தொடுவானத்தில் நிலவு தோன்ற ஆரம்பித்திருந்த நேரம். அந்த நிலவுப் பெண் இரண்டு மரங்களுக்கிடையே முகம் காட்டியபடி மெதுவாக மேலேறி வந்து கொண்டிருந்தாள். ஆனால், இன்னமும் அவள் நிழல்களை உருவாக்கும் உயரத்துக்கு வரவில்லை.\nசெங்குத்தான ஆற்றின் கரையின் மீதேறிக் கடந்து, பசுமையான கோதுமை வயல்களை ஒட்டிய பாதையில் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். பன்னெடுங்காலமாக விரிந்து கிடக்கிற பாதை அது. பல்லாயிரக்கணக்கான பாதங்கள் பதிந்த பாதை அது. பாரம்பரியத்திலும், நிசப்தத்திலும் செழித்த பாதை அது. அது பரந்து விரிந்த பரப்புகளுக்கிடையேயும், மாமரங்களுக்கிடையேயும், புளிய மரங்களுக்கிடையேயும், சிதிலமும் பாழும் அடைந்து போன வழிபாட்டுத் தளங்களுக்கிடையேயும் மனம் போன போக்கில் அலைந்தது. ஆங்காங்கே ஒட்டுப் போட்டாற்போல பெருந்தோட்டங்கள் தெரிந்தன. அவற்றிலிருந்து கிளம்பும் பட்டாணியின் இனிய சுவைமிக்க மணம், காற்றுக்கு நறுமணம் ஏற்றிக் கொண்டிருந்தது. கூடு திரும்பிய பறவைகள் இரவை எதிர்பாத்து அடங்க ஆரம்பித்திருந்தன. ஒரு பெரிய குளத்தின் நீர்ப்பரப்பு நட்சத்திரங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மாலைப் பொழுதிலே, இயற்கை பேசுகிற – தொடர்பு கொள்கிற – மனநிலையில் இல்லை. மரங்கள் – இருளினுள்ளும், நிசப்தத்தினுள்ளும் தலை நுழைத்துப் பின்வாங்கி – ஏகாந்தத்தில் தொடர்பற்று விலகி நின்றன. சுவாரஸ்யமாகப் பேசியபடி சில கிராமத்து ஜனங்கள் சைக்கிள்களில் எங்களைக் கடந்து போனார்கள். மீண்டும் அங்கே ஆழமான நிசப்தமும் – எல்லாப் பொருட்களும் தனித்திருக்கும்போது பிறக்கிற அமைதியும் – குடி கொண்டன.\nஇந்த தனித்திருத்தல் (Aloneness), வலியுண்டாக்குகிற, அச்சமூட்டுகிற தனிமை அல்ல. அது தன்னையறிகிற தனித்திருத்தல். அது களங்கமற்றது, செழுமையானது, முழுமையானது. அந்தப் புளிய மரத்துக்கு, புளிய மரமாக இருப்பதைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அப்படித்தான் இந்த தனித்திருத்தலும். ஒருவர் தனித்திருக்கிறார் – தீயைப் போல, மலரைப் போல. ஆனால், அவர் அதன் தூய்மையையும், ஆழமிக்க பிரம்மாண்டத்தையும் உணர்ந்திருப்பதில்லை. தனித்திருக்கிற தன்மை வாய்த்திருக்கும்போதே ஒருவர் உண்மையாகவே பிறருடன் தொடர்பு கொள்ள இயலும். தனித்திருத்தல் மறுதலிப்பின் விளைவோ, தனக்குள் தானே சுருங்கிப் போகிற சுய-உறையிலிடப்பட்டத் தன்மையின் முடிவோ அல்ல. எல்லா நோக்கங்களிலிருந்தும், ஆசையின் பொருட்டு அலைகிற எல்லாத் தேடல்களிலிருந்தும், எல்லா முடிவுகளிலிருந்தும் – விலக்கிக் கழுவித் தூய்மைப்படுத்துவது தனித்திருத்தலே ஆகும். தனித்திருத்தல் மனத்தின் இறுதி விளைபொருள் அல்ல. தனித்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப முடியாது. அத்தகைய விருப்பம், பிறருடன் தொடர்பு கொள்கிற திறனற்றத் தன்மையிலிருந்து தப்பிக்க செய்யப்படும் வெறும் தப்பித்தலே ஆகும்.\nஅச்சமும், வலியும், வேதனையும் நிறைந்த தனிமையே தனிமைப்படுத்தப்படுதல் (isolation) ஆகும். அது சுயத்தின் – நான் என்கிற நிலையின் – தவிர்க்க முடியாத செயல் ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கம் – அது சிறுத்துக் குறுகியதாயினும் சரி, அல்லது பெருகி விரிந்ததாயினும் சரி – குழப்பத்தின், முரண்பாட்டின், துயரத்தின் விளைபொருளே ஆகும். தனிமைப்படுத்தப்படுகிற இயக்கமானது என்றும் தனித்திருக்கிறத் தன்மையைப் பிரசவிக்காது. ஒன்று பிறப்பதற்கு மற்றொன்று மரிக்க வேண்டும். தனித்திருத்தல் பிரிக்க இயலாத் தன்மையுடையது; அச்சமும் வலியும் நிறைந்த தனிமைப்படுத்தப்படுதலோ பிரிவாகும். எது தனித்திருக்கிறதோ, அது வளைந்து கொடுக்கிறது; நீடித்து நிலைக்கிறது. தனித்திருக்கிற தன்மை பெற்றவரே – காரணங்களற்ற, நியாயப்படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத – ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும், உறவாடவும் இயலும். தனித்திருப்பவர்க்கு வாழ்க்கை ஆதியும் அந்தமுமில்லாத முடிவற்றது. தனித்திருப்பவருக்கு மரணம் இல்லை. தனித்திருப்பவர் எப்போதும் அந்நிலையிலிருந்து மாறுவதுமில்லை.\nநிலவு அப்போது தான் மரங்களின் உச்சி மீதேறியிருந்ததால், நிழல்கள் இருண்டும், பருத்தும் விழுந்தன. ஒரு சிறு கிராமத்தை நாங்கள் கடந்தபோது ஒரு நாய் குரைக்க ஆரம்பித்தது. நாங்கள் திரும்பி நதியின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நதி மிகச் சலனமற்று, விண்மீன்களையும், தூரத்துப் பாலத்தின் விளக்குகளையும் தன்னுள் வாங்கி வெளியுமிழ்ந்து கொண்டிருந்தது. உயரே நதிக்கரையின் மீது சிறுவர்கள் கூட்டமாய் நின்று கொண்டும், சிரித்துக் கொண்டுமிருந்தார்கள். ஒரு கைக்குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. மீனவர்கள் தங்கள் வலைகளைச் சுத்தம் செய்து கொண்டும், பிரித்துச் சுருட்டிக் கொண்டுமிருந்தார்கள். ஓர் இரவுப் பறவை அமைதியாய் எங்களைத் தாண்டிப் பறந்து சென்றது. விசாலமான நதியின் எதிர்க்கரையில் யாரோ ஒருவர் பாட ஆரம்பித்தார். அவரின் குரலும் வார்த்தைகளும் – தெளிவாகவும், ஊடுருவும் தன்மை கொண்டனவாகவு மிருந்தன. மீண்டும், எங்கும் ஊடுருவி, விரவிப் பரவுகிற வாழ்வின் தனித்திருக்கிற தன்மை.\n(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://spbdevo.blogspot.com/2007/06/blog-post_26.html", "date_download": "2019-06-16T22:46:56Z", "digest": "sha1:HYAOQXCNURU3UL5LC5EGT67NH7WYKLHB", "length": 12381, "nlines": 178, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: ஆயர்பாடி மாளிகையில்", "raw_content": "\nஇந்த பாடல் 35 வருடங்களூக்கு முன் பாடிய பாடல் தான். இன்னமும் கேட்டால் நமது மனம் வெண்ணையாக உருகிவிடுகிறது. அன்றும், இன்றும், என்றும் நம்மை அமைதியாக தூங்க வைக்கும் பாடல். //அவன் வாய் நிறைய மண்ணை உண்டு.. மண்டலத்தை காட்டிய பின்// இந்த வரிகளைப் போல பாலு அவர்கள் வெண்ணையை தின்று.. நெய்யாக தம் குரலில்\nஇனிமையை காட்டிய படி நம்மையெல்லாம் உறங்க வைக்கிறார்.\nஇந்த பாடலை சுந்தர் அவர்கள் \"பாடும் நிலா பாலு\" தளத்தில் துவக்க பாடலாக போட்டு நம்மை அசத்தினார். திரும்பவும் அவரின் வேண்டுகோளுக்கினங்க. இந்த பக்தி பாடல் தளத்தில் பதிவதில் பெருமையடைகிறேன். இதே பாடலை திருமதி. என். உஷா, திருமதி.உஷாசங்கர் (யார் கேட்டார்கள் என்று நினவில்லை அதனால் இருவர் பெயரையும் போட்டுட்டேன் எதுக்கு வம்பு, தும்பெல்லாம். ஹி ஹி ஹி) இருவரின் விருப்பமாகவும் இந்த விருப்பாடலாகவும் வருகிறது.\nஆயர்பாடி கண்ணன் உங்களூக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரட்டும்.\nஅவன் வாய் நிறைய மண்ணை உண்டு\nமன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ\nமன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ\nஅந்த மந்திரத்தில் அவர் உறங்க\nஅவன் மோக நிலை கூட\nஒரு யோக நிலை போலிருக்கும்\nஅன்னையரே துயில் எழுப்ப வாரீரோ\nஅன்னையரே துயில் எழுப்ப வாரீரோ\nமிக்க நன்றீ உஷா மேடம்.\nஎன்ன சொல்றது இந்தப் பாட்டைப் பத்தி அதான் முதல் பதிவுலயே சொல்லியேச்சே. பாலுவை எனக்கு அறிமுகப்படுத்தின பாடல் என்று குறிப்பிட விரும்புகிறேன். அப்போது தொட்டிலில் இருந்ததாக நினைவு :-)\nசுந்தர், இந்த பாட்டை பல முறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல்.\nதாசரதி சார், நீங்க நிறைய பாடல்கள் கேட்காமல் தவற விட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.\nuங்களுடைய வலைபப்திவில் ஆயர்பாடி மாளிகையில் பாட்டைப்பார்த்தேன்\nஎன்க்கு அந்தப்பாடலின் mp3 கோப்பு எதாவது அனுப்பி வைக்க முடியுமா\nஇணைய இணைப்பற்ற நிலையில் பாடலைக் கேட்க வழியில்லை. அதுதான்.\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamililquran.com/history.php?page=100", "date_download": "2019-06-17T00:11:27Z", "digest": "sha1:QXA54UII3G4HW2W6KXDFF5UJYITGFYYO", "length": 9045, "nlines": 19, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 100 -\nமுஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) பதில் கூறினார்கள்: “அரசே நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்; மானக்கேடான காரியங்களைச் செய்தோம்; உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் (அழித்து வந்தனர்.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவன் வமிசத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையே உரைக்க வேண்டும்; அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.\nமேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும்; ஏழை வரி (ஜகாத்து) கொடுக்க வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார் (ஜஅஃபர் இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார்.) நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்; அவரை விசுவாசித்தோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்து எங்களை எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர். எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார்க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர்கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்” என இவ்வாறு ஜஅஃபர் (ரழி) கூறி முடித்தார்.\n“அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா” என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் “ஆம்” என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார். அதற்கு ஜஅஃபர் “ஆம் இருக்கின்றது” என்றார். நஜ்ஜாஷி, “எங்கே எனக்கு அதை காட்டு” என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் “மர்யம்’ எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக இருக்கின்றது” என்றார். நஜ்ஜாஷி, “எங்கே எனக்கு அதை காட்டு” என்றார். காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் “மர்யம்’ எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர் (ரழி) ஓதிக் காண்பித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார். அவையில் உள்ளவர்களும் ஜஅஃபர் (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர். பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது (முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) “நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்; உங்களிடம் நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறினார். அவையில் இருந்த எவரும் அவ்விருவரிடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_678.html", "date_download": "2019-06-16T23:25:30Z", "digest": "sha1:G2ICF57B7UFW2A4EEYDAKOJAS64ZOHYY", "length": 42527, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணத்தில் சாதிவெறி - இயந்திரம் மூலம் தேர் இழுப்பு - சாதிகுறைந்த மக்கள் அதிருப்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சாதிவெறி - இயந்திரம் மூலம் தேர் இழுப்பு - சாதிகுறைந்த மக்கள் அதிருப்தி\nயாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று -07- காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப்பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇஸ்லாத்தில் மட்டுமே வர்க்கப் பிரிவு மிகமிகக் குறைவு.\nஇஸ்லாத்துக்கும் ஹிந்துவுக்கும் இதிலே சம்பந்தம் இல்லை. ஹிந்து மதத்திலே எங்குமே குறிப்பிடவில்லை சாதியை பற்றி. சில அடிவருடிகள் செயலை ஒட்டுமொத்த இந்துக்களின் செயலக காட்ட முயட்சி செய்ய வேண்டாம். வன்னி மாவட்டத்திலே இப்பொழுது சாதி பேதி அறவே இல்லை. அதட்கான காரணம் நாமெல்லோரும் அறிவோம். யாழ்ப்பாணத்திலும் சாதிகளை ஒழிக்கும் காலம் வெகு சீக்கிரம் வரும். இதனை நாங்கள் பார்த்து கொள்ளுகின்றோம். வேறு மதத்தவர்களின் முதலை கண்ணீர் வேண்டாம் எங்களுக்கு.\nஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\nஇஸ்லாத்திற்கும் ஹிந்துவிற்கும் இதில் எப்படி சம்மந்தம் இருக்கென்றால் நீர் சிந்திப்பதில்தான் உள்ளது. எப்படியெனில் நீர் உலகில் உள்ள பிரதான மதங்களைப் பின்பற்றும் மக்களின் நடைமுறை வாழ்க்கையை சற்று சிந்தித்துப்பாரும்.\nஉலகில் வாழும் மக்களில் இஸ்லாமிய மக்களிடையேதான் வர்க்கப்பரிவு இல்லை என்று கருதும் அளவிற்கு மிகமிகக்குறைவாகவே வர்க்கப்பரிவு காணப்படுகிறது. ஏனைய மக்களிடையே வர்க்கப்பரிவு உள்ளது. அதிலும் ஹிந்துக்களிடையேதான் மிக மிக அதிகமாக வர்க்கப்பரிவு காணப்படுகிறது. இந்தியாதான் இதற்கு முதலிடம் வகிக்கின்றது. தலித்துக்கள் முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அல்லர். அவர்களும் இந்துக்களே ஆனால் அவர்களுக்கு உயர் சாதிக்கார இந்துக்களால் நடக்கும் கொடுமைகளைப்பற்றி நான் சொல்லித்தான் உமக்கு விளங்கவேண்டியதில்லை.\nதலித்துக்களுக்கு மட்டுமல்ல, நீர் சொன்னது போல யாழ்ப்பாணத்திலும் வெகு சீக்கிரமாக இது இல்லாமல் போக வேண்டுமென்றால் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. அதுதான் உண்மையான ஒரே இறைவனை ஏற்றுக் கொள்வதாகும். உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீர் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ள உமக்கு இன்னும் விருப்பம் வரவில்லையா\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:09:55Z", "digest": "sha1:PWPZY2HUGG6ORRXMNFKUMXQNNZX3LSU4", "length": 11088, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐஸ் கியூப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nமேற்கு கடற்கரை ராப் இசை, கேங்க்ஸ்ட ராப்\nராப் இசைப் பாடகர், கூடைப்பந்தாட்ட நிபுணர், இசை தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்\nலென்ச் மாப் ரெக்கர்ட்ஸ் (1994-இன்று)\nத டி.ஓ.சி., வெஸ்ட்சைட் கனெக்சன் , கிரேசி டூன்ஸ், டூ ஷார்ட், யோ-யோ, பப்லிக் எனெமி, என்.டபிள்யூ.ஏ., ஸ்னூப் டாக், த கேம், ஐஸ் டி, டாக்டர் ட்ரே\nஐஸ் கியூப் (Ice Cube, அல்லது \"பனிகட்டி\"), பிறப்பு ஓஷே ஜாக்சன் (O'Shea Jackson, ஜூன் 15, 1969) ஒரு அமெரிக்க ராப் இசைப் பாடகரும் நடிகரும் ஆவார்.\nவரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் என்.டபிள்யூ.ஏ. என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக இருந்து முதலாக ராப் உலகத்தில் சேர்ந்தார். என்.டபிள்யூ.ஏ. உடன் புகழுக்கு வந்து 1990இல் அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் என்ற முதலாம் தனி ஆல்பத்தை படைத்தார். இதுவும் இவரின் அடுத்த ஆல்பம், டெத் செர்ட்டிஃபிகேட்டும் இவரின் மிக புகழான ஆல்பம்கள் ஆகும். இவர் கேங்க்ஸ்ட ராப் என்ற ராப் இசை வகையை தொடங்கினர்களில் ஒன்றாவார். இவரின் ராப் பாடல்களில் இன மோதல், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூகமும் பிரச்சனைகளும், ஐக்கிய அமெரிக்க அரசியல் போன்ற நோக்கங்களைப் பற்றி பாடல்களை எழுதுவார்.\n1992இல் இவர் இஸ்லாம் சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். நடு 1990கள் முதல் நடிக்க தொடங்கினார். கிரிஸ் டக்கர் உடன் 1995இல் வெளிவந்த ஃபிரைடே என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து திரைப்பட உலகில் புகழுக்கு வந்தார். இவரின் வேறு சில புகழ்பெற்ற திரைப்படங்கள் பார்பர்ஷாப், ஆர் வீ தேர் யெட், பாய்ஸ் இன் த ஹுட் ஆகும்.\n1990: அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் (AmeriKKKa's Most Wanted)\n1991: டெத் சர்ட்டிஃபிகேட் (Death Certificate)\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-16T23:26:30Z", "digest": "sha1:7SM5TIY7WJGHS7CQCSS3GXIRM5LCR3SD", "length": 8610, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமா அமினோ புயூட்டைரிக் காடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காமா அமினோ புயூட்டைரிக் காடி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 103.12 g/mol\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகாமா அமினோ புயூட்டைரிக் காடி (Gama amino butyric acid- GABA) என்பது நரம்பணுக்களுக்கிடையே (நரம்பு உயிரணுக்களுக்கிடையே) செயல்படும் நரம்புக்கடத்திப் பொருள். நரம்புக்கடத்திகளின் வேலை நரம்புக் கம்பிகளின் வழியே மின் துடிப்பு கடப்பதற்கு உறுதுணையாக இருப்பது, பலவித நரம்புக்கடத்திகள் மூளையில் வெவ்வேறு வகை நரம்புப் பாதைகளில் மின்துடிப்புகளைக் கடத்த உதவுகின்றன. நினைவு, உணர்வு, பேச்சு, பார்வை ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனி நரம்புக்கடத்திகளின் உதவியால் நிகழ்கின்றன. சில நரம்புக்கடத்திகள் வித்தியாசமானவை. அவை மயக்க மருந்துகளால் உயிரணு (செல்) மின்துடிப்பை இழந்துவிடும். பட்டாசுத் திரியில் ஈரம் சேர்ந்துவிட்டால் திரி தீயைக் கடத்த முடியாமல் போகிறதல்லவா அதுபோல. கணினி உதவியுடன் மருந்துகளை வடிவமைக்கும் நுட்பம் இப்போது வளர்ந்து கொண்டு வருவதால் வெகு விரைவிலேயே பக்கவிளைவில்லாத மருந்துகள் உருவாக்கப்படலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Gamma-Aminobutyric acid என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:48:59Z", "digest": "sha1:MXRRFJU5MVQ6XYXEZLOHHGNELOEHS6LH", "length": 17518, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாவாய்ப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாகித்திய இளவரசி தோர்சாவின், பரோ தீவுகள், ஆகத்து 2009\nநாவாய்க்கட்டகம் (Naval architecture), அல்லது நாவாய்ப் பொறியியல் (Naval Engineering) என்பது தானூர்திப் பொறியியல், வான்வெளிப் பொறியியல் ஆகியவற்றுடன் இணைந்துஊர்திப் பொறியியல் என்ற பொறியியல் புலக் கிளையாகும். இதில் பொரியியல் வடிவமைப்பைப் பொறுத்தவரையில், எந்திர, மின், மின்னணு, மென்பொருள், பாதுகாப்புப் பொறியியல் புலங்கள் அடங்கியுள்ளன, நாவாய்ப் பொறியியலில் கப்பல் கட்டுதல், இயக்குதல், பேணுதல் ஆகிய பொறியியல் பணிகள் அடங்கும்.[1][2] நாவாய்ப் பொறியியல் பணியில் அடிப்படை, பயன்முறை ஆராய்ச்சியும், வடிவமைப்பும் உருவாக்கமும் கடல்சார் ஊர்தியின் வாணாள் கட்டங்கள் அனைத்திலும் வடிவமைப்பு மதிப்பீடும் கணக்கீடுகளும் தேவைப்படும். இப்பணியில் கலத்தின் தொடக்கநிலை வடிவமைப்பு, அதன் விரிவான வடிவமைப்பு, கட்டுமானம், கடல் இயக்க வெள்ளோட்டங்கள், இயக்கமும் பேணுதலும், செலுத்தலும் நங்கூரப் படுத்தலும் முதன்மையான செயல்படுகளாகும். நாவாய்களை ப்ழுதுபார்க்கவும் கட்டமைப்பு மாற்றத்துக்கும் புதுப்பித்தலுக்கும் கல வடிவமைப்புக் கணக்கீடுகள் தேவைப்படுகின்றன. இதில் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் அழிவு அல்லது சிதைவுக் கட்டுபாட்டு விதிமுறைகளும் கலவடிவமைப்புக்கான ஒப்புதலும் சான்றிதழும் கூட சட்டவகை சட்டஞ்சாராவகை தேவைகளைச் சந்திக்க தேவைப்படும்.\nபேணுதல் பணிக்காக நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பந்தயத் தோணிக் கூடு\n\"கலம்\" எனும் சொல் அனைத்து நீர்க்கலங்களையும் உள்ளடக்கும். இதில் நிலநீர்க் கலம், நீர்வான் கலம் ஆகியனவும் அடங்கும். இவை நீர்ப் போக்குவரத்துக்காகப் பயன்படலாம் அல்லது பயன்படாமலும் இருக்கலாம்.[3] The principal elements of naval architecture are:[4]\nகப்பலின் உடல் உருவத்தைக் காட்டும் தரைப்படம்\nநீர்நிலைப்பியல் நீரில் கலம் ஓய்வில் உள்ளபோது அமையும் நிலைமைகளையும் அதன் மிதக்கும் திறமையையும் கருதுகிறது. இதில் கல மிதப்புதிறம், இடப்பெயர்ச்சி, பிர நீர்நிலைப்பியல் பண்புகளாகிய கலச்சாய்வு (கல நெடுக்குவாட்ட சாய்வு), கல் நிலைப்பு (காற்ரு வீச்சு, நீரலை, சுமை ஆகியவை செயல்படும்போது கலம் தன் இயல்பு நேர்க்குத்து இருப்புக்கு மீளுந்திறம்) ஆகியன அடங்கும்.[5]\nநீரியங்கியல் கலவுடல், கலவணரி, கலக்கம்பம், கலஓட்டியலகுகள் அல்லது சுக்கான், உந்தித்தள்ளியின் சுருங்கைகள் ஆகிவற்றின் மீதான நீர்ப்பாய்வைக் கருப்பொருளாகக் கொள்கிறது.\nகலத் தடை – கலம் நீரில் இயங்குவதற்கான தடை முதன்மையாக கலவுடல் சுற்றியுள்ள நீர்ப்பாய்வால் ஏற்படுகிறது. கலம் ஓட்டுவதற்கான திறனளவு கலத்தடையைப் பொறுத்து அமைகிறது.\nகலச் செலுத்தம் அல்லது கலவோட்டம் – முற்செலுத்திகளையும் (ஓட்டிகளையும்) உந்திதள்ளிகளையும் தாரை எக்கிகளையும் கலப் பாய்மரங்களையு பயன்படுத்திக் கலத்தைச் செலுத்துதல் அல்லது ஓட்டுதல். கலம் ஓட்ட உட்கனற்பொறி பயன்படுகிறது. சில கலங்கள் அணுக்கரு ஆற்றலை அல்லது சூரிய ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.\nகல இயக்கங்கள் – கடல்வழியில் அலைக்கும் காற்று வீச்சுக்கும் ஈடுகொடுத்து செல்லும் கல இயக்கங்கள்.\nகட்டுபடுத்துதிறம் – கலம் தன் இருப்பிலும் திசையிலும் கட்டுபடுத்தி நிலைநிறுத்துந்திறம்.\nஒரு மிதவை நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போது அதற்கு அறுபோக்கு கட்டற்ற இயங்குமுகங்கள் அமைகின்றன; இவை சுழற்சியாகவோ நேரிடப் பெயர்ச்சியாகவோ அமையும்.\nமுன்பின் பெயர்ச்சி அலைப்பு எனப்படும்.\nகுறுக்குவாட்டப் பெயர்ச்சி வீச்சு எனப்படும்.\nகுத்துப் பெயர்ச்சி எழுச்சி/அமிழ்வு எனப்படும்.\nகுறுக்குவாட்ட அச்சுச் சுழற்சி கிடைச் சுழல்வு அல்லது புரள்வு அல்லது புரி(pitch) அல்லது சீர் (trim) எனப்படும்.\nமுன்பின் அச்சுச் சுழற்சி குத்துச் சுழல்வு அல்லது உருள்வு (roll) எனப்படும்.\nகுத்துநிலை அச்சுச் சுழல்வு திரும்பு (yaw).\nநெடுக்குவாட்டச் சாய்வுகளுக்கான நெடுக்கவாட்ட நிலைப்பு கலப் புவி ஈர்ப்பு மையத்துக்கும் நெடுக்குவாட்ட மாறுமையத்துக்கும் இடையில் அமையும் தொலைவைச் சார்ந்துள்ளது. வேறுவகையில் சொல்ல்லவேண்டுமானால், கலம் தன் ஈர்ப்புமையத்தைப் பேணுவதற்கான அடிப்படை, கலத்தின்முன்புற, பின்புற வெட்டுமுகங்களுக்குச் சமத் தொலைவுகளில் அமைந்த கலத் தொலைவு இணைகளைச் சார்ந்துள்ளது.\nஒரு பொருள் நீரில் மிதக்கும்போது அதைக் கீழே இழுக்கும் ஈர்ப்பு விசை செயல்படுகிறதுt. பொருள் உள்ளமிழாமல் மிதக்க, அதம் மீது மேல்நோகிய நீர்நிலைப்பியல் விசை ஈர்ப்பு விசைக்கு எதிராக பொருளின் மீது செயல்படுகிறது. பொருள் நிலைப்பில் இருக்க பொருள் மீது செயல்படும் இந்த இருவிசைகளும் ஒரே பருமையிலும் ஒரே இயக்கக் கோட்டிலும் அமைதல் வேண்டும். இந்த விவரிப்பு இயங்காத நீரில் கட்டற்று மிதக்கும் பொருளுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற நிலைமைகளில் இந்த விசைகளின் பருமை மாறும். இந்நிலை பொருளைக் கிடைநிலை வீச்சுக்கு (குறுக்குவாட்டப் பெயர்ச்சிக்கு) ஆட்படுத்தும்.[6]\nபின்னால் பார்த்தபடி அமையும் எண்ணெய்த் தகரிக்கல மேற்றளம்\nபொதுவகத்தில் Naval architecture தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1883_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:19:39Z", "digest": "sha1:SYQCVAM5DTMXPGCWSZYTDHV3WQUDO4GT", "length": 9295, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1883 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1883 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1883 இறப்புகள்.\n\"1883 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 50 பக்கங்களில் பின்வரும் 50 பக்கங்களும் உள்ளன.\nமயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா\nவ. சு. செங்கல்வராய பிள்ளை\nவில்லியம் ஈவான்ஸ் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-accusation-on-tamilnadu-is-not-true/", "date_download": "2019-06-17T00:02:31Z", "digest": "sha1:BL33ORUSJC4DFXQBT3M3YBT7YUIU2Z77", "length": 13966, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரளா வெள்ள பாதிப்புக்கு தமிழகம் தான் காரணம் என்பது தவறு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் - kerala accusation on tamilnadu is not true, says edappadi palanisamy", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nகேரளா வெள்ள பாதிப்புக்கு தமிழகம் தான் காரணம் என்பது தவறு : முதல்வர் பழனிசாமி விளக்கம்\nகேரளா வெள்ள பாதிப்புக்கு கோரிக்கையை மீறி முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்ட தமிழகமே காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டு தவறானது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கேரளா:\nகேரளா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாக இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் இடுக்கி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. பின்னர் ஓயாது பெய்த மழையாலும், கேரளாவில் இருந்த அணைகள் நிரம்பியதாலும் அம்மாநில அரசு 33 அணைகளை திறந்துவிட்டது.\nஇதனால் கேரளா முழுவதும், வெள்ளப்பெருக்கு ஓடியது. சுமார் 360 பேர் பலியாகினர். இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களில் வீடு மற்றும் உடமைகளை இழந்தனர்.\nஏற்கனவே அம்மாநிலத்தை வெள்ளம் பாதித்திருந்ததால் அணையில் அளவை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துக்கொள்ளுமாறு கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.\nகேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்… முல்லைப்பெரியாறு நீர்மட்டம் குறைக்க கோரிக்கை\nஅவரின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டார்.\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்நிலையில், முல்லைப்பெரியாரு அணையின் அளவை குறைக்க மறுத்ததால், வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டு தவறானது என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். முக்கொம்பு அணையின் மதகு உடைப்பை பார்வையிடச் சென்ற முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது.\nமுல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது தான் வெள்ளத்தின் காரணமே தவிற தமிழக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது.” என்றார்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nசர்ச்சையை கிளப்பிய கார்டூனுக்கு விருது… போராட்டத்தில் குதித்த பேராயர்கள் சபை\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nதொடர்ந்து 2 மணி நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்.. 5 முக்கிய தீர்மானத்துடன் முடித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nபுதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\nTamil Nadu news today : மருத்துவ படிப்புகளில் சேர 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nஅதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி\nகேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்- பாகிஸ்தான் பிரதமர்\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி: அமித் ஷா பங்கேற்பதாக அறிவிப்பு\nஅஜித் படத்தால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வந்த சோதனை\nஇதற்கு ட்விட்டரில் விளக்கமளித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.\nஎன்ஜிகே – சூர்யா நடிப்பில் உச்சம் ; செல்வராகவன் sorry no comments\nசூர்யா, நடிப்பில் காட்டிய உழைப்பை, அதில் சிறு பங்கை கூட செல்வராகவன் காட்டியிருந்தால், படம் ஓரளவிற்காவது சிறப்பாக வந்திருக்கும்...என்ஜிகே - நொந்த கோபாலன் குமரன்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/09015437/Prohibition-to-take-up-land-for-8-road-projects-government.vpf", "date_download": "2019-06-16T23:28:05Z", "digest": "sha1:GYMALKAD5XTLDFOSNBWM7QOF2PGBJK7C", "length": 17105, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prohibition to take up land for 8 road projects: government will appeal against the judgment of the high court - KD/Rajendra Balaji || 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி + \"||\" + Prohibition to take up land for 8 road projects: government will appeal against the judgment of the high court - KD/Rajendra Balaji\n8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க தடை: ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\n8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:–\n8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததை அரசுக்கு பின்னடைவு என்று கருதக் கூடாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு முதல்–அமைச்சர் முடிவு எடுப்பார்.\nஎடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, வி‌ஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’யாக ஆகிவிடும்.\nஎழுதி கொடுத்த பேப்பரை பார்த்துதான் ஸ்டாலின் படிப்பார். சட்டமன்றத்திலும் எழுதி வைத்து பேசுவார். கலைஞரிடம் இருந்த திறமை கடுகளவு கூட ஸ்டாலினிடம் இல்லை. தி.மு.க.வின் தலைவராக சந்தர்ப்ப குழ்நிலை காரணமாக ஸ்டாலின் ஆகிவிட்டார். கருத்துக் கணிப்பை தாண்டி, மக்கள் கணிப்பு வைத்துள்ளனர். மக்களின் கணிப்பு அ.தி.மு.க.தான். மோடி பிரதமராக வர வேண்டும் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.\nமக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி.தினகரனுக்கு துளி அளவும் இல்லை. அவர் பணம், பணம் என்றுதான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை. ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் நடத்தி கூட்டத்தை கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்கு சென்று முதல்–அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் மு.க.ஸ்டாலின் டீ சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம் ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா\nஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். அது நடக்கவே நடக்காது.\n1. சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ ஆணையாளர் எச்சரிக்கை\nசேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.\n2. புதுவையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நாராயணசாமி உத்தரவு\nபுதுவை மாநிலத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.\n3. குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை\nகுடோனில் பதுக்்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\n4. இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n5. நியமனங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு: லோக் ஆயுக்தா தலைவர்–உறுப்பினர்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nலோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர் நியமன அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/lifestyle/3215-this-man-s-story-of-finding-love-30-years-after-his-wife-s-death-will-make-you-believe-in-fate.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T23:17:36Z", "digest": "sha1:4VINTEYRBQ5EGASR5DXOE6IFEOFVEL7G", "length": 9256, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு | This Man’s Story Of Finding Love 30 Years After His Wife’s Death Will Make You Believe In Fate", "raw_content": "\n50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு\nநம் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் கணிக்கவே முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.\nஅப்படி தன் மனைவியின் இறப்புக்குப் பின் கிட்டத்தட்ட 50 வயதில் புதிய காதலை தேடி மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை குறித்த பதிவு ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.\nஅவருடைய பதிவின் தமிழாக்கம் இதோ:\n“என் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். நான் என் 30 வயதுகளில் இருக்கும்போதே மனைவியை இழந்து விட்டேன். அதன்பிறகு என்னுடைய இரண்டு அழகிய மகள்கள், அவர்களின் படிப்பு, நான் அவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் நடந்து கொள்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்வது, இவைதான் என் வாழ்க்கையாக இருந்தது. மகள்கள் தான் என்னுடைய வாழ்க்கை என்பதிலும், இனிமேல் நான் மற்றொரு காதலை அடைய போவதில்லை என்பதிலும் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.\nஆனால், வாழ்க்கை உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். நீங்கள் எதிர்பாராதது எல்லாம் நடக்கும். எனக்கு 49 வயதாகும் போது நான் அவளை பார்த்தேன். அவளுடைய கணவரும் இறந்து விட்டார். எங்களின் வாழ்க்கைத் துணைகளின் இழப்பின்பால் நாங்கள் இருவரும் கூடுதல் அன்பு செலுத்தினோம். அவளும் தன் இளம் வயதிலேயே கணவரை இழந்திருக்கிறாள்.\nஅந்த வலி அதனை கடந்து வந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மிக எளிமையாக நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். ஒருவருடன் ஒருவர் பொருந்தினோம். அதனால், எங்கள் இருவரின் குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் கோவிலில் மிக எளிமையாக திருமணம் செய்துகொண்டோம்.\nஇப்போது எனக்கு 60 வயதாகிறது. எங்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறான். நான் அவனுடைய தாத்தாவாக இருக்கும் வயதில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். என் மகள்களும் அவனிடத்தில் அதிக அன்பு செலுத்துகின்றனர். இது மகிழ்ச்சியான வாழ்க்கை. என் மூத்த மகள் பத்திரிகையாளராக இருக்கிறார். இளைய மகள் கணினி பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். நான் ஒரு பெருமையான தந்தை மற்றும் மகிழ்ச்சியான கணவர். இந்த 60 வயதில் தான் என் வாழ்க்கை தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்”.\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திடீர் திருமணம்\nதரைக்கு வந்த தாரகை 17: காதலின் கைக்குட்டை\nமற்றும் இவர்: ஜீரணிக்க முடியாத சினிமா வாழ்க்கை\nதன்பாலின திருமணத்துக்கு ஈக்வடார் ஒப்புதல்\nசூபி வழி 18: மண்ணிலிருந்தே உங்களைப் படைத்தோம்\nஜெயலலிதா பயோபிக் வாய்ப்பைத் தவறவிட்ட வித்யா பாலன்: காரணம் என்ன\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nஒரே கோயிலில் சிவா, விஷ்ணு, பிரம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/2019-06-10/international", "date_download": "2019-06-16T22:52:40Z", "digest": "sha1:ZM3YWAIWNF3OW4SWKCIAWM52U6VPJE3I", "length": 21158, "nlines": 302, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சர்வதேச விசாரணைகளுக்கு சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nஓடும் விமானத்தில் அவசர வழியை திறந்த பெண் பயணி\nஅவர்களை பதவியிலிருந்து நீக்க யாரும் என்னிடம் சொல்லிகொடுத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் விபரங்களை வழங்கியது இந்தியா\nஇலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அமெரிக்கா - பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வழக்கு\nகொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி ஜப்பானுக்கு வழங்கப்பட்டது\nஅரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறை அப்பாவி மக்கள் விடயத்திலும் காட்டப்படுதல் வேண்டும்\nஇலங்கையர் ஒருவர் வெளிநாட்டில் கைது\nமோடிக்கு மைத்திரி கொடுத்த பரிசு செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாம்...\nஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய Shangri-La நட்சத்திர ஹோட்டல் மீண்டும் திறக்கப்படுகின்றது\nஅபிவிருத்தி பணியில் தமிழ் பிரதேசங்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு\nஅரபு மொழியில் உள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குமாறு அரசாங்கம் உத்தரவு\nவைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள்\nமுதலைக்குடா பிரதான வீதியைப் புனரமைப்பு செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை\nகனடா இலக்கியத் தோட்டத்தின் புனைகதைக்கான இயல் விருது தீபச்செல்வனுக்கு\nகனகர் கிராமத்தில் 150வீடுகளை அமைக்க கோடீஸ்வரன் எம்.பி.நடவடிக்கை\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான்\nமோடியின் வருகையோடு முன்னிலைப்படுத்தப்படும் இலங்கையின் அடுத்தகட்ட தலைவர்\nவவுனியாவில் முதியவரை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு\nவேலியினை சீர்செய்து தமது உயிரை பாதுகாக்குமாறு உன்னிச்சை மக்கள் கோரிக்கை\nபடையினர் வசமிருந்த பாடசாலைக்கு சொந்தமான காணி விடுவிப்பு\nமன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட யூபிலி விழா\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு தொழிற்சாலை ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மீண்டும் ரத்ன தேரர்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு தொழிற்சாலை\nபொலிஸாரின் கோரிக்கைக்கிணங்க கைவிடப்பட்ட ஆர்ப்பாட்டம்\nஹிஸ்புல்லாஹ்வின் இனவாத உரையால் சர்ச்சை\nரணிலின் கட்சியை ஆட்டிப்படைக்கும் ஹக்கீமும், ரிசாட் பதியுதீனும்\nநாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்\nவடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மன்னாரிற்கு திடீர் விஜயம்\nபுலனாய்வுத் தகவல்களை கசிய விடுவது நாட்டுக்கு ஆபத்து\nமடு மாதா ஆலயத் திருவிழா தொடர்பில் கலந்துரையாடல் பாதுகாப்பு குறித்து முக்கிய தீர்மானம்\nகொக்கட்டிச்சோலை மயானத்தில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்\nயாழ்.பொதுநூலகத்திலிருந்து அகற்றப்பட்ட வரலாற்று கல்வெட்டு\nயாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையின் பெயா் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது\nமைத்திரிக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடு புதிய திட்டமா\nதீ விபத்தில் பெண் ஒருவர் பலி\nசக்விதி ரண சிங்கவின் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு\n தெற்கில் புதிய பிரச்சினைக்கு வழி வகுக்குமா\nஇந்த விடயத்தை மேற்கொள்ள மாட்டேன் கிழக்கின் புதிய ஆளுநரின் அறிவிப்பு\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு மனோ கணேசன் விஜயம்\n குறுகிய நேரத்தில் சம்பந்தன் கூறியது என்ன\nரிஷாட்டுக்கு எதிராக தொடரும் குற்றச்சாட்டுக்கள் - அரசியல் பார்வை\nமாகாண சபை எங்கள் கைகளுக்கு கிடைத்திருந்தால்\nஆடை விவகாரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது\nவவுனியா கணேசபுரம், சமயபுரம் மக்கள் வீட்டுத்திட்டம் கோரி போராட்டம்\nதெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்த சொல்ல இதுவே காரணம் ஜனாதிபதியை கடுமையாக சாடும் ஐ.தே.க\nகுண்டு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு\nகன்னியா வெந்நீரூற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பில் தேரர்களுடன் உடன்பாடு\nஉத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர்\nதென்னிந்திய சினிமா பிரபலத்துடன் ரவூப் ஹக்கீம்\nசட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு அழைத்து செல்லப்படும் இலங்கையர்கள்\n சந்தேகங்கள் எழுவதாக கூறுகிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகணவனை பயமுறுத்த முயன்ற பெண் பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்\nஅக்போபுர பகுதியில் நெல் மூட்டைகளை திருடிய மூவர் கைது\nயாழில் பிறந்து மூன்றே நாட்களான பெண் சிசு உயிரிழந்த சோகம்\nநீர்கொழும்பில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nஎரிபொருள் விலையில் இன்று செய்யப்பட உள்ள மாற்றம்\nவீடற்ற மக்களுக்கு புதிய வீடு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்\nமட்டக்களப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்\nமு.க.ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்\nமக்கள் விரும்பி வாக்களிக்க கூடியவர்கள் தேர்தலில் நிற்பார்கள்: துரைராசசிங்கம்\nவவுனியாவிலுள்ள முஸ்ஸிம் பாடசாலைகளில் பலத்த சோதனையின் பின் கற்றல் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுலாகும் சட்ட நடைமுறை\nஇணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்\nகொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்\nமுல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமரபணு பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்கள்\nதேரர்களின் அரசியல் நாட்டு மக்களுக்கு சவால்\nபடுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33ஆவது நினைவு தினம்\nமன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா\nசஹ்ரானை நாட்டிலிருந்து வெளியேற்ற இருவர் முயற்சித்ததாக தகவல் வெளியிடும் ஞானசார தேரர்\nமீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் முஸ்லிம் நா.ம உறுப்பினர்கள்\n பயணிகளுடன் இயந்திர துப்பாகியுடன் பயணித்த பேருந்து சாரதி\nஒரு குடைக்குள் இரு நாட்டுத் தலைவர்கள்\n வெள்ளத்தில் மூழ்கிய பல வீதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2009/05/blog-post_26.html", "date_download": "2019-06-16T22:53:44Z", "digest": "sha1:PEGYEOPTA27V2ONPUFNGSCPPPIMCONLI", "length": 15457, "nlines": 248, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "கண்டுபிடி... ~ பூந்தளிர்", "raw_content": "\nசப்பாத்தி மாவு பதத்திற்கு கோதுமை மாவை பிசைந்து கொண்டேன். சோழி, புளிங்கொட்டை, உளுத்தம் பருப்பு, சிறிய பொட்டு, பூண்டு போன்றவற்றை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டேன். அனைத்திலும் ஒன்றை மாவில் ஒளித்து வைத்து விட்டேன். மற்றொன்றை தட்டில் வைத்து விட்டேன். மாவிலுள்ளதை கண்டுபிடிக்க வேண்டும். மாவினுள் என்ன இருக்கிறது என்று தெரிவதற்குத் தட்டில் அதன் ஜோடியை வைத்திருந்தேன். நான் பொட்டு கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பருப்பைக் கண்டுபிடிக்கத் தான் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. தீஷு திரும்ப திரும்ப கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செய்திருப்பாள். நேற்று முழுவதும் அதைப் பற்றி தான் பேச்சு. இன்று காலை எழுந்தவுடன் முதல் கேள்வி - பால் குடிச்சி முடிச்சவுடனே மாவில கண்டுபிடிப்போமா என்று. இது கை விரலுக்கான பயிற்சி.\nஇது துணி வகைகளைப் பொருத்தியது போன்றது. உப்புத்தாளில் வெவ்வேறு வகையில் எடுத்து இரண்டு இரண்டு சதுரமாக வெட்டிக் கொண்டேன். அவளே அவள் வேலையை சரி செய்து கொள்வதற்காக ஜோடிகளின் பின்னால் ஒத்த வடிவத்தை வரைந்து கொண்டேன். ஒரே வகையான தாளைப் பொருத்த வேண்டும். விருப்பமாக செய்தாள் என்று சொல்ல முடியாது. ஒரு முறை பொருத்தி முடித்தவுடன், சரியாக செய்திருக்கிறாளா என்று பின்னால் வரைந்திருந்த வடிவங்களை வைத்து பார்க்கச் சொன்னேன். அடுத்த முறை பொருத்துவதற்கு முன்னாலே வடிவத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். இது தொடு உணர்வுக்கானப் பயிற்சி.\nLabels: Sensorial, மாண்டிசோரி, மூன்று வயது, விளையாட்டு\nவருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்.\n மாவு விளையாட்டு - ரசித்தேன்\nமாவு விளையாட்டு சூப்பர் தீஷூ\nதீஷு அம்மா உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் ஐடியா வருகிறது... முடியல... உங்க மூளைக்காக ஒரு தங்க கிரீடம் போடலாம் :)\nநன்றி ஆகாய நதி. Playdough clayயில் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிடம் இருக்கும் clay சிறிது கடினமாக இருந்ததால், சப்பாத்தி மாவு எடுத்துக் கொண்டோம்.\nஅமிர்தவர்ஷினி அம்மா May 27, 2009 at 1:18 AM\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/39678/", "date_download": "2019-06-16T23:15:33Z", "digest": "sha1:6WGLZ275QYPDKX43H5H3Q6PRP62WRVAY", "length": 12513, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுகின்றன : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுகின்றன :\nகிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முகமாலைப் பகுதியே அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட நிலையில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றதென அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பலர் உயிரிழப்பதுடன் பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், இவ்வாறான பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை விடுவிக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில், சிலர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்து மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் இது தொடர்பில், சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள், இரும்புகள் போன்றவற்றினை எடுப்பதற்காக பலர் வருவதாகவும் அவர்கள் வெடிபொருள் ஆபத்துகள் குறித்து இடும் பதாதைகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை சேதப்படுத்துவதுடன் அவற்றினை எடுத்தச் சென்று விடுவதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் பணிகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் குறித்த ஆபத்தான பகுதிகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagslandmines muhamalai பாரிய சவாலாக புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் யுத்த காலத்தில் விழிப்புணர்வுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\n2017ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் பயிற்சிகள் மின்னேரியாவிலிருந்து ஆரம்பம்\nஜோக்கர் – விசாரணை – அப்பா – உறியடிக்கு விருதுகள்\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spbdevo.blogspot.com/2007/07/blog-post_04.html", "date_download": "2019-06-16T22:47:06Z", "digest": "sha1:UGH7YKCYPLA7ZLBBKRYT4W44M25FBDAO", "length": 5838, "nlines": 113, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: நிழல் நீ... ஒளி நீ...", "raw_content": "\nநிழல் நீ... ஒளி நீ...\nதில்லை நடராஜர் மீது அழகான மென்மையான மனதுக்கு இதம் தரும் பாடல்.\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ\nநிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ\nமழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு\nமழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு\nமதுரை ஆளும் எழில் நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nவான்வெளியாக விரிந்த குழல் நீ\nமரகதமாக விழையும் குமிழ் நீ\nவான்வெளியாக விரிந்த குழல் நீ\nமரகதமாக விழையும் குமிழ் நீ\nஅலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ\nமலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ\nஅலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ\nமலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ\nஅமைதி என்ற சுழி அமைந்த வேதம் நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ\nநெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ\nநெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ\nமனம் அதில் தவழும் வெள்ளை அன்னம் நீ\nஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்\nஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்\nதோன்றி மறையும் மின்னல் நீ\nகலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது\nமழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ\nகலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது\nமழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ\nமழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு\nமதுரை ஆளும் எழில் நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nநிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\nஉயிர் பூவில் ஊறும் அமுதம்\nநிழல் நீ... ஒளி நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/in-sivaganga-students-conducted-awareness-procession-on-alcohol-76936.html", "date_download": "2019-06-16T23:42:59Z", "digest": "sha1:UX75BHPUR37C5A3VW65M5KHGNQR7KWBU", "length": 12312, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் பார்வையை சீரழிக்கும் கள்ள சாராயம்... விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண் பார்வையை சீரழிக்கும் கள்ள சாராயம்... விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்- வீடியோ\nசிவகங்கை: சிவகங்கையில் கள்ளச் சராயத்துக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அதில் ஏராளமானோர் பங்குபெற்றனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 100க்கும் மேற்பட்டோர் பார்வை இழக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியது.\nஅதில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். கள்ளச் சாராயத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து எழுதிய பாதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.\nகண் பார்வையை சீரழிக்கும் கள்ள சாராயம்... விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்கள்- வீடியோ\nஈரோடு: பெண்களுக்கான நகை கண்காட்சி.. பெண்களே ரிப்பன் வெட்டி திறந்துவைப்பு....\nதிருவள்ளூர்: கொத்தடிமைகளாக பணியாற்றிய சிறுவர்கள் மீட்பு...\nதிருவள்ளூர்: ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற வீராங்கனை... தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு...\nகாஞ்சிபுரம்: அனுமதியின்றி உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்... நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்...\nகாஞ்சிபுரம்: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை... ரூ.69 லட்சத்தை மீட்டுத் தந்த பெருந்தன்மை...\nதஞ்சை: மருத்துவக் கல்லூரியில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை...\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஇந்தியா-பாக் போட்டியில் அடுத்தடுத்து சர்ச்சை என்ன நடந்தது\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபெண்ணிடம் அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அப்பல்லோ ஊழியர்\nசென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்..4000 ஹோட்டல்களை மூட முடிவு\nதிமுக எம்எல்ஏ ராதாமணி, உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்கள்.\nசரத்குமாரின் மனைவி ராதிகா, விஷால் வெளியிட்ட வீடியோவை விமர்சித்துள்ளார்.\nபாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி தரும் நடிகை பூனம் பாண்டே வீடியோ\nGame Over Audience Review: கேம் ஓவர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் டாப்ஸியை புகழ்ந்துள்ளார்.\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nstudents மாணவர்கள் alcohol சிவகங்கை sivaganga procession awareness கள்ளச் சாராயம் விழிப்புணர்வு ஒன் இந்தியா தமிழ் வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2019-01-18", "date_download": "2019-06-16T23:20:46Z", "digest": "sha1:I43SI4MYKZI5B3K7UAJCPQZEJBYMX6XE", "length": 14231, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "18 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\n48 வயதிலும் ஆபாச பட நடிகையாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்- அதுவும் எந்த படத்தில் பாருங்க\nஅஜித் சார் கால் பண்ணாரு.. அப்போ அவர் சொன்னதுதான் பயங்கர எமோஷனல்\nஇந்தியன்-2 படத்தை குறித்து ஏ.ஆர்.ரகுமான் என்ன கூறியுள்ளார் தெரியுமா\nசர்காரின் மொத்த வசூலையும் வெறும் 8 நாட்களில் ஊதி தள்ளிய விஸ்வாசம்\nவிஜய் தவிர வேறு யாராலும் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் நடிக்க முடியாது\nரஜினிக்காக தொடங்கப்பட்ட படம் பிறகு யார் நடித்தார் பாருங்க ஒரு படத்தில் இவ்வளவு சுவாரஸ்யங்களா\nகமல் நடிப்பில் ஷங்கரின் இந்தியன் 2 பிரம்மாண்ட ஆரம்பம் படத்தை பற்றிய மேலும் சில தகவல்கள்\nபல பெண்களுடன் புகைப்படத்தை வெளியிட்ட சாந்தனு - மனைவி கொடுத்த பதிலடியை பாருங்க\nபட வாய்ப்பிற்காக பெயரை மாற்றி கொண்டுள்ள நடிகர்\nகமல், ஷங்கர், காஜல் கலந்து கொண்ட இந்தியன்-2 பட ஆரம்பக்கட்ட பூஜை\nவிஸ்வாசத்தின் வசூலை கலாய்த்து வீடியோ வெளியிட்ட சன்பிக்சர்ஸ்\nசீரியலிலும் ரஜினியின் பேட்ட படம் வேற லெவல் ப்ரோமோஷனில் தயாரிப்பு நிறுவனம்\nபேட்ட 100 கோடி, விஸ்வாசம் 125 கோடி இந்த வசூல் எல்லாம் உண்மையில்லை\nவிஸ்வாசம் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் இதுக்கு ஒரு முடிவே இல்லையா\nபேட்ட படத்தில் ரஜினியுடன் கலக்கிய சிம்ரனுக்கு வந்த சோதனை\nஎன்ன இது இந்தியன் தாத்தா இவ்வளவு டேமேஜ் ஆகிட்டார்- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஅதிக வசூலை அள்ளி கொடுக்கும் இந்த ஒரு ஹீரோவுக்காக படத்தில் இப்படியா ஒரு பிரம்மாண்ட ஏற்பாடா\nவிஸ்வாசம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் போட்ட பணம் ரிட்டர்ன், இனி லாபமாம்\nஎனக்காடா ரெட் கார்டு, எடுத்து பாரு ரெக்கார்டு- வந்தா ராஜாவா தான் வருவேன் சிங்கிள் இதோ\nமங்காத்தா பட நடிகரை வச்சு செய்த இளம் நடிகர் டிவி நிகழ்ச்சியில் நடந்த கூத்து\nசந்தோஷ் நாரயணனை கைது செய்யும் போலிஸார், ஏன் தெரியுமா\nவிஜய் சேதுபதி பேட்டக்கு முன்பே இரண்டு ரஜினி படங்களில் நடிக்க வேண்டியதாம், எந்த படங்கள் தெரியுமா\nஇவர்களுக்கு மட்டும் தான் இப்படியான ஒரு மாஸ் அதிலும் இவர் வேற லெவல்\nசார்லீ சாப்ளின்-2 ப்ரஸ் மீட்டில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி கலகலப்பான பேச்சு\nசின்னமச்சான் பாடல் இடம்பெற்ற பிரபுதேவாவின் சார்லி சாப்லின் 2 படத்தின் புகைப்படங்கள்\nஇலங்கையில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை அஜித்திற்காக செய்த ரசிகர்கள்- பிரம்மிப்பின் உச்சம்\nவிஸ்வாசம் படத்துடன் கடும் போட்டிக்கு நடுவே எதிர்பாராத சாதனை செய்து அசத்திய பேட்ட\nஇசைக்கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி - எத்தனை வருட பழமையான கட்டிடத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா\nபேட்ட ரூ 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம்\nMeToo சர்ச்சையை தொடர்ந்து மற்றொரு பிரச்சனையில் சிக்கிய வைரமுத்து- போட்டுடைத்த சின்மயி\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nநடுஇரவில் பிரபல நடிகையின் கணவருக்கு நேர்ந்த கொடுமை- இப்படியா செய்வது, பரபரப்பு வீடியோ\nஇறங்கி வந்து கலாய்த்த பேட்ட டீம், பெருந்தன்மையுடன் பதில் அளித்த விஸ்வாசம் டீம்- ஆன் லைன் வார்\nரவுடி பேபி பாடலுக்காக சண்டை போட்டு அடித்துக்கொண்ட ரசிகர்கள் மேலும் ஒரு சாதனை - வெற்றி யாருக்கு\nகமல்ஹாசனின் மகளுக்கு ஜோடியான பிரபல நடிகரின் மகன் நடிப்பதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையா\nடிக்கெட் கிடைக்கவில்லை, வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nஅஜித் மகளை கொஞ்சும் விஜய், பலரும் பார்த்திராத வீடியோ இதோ\nஆரம்பமான பிரம்மாண்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் - வெளியான புகைப்படம்\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/07234358/Arun-Jaitley-against-petition-dismissed-in-Supreme.vpf", "date_download": "2019-06-16T23:26:02Z", "digest": "sha1:L5CQQPIKCMQAZ5JFOPV3FNZSAWDRX43X", "length": 13642, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arun Jaitley against petition dismissed in Supreme Court || அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nஅருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + \"||\" + Arun Jaitley against petition dismissed in Supreme Court\nஅருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nமுன்னதாக ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள ரூ.9.59 லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக அருண் ஜெட்லி தெரிவித்த கருத்துகளும், அதற்கு, ரிசர்வ் வங்கி துணை கவா்னா் ஆச்சாா்யா தெரிவித்த பதிலும் விவாதத்துக்கு உள்ளானது.\nஇந்நிலையில், இதனை மையமாக வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் எம்.எல்.சா்மா பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா்.\nஇதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும் இதே மனுதாரா் அடுத்து ஏதாவது பொதுநல வழக்குத் தொடர்ந்தால் அதற்கு முன்பு ரூ.50,000 அபராதம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் அவா் இனி பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.\n1. வாக்கு சீட்டுகள் மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்\nசுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–\n2. முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு\nகிராம மக்கள் ஒன்று திரண்டு அடம்பூர் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.\n3. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை பெரம்பலூர் கலெக்டர் வலியுறுத்தக்கோரி மனு.\n4. மாட்டுவண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கரூர் கலெக்டரிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. மனு\nமாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகனிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. சேர்ந்து மனு கொடுத்தனர்.\n5. நியமனங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு: லோக் ஆயுக்தா தலைவர்–உறுப்பினர்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nலோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர் நியமன அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\n3. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்\n4. மேலும் படிக்க வேண்டும் என்ற மகளை கத்தியால் குத்திய தந்தை, போலீஸ் விசாரணை\n5. வெளிநாட்டு நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்திய பிரிவினைவாதிகள் - தேசிய புலனாய்வுத்துறை தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__435.html", "date_download": "2019-06-16T22:56:30Z", "digest": "sha1:XYXRJIKHJSAHF2MIEKZTITWX4BJB5VWF", "length": 41936, "nlines": 696, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மொத்த விற்பனை > வீட்டு பொருட்கள் | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (31)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (8)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (19)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (8)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (62)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (55)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (31)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (8)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (62)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மொத்த விற்பனை > வீட்டு பொருட்கள்\nஉடல்நலம் & அழகு 31\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby 8\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 1\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 62\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > வீட்டு பொருட்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nதோசை சுடுவதற்கு ஆள் இல்லை என்ற கவலை இனி இல்லை (சிறு தொழில் small business Ideas) World´s first table top Dosa making machine மேலும்###தகவல் இங்கே கிளிக் செய்யவும்: Tamilidea Video இயந்திரம் கிடைக்குமிடம் Mukundan foods pvt ltd Bengaluru Ph 8 [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nநல்ல சுத்தமான எண்ணெய்யை நீங்களே சுயமாகத் தயாரிக்க முடியும் | Automatic small home cold mini oil press machine for coconut\nநல்ல சுத்தமான எண்ணெய்யை நீங்களே சுயமாகத் தயாரிக்க முடியும் Automatic small home cold mini oil press machine for coconut எண்ணெய்###உண்பதால் பலருக்கு பல வருத்தங்கள் வருகின்றது, அதுவும் தராதரம் அற்ற எண்ணெய்யால் இன்னும்###உடலுக்கு கேடு, இனி அந்தக் க [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n285 பதிவு செய்த பயனர்கள் | 187 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 2 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 421 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegam.co.in/tag/viruchigam-sani-peyarchi/", "date_download": "2019-06-16T23:15:16Z", "digest": "sha1:5K5VDSTYBGNYSXFKVDVUZVL4ME6753TG", "length": 4054, "nlines": 99, "source_domain": "aanmeegam.co.in", "title": "viruchigam sani peyarchi Archives - Aanmeegam", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகந்தர் அலங்காரம் பாடல் வரிகள் | Kandhar Alangaram...\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும்...\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/12/", "date_download": "2019-06-16T23:06:24Z", "digest": "sha1:FUIHSANU3DNXXAPUAL5MRFIPJXR6UO2D", "length": 19767, "nlines": 393, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: décembre 2014", "raw_content": "\nவிண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயற்படித்துக்\nகண்ணின் மணிபோல் கருத்துள் கலந்தெனக்கு\nநற்கருணை நாதனின் நன்மலர்த் தாள்பிடித்தால்\nபோல்மணக்கும் புண்ணியன்நற் போதனையை நெஞ்சத்துள்\nஅன்பென்னும் ஆரமுதை அள்ளி அளித்துலகை\nவான மழையாகி வண்ண வளமாகி\nதொல்லை அகன்றோடத் துாய மனமேவ\nஎல்லை இலாத எழில்காண - வல்லமைசேர்\nசத்திய தேவனின் தங்கத் திருமொழியைப்\nசிலுவைச் சுமைகண்டு சிந்திய செங்குருதி\nகல்லடி பட்டதும் கள்ளர் பலர்கூடி\nபொல்லா வினைதுள்ளும் பொய்யன் எனக்குள்ளே\nதேவன் பிறந்த திருநாளின் வாழ்த்தளித்தேன்\nஇணைப்பு : அழைப்பிதழ், திருஅருட்பா அரங்கம்\nகாட்டுக்குள் மலர்ந்தாடும் மலர்கள் தம்மைக்\nகூட்டுக்குள் நிறைந்துள்ள மதுவை அள்ளிக்\nபாட்டுக்குள் ஒளிர்கின்ற அணிகள் யாவும்\nவீட்டுக்குள் விளக்கேற்றி வாழ்வைக் காக்கும்\nஏட்டுக்குள் என்னிதயம் ஆழும் காலம்\nவேட்டுக்குள் அஞ்சாமல் பாய்ந்து செல்ல\nமூட்டுக்குள் சுழல்கின்ற தன்மைப் போன்று\nநாட்டுக்குள் என்புகழைப் பதியச் செய்யும்\nமாட்டுக்குள் ஆட்டுக்குள் கீழாய் எம்மை\nவதைத்திட்ட வஞ்சகரை மடியச் செய்தாள்\nசீட்டுக்குள் பாமரரை அடிமை யாக்கிச்\nசிறையிட்ட கொடியவரை ஒழியச் செய்தாள்\nவீட்டுக்குள் பெண்ணினத்தை அடக்கி வைத்து\nவிலங்கிட்ட தீயவரை அழியச் செய்தாள்\nகூட்டென்று நன்குணர்த்தி ஒளியைத் தந்த\nவாட்டுகின்ற பொய்ம்மைகளை முற்றும் அள்ளி\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/31_166565/20181011140147.html", "date_download": "2019-06-16T23:15:14Z", "digest": "sha1:3EEN2RTMMADBZ3R5NH6KTTPVG4LAD5ET", "length": 5514, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை", "raw_content": "மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை\nநாகர்கோவிலில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, மற்றும் போலீசார் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nநாகர்கோவிலை அடுத்த சைமன் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் காப்பகத்தில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த அனிதா என்ற மாணவி விடுதியில் தங்கியிருந்த நிலையில் மர்ம காய்சலால் உயிரிழந்ததாக விடுதி நிர்வாகம் தெரிவித்தார்களாம். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, மற்றும் போலீசார் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nகுளச்சல் அருகே பைக் மோதி ஒருவர் படுகாயம்\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது : 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி- வாலிபர் மீது வழக்கு\nகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ விவசாயம் தீவிரம்\nஆசாரிப்பள்ளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபயங்கரசூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamililquran.com/history.php?page=102", "date_download": "2019-06-17T00:07:59Z", "digest": "sha1:RBZ5RI3O7ZPWJBIYYNXWAQ6KVP5K2HOI", "length": 8543, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 102 -\nஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலன் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்த துணிவின்றி மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போதும் அந்த அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எந்த ஒன்றும் நபி (ஸல்) அவர்களை இப்பணியிலிருந்து திருப்பி விடவும் முடியவில்லை. ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்கு,\nஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு தெளிவாக அறிவித்து விடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 15:94)\nஆகவே, இணைவைப்பவர்கள் நாடும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு அளித்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இயற்கையாக இருந்த பயமும் அபூதாலிப் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றால் வெளிப்படையாக நபி (ஸல்) அவர்களை இம்சிக்க அவர்களால் முடியவில்லை. மேலும், ஹாஷிம் கிளையார்கள் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பயந்தனர்.\nஆனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி இணைவைப்போரின் மத தலைமைத்துவத்தையும் சிலை வணக்கக் கலாச்சாரத்தையும் தவிடுபொடியாக்கியது. இதன் காரணத்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையூறுகள் பல செய்யத் தொடங்கினர்.\nஇக்காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றிள் ஒன்று:\n1) அபூலஹபின் மகன் உதைபா நபி (ஸல்) அவர்களிடம் வந்து அத்தியாயம் அந்நஜ்மை ஓதிக் காண்பித்து “இதை நான் மறுக்கிறேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து அவர்களது சட்டையைக் கிழித்து அவர்களது முகத்தில் எச்சிலை துப்பினான். ஆனால், எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது விழவில்லை. அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மது எனக்கு எதிராக வேண்டிக் கொண்டதுபோல் இந்த சிங்கம் என்னைத் தின்றே முடிக்கும். நானோ ஷாமில் இருக்கின்றேன். அவர் மக்காவில் இருந்து கொண்டே என்னைக் கொன்றுவிட்டார்” என்று கூச்சலிட்டான். பிறகு அவனை தங்களுக்கு நடுவில் ஆக்கிக்கொண்டு மற்றவர்கள் அவனைச் சுற்றி தூங்கினார்கள். ஆனால், இரவில் அந்த சிங்கம் அவர்களைத் தாண்டிச் சென்று உதைபாவின் கழுத்தை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. (தலாயிலுந்நுபுவ்வா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivu.org/2018/10/2018_8.html", "date_download": "2019-06-16T22:50:37Z", "digest": "sha1:4CJYCELVVBX5HIJQNQ6EL7WPQ4UOCHM6", "length": 4281, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "அக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Akkaraipattu அக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\nஅக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\nஅக்கரைபற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழா 2018\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-25.html", "date_download": "2019-06-16T23:36:45Z", "digest": "sha1:YWEQSMS4OB6TW7LZXMXGLC265TEXGT5X", "length": 48639, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 25 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 25\n(ஸ்திரீவிலாப பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 11]\nபதிவின் சுருக்கம் : காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், கலிங்க மன்னன் சுருதாயுஷ், மகத மன்னன் ஜயத்சேனன், கோசல மன்னன் பிருஹத்பலன் திருஷ்டத்யும்னனின் மகன்கள், கேகேயச் சகோதரர்கள் ஐவர், பாஞ்சால மன்னன் துருபதன், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேது, திருஷ்டகேதுவின் மகன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; தன் மகன்கள் எரிக்கப்படப் போவதை நினைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தது; பேரழிவைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காகக் கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி; சாபத்தை மயக்கப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்...\n மாதவா, காம்போஜ படுக்கைவிரிப்பில் சுகமாகக் கிடக்கத்தகுந்தவனும், காம்போஜர்களின் தடுக்கப்பட முடியாத ஆட்சியாளனும், காளையின் கழுத்தைக் கொண்டவனுமான இந்த வீரன் {காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்}, புழுதிக்கு மத்தியில் கிடப்பதைப் பார்.(1) பெரும் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி, முன்பு சந்தனக்குழம்பால் பூசப்பட்டதும், இப்போது குருதி படிந்திருப்பதுமான அவனது கரத்தைக் கண்டு அழுது கொண்டிருக்கிறாள்.(2)\nஉண்மையில் அந்த அழகி, \"அழகிய உள்ளங்கைகளாலும், அருள்நிறைந்த விரல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும், அணைக்கையில் ஒருபோதும் ஒரு கணமும் இன்பம் என்னைவிட்டு விலகாதபடி செய்தவையுமான இந்த உமது இரு கரங்களும், இப்போதும் இரு பரிகங்களுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.(3) ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {சுதஷிணரே}, உம்மை இழந்திருக்கும் நான் என்ன கதியை அடையப்போகிறேன்\" என்று சொல்கிறாள். இனிய மெல்லிய குரலைக் கொண்ட அந்தக் காம்போஜ ராணி, உணர்ச்சிகளுடன் நடுங்கியவாறே ஆதரவற்றவளாக அழுது கொண்டிருக்கிறாள்.(4) அங்கே இருக்கும் அழகிய பெண்களின் கூட்டத்தைப் பார். தேவர்களால் அணியப்படும் மாலைகள் சூரியனுக்கு வெளிப்பட்டாலும் அழகாக இருப்பது போலத் துன்பத்தால் களைப்படைந்தாலும், வெப்பத்தால் வாட்டப்பட்டாலும் அவர்களது வடிவங்களின் அழகு குலையவில்லை.(5)\n மதுசூதனா {கிருஷ்ணா}, இரண்டு அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வலிமைமிக்கக் கரங்களுடன் கூடிய கலிங்கர்களின் வீர ஆட்சியாளன் {சுருதாயுஷ்} தரையில் கிடப்பதைப் பார்.(6)\n ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகத ஆட்சியாளனான ஜயத்சேனனைச் சுற்றி நின்று அழும் அந்த மகதப் பெண்களைப் பார்.(7) அகன்ற விழிகளையும், இனிய குரலையும் கொண்ட அந்தப் பெண்களின் அழகான மற்றும் மென்மையான ஓலங்கள் என் இதயத்தை அதிகம் திகைப்படைச் செய்கின்றன.(8) ஆபரணங்கள் அனைத்தும் தளர்ந்த நிலையில் துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருப்பவர்களும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் ஓய்வெடுக்கத் தகுந்தவர்களுமான அந்த மகதப் பெண்கள், ஐயோ, இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனர்.(9)\nமேலும், கோசலர்களின் ஆட்சியாளனும், தங்கள் தலைவனுமான இளவரசன் பிருஹத்பலனைச் சுற்றியிருக்கும் வேறு சில பெண்கள், உரத்த ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) அபிமன்யுவால், கரங்களின் முழு வலிமையுடன் துளைக்கப்பட்ட கணைகளை, அவனது {பிருஹத்பலனின்} உடலில் இருந்து பிடுங்கும் அந்தப் பெண்கள், மீண்டும் மீண்டும் மயங்கி விழுங்கின்றனர்.(11) ஓ மாதவா, களைப்பாலும், சூரியனின் கதிர்களாலும் பீடிக்கப்படும் அந்த அழகிய பெண்களின் முகங்கள் இப்போது ஒளிமங்கிய தாமரைகளைப் போலத் தெரிகின்றன.(12)\nஇளம்வயதுடையவர்களும், தங்க மாலைகள் மற்றும் அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிச்சல்மிக்கவர்களுமான திருஷ்டத்யும்னனின் மகன்கள், துரோணரால் கொல்லப்பட்டு அங்கே கிடக்கின்றனர்.(13) சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அனைவரும், நெருப்பறையைப் போன்ற தேரையும், தழல்களேயான விற்களையும், விறகுகளேயான கணைகள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களையும் கொண்ட துரோணரின் மேல் பாய்ந்து எரிக்கப்பட்டனர்.(14)\nஅதே போலவே, பெரும் துணிவைக் கொண்டவர்களும், அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஐந்து கேகேய சகோதரர்களும், துரோணரை நோக்கித் திரும்பிய அவர்களின் முகங்களுடன் அவரால் {துரோணரால்} கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கின்றர்.(15) புடம்போட்ட தங்கத்தின் காந்தியைக் கொண்டவையும், தங்கத்தாலானவையுமான கவசங்கள், கொடிமரங்கள், தேர்கள், மாலைகள் சுடர்மிக்கப் பல நெருப்புகளைப் போலப் பூமியில் பிரகாசமான ஒளியைச் சிந்துகின்றன.(16)\n மாதவா {கிருஷ்ணன்}, துரோணரால் வீழ்த்தப்பட்ட மன்னன் துருபதன், ஒரு பெருஞ்சிங்கத்தால் கொல்லப்பட்டுக் காட்டில் கிடக்கும் வலிமைமிக்க யானையைப் போல அங்கே கிடப்பதைப் பார்.(17) ஓ தாமரைக்கண்ணா, வெண்மையான நிறம் கொண்ட பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிரகாசமான குடையானது, கூதிர்கால ஆகாயத்தின் சந்திரனைப் போல இருக்கிறது.(18) அந்த முதிய மன்னனின் மனைவியரும், மருமகள்களும், துயரால் பீடிக்கப்பட்டு, ஈமச்சிதையில் அவனது {துருபதனது} உடலை எரித்துவிட்டு, அந்தச் சிதையைத் தங்கள் வலப்பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.(19)\nஅதோ அங்கே, உணர்வுகளை இழந்தவர்களான அந்தப் பெண்கள், துரோணரால் கொல்லப்பட்டவனும், பெரும் வில்லாளியும், துணிச்சல்மிக்கவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேதுவை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.(20) ஓ மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ ரிஷிகேசா, சேதிகளின் ஆட்சியாளனுடைய உடல் ஊனுண்ணும் பறவைகளால் கிழிக்கப்பட்டாலும், இன்னும் அழகிய குழல்களுடனும், அழகிய காது குண்டலங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதை {அந்த உடலைச்} சுற்றி அவனுடைய மனைவியர் அமர்ந்திருக்கின்றனர்.(23) அந்தப் பெண்களில் முதன்மையானோர், தசார்ஹ குலத்தில் பிறந்த அந்த வீர திருஷ்டகேதுவின் நெடிய உடலைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, சோகத்தால் அழுது கொண்டிருக்கின்றனர்.(24)\n ரிஷிகேசா {கிருஷ்ணா}, அழகிய குழல்களையும், சிறந்த காது குண்டலங்களையும் கொண்டவனும், துரோணரின் கணைகளால் போரில் கொல்லப்பட்ட திருஷ்டகேதுவின் மகனைப் பார்.(25) அவன், தன் தந்தை எதிரிகளுடன் போரிட்ட போது ஒருபோதும் அவனை விட்டு அகவில்லை. ஓ மதுசூதனா, மரணத்தில்கூட அவன் தன் வீரத் தந்தையை விட்டு அகலவில்லை பார்.(26)\nஅதே போலவே, பகைவர்களைக் கொல்பவனான எனது மகனின் {துரியோதனின்} மகனும் {பேரனும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணனும் அவனது தந்தையான துரியோதனனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டான்.(27)\n கேசவா {கிருஷ்ணா}, இளவேனில் காலத்தில் பூத்துக் குலுங்கும் இரு சால மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டதைப் போல அவந்தியின் இரு சகோதரர்களான விந்தனும் அனுவிந்தனும் போரக்களத்தில் கிடப்பதைப் பார்.(28) தங்கக் கவசம் பூண்டவர்களும், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், வாள்கள் மற்றும் விற்களை இன்னும் தரித்திருப்பவர்களுமாக அவர்கள் கிடக்கிறார்கள். காளை போன்ற கண்களைக் கொண்டவர்களும், பிரகாசமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள்.(29)\nபாண்டவர்களும், நீயும், துரோணர், பீஷ்மர், விகர்த்தனன் மகன் கர்ணன், கிருபர்,(30) துரியோதனன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ஜெயத்ரதன், சோமதத்தன், விகர்ணன், துணிச்சல்மிக்கவனான கிருதவர்மன் ஆகியோரிடமிருந்து தப்பியிருப்பதால் நீங்கள் நிச்சயம் கொல்லப்பட முடியாதவர்களே.(31) காலத்தால் கொண்டுவரப்பட்ட மறுபாடுகளைப் பார். ஆயுதபலத்தால் தேவர்களையே கொல்லவல்லவர்களான அந்த மனிதர்களில் காளையர், இறுதியில் அவர்களே கொல்லப்பட்டவர்கள் ஆனார்கள்.(32) ஓ மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், \"உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக\" என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், \"உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக\" என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ ஜனார்த்தனா, என் மகன்கள் விரைவில் சாம்பலாக எரிக்கப்படப் போகிறார்கள்\" என்றாள் {காந்தாரி}\".(36)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்த வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, துயரால் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள். தன் உறுதியைக் கைவிட்ட அவள், துயரால் தன் உணர்வுகளை இழந்தவளானாள்.(37) தன் மகன்களின் மரணத்தால் கவலையாலும், கோபத்தாலும் நிறைந்த அவள் {காந்தாரி}, கலங்கிய இதயத்துடன் கிருஷ்ணனே அனைத்துக் குற்றத்திற்கும் காரணமென்றாள்.\nஅந்தக் காந்தாரி {கிருஷ்ணனிடம்}, \"ஓ கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய் ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய்(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ மதுசூதனா, ஓ வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த அண்டப்பேரழிவின் {மொத்த அழிவின்} போது, வேண்டுமென்றே நீ அலட்சியமாக இருந்ததால், இந்தச் செயலின் கனியை நீ அறுவடை செய்ய வேண்டும்.(41) ஓ சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, இன்றிலிருந்து முப்பத்தாறு {36} வருடங்களில், உன் உறவினர்களையும், நண்பர்களையும், மகன்களையும் நீயே கொல்லச் செய்த பிறகு, காட்டிற்குள், அருவருப்பான முறையில் நீ அழிவையடைவாய்.(44) மகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் இழந்த இந்தப் பாரதக் குலப் பெண்களைப் போலவே, உன் குலத்தின் பெண்களும் அழுது புலம்புவார்கள்\" என்று சபித்தாள் {காந்தாரி}\".(45)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, மதிப்புக்குரிய காந்தாரியிடம் பேசும் வகையில், மயக்கப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளை அவளிடம் சொன்னான்,(46) \"என்னைத் தவிர இவ்வுலகில் விருஷ்ணிகளை அழிக்கவல்லவர்கள் எவரும் இல்லை. இதை நான் நன்கறிவேன். அதைக் கொண்டுவரவே நான் முயற்சிப்பேன். ஓ அற்புத நோன்புகளைக் கொண்டவளே, இவ்வாறு சபித்ததால், அப்பணியை நிறைவேற்றவே நீ எனக்கு உதவியிருக்கிறாய்.(47) விருஷ்ணிகள், மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். எனவே, அந்த யாதவர்களே ஒருவரையொருவர் வீழ்த்துவார்கள்\" என்றான்.(48) தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னதும், பாண்டவர்கள் திகைப்படைந்தனர். கவலையால் நிறைந்த அவர்கள் அனைவரும், உயிரில் நம்பிக்கையற்றவர்களானார்கள்\" {என்றார் வைசம்பாயனர்}.(49)\nஸ்திரீ பர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 49\nஆங்கிலத்தில் | In English\nவகை காந்தரி, கிருஷ்ணன், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/voyeur-keeps-posh-goa-apartment-on-the-edge/", "date_download": "2019-06-17T00:07:43Z", "digest": "sha1:CWU5C7W7HDVUBSA5QVK74SM3CGBZQHSS", "length": 12705, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடுக்குமாடி குடியிருப்புகளில் இரவில் உலா வரும் வாலிபர்.. அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட பெண்கள்! - Voyeur keeps posh Goa apartment on the edge", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் இரவில் உலா வரும் வாலிபர்.. அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட பெண்கள்\nஜன்னலுக்கு அருகில் இருக்கும் பேண்ட்களில் இருந்து ஆண்களின் பர்ச்சையும் திருடியுள்ளான்.\nகோவாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் அறையில் தூங்குவதை எட்டிப் பார்க்கும் வக்கீர புத்திக் கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவாவில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தினங்களுக்கு முன்பு உள்ளூர் காவல் நிலையத்தில் புகா ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் இரவில் தான் தூங்குவதை மர்ம நபர் ஒருவர் மறைந்து நின்று பார்ப்பதாக கூறியிருந்தார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக்கு விரைந்து, அங்கிருக்கும் மற்ற பெண்களிடம் இதுக் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன. அங்கிருக்கும் பல பெண்கள் இரவில் தன்னை யாரோ கவனிப்பது போல் உணர்ந்துள்ளனர்.\nமேலும், சிலர் அந்த மனிதரை தூக்கத்தில் கவனித்தும் இருந்து இருக்கின்றனர். ஆனால் காலை விடிந்ததும் அது கனவாக இருக்கும அல்லது நிழலாக இருக்கும் என்று எண்ணி அலட்டிக்காமல் இருந்துள்ளனர். அனைவரிடமும் தகவலை சேகரித்த காவல் துறையினர் வக்கீர புத்திக்கொண்ட மர்ம மனிதரை 48 மணி நேரத்தில் பொறி வைத்து பிடித்துள்ளனர்.\nமேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்ததில் அந்த நபர், உள்ளாடை மட்டும் அணிந்தபடி உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டுஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியாக பெண்கள் தூங்குவதை நின்று ரசித்துள்ளான். சில சமயங்களில் ஜன்னலுக்கு அருகில் இருக்கும் பேண்ட்களில் இருந்து ஆண்களின் பர்ச்சையும் திருடியுள்ளான்.\nஇவை எல்லாவற்றையும் பார்த்த காவல் துறையினர், 2 பெண்களின் உதவியுடன் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇப்ப விட்ட அப்புறம் நேரம் கிடைக்காது.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க கோவா டூர் பேக்கேஜ் இதோ.\nஅரபிக்கடலின் அற்புதமான தோற்றம் பார்க்கணுமா…மீராமர் வாங்க\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார் புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்\nகோவா புதிய முதல்வரானார் பிரமோத் சாவந்த்\nManohar Parrikar death: பரபரப்பான சூழலில் கோவா அரசியல் களம்\nகவலைக்கிடமாகும் மனோகர் பரிக்கரின் உடல்நிலை… ஆட்டங்காணும் கோவா சட்டசபை…\nகோவா கடற்கரையில் இனி ’நோ பார்ட்டி’\nIRCTC Goa Package: வெறும் 400 ரூபாய் இருந்தால் போதும்… முழு கோவாவை சுற்றிப் பார்க்கலாம்\nகலைஞர் மறைவுக்கு பிறகும் அவரின் பெருமை பேசிய கோவா…\nஉறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்கினேனா\nசெப். 18-ல் ஆர்ப்பாட்டம்: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் முழு விவரம்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nமம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை.\nபேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்\nவயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/nepal-criminalises-isolation-of-menstruating-women-its-time-indias-bleeding-shame-ended-too/", "date_download": "2019-06-17T00:02:59Z", "digest": "sha1:63HXIQOCK2JIJMZFLLAJWOH7N3HCCALI", "length": 15100, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தினால் 3 மாதம் சிறை”: சட்டம் இயற்றியது நேபாளம்-Nepal Criminalises Isolation Of Menstruating Women & It’s Time India’s Bleeding Shame Ended Too", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\n”பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தினால் 3 மாதம் சிறை”: சட்டம் இயற்றியது நேபாளம்\nபெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என்ற புதிய முன்னோடி சட்டத்தை நேபாள அரசு இயற்றியது.\nபெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தி அவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என்ற புதிய முன்னோடி சட்டத்தை நேபாள அரசு இயற்றியது.\nநேபாளத்தில் இனி மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துதல் குற்றமாகும். அந்த சமயங்களில், அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல் நடத்துதல் சட்டத்திற்கு புறம்பானது என நேபாள அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்த குற்றத்தை புரிவோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.3,000 அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும் என அச்சட்டம் கூறுகிறது.\nநேபாளத்தில் இந்து மதத்தின்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது தீண்டத்தகாதவர்கள் என்ற வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறது. மாதவிடாய் அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போ, அவர்கள் தனிமைப்படுத்துவது இனி குற்றமாகும்.\nஅந்நாட்டில், பெண்கள் மாதவிடாய் காலங்களின்போதோ, அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போதோ, சிறு குடிசைகளில் அல்லது மாட்டு கொட்டகைகளிலும் தங்கவைத்து தனித்து வைக்கப்படுகிறார்கள்.\nஇந்த வழக்கம் நேபாளத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களுக்கும் செல்லக்கூடாது.\nபெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாதவிடாயால் தங்களை புறக்கணிப்பது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உள்ளது என பல பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.\nரோஹிங்கியா முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்கள் அடிப்படையில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதவிடாய் சுகாதாரம் கூட பல நம்பிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிறது. தாங்கள் அக்காலத்தில் உபயோகித்த ஆடைகளை வெகு தொலைவில் சென்று துவைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nஇன்றளவும் பெண்கள் தங்கள் சானிட்டரி நாப்கின்களை கடைகளில் வாங்கி மறைவாக கொண்டு செல்கின்றனர்.\nஇந்திய உச்சநீதிமன்றம் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் நுழையும் உரிமையை உறுதி செய்தாலும், கோவில்களில் பெண்கள் அந்த காலங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.\nகுவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு : இதுதான் அதிகபட்ச வெப்பநிலையா – என்ன சொல்கிறது சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு\nபிரசவமான 30 நிமிடங்களில் மருத்துவமனையில் தேர்வெழுதிய பெண்\nஇலங்கையில் மீண்டும் பிரபாகரன் உருவாக வாய்ப்பு : அதிபர் சிறிசேன எச்சரிக்கை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nசோசியல் மீடியா விபரங்களை அளித்தால் மட்டுமே விசா பெற முடியும்… அமெரிக்கா அதிரடி\nகின்னசில் இடம்பிடித்த மிகச்சிறிய குழந்தை ; இதுதான் இயற்கையின் அதிசயம்\nசிசிடிவியில் பதிவான விண்கல் விழும் நிகழ்வு\nஎச்.ராஜா அட்மின் தான் ஆக முடியல ; மகாராணி எலிசபெத்திற்கு அட்மின் ஆக யாரெல்லாம் ரெடி\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\nமது வகைகளை வீட்டில் எவ்வளவு ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம்: விதியில் திருத்தம்\nகாவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வினா… இனியாவது நீர் மேலாண்மை அமைச்சகத்தை ஏற்படுத்துக: அன்புமணி\nபிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்\nSaaho Teaser : மொத்த சோஷியல் மீடியாவிலும் மதியம் முதல் சாஹோ குறித்த பேச்சு தான்\nஆர்வ மிகுதியில் கன்னத்தில் அறைந்த ரசிகை உடனே ரியாக்ட் செய்த பிரபாஸ் (வீடியோ)\nபிரபாஸ் என்று ஆந்திரா பக்கம் சொன்னாலே ரசிகர்களிடம் ஒரு வெறி, ரசிகைகளிடம் ஒரு மயக்கம், கிறக்கம் என பல உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம். டோலிவுட்டில் இவரது மிர்ச்சி, சத்ரபதி, வர்ஷம், டார்லிங், மிஸ்டர்.பெர்ஃபெக்ட் உள்ளிட்ட பல படங்கள், வசூலில் இவரது முன்னணி நாயகனாக உயர்த்த, பாகுபலி வெர்ஷன் இவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என இவரது சம கால போட்டி ஹீரோக்கள் அனைவரையும் பாகுபலி சீரிஸ் மூலம் […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/the-primary-school-education-should-strengthen-dr-ramadoss/", "date_download": "2019-06-17T00:11:26Z", "digest": "sha1:LLVX2JOKQ43PIO64B3SFCI5RWT7Y5DJ4", "length": 19018, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓட்டையை அடைக்காமல் குடத்தில் தண்ணீர் பிடிப்பதா? ராமதாஸ் ஆதங்கம் - The primary school education should strengthen : dr. ramadoss", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nஓட்டையை அடைக்காமல் குடத்தில் தண்ணீர் பிடிப்பதா\nபள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக பாடத்திட்டங்கள், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் சீரழிவுகள் வெறும் புண்ணாக மட்டும் இல்லாமல் புரையோடிப் போயிருப்பதால், அதை சரி செய்ய இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஅடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ) விட தமிழகப் பாடத்திட்டம் மிகவும் தரமானதாகவும் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஅதேநேரத்தில் கல்வி கோபுரத்தில் மேல்மட்டத்தில் அதிக விஷயங்களை சேர்க்கும் போது அவற்றின் சுமையை தாங்கும் வகையில் கல்வி கோபுரத்தின் அடித்தளம் வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அடித்தளம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர்கள்: மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அளவுக்கு மேம்பட்டிருப்பதாக தமிழக அரசுக் கூறிக்கொள்கிறது. இது ஓரளவு உண்மையும் கூட. அதேநேரத்தில் இது வளர்ச்சியல்ல… வீக்கம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் வளர்ச்சி ஆகும். மாறாக ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.\n20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும், அது சராசரியான அளவு தானே தவிர, சரியான அளவு இல்லை. 60 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் 100 பேர் பயிலும் பள்ளியில் இருவர் மட்டுமே ஆசிரியர்களாக இருப்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அவலங்களில் சிலவாகும். தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48% பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்\nதொடக்கக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கும் சூழலில் இதை சரி செய்யாமல் மேல் நிலை வகுப்புகளில் சீர்திருத்தங்களை செய்வது குடத்தின் ஓட்டையை அடைக்காமல் தண்ணீர் பிடிக்கும் கதையாகவே அமையும். இந்த நிலையை மாற்ற உடனடியாக அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்தல், தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரியை பள்ளிகளின் தர இயக்குனராக ( Director of School Standards) நியமித்தல், பள்ளிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வசதியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும் அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்தல், விளையாட்டு, நீதிபோதனை ஆகியவற்றுக்கு போதிய பாட வேளைகளை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியலை திருத்துவதில் தொடங்கி நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியலை தயாரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் மேற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\n பாமக வேட்பாளர் தேர்வு பட்டிமன்றம்\nராமதாஸுக்கு கொலை மிரட்டல் : காடுவெட்டி குருவின் தங்கை மீது வழக்கு\nElection 2019: ‘கூட்டணி வேறு; கொள்கை வேறு’ – பாமக கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமி\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nஅதிமுக – பாமக கூட்டணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\n‘பஞ்சாயத்து’ இப்படி ‘பாலிடால்’ பாட்டிலுடன் வரலாமா விஷாலை விளாசும் டாக்டர் ராமதாஸ்\nதமிழக அரசு படுதோல்வி… மக்களுக்கு உணவு எங்கே – புயல் மீட்பு பணி குறித்து ராமதாஸ் கண்டனம்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்; இன்று வெளியாகாது என அறிவிப்பு\nஅரசியல் குறித்து ஒன்றும் பேசவில்லை: முதல்வர் பழனிசாமி\nஎந்த வங்கியில் வைப்பிலிட்ட பணம் அடுத்த ஒரு நிமிடத்தில் கணக்கில் இருக்கும்\nதங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யலாம்.\nகிரெடிட் கார்டு வாங்கப்போறீங்களா…எங்ககிட்டே வாங்க : அழைக்கும் வங்கிகள்\nதிடீர் செலவுகளுக்காக பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவே நாம் கிரெடிட் கார்டுகளை வாங்குகின்றோம். இது ஏறக்குறைய ஷாப்பிங் லோனைப் போலத்தான்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-16T23:40:06Z", "digest": "sha1:XHSAA6JH5V46SRP7Z2W2ESZUJZ5KKDYF", "length": 8708, "nlines": 136, "source_domain": "www.inidhu.com", "title": "கூட்டு Archives - இனிது", "raw_content": "\nகருணை கிழங்கு கோலா செய்வது எப்படி\nகருணை கிழங்கு அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். இதில் கோலா செய்து அனைவரையும் அசத்தலாம்.\nஇனி சுவையான கருணை கிழங்கு கோலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி\nகாலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி\nகாலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி\nPosted on செப்டம்பர் 16, 2018 செப்டம்பர் 23, 2018\nவாழைக்காய் புட்டு செய்வது எப்படி\nவாழைக்காய் புட்டு வாழைக்காயினைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கறி ஆகும்.\nஇது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமானது.\nContinue reading “வாழைக்காய் புட்டு செய்வது எப்படி\nமுள்ளங்கி கூட்டு செய்வது எப்படி\nமுள்ளங்கி கூட்டு வித்தியாசமான அசத்தலான சுவையுடன் கூடிய தொட்டுக் கறியாகும்.\nஇதனை செய்வது எளிது. நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.\nContinue reading “முள்ளங்கி கூட்டு செய்வது எப்படி\nபச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி\nபச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும்.\nமார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும்.\nகிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர். Continue reading “பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-5.html", "date_download": "2019-06-16T22:38:13Z", "digest": "sha1:3QTTDGQD6XFYVOYQBAR6K5HABNUH7WIX", "length": 7105, "nlines": 107, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5\nபாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை\n(1) நற்றினை (a) 13 அடிமுதல் 31 அடிவரை\n(2) குறுந்தொகை (b) 3 அடி முதல் 6 அடிவரை\n(3) ஐந்குறுநூறு (c) 4 அடிமுதல் 8 அடிவரை\n4) அகநானூறு (d) 9 அடிமுதல் 12 அடிவரை\nபழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகபொருள், புறப்பெருள் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாய்த் திகழ்வது\nஎட்டுத் தொகையில் புற நூல் - பதிற்றுபத்து\nஎட்டுத் தொகையில் அகநூல் - அகநானூறு\nபத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் - பதினென் கீழ்கணக்கு நூல்கள்\nஎட்டுத்தொகை நூல்களில் அகமும், புறமும் கலந்த நூல் - பரிபாடல்\nஉறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மபின் மாரி போல என்ற பாடலை பாடியவ புலவர்\nகருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் சொல்லைத் தேர்ந்து செதுக்கி தமிழ் பாடல் ஆக்கும் கவிஞர்.\nஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்\n(1) ஓய்வு (a) அ.காமாட்சி குமார சாமி\n(2) சமயங்களின் பொது நீதி (b) தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்\n(3) கல்வெட்டுகள் (c) குன்றக்குடி அடிகளார்\n(4) தமிழக மகளிர் (d) பேரறிஞர் அண்ணா\n(1) ஒரு கிராமத்து நதி (a) நா.காமராசன்\n(2) பிசிராந்தையர் (b) சிற்பி பாலசுப்ரமணியம்\n(3) சேரமான் காதலி (c) முடியரசன்\n(4) கறுப்பு மலர்கள் (d) கண்ணதாசன்\n(5) பூங்கொடி (e) பாரதிதாசன்\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://counselforany.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2019-06-16T22:42:30Z", "digest": "sha1:WCBF7A3U3ZO6FMD4VHBCLWS7ZNMG2GJE", "length": 15216, "nlines": 128, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: முருங்கை ஸ்பெஷல்", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nசாம்பாரில் முருங்கைக்காயைப் போட்டாலே தனிச்சுவையும் மணமும் வந்துவிடுகிறது.அந்த உணவகத்தில் முருங்கை ஸ்பெஷல் என்று போட்டிருந்தார்கள்.சாப்பாட்டுடன் முருங்கைக்கீரை,காய்,சாம்பார் என்று இருக்கும்.காயை மென்று சாப்பிட்டுவிட்டால் உணவின் சுவை மாறும்.அவரைப்பருப்புடன் முருங்கைக்காய் போட்ட குழம்பு நல்ல தேர்வு.இரண்டுக்கும் அப்படி ஒரு இணை.ஆனால் சீக்கிரம் கெட்டுப்போகும்.\nபேரைக்கேட்டாலே பாக்யராஜ் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.ஆனால் அறிவியல்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.முருங்கைக்காயை பிரபலப்படுத்தியதில் அவருக்கு பெரும்பங்கு இருக்கிறது.ஆண்மையைத் தொடர்புபடுத்தி பல தகவல்கள்.மூலிகை வயாகரா என்று சொல்கிறார்கள்.இது கொஞ்சம் அதிகம்தான்.நம்முடைய சமையலில் எப்போதும் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கிறது.\nமுருங்கைமரம் மிகவும் உறுதியற்றது.முருங்கை மரத்தைப் பிடித்து தொங்கியது போல என்று சொல்வார்கள்.தொங்கினால் கீழேவிழுந்து தொலைக்கவேண்டியதுதான்.மரத்தில் பிசின் போன்ற திரவம் சுரந்திருக்கும்.சிறுவயதுகளில் இதை கிழிந்துபோன பக்கங்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தியதுண்டு.சில நேரங்களில் மரம் முழுக்க புழுக்கள் சேர்ந்துவிடும்.வீட்டு பக்கத்தில் இருந்தால் வெட்டி எறிந்துவிடுவார்கள்.சோப்பு நீரை தெளித்து புழுக்களை போக்குவதும் உண்டு.\nமுருங்கை இலை மழை பெய்த பின்பும் மழை இல்லாத நேரத்திலும் சுவை மாறும்.சில நேரங்களில் கசப்பாக இருக்கும்.சமைக்கும் முன்பு நன்றாக கழுவவேண்டும்.சிறுபூச்சிகள் அடைந்திருக்கும்.எப்போது யார் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.உணவியல் நிபுணர் ஒருவர் அப்படி ஒன்றும் அதிகமில்லையே என்று சொன்னார்.\nமுருங்கைக்கீரை ஒத்துக்கொள்வதில்லை என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக சொன்னார்கள்.நன்றாக வேகவிட வேண்டும்.எள்ளுத்தூள் அல்லது நிலக்கடலை வறுத்து பொடியாக்கி சேர்ப்பது சிலருடைய வழக்கம்.ஒருவேளை கசப்பு இருந்தால் அதைப்போக்கி சுவை கூடிவிடும்.குழம்பு என்றால் கடலைப்பருப்பு பயன்படுத்துவது நல்ல தேர்வாக இருக்கும்.கொஞ்சம் சுவை கூடுதல் அவ்வளவே\nமுருங்கைக்கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது.ரத்த அழுத்த்த்தை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.கால்சியம் எலும்பு,பற்கள் வலுப்பட உதவும்.கிட்டத்தட்ட அனைத்து உயிர்ச்சத்துக்களும் உள்ளன.தினசரி உடலுக்குத்தேவையான வைட்டமின் சி இருக்கிறது.நல்ல உடல்நலத்தை உறுதிசெய்யும் சத்துக்கள் இருக்கின்றன.கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.\nமுருங்கையை தொடர்புபடுத்தி ஆண்மை,தாம்பத்யம் தொடர்பான குறிப்புகள் படித்திருக்கிறேன்.நண்பன் ஒருவன் அப்படியெல்லாம் கிடையாது என்கிறான்.பட்டை உள்பட இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கையில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.பீட்டாகரோட்டின்,சி வைட்டமின் பற்றி பதிவுகளில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.உடலும்,மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தாம்பத்யத்திற்கு எந்தக்கேடும் இல்லை.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 7:05 AM\nலேபிள்கள்: drumstick leaves, அனுபவம், கீரை, சமையல், முருங்கை\nநீங்கள் சைவம் சாப்பிடுபவர் என நினைக்கிறேன்.\nகருவாடு சேர்த்துக் குழம்பு வைத்தால் மறக்கமாட்டார்கள்.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nஃபிகர் என்றவரை செருப்பால் அடித்த இளம்பெண்.\nஅரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது.ஒரு பெண் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இரு...\nபொறாமை தூண்டி வரும் காதல் நிலைக்குமா\nசெல்போன் நிறுவன்ங்கள் காதலர் தினத்துக்கு இலவச குறுஞ்செய்தி சேவை கிடையாது என்று சொல்லிவிட்டன.நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று அனுபவத்தில் தெ...\nபெரும்பாலானோருக்கு தெரிந்தே நடக்கும் ஒரு விஷயம்தான்.தெர்ந்த இடங்களில்,பக்கத்து தெருவில் பணியிடங்களில்,பயி...\nதூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா\nஎன் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்.\"அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்\". பாட்டியின் மறுமொழி ...\nமெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்\nபொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல...\nஎய்ட்ஸ் பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும்.பரவலாக அறியப்பட்ட்து அது பால்வினை நோய் என்பதும்,உடலுறவு மூலம் பரவும் என்பதும்தான்.தெரியா...\nஎழுத்தாளர் சுஜாதாதான் என்று நினைக்கிறேன்.தனித்து,விழித்து,பசித்து இருந்தால் என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சுஜாதாவின் பதில்-...\nநண்பர் ஒருவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். ’’ நெஞ்சில் ஏதோ அழுத்துவது போலிருக்கிறது, நல்ல மருத்துவராக சொல்லுங்கள். ’’ நா...\nகிருஷ்ணகிரியில் ஐந்து ரூபாயில் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணிக்க முடியும்.இருபதாண்டுகளுக்கு மேலாகஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போலத்தான்.ஷேர்...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகணவனோ,மனைவியோ விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கிறது\nமகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு என்ன வழி\nபெண்ணுக்குத் தோல்வியென்றால் என்ன நடக்கும்\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தை முன்வைத்து...\nஉறவுகளை சிதைக்கும் பெட்ரோல்குண்டு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://farmingnature.blogspot.com/2013/04/bio-diversity.html", "date_download": "2019-06-16T23:24:29Z", "digest": "sha1:GI7KPP7ZIHCY33Z4GDRLNITAMWHK5DDU", "length": 3030, "nlines": 44, "source_domain": "farmingnature.blogspot.com", "title": "Natural farming: பல்லுயிரியம் (Bio diversity)", "raw_content": "\nபூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity). இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருந்தாக வேண்டும்.\nமனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக அனைத்தையும் கண்டபடி அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என இன்னும் பல தொடரும் ஆபத்துகள்...\nஇனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை... — with Sivasankar Mani.\nதிருவான்மியூரில் விஷமற்ற உணவுப் பொருட்கள்\nஇயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள்\nசிறிய யோசனை பெரிய பலன் \nமணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் இயந்திரம்\nநோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_166927/20181018141523.html", "date_download": "2019-06-16T23:15:09Z", "digest": "sha1:TDBVMIYSWU6EVVRWTHXJLULKWIOBQ7D5", "length": 6749, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது", "raw_content": "சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது\nசென்னையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை, கடித்து குதறியவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு சாலையோரத்தில் மூர்த்தி என்ற இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு வாலிபர். மூர்த்தியை கடித்துள்ளார். இதில் வலி தாங்காமல் மூர்த்தி கதறினார். அவரது கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மூர்த்தியை மீட்டனர்.\nபின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போதை ஆசாமியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் ஜதிதீ என்பதும், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், புழல் மத்தியசிறையில் அடைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர்: மு.க.ஸ்டாலின் சாடல்\nகமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு\nகுடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் பாதிப்பு : மதிய உணவை நிறுத்த முடிவு\nதமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000037047/stylish-house-escape_online-game.html", "date_download": "2019-06-16T22:55:43Z", "digest": "sha1:ZLT43AR3KTZ6LXGX5GX7PT4FPJ4N7MNV", "length": 11213, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஸ்டைலிஷ் ஹவுஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்டைலிஷ் ஹவுஸ்\nசுவாரஸ்யமான பெண்ட்இல்லத்திற்கு வாழும்போது, அது தற்பெருமை ஆக முடியவில்லை. நீங்கள் வீடு திரும்பியதும் நீங்கள் அவரது பற்கள் கூர்மைப்படுத்தி கூர்மையான உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் சிலர், ஏனெனில், நீங்கள் முற்றத்தில் விசித்திரமான ஒன்று இருந்தது என்று கண்டறிய. நீங்கள் கூட அது என்ன என்று புரிந்து, ஆனால் முடியாது என்றாலும் சொல்ல வேண்டும். இது முழு எல்லையை சுற்றி பெற அவசியம், பின்னர் அவர்கள் சுவாரசியமான மற்றும் அசாதாரண நிறைய காணப்படுகின்றன. . விளையாட்டு விளையாட ஸ்டைலிஷ் ஹவுஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் சேர்க்கப்பட்டது: 23.06.2015\nவிளையாட்டு அளவு: 1.01 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் போன்ற விளையாட்டுகள்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\nவிளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்டைலிஷ் ஹவுஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nகாதலர் பகுதி நேர வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bazeerlanka.com/2015/12/blog-post_61.html", "date_download": "2019-06-16T22:31:30Z", "digest": "sha1:FBFESODIWCJ24NS6FH2BZIAB3QYFGI2T", "length": 15677, "nlines": 216, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்! -மகேஸ்", "raw_content": "\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்\nஇலங்கை அரசாங்கம் சர்வதேசநாணய நிதியத்துடன் (International Monetary Fund)\nமுன்னேற்பாட்டு திட்ட ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nதெரிவித்து, மிக ஆபத்தான சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது உரையாற்றிய பிரதமர் ரணில்,\nஅடுத்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய\nபொருளாதார தாக்கத்தால் இலங்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கே, இந்த ஒப்பந்தம்\nசெய்யப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.\nஏற்கெனவே படுமோசமான, மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ள\nமைத்திரி -ரணில் அரசு, தற்போது சர்வதேச வட்டிக் கடைக்காரர்களான சர்வதேச நாணய நிதியத்திடமும், உலக வங்கியிடமும் இலங்கையை அடகு வைக்கும் கைங்கரியத்தில்\nஇறங்கி உள்ளதையே ரணிலின் அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது.\nரணில் எதிர்வு கூறுவது போல, அடுத்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மத்திய கிழக்கில்\nகுழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என, எந்தவொரு மத்திய கிழக்கு நாடோ அல்லது இதர நாடுகளோ இதுவரை எவ்வித அச்சத்தையும் பகிரங்கமாக வெளியிட்டதாகத்தெரியவில்லை. அப்படியிருக்க ரணிலுக்கு மட்டும் இந்த 'ஐ.எஸ்.ஐ.எஸ். காய்ச்சல்' எப்படி\nபிரத்தியேகமாக ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ரணில் ஐ.எஸ்.ஐ.எஸ்.\nதீவிரவாதிகளை இவ்வாறு மிகைப்படுத்திக் கருதுவாரானால், அமெரிக்கா தலைமையிலான\nவலுவான மேற்கு நாட்டு அணியும், ரஸ்யாவும் அந்த இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக\nஎடுத்து வரும் நடவடிக்கைகளால் அவர்களை முறியடிக்க முடியும் என, உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையை ரணில் மட்டும் நம்ப மறுக்கிறார் என்று அர்த்தமாகிறது.\nஎனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னேற்பாட்டு ஒப்பந்தம் செய்வதற்கு ரணில் சொல்லும் காரணம் ஏற்புடையதன்று, பொய் என்று தெரிகிறது. இந்த ஒப்பந்தம் செய்வதன் நோக்கம், இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது இருக்கும் பாதியளவான சுயாதாரத்திலிருந்தும் கூட நீக்கி, ஏகாதிபத்திய சர்வதேச நிதி நிறுவனங்களின் தேர்ச்சில்லுடன் இறுகப் பிணைப்பதற்காகவே. ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல.\n1953இல் டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகக் கொண்டிருந்த அன்றைய ஐ.தே.க. அரசில்\nநிதியமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இதே\nவேலையைத்தான் செய்தார். அவர் அன்றைய உலக வங்கி நிர்வாகத்தின் ஆலோசனையைக்\nகேட்டு, மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசியை\nநிறுத்தினார், தபால் - தந்தி - போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தினார். பாடசாலைப்\nபிள்ளைகளுக்கு வழங்கிய மதிய உணவான பணிசை நிறுத்தினார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் 1953 ஓகஸ்ட்\n12ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. அந்த\nபோராட்ட அழைப்பை ஏற்று முழுநாடும் கொந்தளித்து எழுந்தது. அதன் காரணமாக\nடட்லியின் அரசாங்கம் செயற்பட முடியாமல் போய், இறுதியில் அவர் தனது பிரதமர் பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. பிரதமர் ரணிலின் அரசாங்கம் இன்று எடுத்து வரும் நடவடிக்கைகளும் இலங்கையில் மீண்டும் ஒரு\nஹர்த்தால் போராட்டத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், எஸ்.டபிள்யு,ஆர்.டி.பண்டாரநாயக்கவாலும், அவரது\nதுணைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தில் கட்டி வளர்க்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும், இன்றைய ஐ.தே.க. அரசுடன் இணைந்துள்ள அந்தக் கட்சியின் ஒரு பகுதியினரும், எப்படி ரணில் அரசின் இந்த மக்கள் விரோத,\nஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான்.\nமூலம் : வானவில் மார்கழி 2015\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" எஸ்.எம்.எம்.பஷீர்\n2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n\"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு\" எஸ்.எம்.எம்.பஷீர்\n2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே...\n\"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்\" அபூ ஸய்யா...\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத...\nபுலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்ட...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\n( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரு...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.tamilbm.com/newsdetails/489.html", "date_download": "2019-06-16T23:13:10Z", "digest": "sha1:VS5EBPTBO5G47FDR4NDSTBNDWWYX64GM", "length": 7077, "nlines": 55, "source_domain": "news.tamilbm.com", "title": "இளைஞருக்கு வேறு நாட்டில் நடக்கவிருந்த திருமணம்.... அங்கு செல்ல முடியாமல் தவிப்பு! இறுதியில் என்ன ஆனது தெரியுமா?", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇளைஞருக்கு வேறு நாட்டில் நடக்கவிருந்த திருமணம்.... அங்கு செல்ல முடியாமல் தவிப்பு இறுதியில் என்ன ஆனது தெரியுமா\nஇந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாகிஸ்தான் பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் அங்கு மணமகன் செல்ல முடியாததால் வரும் 16ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.\nராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி பாகிஸ்தானின் Umerkot நகரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஆனால் அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதட்டம் நிலவியது.\nஇதன் காரணமாக மகேந்திர சிங் மற்றும் அவர் குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்லமுடியாமல் தவித்து வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது பதட்டம் முழுவதுமாக தணிந்துள்ள நிலையில் தனது வாழ்க்கை துணையை கரம்பிடிக்க மகேந்திர சிங் நேற்று பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து வரும் 16ஆம் திகதி அவரின் திருமணம் நடைபெறவுள்ளது, இதன்பின்னர் இந்தியாவுக்கு தனது மனைவியை அவர் அழைத்து வரவுள்ளார்.\nஇது குறித்து மகேந்திர சிங் கூறுகையில், புல்வாமா பிரச்சனை முடிந்து அமைதி திரும்பியுள்ள நிலையில் நான் பாகிஸ்தான் செல்கிறேன், நாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nஇணையத்தில் வெளியான பெண் நீதிபதியின் நிர்வாண புகைப்படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/lionel-messi-father-lose-appeal-spain-supreme-court-confirms-jail-term/", "date_download": "2019-06-17T00:03:34Z", "digest": "sha1:D5CRSDN5B43247L2LM46LQCCJROSDQ4P", "length": 12976, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெஸ்சிக்கு 21 மாத சிறை... தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்! - lionel-messi-father-lose-appeal-spain-supreme-court-confirms-jail-term", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nமெஸ்சிக்கு 21 மாத சிறை... தண்டனையை உறுதி செய்தது ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்\n2 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க தேவையில்லை\nஅர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்சி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது புகைப்படம், லோகோ, பனியன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் உரிமத்தை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்திருந்தார் மெஸ்சி. இந்த பணத்திற்கு வரி விலக்கு பெறுவதற்காக இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, உருகுவே போன்ற நாடுகளில் மெஸ்சி முதலீடு செய்தார்.\nஇது குறித்து ஸ்பெயின் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, மெஸ்சி வரி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்தனர். கடந்த ஆண்டு நடந்த இது தொடர்பான விசாரணையில் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனையும், ரூ.15½ கோடி அபராதமும் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல அவரது தந்தை ஜார்ஜ் ஹோராசியா மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனயும், ரூ.12 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்த தண்டணையை எதிர்த்து மெஸ்சி தரப்பில் ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு முன்னதாக வழங்கப்பட்ட தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும், ஸ்பெயின் சட்டப்படி வன்முறை சம்பவங்களை தவிர்த்து, 2 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனை நிறுத்தி வைப்பு\nஅயோத்தி தீர்ப்பு : மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nசட்டசபையில் ஜெ. படம் திறக்க எதிப்பு : எடப்பாடிக்கு தகுதியில்லை என கே.பி.முனுசாமி பாய்ச்சல்\nபேஸ்புக் லைவில் மார்க்… கல்லூரி கால நினைவுகள்\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\nரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல தமிழ் வார இதழ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்குழுமத்தின் ஆச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர் என 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 8ம் தேதி வெளிவந்த அந்த பிரபல வார இதழில், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ள ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ-வுடன் நிதிச் செயல்பாடுகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாகவும், திமுகவின் தேர்தல் நிதியாக மார்ட்டின் 500 கோடி […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/06/18131308/Enaku-inoru-per-iruku-Review.vid", "date_download": "2019-06-16T23:16:06Z", "digest": "sha1:Y3HVMDJAHBU3ZLHGYEFEEM7ABBNB7324", "length": 4360, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் திரைவிமர்சனம்", "raw_content": "\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nவேலூர் ஆம்பூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம்\nமுத்தின கத்தரிக்கா படத்தின் திரைவிமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் திரைவிமர்சனம்\nராஜா மந்திரி படக்குழு சந்திப்பு\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் திரைவிமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டிரைலர்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டீஸர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11004447/Rs50-thousand-bribe-and-arrested-in-Tiruchi-police.vpf", "date_download": "2019-06-16T23:26:13Z", "digest": "sha1:PVH7YVF7EGLH5RJWORLCRAJ5BDBMNX6U", "length": 16999, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.50 thousand bribe and arrested in Tiruchi police assistant commissioner jail || ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைப்பு\nதிருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் உதவி கமிஷனர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. இதில் சொத்து ஆவணங்கள் சிக்கின.\nதிருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சீதாராமன். இவருக்கு சொந்தமான இடம் திருச்சி விமான நிலையம் அருகே உள்ளது. அந்த இடம் தொடர்பாக சீதாராமனுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. எனவே, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து சீதாராமன் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அருள் அமரனுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து விசாரித்த உதவி கமிஷனர் அருள் அமரன், நிலம் தொடர்பான புகாரில் சீதாராமனுக்கு சாதகமாக செயல்பட வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனை சந்தித்து புகார் கொடுத்தார்.\nபின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு, உதவி கமிஷனர் அருள் அமரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சீதாராமன் கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உதவி கமிஷனர் அருள் அமரனை கையும் களவுமாக கைது செய்தனர்.\nதொடர்ந்து அவரது அலுவலகத்தில் இரவு 10.30 மணிவரை சோதனை நடத்தினர். அப்போது சில குறிப்புகள் அடங்கிய ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர், திருச்சி கிராப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலும் விடிய, விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையை நேற்று அதிகாலை 2.35 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் முடித்துக் கொண்டு வெளியேறினர். ஆனால், வீட்டில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில் பெரிய தொகை ஏதும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான பணம் இருந்ததால் அவை குறித்து எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சில சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், நேற்று காலை 8 மணிக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கோர்ட்டு தனி நீதிபதி சாந்தி வீட்டில் உதவி கமிஷனர் அருள் அமரன் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nலஞ்சம் வாங்கி கைதான அருள்அமரன், ஏற்கனவே திருச்சி கண்டோன்மெண்ட் மற்றும் விமான நிலைய பகுதியில் உதவி கமிஷனராக பணியாற்றி உள்ளார். 55 வயதான அவர், பணி ஓய்வுபெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அருள் அமரனை பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை உயர் அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது.\n1. கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு\nபூதப்பாண்டி பகுதி கல்லூரியில் எழுந்துள்ள பாலியல் புகாரின் பேரில் கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n2. வெள்ளியணையில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் கடைகள் அடைப்பு\nவெள்ளியணையில் இருதரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் கடைகள் அடைக்கப்பட்டது.\n3. கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு\nகல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு.\n4. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் கடைகள் அடைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.\n5. பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு மற்றும் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18034620/Running-in-front-of-the-train-Kallak-love-couple-suicide.vpf", "date_download": "2019-06-16T23:21:54Z", "digest": "sha1:QFX4Q3ECHT4LNLU65G6APAT3SK7G7VMI", "length": 16786, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Running in front of the train Kallak love couple suicide || விருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nவிருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு + \"||\" + Running in front of the train Kallak love couple suicide\nவிருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு\nவிருத்தாசலம் அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\nவிருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் விருத்தாசலம்-சேலம் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 35 வயதுடைய ஆண், 25 வயதுடைய பெண் ஒருவரும் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் தண்டவாளத்தின் அருகில் மோட்டார் சைக்கிள், விஷ பாட்டில் மற்றும் செருப்புகள் கிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஉடனடியாக இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் இறந்து கிடந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ்(வயது 38), பெண்ணாடம் பொன்னேரியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி காயத்ரி (25) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான ரமேசுக்கு, லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதேபோல் காயத்ரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.\nரமேசும், காயத்ரியும் விருத்தாசலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்களது நெருக்கமான பழக்கம், ரமேசின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர்.\nஇந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ரமேசும், காயத்ரியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் தான் கள்ளக்காதலர்கள் 2 பேரும் தொட்டிக்குப்பம் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்காதலுக்கு வந்த எதிர்ப்பின் காரணமாக, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதற்கு மனமின்றி, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபின்னர் இதுபற்றி இருவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து கறி அழுதனர். பின்னர் ரமேஷ், காயத்ரியின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தண்டவாள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் விஷ பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.\nஅவர்கள் விஷம் குடித்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n1. சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - போலீசார் விசாரணை\nசிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. பழனியில், கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை\nபழனியில் தனியார் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது.\n3. தியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\nஉறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.\n4. பழனி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை\nபழனி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2011/08/5.html", "date_download": "2019-06-16T22:55:44Z", "digest": "sha1:HM6HK44KN4MSTVHMHHJHP7LWU4U55KPF", "length": 17988, "nlines": 250, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "க‌ணித‌ விளையாட்டு - 5 ~ பூந்தளிர்", "raw_content": "\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்ப‌ற்ற‌ வேண்டும். மூன்று இலக்க‌ எண்ணில் இருக்கும் அனைத்து எண்க‌ளும் வித்தியாச‌மாக‌ இருக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு 311, 121 போன்ற‌ எண்க‌ளில் இர‌ண்டு முறை 1 இருப்ப‌தால் அந்த‌ எண்க‌ளை எடுத்துக் கொள்ள‌க் கூடாது.\nவிளையாட்டு ஆர‌ம்பிக்கும் முன்பே மூன்று வார்த்தைக‌ள் (Code words) யோசித்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். கோட் வார்த்தைக‌ள் வைத்து தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும். நான் எடுத்து இருக்கும் மூன்று கோட் வார்த்தைக‌ள் ‍பேனா, பென்சில் ம‌ற்றும் புத்தக‌ம். அத‌ன் விள‌க்க‌ங்க‌ள் வ‌ருமாறு :\nபேனா ‍ - சொன்ன‌தில் ஒரு எண்ணும் நினைத்த‌தில் இல்லை\nபென்சில் - சொன்ன‌தில் ஒரு எண் உண்டு ஆனால் ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை\nபுத்த‌க‌ம் - சொன்ன‌தில் ஒரு எண் ச‌ரியான‌ இல‌க்க‌த்தில்(இட‌த்தில்) இருக்கிறது\nஎண்ணை க‌ண்டுபிடிப்ப‌வ‌ர் சொல்லும் எண்ணில் நாம் நினைத்த‌ எந்த‌ எண்ணும் எந்த‌ இல‌க்க‌த்திலும் இல்லை என்றால் பேனா என்று சொல்ல‌ வேண்டும். இத‌ன் மூல‌ம் அந்த‌ மூன்று எண்க‌ளும் நினைத்த எண்ணில் இல்லை என்று புரிந்து கொள்ள‌லாம். ஒரு எண் ச‌ரியான‌ இட‌த்திலும் ம‌ற்றுமோர் எண் த‌ப்பான‌ இட‌த்தில் இருந்தால் பேனா பென்சில் என்று சேர்த்துச் சொல்ல‌ வேண்டும்.\n183 என்ற‌ எண்ணை நினைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.\nமுத‌ல் யூக‌ம் : 675\n(6, 7, 5 என்ற‌ எண்க‌ள் எந்த‌ இட‌த்திலும் இல்லை. மீத‌ம் உள்ள‌ எண்க‌ள் 0, 1, 2, 3, 4, 8, 9)\nஇர‌ண்டாவ‌து யூக‌ம் : 128\nப‌தில் : பென்சில் புத்த‌க‌ம்\n(எண் 1 ச‌ரியான‌ எண் ச‌ரியான‌ இட‌த்தில் இருக்கிற‌து. அத‌னால் புத்த‌க‌ம். எண் 8 ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை என்ப‌தால் பென்சில்). யூகிப்ப‌வ‌ருக்கு ஒரு எண் ச‌ரியான‌ இட‌த்தில் இருப்ப‌து தெரியும். ஆனால் அது ஒன்றா அல்ல‌து இர‌ண்டா அல்ல‌து எட்டா என்று தெரியாது\nமூன்றாவ‌து யூக‌ம் : 194\nஇப்பொழுது எண் 1 ச‌ரியான‌ இட‌த்தில் இருப்ப‌து தெரிந்து விட்ட‌து. மீண்டும் இர‌ண்டாவ‌து யூக‌ அடிப்ப‌டையில் எண் இர‌ண்டா அல்ல‌து எட்டா என்று க‌ண்டுபிடிக்க‌ வேண்டும்\nநான்றாவ‌து யுக‌ம் : 124\nஎண் 1 ச‌ரி, எண் 2 இல்லை.ஆகையால் எண் எட்டாக‌ இருக்க‌ வேண்டும். இர‌ண்டாம் யூக‌ அடிப்ப‌டையில் 8 ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை. ஆகையால் எண் 18 என்று இருக்கும் என்று க‌ண்டுபிடித்து விட்டோம். மூன்றாம் ம‌ற்றும் நான்காம் யூக‌ங்க‌ளில் அடிப்ப‌டையில் 2, 4 எண்க‌ளும் நினைத்திருக்கும் எண்ணில் இல்லை என்று க‌ண்டுபிடித்திருப்போம்.\nஐந்தாவ‌து யூக‌ம் : 189\nபதில் : புத்தக‌ம், புத்த‌க‌ம்\nஇப்பொழுது எண் 9 த‌வ‌று என்ப‌தால் மூன்றாக‌ இருக்க‌ வேண்டும்.\nஆறாவ‌து யூக‌ம் : 183\nப‌தில் : புத்த‌க‌ம், புத்த‌க‌ம், புத்த‌க‌ம்\nகோட் வார்த்தைக‌ளை ஒரு முறை முடிவு செய்து விட்டால் மாற்ற‌ வேண்டாம். அடிக்க‌டி மாற்றினால் குழ‌ப்ப‌மாக‌ இருக்கும். புரியும் ப‌டி விள‌க்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\nLabels: அனுபவம், கணிதம், விளையாட்டு\nவணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.\nஇன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nஉன் இனிய தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது தியானா..வாழ்த்துகள்\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nஓவிய‌ர் & ஓவிய‌ம் - 6\nப‌ய‌ண‌த்திற்கு ஏற்ற‌ கணித‌ விளையாட்டுக்க‌ள்\nக‌ணித‌ விளையாட்டு - 4\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.digitalmediareporter.in/newsdetails.php?id=58", "date_download": "2019-06-16T22:56:36Z", "digest": "sha1:ISD66PKLBXH7RJ27VSH47E44YFDZR4HU", "length": 3027, "nlines": 22, "source_domain": "www.digitalmediareporter.in", "title": "Digital Media Reporter", "raw_content": "\nஇந்திய RAILNET சேவையை நாடுகிறதா FACEBOOK நிறுவனம்...\nஇந்தியாவில் இலவச வை-பை : கூகுளை தொடர்ந்து பேஸ்புக்..பேஸ்புக் (Facebook போன்ற பகட்டான) ஒரு அமெரிக்க க்கான-நோக்கற்ற நிறுவனம் மற்றும் ஆன்லைன் சமூக ஊடகம் மற்றும் சமூக வலைப்பின்னல் சேவை மென்லோ பார்க், கலிபோர்னியா, அமெரிக்காவில் அடிப்படையாக கொண்டது. பேஸ்புக் இணையதளத்தில் பிப்ரவரி 4, 2004 அன்று, சக ஹார்வர்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் அறை, எட்வர்டோ Saverin, ஆண்ட்ரூ மெக்கல்லம், டஸ்டின் மோஸ்கொவிட்ச், மற்றும் கிரிஸ் ஹக்ஸ் சேர்த்து, மார்க் ஜுக்கர்பெர்க் தொடங்கப்பட்டது. நிறுவனர்கள் ஆரம்பத்தில் ஹார்வர்ட் மாணவர்கள் வலைத்தளத்தின் உறுப்பினர் மிகக் குறைந்து இருந்தது; எனினும், பின்னர் அவர்கள் அதை உயர் கல்வி நிறுவனங்களில் பாஸ்டன் பகுதியில், ஐவி லீக் பள்ளிகள், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விரிவடைந்தது. பேஸ்புக் படிப்படியாக ஆதரவு அத்துடன் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு சேர்க்கப்பட்டது.\nசந்தா பற்றிய விவரங்களை அறியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497788", "date_download": "2019-06-16T23:58:28Z", "digest": "sha1:RZBJL75ZGASIMJCYJOLKCFLF6GWCMMTY", "length": 7141, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் | The caste from the names of the names of the parties were notified to the Election Commission in the case demanding the removal of religion - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி : அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மதத்தை நீக்கி விட்டு கட்சி பெயரை மாற்றாவிடில் 3 மாதத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது.\nதேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு நோட்டீஸ்\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என சாதனை\nகர்நாடக மாஜி அமைச்சர் பேட்டி காவிரி நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு\nகோவையில் ஓபிஎஸ்சுக்கு இயற்கை நல சிகிச்சை\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் பலி\nமதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\nதிருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nசர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11,000 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி\n'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்\nதோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா\nசீர்காழி அருகே தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்று அதிகம்\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா சதம் விளாசல்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.indiavaasan.com/2014/12/blog-post_15.html", "date_download": "2019-06-16T23:12:10Z", "digest": "sha1:BKSHFNE3WJPU5MDQONKEK4IAS7COKQSY", "length": 25923, "nlines": 145, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!", "raw_content": "\nகாரை ஓட்டிக்கொண்டே ராஜா யோசித்தான்.\nஅடுத்த மாதம் கல்யாணத்தை வைத்துக்கொண்டு இந்த லீலைகள் இன்னும் தேவைதானா ஆனால் பழக்கப்பபட்ட பதிலைத்தான் மனதும் சொன்னது. மாட்டிக்காமல் செய்யும் எந்தத் தப்பும் தப்பில்லை. மேலும், பருவத்தில் அனுபவிக்காமல் பல்லுப் போன பின்பா அனுபவிக்கமுடியும்\nஇவள் எத்தனாவது என்று ஒரு சின்ன கணக்கு மனத்துக்குள்.\nஅநேகமாக இருபதுக்குமேல்தான் என்று மொபைலில் இருந்த வீடியோ லிஸ்ட் சொன்னது.\nஇது ஒரு கேடுகெட்ட பழக்கம் ராஜாவுக்கு. அப்பாவின் வியர்வையில் கம்ப்யூட்டர் படித்து, இப்போது ஒரு ப்ரோக்ராமர். மாதம்தோறும் பிடித்தம் போகக் கையில் வரும் அரை லட்சத்தில், ஊருக்கு அனுப்பும் ஐயாயிரம் தவிர மீதி எல்லாமே, தண்ணியிலும், பெண்களிலும் கரைந்துகொண்டிருக்கிறது.\nஉங்களுக்குப் பிடித்த எந்த ஹீரோவையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவரது சாயல் கொஞ்சமாவது அவனுக்கு இருக்கும். பெண்கள் அவனுக்கு ஒரு போதை என்றால், சபலப்பபடும் பெண்களுக்கு அவன் ஒரு போதை.\nஎந்தப் பெண்ணையும் அதிகபட்சம் ஒரு மாதப் பழக்கத்தில் கவிழ்த்துவிடுவான். ECR ரோட்டை நோக்கி வார இறுதியில் பறக்கும் இரவல் காரில் எப்போதும் ஒரு புதுப்பெண் இருப்பாள். மாயாஜால் தாண்டி இருக்கும் ரிசார்ட்களில் ஏதோ ஒன்றில் அறை தயாராக புக் செய்து வைத்திருப்பான். மறந்தும், ஒரே ரிசார்ட்டில் திரும்பவும் தங்கமாட்டான். கூட வரும் பெண்களைப்போல் அதுவும் புதிது\nமுடிந்தவரை, ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போகும் பெண்களே அவனது இலக்கு. எப்படியும் இரண்டாவது சினிமா விஜயத்தில் அந்த வாரக் கடைசிக்கு சம்மதிக்க வைத்துவிடுவான். ஆயிரம் பொய் சத்தியங்கள், காதலில் ஊறவைத்த வசனங்கள், அடுத்த வாரமே, கல்யாண ஏற்பாடு என்று லட்சம் சத்தியங்கள். மேலும் பெண்களை உருகவைக்கும் தீண்டல்களில் மன்னன்.\nவேலை முடிந்தபின் அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான். அவர்களும் விட்டால் போதும் என்று தப்பித்து ஓடவைப்பதிலும் சாமர்த்தியசாலி.\nஅறைக்குள் நுழைந்தவுடன், ஒரு வசதியான கோணத்தில் அந்த செல்போன் கேமராவை சாமர்த்தியமாக செட் பண்ணிவிடுவான். விடிய விடிய நடக்கும் லீலைகள் அதில் துல்லியமாகப் பதிவாகும்.\nமறுநாள் மயக்கம் கலையாமல் போன் பண்ணும் பெண்ணுக்கு அவனது விட்டேற்றியான பதில் புரியவே நேரமாகும்.\nகண்ணீராய் நியாயம் கேட்கும் பெண்ணுக்கு, உடனே ஒரு MMS, - நேற்றைய சல்லாபங்கள். விலக மறுத்தால், இப்போதே நெட்டில் போடப்போவதாய் ஒரு சின்ன மிரட்டல் போதும். எந்த ஒரு பெண்ணும் அதற்குமேல் தப்பித்தால் போதும் என்று விலகி ஓடும்.\nசில பெண்கள் கண்ணீரோடு கதறுவதை ரசித்துக் கேட்பான். ஒரு சிரிப்போடு, \"இதோடு உன்னை விட்டேனே என்று சந்தோஷப்படு. நீ போனவாரம் யாரோடு போனாய் என்றும் எனக்குத் தெரியாது, அடுத்தவாரம் வேண்டுமானால் என் நண்பனை அனுப்பி வைக்கட்டுமா\" என்று கூசாமல் கேட்கும் கேள்விக்குப் பின் எந்தப் பெண்ணும் திரும்பக் கூப்பிட்டதில்லை.\nசில பயந்த பெண்களிடம் நகை, பணம் என்று பிடுங்கியதும் உண்டு.\nஒருத்தியிடம்கூட, தான் வேலைசெய்யும் கம்பெனியின் பெயரைச் சொன்னதில்லை.இன்றுவரை யாரிடமும் மாட்டியதுமில்லை.\nஇப்படிப்பட்டவனுக்குத்தான், கோயமுத்தூர் மில் ஓனர் ஒருவர் தன் மகளைத் தருவதாக அப்பாவிடம் பேசி முடிவு செய்திருந்தார்.\nபொள்ளாச்சிக்கு ஒரு நெருங்கிய உறவினர் திருமணத்துக்குப் போக நேர்ந்தபோது, அவர் பார்வையில் இவன் பட, நம்ம ரங்கசாமி மகனா இவன் என்று வியந்துபோனார். அவன் அழகு தன் ஒரே மகள் விமலாவுக்குப் பொருத்தமாகப் பட, அவன் படிப்பு, வேலை என்ற விசாரணைகள் திருப்திதர, உடனே ரங்கசாமியிடம் பேசி, இவனுக்கும் தகவல் வந்தது.\nபோனமாதம்தான் விமலாவைப் போய் பெண் பார்த்து, பார்த்த முதல் பார்வையிலேயே விழுந்தான். குத்து விளக்குப் போல் தெய்வீகமான அழகு. ஏறத்தாழ இவன் உயரம், ஒரு மில்லிகிராம் அதிகமில்லாத கொடி போன்ற உடல்கட்டு. எல்லாவற்றுக்குமேல், கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு.\nராஜாவுக்கு தன் அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. தேனில் விழுந்த எறும்பானான். உடனே சம்மதம் சொன்னபின், நடப்பவை எல்லாம் கனவுபோல் நம்பமுடியாமல் இருந்தது.\nதங்க ஜரிகை இட்ட கனவு.\nகோவையிலேயே பெரிய மண்டபத்தில், உள்ளூர் எம்பி தலைமையில் அடுத்தமாதம் கல்யாணம்.\nஅதற்குமுன், இப்போது, இந்தமாதக் கோட்டா, ECR பயணம். சாந்தியை பிக் அப் செய்யத்தான் போய்க்கொண்டிருக்கிறான்.\nசாந்தி அப்படி ஒரு பேரழகி இல்லை. ஆனால் எந்த ஒரு ஆணையும் ஒருதரம் திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சி அவளுக்கு. ஈர உதட்டுச் சுழிப்பும், இடுப்பு நழுவும் சேலையும், மனத்தைக் கொத்திப்போகும் அழகு.\nசில மாதங்களுக்கு முன்தான் அவனது அலுவலகத்தில் மேனேஜருக்கு பெர்சனல் அசிஸ்டன்ட் ஆக வந்து சேர்ந்தாள்.\nசேர்ந்த அன்றே, ராஜாவின் மனதில் ஆயிரம் சலனங்கள். இத்தனை நாள் தான் அனுபவித்த எந்தப் பெண்ணும் இவ்ளுக்குமுன் ஒன்றுமே இல்லை என்று புரிந்தது.\nமுதல் முறையாக, தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தன் லீலையை நடத்தத் துணிந்தான். ஒருகணம், இவளையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தான். ஆனால், அப்பாவின் கண்டிப்பு நியாபகம் வர, ஒருமுறை அவளை அடைந்ததால் போதும் என்று முடிவுக்கு வந்தான்.\nசாந்தியை ஒருதடவை தொட்டு அனுபவித்துவிடுவது என்பதில் அவனுக்கு மாற்று நினைப்பே வரவில்லை.\nஇடையில் வந்த திருமண ஏற்பாடு அவனுக்கு உறுத்தவே இல்லை.\nமாட்டிக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தான். இதுவரை தொட்ட அத்தனைபேரும் என்ன செய்துவிட்டார்கள் அதே வீடியோ, அதே மிரட்டல் என்று ஒதுக்கிவிட்டு, விமலாவைக் கரம்பிடிப்பது ஒன்றும் சிரமம் என்று தோன்றவில்லை. மேலும், கல்யாணத்துக்குப் பின் எப்படியும், கோவையில் மாமனாரின் மில்லுக்கே போய்விடும் திட்டம் வேறு தைரியம் கொடுத்தது.\nசாந்தியை வளைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வெகு அலட்சியமாக அவன் எல்லா சிக்னல்களையும் நிராகரித்தாள். ஆனால் அந்த ஈர உதட்டுச் சுழிப்பில் ஒரு அழைப்பு இருப்பது அவன் பழகிய கண்களுக்குப் புரிந்தது. ஒருவழியாக அடிமேல் அடி வைத்து அம்மியை நகர்த்திவிட்டான். இன்று சாந்தியுடன் சில்வர் சேண்ட்ஸ்\nஇதோ, சாந்தியை பிக் அப் செய்துகொண்டு கிளம்பிவிட்டான். இத்தனை முறை இல்லாமல், இதயம் தாறுமாறாய்த் துடித்தது.\nரூமுக்குப் போனவுடன், முதலில் ரெஸ்ட் ரூம் போய்வந்தவன் முகத்தில் புன்னகை அரும்பியது.\nசாந்தி தலையில் குத்தியிருந்த அகலமான கிளிப்பை கழற்றி, படுக்கைத் தலைமாட்டில் வைத்திருந்தாள். தளர்த்தப்பட்ட தலை முடி அவள் தயார்நிலையைச் சொல்ல, அவன் அழகின்மேல் அவனுக்கே ஒரு கர்வம் வந்தது.\nஎதிர்பார்த்தபடி, அடுத்ததாக சாந்தி ரெஸ்ட் ரூமில் நுழைய, மொபைல் வசதியான இடத்தில் தன கேமரா கண்ணைத் திறந்து உட்கார்ந்தது.\nவிடியும்வரை நடந்தவை பற்றி எழுதுதல் விரயம். அதிகாலை சாந்தியை விட்டுவிட்டு வந்து படுத்தவனுக்கு, இன்றுதான் விமலா தன தோழிகளை அழைக்க சென்னை வருவது நியாபகம் வர, ஒரு புன்னகையுடன் குளிக்கப் போனான்.\nதாய் தகப்பன் அற்ற, அனாதையாகிப்போன சாந்தி, தன் திருமணத்துக்கு தானே பணம் சேர்த்துக் கொண்டிருந்தாள். அதிகாலையில் தன லேப்டாப்பில் ஒரு வீடியோவை ஏற்றிக்கொண்டிருந்த சாந்தி சின்னப் புன்னகையோடு, இந்தமுறை எப்படியும் தேறப்போகும் சில லட்சங்கள் தன் கல்யாணக் கனவை நிறைவேற்றும் என்று முடிவுக்கு வந்தாள். இன்று ராஜா முகத்தில் மலரப் போகும் திகைப்பை யோசித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.\n.இனி ஒழுங்காகக் கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடவேண்டும் என்று ராஜாவை நினைத்துப் புன்னகைத்தபோது, காலிங் பெல் அடித்தது. இந்நேரத்தில் யார் என்று கதவைத் திறந்தவள் சந்தோஷ ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோனாள்.\nஅவளது கல்லூரித் தோழி விமலா.\n\"என்னடி இது திடீர்ன்னு\" என்று கட்டிப்பிடித்து ரூமுக்குள் கூட்டிப் போனாள். \"எல்லாம் ஒரு சர்ப்ரைஸ்தான்\" என்று சொன்ன விமலா, \"பல் தேய்ச்சுட்டு வாடி, முதல்ல ஒரு காபி குடிக்கணும்\" அப்படின்னுட்டுப் போய் படுக்கையில் சாய்ந்தாள்.\nபல் துலக்கி, முகம் கழுவி வந்த சாந்தி, விமலாவோடு போய் ஒரு சூடான காபி சாப்பிட்டு வரும்வரைக்கும், விமலா எதுவுமே பேசவில்லை.\nரூமுக்குள் வந்தவுடன், விமலா கேட்டாள். \"யாருடி அவன்\n\"யாரைப்பா கேட்கறே\"ன்னு லேப் டாப்பை பார்த்தவளுக்கு சுருக்கென்றது. freeze ஆகியிருந்த படத்தில், ராஜா சிரித்துக் கொண்டிருந்தான்.\nஎன்ன சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்து நின்ற சாந்தி, விமலா உலுக்கிக் கேட்டபின் மெதுவாய் வாய் திறந்தாள். \"எங்க ஆபீசில் வேலை செய்பவர், ராஜா\".\nபத்து மணிக்கு, அப்பாவிடமிருந்து உடனே வரச் சொல்லி போன் வர, ரயிலைப் பிடித்து ராஜா ஊருக்குப் போய் சேர்ந்தால், வீட்டில், சாந்தி, விமலாவின் அப்பா.\nஅப்பாவின் பெல்ட் இரண்டுமுறை அவன்மீது சுழன்றபின்பே ஓய்ந்தது.\nஅதன்பின் நேர, வார்த்தை விரயம் இன்றி, அந்த வெள்ளிக்கிழமையே உள்ளூர் கோவிலில், ராஜாவுக்கும் சாந்திக்கும் திருமணம்.\nஅழகுச்சிலை விமலா, மணப்பெண்ணின் தோழி.\nஇப்படி ஓர் உறுத்தலோடும், விமலாவோடு ஏற்பாடாகியிருந்த கல்யாணத்தை மறைத்து அவளை வீழ்த்தியதை எப்படி சாந்திக்கு விளக்குவது என்ற திகைப்புடனும் ராஜா.\nசரி, இந்தத் திருப்பம் எப்படி நேர்ந்தது வெறும் புகைப்படமா, விமலாவை இப்படி ஒரு வேகமான முடிவை எடுக்க வைத்தது\nசாந்தி தன் கல்யாணத்துக்கு பணம் சேர்த்துக்கொண்டிருந்தாள் - எப்படி\nதன் வலையில் சிக்கும் ஆண்களை மயக்கி, உறவின்போது வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் சேர்ப்பது அவள் வழி.\nஅன்றும், க்ளிப்பில் இருந்த கேமராவில் இருந்து பென் டிரைவ் மூலம் லேப் டாப்பில் வீடியோவை ஏற்றும்போதுதான் விமலா வந்தாள்.\nதோழியைப் பார்த்த இன்ப அதிர்ச்சியிலும், அவள் அவசரப்படுத்தியதிலும், அது பாதியில் நிற்பதை மறந்து பாத்ரூம் போய் வந்தபோதுதான், விமலா அந்த வீடியோவை தற்செயலாய்ப் பார்த்திருந்தாள்.\nதன்னோடு வேலை செய்பவர், தன்னை கல்யாணம் செய்துகொள்வதாய் சொல்லி தன்னோடு உறவுகொண்டதாயும், அப்போது, தான் மட்டும் ரசிக்க, மொபைலில் படம் எடுத்ததாகவும் அழுது கதையை மாற்றியிருந்தாள் சாந்தி.\nஅதன்பின் விமலாவோடு கோவைக்கு விமானத்தில் வரும்போதே இதுவும் நன்மைக்கே என்று, தன் பழைய பத்துக்கு மேற்பட்ட வீடியோக்களையும் மறந்து, ராஜாவுக்குச் சொல்லப் புதுக்கதை எழுதி வைத்திருந்தாள் சாந்தி.\nமுதல் இரவில் தயங்கித் தயங்கி, \"என்னை மன்னித்துவிடு சாந்தி\" என்ற ராஜாவிடம், \"இனிமேல் உங்கள் பழைய விளையாட்டுக்களை மறந்துவிடுங்கள்\" என்று கண்டிப்பு முகத்துடன் சொன்ன சாந்தி, கட்டியணைத்த அவன் முதுகுக்குப்பின் புன்னகைத்துக்கொண்டாள் தன அதிர்ஷ்டத்தை நினைத்து\nசில உண்மைகள் வெளிச்சம் காண்பதே இல்லை\n“அப்பா, நீ ஒரு சைக்கோ\n266 நாட்களும், நன்றி அறிக்கையும் \nநீயா நானா - என் பார்வையில்\nலிங்கா ஆ ஆ ஆ ஆ\nசில காதல்கள், ஒரு நட்பு, ஒரு கல்யாணம்\nசென்று வா என் தோழனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivu.org/2018/06/blog-post_7.html", "date_download": "2019-06-16T22:45:32Z", "digest": "sha1:3LZZFUSJU3UIDKJIEEOPTEI5JYRTEDCI", "length": 4429, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி\nகாரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி\nகாரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையினால் இன்று மது பாவனைக்கெதிரான ஒரு பேரணி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்கள் பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியவண்ணம் பிரதான வீதிக்கு வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தனர்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_80.html", "date_download": "2019-06-16T23:28:50Z", "digest": "sha1:2XKVQIPYXBPOROMC3FKSHEYF2QFS5K26", "length": 10756, "nlines": 87, "source_domain": "www.sakaram.com", "title": "இயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் அதிக இலாபம் பெறலாம் - விவசாய உதவிப் பணிப்பாளர் | Sakaramnews", "raw_content": "\nஇயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் அதிக இலாபம் பெறலாம் - விவசாய உதவிப் பணிப்பாளர்\nஇரசாயனப் பசளைகளுடன் சோதனைப் பசளைகளையும், வேளாண்மைச் செய்கைக்கு இடுவதன் மூலம் உச்ச விளைச்சலைப் பெறலாம். என்ற விடையத்தை விழிப்புணர்வு மூலமாக அதிகம் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும், வெல்லாவெளிப் பிரதேச விவசாயிகள் நிரூபித்துள்ளார்கள்.\nமேலும் வேளாண்மைச் செய்கையில் நவீன தொழில் நுட்பமும் அதற்குரிய பசளைப் பிரயோகத்தையும், சிறந்த முறையில் பயன்படுத்தப் படுகின்றமை வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.\nஎன மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nவினைத்திறனுடனான பசளைப் பாவனை, நோய் பீடை முகாமைத்துவம், விளைச்சலை அதிகரித்தல், ஆகிய நோக்கத்திற்காக மட்டக்களப்பு செல்வாபுரம் கிராமத்தில் 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (22) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு விவசாயிகள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவிக்கையில்…\nஇதற்காக வேண்டித்தான் முன்னணி விவசாயிகளை நாம் தெரிவு செய்து புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றோம் இம்முறை 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடுகை செய்தால் அடுத்து வரும் சிறுபோகத்தில் அது 10 வீத்திற்கு அதிகரிக்கப்படல் வேண்டும் அவ்வாறு செய்தால் விவசாயிகளின் வளர்ச்சியும், வருமானமும் மென்மேலும் அதிகரிக்கும். இயந்திரம் மூலம் நடப்பட்ட வயலில் அறுவடை விழா வைக்கும்போது சாதாரண விதைப்புக்கும், இயந்திரம் மூலம் நாற்று நட்டுவதற்கும் இடையில் ஏற்பட்ட விளைச்சலின் அதிகரிப்பு வீதம் தெரியவரும். சாதாரணமான முறையில் ஒரு ஏக்கரில் வேளாண்மை செய்தால் 28100 ரூபா வருமானம் கிடைக்கும், இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் ஒரு ஏக்கரில் 83300 ரூபா வருமானம் கிடைக்கும்.\nஎனவே எதிர்வரும் சிறுபோகத்தில் இயந்திரம் மூலம் நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட முன்வரும் அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஏக்கருக்கு அரைவாசி மானிய அடிப்படையில் விதைநெல் வழங்கப்படும். இது சாதாரண முறையில் நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.\nஇயந்திரம் மூலம் நெல்நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் நஞ்சற்ற நட்டைக் கட்டியெழுப்பலாம். இதில் பயிரின் செறிவு, நோய்த்தாக்கங்கள் இன்மை, களைக்ளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலவற்றிற்குரிய செலவுகளும் மிகக்குறைவாகத்தான் தேவைப்படுகின்றன. எனவே விவசாயிகள் யாராயிருப்பினும் தங்களுக்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படின் எமது விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்த்தரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.\nஅப்பகுதி விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், பெரும்பாக உத்தியோகஸ்த்தர் கே.உதயகுமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nகெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட கடூழியச் ...\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த படையினர் மற்று...\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 9 வது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக 2017 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென் பந்து கிறிக்கெற் சுற்றுப் போ...\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்பங்களின் நலனேம்பு விடயங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்\nகளுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டை முன்னிட்டு மென்பந்து கிறிக்கெற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/trishas-new-film-is-titled-raangi/", "date_download": "2019-06-16T22:32:51Z", "digest": "sha1:2C56O6FRQPJK2MH43LG232CEEUYXUSGG", "length": 6615, "nlines": 113, "source_domain": "livecinemanews.com", "title": "திரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! ~ Live Cinema News", "raw_content": "\nHome/தமிழ் சினிமா செய்திகள்/திரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nதிரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nராங்கி படத்தில் நடிகை திரிஷா ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக நடிக்கிறார்.\nதமிழ் சினிமாவில் நடிகைகளின் மையமாக வைத்து தொடர்ந்து படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் நடிகை திரிஷா ராங்கி என்கின்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் கதை வசனம் எழுத சரவணன் இயக்குகிறார்.\nராங்கி படத்தில் நடிகை திரிஷா ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ராங்கி படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.\n‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது\nஅஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதனுஷுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய நாள் இன்று \nஇலங்கையை ஆளப்போறான் தமிழன் – வீடியோ உள்ளே\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nவசூலில் 100 கோடியை நெருங்கும் என் ஜி கே\nNGK இடைவேளையில் கார்த்தி ரசிகர்களுக்கு விருந்து\nதிரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nகன்னட ரீமேக்கில் சிம்பு தாதாவாக நடிக்கிறார்\nகமலுக்கு நடிகர் பார்த்திபன் பிரம்மாண்ட ‘டார்ச் லைட்’ பரிசு…\nதமிழ் சினிமா செய்திகள் 365\nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://news.tamilbm.com/newsdetails/499.html", "date_download": "2019-06-16T23:11:54Z", "digest": "sha1:ANNLHLYDBNDUI6BGDMJLKLYLRFLGU5TW", "length": 10161, "nlines": 59, "source_domain": "news.tamilbm.com", "title": "சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை.. அனல் பறக்க போகும் பத்திரிக்கையாளர் சந்திப்பு! முழுத் தகவல்", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nசீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை.. அனல் பறக்க போகும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.\nபோனமுறை போட்டியிட்ட அதே மெழுகுவர்த்தி சின்னத்தை இப்போது தருமாறு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கேட்டது.\nஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. இருப்பினும் மிக குறைந்த நாளில் அந்த சின்னத்தை சீமானும், அவர் கட்சி வேட்பாளர்களும் மக்களிடையே கொண்டு சேர்த்து விட்டனர்.\nஇந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஒட்டுவது வழக்கம். அப்படி ஒட்டியதில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்பதால், என் சின்னம் தவிர மற்ற எல்லா சின்னமும் பளிச்சென்று தெரிகிறது.\nஅது ஏன் சுயேச்சை சின்னம்கூட பளிச்னு தெரிகிறது. நான் ஒரு சாதாரண பையன் என்னை பார்த்து நீ எவ்ளோ நடுங்குறே நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா. என்னை விளையாட விட்டுட்டு பாரு. அந்த துணிவு இல்லையா உனக்கு என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nஇதுமட்டுமில்லாமல், தங்களின் சின்னம் தெளிவாக இருக்குமாறு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்கையே நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய போது, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.\nதங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளாமல், நீதிமன்றமும் கைவிட்டதால் நாம் தமிழர் கட்சி தற்போது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் சிறியதாகவும், தெளிவற்றும், மங்கலாகவும், கண்ணுக்கே தெரியாத வகையில் கரும்பு விவசாயி சின்னம் அச்சடித்திருப்பது நியாயமா என்ற கேள்வியையும் சீமான் நாளைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்வைப்பார் என்று தெரிகிறது.\nஅதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள், கண்பார்வை குறைபாடு உடையவர்கள் விவசாயி சின்னத்தைக் கண்டறிந்து எப்படி வாக்களிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்புவார் என கூறப்படுவதால், நாளைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.\nநீச்சல் உடையில் கடலுக்கடியில் இலியானா வெளியிட்ட புகைப்படம், இணையத்தின் ட்ரெண்டிங் இதோ\nஇளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தை இதுதான் வெளியானது வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nபுகைப்படங்களுடன் வெளியான தகவல் - குண்டுவெடிப்புக்கு பின்னர் இலங்கையில் இரவு வாழ்க்கை எப்படியுள்ளது\nஇந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது இராணுவ வீரர்களின் உடல்களா\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1015", "date_download": "2019-06-16T23:01:02Z", "digest": "sha1:KDEHJ3SWASB3O4SQYZ5VECO7PSTEZLMU", "length": 6001, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1015 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1015 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1015 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/986-2017-06-29-12-07-45", "date_download": "2019-06-16T23:35:52Z", "digest": "sha1:V6EI3TATAIZKXK2SNN4HEHHRJ734C3TC", "length": 17343, "nlines": 150, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விம்பிள்டன் திருவிழா ஆரம்பம்; களமிறங்கும் முன்னணி வீரர்கள்", "raw_content": "\nவிம்பிள்டன் திருவிழா ஆரம்பம்; களமிறங்கும் முன்னணி வீரர்கள்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் விம்பிள்டன் நகரில் தொடங்க வுள்ளது.\nடென்னிஸ் அரங்கில் மிக முக்கியமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் ஆவேசம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 92 ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள பெடரர், மேலும் ஒரு சாம்பியன் பட்டத்துக்காக விம்பிள்டன் களத்தில் குதிக்கிறார்.\nகாயம் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் சரியாக ஆடாமல் இருந்த பெடரருக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றது புத்துயிரைக் கொடுத்துள்ளது.\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ரோஜர் பெடரர், இதுவரை 7 முறை இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இம்முறை எட்டாவது முறையாக பட்டம் வென்று, மிக அதிக வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையைப் படைக்க விரும்புகிறார்.\nடென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மரவுக்கு தன் சொந்த மண்ணில் பட்டம் வெல்வது எப்போதுமே ஆனந்தம் அளிக்கும் விடயம். 2013, மற்றும் 201ஆ-ம் ஆண்டுகளில் இங்கு பட்டம் வென்ற இவர், இப்போது 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆசையில் களம் இறங்குகிறார்.\nஇதுவரை 45 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள மரே, மீண்டும் ஒருமுறை தனது சாகசத்தை உள்நாட்டில் காட்டவேண்டும் என்று உள்ளூர் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் காயம் காரணமாக அவர் இத்தொடரில் ஆட முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.\nடென்னிஸ் உலகில் ரோஜர் பெடரருக்கு சமமாக நின்று போராடும் வீரர் என்று ரபேயல் நடாலைக் கூறலாம். தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடால், இதுவரை 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 73 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ளார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்ற கையோடு விம்பிள்டனுக்கு வரும் இவருக்கு, இங்கு மறக்க முடியாத தோல்விகளும் கிடைத்துள்ளன.\n2 முறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றபோதிலும் பலமுறை இங்கு தரவரிசையில் நூறாவது இடத்துக்கு மேல் இருக்கும் வீரர்களிடம் தோற்றுள்ளார். இம்முறை அவர் வீழ்வாரா வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபெண்கள் டென்னிஸில் தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸில் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோற்றதால் அவரது கனவு தகர்ந்தது.\nஇந்த முறை செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டனில் ஆடவில்லை என்பதால் கூடுதல் தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறார் கெர்பர். கடந்த ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற இவர், இந்த ஆண்டு இதுவரை பட்டங்கள் எதையும் வெல்லவில்லை.\nமேலும் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றுப்போனது இவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அந்த களங்கத்தை துடைத்தெறியும் முயற்சியில் உள்ளார் கெர்பர்.\n25 வயதான சிமோனா ஹாலெப், சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 15 முறை ஒற்றையர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இவர், ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக்கூட வெல்லவில்லை.\nஇப்போது விம்பிள்டன் பட்டத்தை வெல்வதன் மூலம் இந்தக் குறைய நீக்கும் எண்ணத்தில் உள்ளார் சிமோனா ஹாலெப். விம்பிள்டன் தொடரைப் பொறுத்தவரை கடந்த 201ஆம்ம் ஆண்டு அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறியதுதான் அவரது சாதனையாக உள்ளது.\nசமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜெலீனா ஒஸ்டாபென்கோவிடம் இறுதிப் போட்டியில் தோற்று நூலிழையில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வென்றே ஆகவேண்டும் என்ற வெறியுடன் ஈஸ்ட்போர்ன் நகரில் பயிற்சி பெற்று வருகிறார் ஹாலெப்.\nகரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு)\nடென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா, இதுவரை 8 ஒற்றையர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். ஆனால் ஹாலெப்பைப் போலவே கிராண்ட் ஸ்லாம் பட்டம் மட்டும் இன்னும் அவரிடம் சிக்காமல் உள்ளது.\nஇந்த கிராண்ட் ஸ்லாம் கனவை நனவாக்க, விம்பிள்டனை நம்பியுள்ளார் பிளிஸ்கோவா. அதேநேரத்தில் விம்பிள்டன் டென்னிஸில் பல முறை ஆடியுள்ள இவர், ஒரு முறைகூட இரண்டாவது சுற்றைத் தாண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஆனால் சமீப காலமாக புல்தரை மைதானங்களில் வெற்றிகளை குவித்து வருவது இவரது விம்பிள்டன் கனவுக்கு புத்துயிர் அளிக்கிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manjima-mohan-me-too-19-01-1943083.htm", "date_download": "2019-06-16T22:59:42Z", "digest": "sha1:GX5WVACJ73TVPBG6AJ6MUWFP7TLIHNRT", "length": 8580, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன் - Manjima MohanMe Too - மஞ்சிமா மோகன் | Tamilstar.com |", "raw_content": "\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\nஅச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.\nதிரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nஇவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது.\n▪ பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்\n▪ மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு\n▪ சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்\n▪ இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ பிரபல நடிகையின் ஆசை, அஜித் நிறைவேற்றுவாரா\n▪ டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2011/04/blog-post.html", "date_download": "2019-06-16T23:06:07Z", "digest": "sha1:D5BAEOYP4FGVUWJHKZP4O2OAQACHRMUS", "length": 14208, "nlines": 55, "source_domain": "www.desam.org.uk", "title": "உங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்\nஉங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்\nதேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்' என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும் ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்\n'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும் ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே' என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார். 'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது\nஅண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்' தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.\n''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது'' என்று சொல்லி அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nதீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. 1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ' என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.\n'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்' தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா\n''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ\nதேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.\nகடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.\nநேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=935721", "date_download": "2019-06-17T00:04:37Z", "digest": "sha1:MADTXVGCFQFLLR6SH66J5MGLDAMFWAM6", "length": 7095, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹8.80 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nதிருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹8.80 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை\nதிருச்செங்கோடு, மே 22: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று ₹8.80 லட்சத்துக்கு எள் மற்றும் பருத்தி விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று எள் மற்றும் ஏலம் நடைபெற்றது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் 100 மூட்டை எள் மற்றும் 50 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை கொள்முதல் செய்ய பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், கோவை, திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த, சுமார் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ரகசிய முறையில் எள் டெண்டர் விடப்பட்டது. இதில், கருப்பு எள் கிலோ ₹98 முதல் ₹108.90 வரையும், வெள்ளை எள் கிலோ ₹99.60 முதல் ₹113.20 வரையும், சிகப்பு எள் கிலோ ₹88.80 முதல் ₹109.80 வரையும் விற்பனையானது.\nதொடர்ந்து பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,757 முதல் ₹5,983 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 100 மூட்டை எள் ₹8 லட்சத்துக்கும், 50 மூட்டை பருத்தி ₹80 ஆயிரத்துக்குமாக மொத்தம் ₹8.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.\nகுப்பை கிடங்காகி வரும் கமலாலய குளத்தில் படகு சவாரி நிறுத்தம்\n₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்\nதிருச்செங்கோட்டில் ஜல்லி கொட்டியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி\nநாமக்கல் குறிஞ்சி பள்ளியில் ஓராண்டு நீட்தேர்வு பயிற்சி\nடேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/01/07.html", "date_download": "2019-06-16T22:56:04Z", "digest": "sha1:ZIVH7T525WMTADGXOU5EWKQTVCBBC4PP", "length": 50099, "nlines": 652, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -\n\" தமிழ் இதிகாசங்கள் பற்றியும் எமது இலக்கிய பாரம்பரியம் பற்றியும் பாரதிக்குத்தெரியாது. இவ்விஷயத்தை பாரதியின் தந்தையாரே பாரதிதாசனிடத்தில் கூறியிருக்கிறார். பாரதிக்கு மகா பாரதமும் ராமாயணமுமே அதிகம் தெரிந்திருக்கிறது.\"\n\" தமிழனான கட்டபொம்மன் பற்றியே பாரதி பாடவில்லை. பாஞ்சாலியைப்பற்றியும் கண்ணனைப்பற்றியுமே பாடியுள்ளார். \"\nஇவ்வாறு, பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த தமிழக தமிழரசன் என்ற திராவிடர் கழகப்பிரமுகர் பாரதி குறித்துச்சொன்ன அவதூறுகளுடன் கடந்த அங்கத்தை நிறைவுசெய்திருந்தோம்.\nபொதுவாகவே திராவிடர் கழகத்தினர் தொடர்ச்சியாக பாரதியை சாதிரீதியான கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்திருக்கிறார்கள். பெரியார் ஈ.வே.ரா தொடங்கிய இக்கழகத்திலிருந்து பிறந்த அமைப்புகள் இன்று எந்தத்திசையில் செல்கின்றன என்பது பரகசியம்.\nதிராவிடர் கழகம் ஈன்ற குட்டிகளாக தி.மு.க. - அ.தி.மு.க, ம.தி.மு.க. பின்னாளில் அ.இஅ.தி.மு.க. என்றும் ஜெயா அணி, ஜானகி அணி என்றும் பிளவுபட்டு, ஜானகியின் மறைவுடன் அனைத்து அதிகாரங்களும் ஜெயா கையில் வந்து, தற்போது அவரும் மறைந்த பின்னர் அம்மா அ.தி.மு.க. உருவானாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் நிலைக்கு அன்றைய திராவிடர் கழகம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.\nஇது இவ்விதமிருக்க, தேர்தல்களில் போட்டியிடாத திராவிடர் கழகம் எத்தனை கூறுகளாக பிளவடைந்திருப்பதும் தெரிந்த செய்தியே.\nஇவ்வாறு தத்தமக்குள்ளேயே முரண்படுபவர்களும் முரண்டு பிடிப்பவர்களும் நிறைந்துள்ள இக்கழகத்தைச்சேர்ந்தவர்கள், பாரதி குறித்து முன்வைக்கும் தீர்மானங்களை நாம் இலகுவாக அலட்சியம் செய்யலாம்.\nதொடர்ச்சியாக பொய்களையே உரைத்துவந்தால் அந்தப்பொய்களே இறுதியில் உண்மையாகிவிடும் சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்.\nஅதனால் பொய்களை அம்பலப்படுத்தி தெளிவை ஏற்படுத்தவேண்டியது பாரதி இயல் ஆய்வாளர்களின் கடமை.\nஉள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் எனச்சொன்னவர் பாரதியார்.\nதமிழரசன் மட்டுமல்ல, மதிமாறன் என்பவர் எழுதிய ' பாரதி'ய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பாரதி தொடர்பான அவதூறுகளையே காணமுடிகிறது.\nவீரகேசரியில் தமிழரசன் உரைத்துள்ள இரண்டு பெரிய பொய்களிலிருந்து வாசகர்களுக்கு பல விடயங்கள் தெளிவாகிவிடும்.\nபாரதியின் தந்தையார் சின்னச்சாமி அய்யர், பாரதிதாசனை என்றைக்காவது சந்தித்திருக்கிறாரா...\nவீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் புனைந்த சிவாஜிகணேசன், சக்தி கிருஷ்ணசாமியின் அனல் கக்கும் வசனத்தில், \" வட்டி, வரி, கிஸ்தி, யாரைக்கேட்கிறாய் வரி... எங்களோடு வயலுக்கு வந்தாயா.. ஏற்றம் இரைத்தாயா, கஞ்சி கலயம் சுமந்தாயா, மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா... நீ... மாமனா மச்சானா... \" என்றெல்லாம் திரைப்படத்தில் பேசுவாரே....அதனைவைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் மன்னன் என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா...\nகட்டபொம்மன் தெலுங்கு மொழிபேசுபவன். அவனது தாய்மொழி தெலுங்கு என்பதை சுலபமாக மறந்துள்ள தமிழக தமிழரசன், பாரதியார் இந்தத்தமிழ் மன்னன் குறித்து பாடவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபாரதி இந்திய மொழிகள் குறித்து மிகவும் அழகாகவும் பொருளாதார கண்ணோட்டத்திலும் பாடியிருப்பவர்.\nதமிழரசன் சொன்ன கருத்துகளுக்கு எதிர்வினையாற்றி, அடுத்து வந்த வீரகேசரி இதழ்களில், பேராசிரியர் அ.வி. மயில் வாகனம், பொ. சங்கரப்பிள்ளை, தமிழோவியன் ஆகியோர் எழுதியிருந்தனர்.\n\" யாழ்ப்பாணத்து அல்வாயூர் அருளம்பலச்சாமியே தன் குருவெனப்பாடியுள்ளார் பாரதியார். இவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இது 1912 க்கும் 1920 க்கும் இடையில் நிகழ்ந்தது. இதற்கு முன்னர் திலகர் பாரதியாரின் நன்மதிப்பிற்குரியவராக இருந்திருக்கலாம். ஆனால், பாரதியாரின் அரசியல் குருவாகவோ இலக்கிய வழியில் குருவாகவோ ஆன்மீகக்குருவாகவோ இருந்தார் என்பதை ஒப்புக்கொள்ள இடமில்லை.\" எனத்தெரிவித்திருந்த மயில்வாகனம்,\n\" பாரதிதாசனுக்கும் நன்றி மறவாத தமிழ் சமூகம் விழா எடுக்கும். அதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கின்றது. இப்போது பாரதியாருக்குவிழா எடுக்கும் காலத்தில் பின்வரும் அவருடைய பாடல்களைச்சிந்தனை செய்து, அவர் இவ்விழாவுக்கு எத்துணை அருகதை உடையவர் என்பதனைத்தீர்மானிப்போமாக \" என குறிப்பிட்டு, பாரதியின் சில கவிதைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.\nசெந்தமிழ்நாடு, விடுதலை, சுதந்திரப்பள்ளு, பாப்பாப்பாட்டு என்று தலைப்புகளிட்டு உதாரணமாகச்சுட்டியிருந்தார்.\nதமிழரசனுக்கு எதிர்வினையாற்றிய தமிழோவியன், \" பாரதி தன் வகுப்பான பார்ப்பானர்களுக்குப்பரிந்தே பாடினான் என்றால், ஏன் அவன், தான் பூண்டிருந்த பூணுலை அறுத்தெறிந்தான்.... \"வேதியராயினும் ஒன்றே - அன்றில் வேறு குலத்தினராயினும் ஒன்றே \" என்று ஏகமுழக்கமிட்டான். \" எனக்கேள்வி எழுப்பியதுடன், பாரதிதாசனும் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரும் என்றைக்காவது சந்தித்துப்பேசியிருப்பார்களா... \"வேதியராயினும் ஒன்றே - அன்றில் வேறு குலத்தினராயினும் ஒன்றே \" என்று ஏகமுழக்கமிட்டான். \" எனக்கேள்வி எழுப்பியதுடன், பாரதிதாசனும் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரும் என்றைக்காவது சந்தித்துப்பேசியிருப்பார்களா...\nதமிழோவியன் சொல்லும் பதில் மனங்கொள்ளத்தக்கது. \" 1911 ஆம் ஆண்டிலே பாரதி புதுவையில் பாரதிதாசன் அவர்களைக்கண்டதாக ஆனந்தவிகடன் பொன்விழா மலரில் காணப்படுகிறது. அப்போது பாரதிக்கு 29 வயது. அவர் ஐந்து வயதில் தாயையும் ( 15 ஆம் அகவையில் மணம்பூண்டு) பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்ததாக அவரின் சரிதம் பேசுகிறது. அதாவது பாரதியின் தந்தையார் மறைந்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே பாரதி, பாரதிதாசனை சந்தித்துள்ளார். இந்தச்செய்திகளை ஆதாரமாக்கொண்டு தமிழரசனின் செவ்வியை (பேட்டி) ஆராய்ந்தால், பாரதியின் தந்தையாரை பாரதிதாசன் பார்த்திருக்கவே முடியாது என்று முடிவுகட்டவேண்டும்.\"\nதிராவிடர் கழகத்தினர் நீண்டகாலமாகவே பாரதி பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்பி அவதூறு பொழிந்து வந்திருக்கின்றனர். பாரதியை தாழ்த்தி, அவரது தாசன் சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாரதிதாசனையே உயர்த்திப்பேசும் திராவிடர் கழகத்தினர் பல வரலாற்று உண்மைகளை மறந்துவிடுகின்றனர்.\nபாரதி காலத்தில் வாழ்ந்து பாரதியின் பக்தனாக தன்னை வரித்துக்கொண்ட பாரதிதாசன், பாரதி பற்றிக்கொண்டிருந்த கருத்துக்களுக்கு பின்வரும் தகவல் குறிப்பை பதச்சோறாக இங்கு தருகின்றோம்.\n6-9-1949 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தலைமையேற்று பாரதிதாசன் ஆற்றிய உரை, அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாலைமணி நாளேட்டில் 8-9-1949 ஆம் திகதியன்று பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து சில பகுதிகளை பொன். கு.கோதண்டபாணி என்பவர் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ இதழ் தமிழரசு பத்திரிகையில் 16-12-1982 ஆம் திகதி தொகுத்து எழுதியிருந்தார். ( இந்த ஆக்கம் பாரதி நூற்றாண்டு காலத்தில் வெளியாகியமை குறிப்பிடத்தகுந்தது )\n\" பாரதியார் 1906 இல்தான் புதுச்சேரிக்கு வந்தார். இன்னும் வ.வெ.சு. ஐயர், திருவல்லிக்கேணி சீனுவாச ஆச்சாரியார், அரவிந்தகோஷ் முதலியோரும் வந்தனர். இவர்களுக்கெல்லாம் சுதேசிகள் என்று பாண்டியில் (பாண்டிச்சேரி) பெயர். அரவிந்தர் - வ.ரா. முதலியோர் ஒரு குழு. வ.வெ.சு. ஐயர் முதலியோர் ஒரு குழு. பாரதி நான் முதலியோர் ஒரு குழு. சீனுவாச ஆச்சாரியார் எதிலும் இருப்பார்.\nமூன்று குழுக்களும் வெவ்வேறாகவே இருந்தன. அரவிந்தர் முதலியோர் தமிழென்று ஒரு மொழி இருப்பதையோ அதைப்பற்றி நினைப்பதையோ அறியாதார்.\nவ.வெ.சு. ஐயர், வர்ணாஸ்ரமம் உண்டு என்றால் தமிழைப்போற்றத்தாயார். பாரதியார் தமிழிலிலேயே வாழ்ந்தார். அன்றைய நிலை அப்படி. பாரதியார் பார்ப்பானராக இருந்தாலும் தமிழைப்போற்றினார். பாரதியார் முதலில் பாட ஆரம்பித்தது காவடிச்சிந்துதான். புரியும்படி காவடிச்சிந்து அமைவதே காரணம்.\nஅரவிந்தர் ஆங்கிலத்தில் ASIA பத்திரிகை ஆரம்பித்தார். ஆனால், பாரதியாரோ தமிழில் இந்தியா பத்திரிகையை ஆரம்பித்தார். தமிழை பாரதி இப்படிப்போற்றினார். பாரதியார் தமிழ்ப்பற்றுடையவர். தமிழுக்கு உயிர் உண்டாக்கினார். எல்லோருக்கும் புரியும்படி எழுதினார். பாடினார். அதற்குப்பிறகுதான் அரவிந்தகோசுக்கு தமிழ் என்று ஒன்று இருப்பதாகப்புரிந்தது. வ.ரா. முதலானோர் தமிழ்ப்புத்தகங்களை தேடிப்படித்தனர்.\nபாரதியாருடைய முக்கிய கொள்கை ஜாதி ஒழிப்பு. அதுதான் அவரிடம் இருந்த சிறந்த கொள்கை. குறிப்பிட்டுப்பேச வேண்டிய கொள்கை.\nபாரதியார் பார்ப்பனர். தெரிந்தும் சொன்னார் - ' ஜாதிகள் இல்லையடி பாப்பா.' என்று. தமிழில் நல்ல எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இதைச்சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷம் கூட.\nநான் அப்பொழுது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிகைகளில் கட்டுரைகளும் பாட்டுக்களும் எழுதி அனுப்புவது வழக்கம். அப்போது நான் உத்தியோகத்தில் இருந்துகொண்டு இக்காரியம் செய்வது, உத்தியோகத்தருக்குத் தொல்லை தரும். யாராவது செய்வார்கள் என்று கருதி நான் ஓர் புனைபெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண்முன்னே, \" சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோற்றுப்பார்ப்புக்கு ஒரு நீதி \" என்று கேட்ட பாரதியார் பார்ப்பானராய் இருந்தும் பயப்படாது, தீமை வருமென்று தெரிந்திருந்தும் திகைக்காது, தமிழில் புரியும்படி சொல்லிய பாரதியார்தான் நின்றார்.\nஉடனே பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன். நான் அவருக்கு, அந்தப்புண்ணியவானுக்கு தன் குலத்தார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத புண்ணியவான் பாரதிக்கு தாசனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று கருதுகிறேன்.\nதமிழில் புதுமுறையில் மக்களுக்குப்புரியும்படி நூல் எழுதியவர் பாரதியார்தான். அதற்கு முன், புலவர்கள் ஒரே பொருள் பற்றி பல நூல்கள் ஒரே முறையில் எழுதுவார்கள்.\nஅக்காலத்தில் தமிழைப்பற்றி மக்கள் மிகக்கேவலமாக நினைத்தனர். ஒருவர் ஒன்று கூறிவிட்டால், அதை மறுப்பது கூடாது. புதிய துறையில் பாரதியை பின்பற்றுங்கள். பாரதியார் சுதேசமித்திரனுக்கு பாண்டியிலிருந்து ஒருநாள் கவிதையும் ஒருநாள் கட்டுரையும் எழுதுவார். திடீரென்று அவர்கள் கவிதை வேண்டாம், கட்டுரையே போதும் என்பார்கள்.\nஅப்போது தென்னாட்டுக்கு டாக்டர் கசின்ஸ் என்று ஒருவர் வந்தார். அவர் பாரதியார் சிறந்த கவிஞர் என்று கேள்விப்பட்டு, அவருக்கு கடிதம் எழுதி, அவர் கவிகளை அனுப்பும்படியும் அதைத்தாம் கருத்துக்குலையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதாகவும் எழுதியிருந்தார். அத்துடன் அவர், தான்தான் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்றும் கூறினார். அதனால் பாரதியும்,\n\" வேண்டுமடி எப்போதும் விடுதலை \" என்ற பாட்டை எழுதி அனுப்பினார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அக்காலத்தில் NEW INDIA பத்திரிகையில் வெளிவந்தது. இம்மாதிரி இரண்டு மூன்று தடவை வந்ததும், சுதேசமித்திரன் பழையபடி கவிதை கேட்டது.\nஅப்போது பாரதியார் சொன்னார், \" தமிழன் கவிதையை பிறநாட்டான் புகழவேண்டும். அப்போதுதான் அதனைத்தமிழர் உணர்கிறார்கள்\" என்று.\nஅவர் ஒருசமயம், \" என்ன சுப்புரத்தினம், என் பெண் வேறு ஒரு தாழ்ந்த ஜாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய், அங்கிருந்து ' அப்பா, நான் இன்னாரோடு இங்கு சுகமாயிருக்கிறேன். அவரைத்தான் விரும்புகிறேன். மணம் செய்துகொள்ளப்போகிறேன்\" என்று எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் ஆனந்தப்படவேண்டும். \" என்றார். அவர் ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.\n(இக்காட்சி பாரதி திரைப்படத்திலும் வருகிறது)\nபாரதிதாசனின் குறிப்பிட்ட 1949 ஆம் ஆண்டு காலத்தின் மேடைப்பேச்சு- திராவிடர் கழகத்திலிருந்து வந்த அறிஞர் அண்ணாவின் பத்திரிகையிலேயே வெளியாகியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.\nபாரதியை பார்ப்பானக்கவிஞன் என்று புறம்ஒதுக்கும் மனோபாவம் உள்ளவர்கள் தமிழகத்தின் திராவிடர் கழகத்தில் மட்டுமல்ல, அதன் பாதிப்புக்குள்ளான இலங்கைத்தமிழர்களிடத்திலும் நீடித்திருக்கிறது. அதனால் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் உயிர்ப்போடு வாழ்ந்த உறவை வெளிப்படுத்துவதற்கும் பாரதிதாசனின் தாசர்களுக்கு இடித்துரைப்பதற்காகவும் இலங்கைப்பத்திரிகைகளிலும் ஆக்கங்கள் வெளிவந்தன.\nமதிமாறன் எழுதி வெளிவந்திருக்கும் 'பாரதி' ய ஜனதா பார்ட்டி என்ற நூலுக்கு எதிர்வினையாற்றி 2012 ஆம் ஆண்டு, இலங்கையில் நீர்வை தி. மயூரகிரி என்பவர் \" பாரதியின் எழுத்துக்கள் பற்றிய எதிர்வினைகளும் - உண்மைகளும்\" என்ற நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nபாரதிக்கு பாரதிதாசன் புதுவையில் அறிமுகமான காலகட்டத்தையும் - இருவருக்குமிடையில் நீடித்த நட்புறவு குறித்தும் பாரதியின் குருமார்களும் நண்பர்களும் என்ற தமிழகத்தைச்சேர்ந்த ஆர். சி. சம்பத் எழுதிய நூலிலும் பார்க்கமுடியும்.\nநீ முதல் நான் வரை\nசனிக்கிழமை நடந்த பரமட்டா பொங்கல்\nஇலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -\nசிட்னி முருகன் ஆலயத்தில் தை அமாவாசை 27 01 17\nஅன்பு ஜெயாவின் திருவதிகை என்ற நூலின் அறிமுகம்.\nமெல்பேர்னில் Dr MGR பிறந்த நாள் விழா 28 01 2017\n‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை\nதமிழ்ப் பண்ணிசை 24 01 2017\nமுதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர...\n'ஞானம்வௌியீட்டு விழாவும் பவள விழாவும்\nஇலக்கிய வெளியீட்டு நிகழ்ச்சி 26 01 17\nசிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த ...\nசைவசமய அறிவுத்திறன் தேர்வு - March 2017\nஅவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று ஓடவுள...\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பேராசிரியர் கே. ரா...\nகன்பரா தமிழ்ச்சங்கம் - இன்னிசை மாலை 2017 - 05.03...\nசிட்னியில் பாரதிதாசன் 125 ஆவது ஆண்டு விழா 11-03-1...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/vijay-63-pooja-video/", "date_download": "2019-06-16T22:42:58Z", "digest": "sha1:KMRVDU4OWBUZO6CSSAIIJSS7YCSFDP5W", "length": 5007, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் 63 பட தொடக்கவிழா அசத்தல் வீடியோ", "raw_content": "\nவிஜய் 63 பட தொடக்கவிழா அசத்தல் வீடியோ\nவிஜய் 63 பட தொடக்கவிழா அசத்தல் வீடியோ\nதிரை உலகிலும் ஒரு முன்னேற்றக் கழகம்\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/01/blog-post_11.html", "date_download": "2019-06-16T23:44:02Z", "digest": "sha1:PPTVNFOZSSIJWCRH2Y6U6YCD3IOUJPUP", "length": 11506, "nlines": 218, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : எல்லாப்பெருமையும் கார்த்திக் சுப்பராஜுக்கே....", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 11 ஜனவரி, 2019\nநடிப்பின் ஒரு புதுமுகம் போல்\nவந்து போகிற மாதிரி தோன்றினாலும்\nபடத்தை தொய்வு அடைய விடாமல்\nவில்லனாய் வரும் அந்த இந்தி நடிகர்\nநமக்கு மிகவும் சகஜமாகிப்போனது போல்\nநம் முன் காட்டிவிட்டு போய்விட்டார்.\nஅனால் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம்\nஆனால் \"ஸ்டைல் மன்னன்\" என்னும்\nகடைசி வரை கழற்றவே இல்லை.\nபுது புது மைல்கல்லை நோக்கி\nஆண்டு கொண்டே நடித்தாலும் சரி\nஅவர் ஒரு சூப்பர்ஸ்டார் தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் ..\"\nகாலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க\n\"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\"\nஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nசென்னை புத்தக விழாவும் நானும்\nவெற்றி மீது வெற்றி வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.examsdaily.in/tnpsc-junior-inspector-result-2019", "date_download": "2019-06-16T23:08:33Z", "digest": "sha1:67L474L54F65KEHY3FU5RNNNLVHH7Q3H", "length": 10277, "nlines": 259, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Junior Inspector of Co-operative Societies Result 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 14\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 4 முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nTNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து & கணக்கியல் அறிவிப்பு 2019\nUPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடக்குறிப்புகள் 2019\nHome தேர்வு முடிவுகள் TNPSC TNPSC Junior Inspector தேர்வு முடிவுகள் 2019\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவு சங்கத்தில் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வை 27.01.2019 FN அன்று நடத்தியது. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 12, 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-13\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு(CV) பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-06-16T23:14:01Z", "digest": "sha1:G46H2M54D4WH6H3CQ7T73KOAIMGZIF7K", "length": 10518, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "குய்யாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): சிடாடெ வெர்டெ (\"பசுமை நகரம்\")\nகுறிக்கோளுரை: கேபிடல் டா அமேசோனியா மெரிடியோனல் (தென் அமேசானின் தலைநகரம்)\nபிரான்சிஸ்கோ பெல்லோ கலின்டோ பில்ஹோ (பிரேசிலிய சோசலிச சனநாயக கட்சி)\nகுய்யாபா (Cuiabá) பிரேசிலின் மாதொ குரோசொ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது தென் அமெரிக்காவின் சிகச்சரியான நடுமையத்தில் அமைந்துள்ளது. இதுவும் அடுத்துள்ள நகரமான வார்சியா கிராண்டும் இணைந்து மாநிலத்தின் பெருநகரப் பகுதியாக அமைந்துள்ளன. [2]\n1719இல் தங்க வேட்டையின்போது நிறுவப்பட்ட இந்த நகரம்,[3] மாதொ குரோசொ மாநிலத் தலைநகரமாக 1818 முதல் இருந்து வருகிறது. கால்நடை மற்றும் வேளாண் பொருட்களுக்கான வணிக மையமாக திகழ்கிறது. குய்யாபாவின் தனிமைச் சூழலாலும் தொழிலாளர் குறைவாலும் பொருளியல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆற்றுப்படகுகள் இன்னமும் முதன்மையான போக்குவரத்தாக விளங்குகிறது.[4]\nஅனல்மின் மற்றும் புனல்மின் நிலையங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன; 2000இல் பொலிவியாவிலிருந்து இயற்கை வளிமக் குழாய்கள் இட்டபின்னர் இவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாதொ குரோசொ கூட்டரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய காற்பந்து மைதானம் அரீனா பன்டனல் இங்குள்ளது.[5]\nஇங்குள்ள பல அருங்காட்சியகங்கள் ஐரோப்பிய, ஆபிரிக்க, உள்நாட்டு அமெரிக்க பண்பாடுகளின் தாக்கத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த நகரம் தனது சமையல்பாணி, நடனம், இசை மற்றும் கைவினைப் பொருட்களுக்காக பெயர்பெற்றது. \"அமேசானுக்கான தெற்கு வாயில்\" என அறியப்படும் குய்யாபா வெப்பமான அயனமண்டல வானிலையைக் கொண்டுள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2015, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1619_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T22:58:30Z", "digest": "sha1:SVCVY6PNPGQLSREPI7USPVGHQAQSJ2J6", "length": 6096, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1619 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1619 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1619 பிறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1619 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2015, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-16T23:36:46Z", "digest": "sha1:2ORRPDFGRSYU6YV6BXTKP6EXQVQ6MNFQ", "length": 13349, "nlines": 162, "source_domain": "www.inidhu.com", "title": "இந்திய அரசியல் ‍- என் பார்வை - இனிது", "raw_content": "\nஇந்திய அரசியல் ‍- என் பார்வை\nஇந்திய அரசியல் என்பது மதம், இனம், மொழி, சாதி என‌ மிக அதிகமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாட்டின் அரசியல்.\nஇது உலகிலேயே தனித்துவம் கொண்ட ஒரு நாட்டின் அரசியல். எளிதாக நம்மால் வேறு ஒரு நாட்டின் அரசியலை இந்திய அரசியலோடு ஒப்பிட முடியாது.\nஇந்த அதிகமான வேறுபாடுகளை பணம் என்னும் ஒரே கருவி எளிதில் வென்று விடுகின்றதோ என்றும் எண்ண வைக்கின்றது.\nஇந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பது ஒரு மிக நல்ல செயல்.\nஆனால் அந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.\nஉலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்ற பெருமை நமக்கு உள்ளது.\nஇந்திய சுதந்திரம் என்பது மிக உயரிய கொள்கைகளைத் தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு தலைவரின் தியாக வாழ்வாலும், அவரைப் பின்பற்றித் தம் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்த எண்ணற்ற தொண்டர்களாலும் சாத்தியமான ஒன்று.\nசுதந்திரம் அடைந்த உடன், நமது மக்களாட்சி முறைக்கு, மிக நல்ல அடிப்படைக் கட்டமைப்பு, அன்றைய தலைவர்களால் அமைக்கப்பட்டது.\nபசி, பட்டினி என வறுமை ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடியது. வளர்ச்சிக்கான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லாமல் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.\nஇந்த சவால்களை நாம் இன்று பகுதியாக‌ வென்று விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.\n1947ம் ஆண்டு சுதந்திரத்தின் போது முழு நிலவாய் திகழ்ந்த இந்திய அரசியல் இப்போது தேய்பிறையாய் அமாவாசைக்கு அருகில் உள்ளது.\nஅரசியல் என்று அல்ல; ஒட்டு மொத்த பொது வாழ்வும் ஒளி மங்கிப் போய்தான் உள்ளது. பொதுவாழ்வில் உத்தமர்களே நிறைந்திருந்த காலம் மலையேறி விட்டது.\nஇன்றைய இந்திய அரசியல் நிலை என்ன\n1.வெற்றி; எப்படியாவது வெற்றி என்பதே அரசியலின் நோக்கமாக உள்ளது.\n2.குணம் அல்ல; பணம் என்பதே ஏற்புடையதாகி உள்ளது.\n3.கொள்கை என்ற ஒன்று யாருக்கும் இல்லை.\n4.மிகையான வாக்குறுதிகள் விண்ணை முட்டுகின்றன.\n5.செயலல்ல; சொல்தான் ஆதிக்கம் செய்கிறது.\nஆண்ட கட்சி, ஆளும் கட்சி, ஆளப்போகும் கட்சிகள், ஆளே இல்லாத கட்சிகள் என எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான்.\nஇந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தனது பணம், நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொடுப்பதற்காக, இன்று யாரும் அரசியலுக்கு வருவதில்லை.\nபணம், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றை அடைவதற்காக‌ அரசியலைப் பயன்படுத்துபவர்கள்தான் அரசியலுக்கு வருகின்றார்கள்.\nமக்களுக்காகத் தலைவர்கள் என்பது மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் தலைவர்களின் வாழ்வுக்காக மக்கள் என்று ஆகிவிட்டது மக்களாட்சியின் நடைமுறை. ‍ – கண்ணதாசன்\nதலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லோரும் அரசியல்வாதிகளாகத்தான் தெரிகின்றார்கள்.\nநம்மை இன்னும் ஐந்து ஆண்டு காலம் வழி நடத்தப் போகும் ஆட்களை நாம் தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது.\nமதம், இனம், மொழி மற்றும் சாதி சொல்லி நம்மைக் கூர்மையாகப் பிரிப்பார்கள். நமக்குப் பணத்தை வாரி வழங்குவார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள்.\nநாமும் ஏதாவது ஒன்றில் மயங்கி விடுவோம்.தேர்தல் முடிந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். நாமும் விதியின் மீது பழி போட்டு விட்டு நமது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவோம்.\nவாழ்க நம் தாய்த் திருநாடு\nCategoriesசமூகம் Tagsஅரசியல், பொது வாழ்க்கை, வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\nNext PostNext பாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/india/25771-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T23:10:29Z", "digest": "sha1:XHOA5SZZFXNE6ZXKSBRWHRZ4XKHYZEVW", "length": 11430, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி | மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி", "raw_content": "\nமக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி\nமேனகா காந்தி, யோகி ஆதித்யநாத் போன்றோரின் மக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி.\nபாஜகவினரின் வெறுப்புப் பிரச்சாரத்தால் உத்தரப் பிரதேச அரசியல் களம் நாளுக்கு நாள் சர்ச்சைப் பேச்சுக்களின் கூடாரமாக மாறிவருகிறது.\nசுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளை தான் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருந்தார்.\nபின்னர், பாஜக வேட்பாளர் சாக்‌ஷி மகாராஜ் ஒருபடி மேலே சென்று \"நான் ஒரு சன்னியாசி. சாஸ்திரங்கள் சன்னியாசி யாசிப்பதைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஒருவேளை அப்படி அவர் கேட்டும் கொடுக்காவிட்டால் அந்த சன்னியாசி தான் யாசகம் கேட்டு மறுத்த நபரின் நற்செயல் பலன்களை எடுத்துக் கொண்டு பாவத்தை திருப்பித் தருவார் என வேதங்கள் கூறுகிறது\" என்று மிரட்டினார்.\nஅதாவது தனக்கு வாக்களிக்காவிட்டால் பாவம் சேரும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம்.\nஅந்த வரிசையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இணைந்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஆதித்யநாத் \"ராமரையும் கிருஷ்ணரையும் அங்கீகரிக்காதவர்கள்தான் இன்று அனுமரிடம் சரணடைகின்றனர். ஏன் மாயாவதிக்குக் கூட அனுமன் மீது நம்பிக்கை வந்திருக்கிறது\" எனக் கூறினார்.\nபாஜகவினரின் தொடர் சர்ச்சைப் பேச்சுகளை சுட்டிக்காட்டியுள்ள மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், \"மத்திய அமைச்சர் மேனகா காந்தியில் மிரட்டலுக்குப் பின்னர் இப்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்களை வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.\nஎனக்கு வாக்களிக்காவிட்டால் வாழ்நாள் முழுதும் வேலைவாய்ப்பில்லாமல் இருக்க வேண்டியதுதான் என அவர் மிரட்டியுள்ளார்.\nதேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைகளை மீறியும் பாஜகவினர் இப்படிப் பேசுகின்றனர். இது பாஜகவின் அடங்காத்தனத்தை மட்டுமல்ல மக்கள் விரோத மனநிலையையும் காட்டுகிறது.\nஇந்த மனநிலைதான் வரவிருக்கும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்\" என இந்தியில் பதிவு செய்துள்ளார்.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.\nஉத்தரப் பிரதேசத்தின் வாக்குகள் பிரதமரைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அங்கு ஆளும் பாஜக அரசு தங்கள் கட்சிக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முன்னாள் பாஜக எம்.பி.கடிதம்\n17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்களன்று தொடக்கம்: தொடர்பறுந்த எதிர்க்கட்சிகள் துவண்ட நிலையிலிருந்து மீளூமா\nபிரதமர் மோடி, முதல்வர் யோகி தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: சிவசேனா திட்டவட்டம்\nதிரிணமூல் தொண்டர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது: ஸ்டாலின் பேச்சு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமக்கள் விரோத மனநிலைக்காகவே பாஜக தூக்கியெறியப்பட்ட வேண்டும்: சீறும் மாயாவதி\n8 வழிச்சாலைத் திட்டம் பற்றிப் பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அன்புமணி விமர்சனம்\nரஃபேல் விவகாரம்; அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவெற்றி மொழி: திக் நியட் ஹான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/63062-fear-of-stalin-special-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T23:53:32Z", "digest": "sha1:JQQF5NGKDK5IF4QUEBETS6RXLJMVQQWB", "length": 16375, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இவ்வளவு பயமா ஸ்டாலின்...? | Fear of Stalin...special story", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nதேர்தல் முடிந்தது... அடுத்த கட்ட நகர்வுக்கு அரசியல் கட்சிகள் சென்று கொண்டு இருக்கின்றன. லோக்சபா தேர்தல், இடைத் தேர்தல் ஆகியவற்றில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி. அதில் அதிமுக தோற்றால் கொடுத்தவனே பறித்துக்கொண்டானே கதை தான். ஆனால் திமுகவிற்கோ நாள் நெருங்க நெருங்க ஸ்டாலின் முதல்வர் நாற்காலியை நெருங்கிக் கொண்டே இருக்கும் நினைப்பு. அதனால் தான் அவர் எங்கே தான் ஆட்சி அமைப்பது கெட்டுவிடப் போகிறேதோ என்ற அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்.\nசின்ன அதிர்சியை கூட தாங்க முடியாத இருதய நோயாளியை போன்று ஸ்டாலின் மாறிவிட்டார். யாரும் எதிர்பார்க்காமல் ராகுலை பிரதமர் என்று அறிவித்து தானே சிக்கலில் தலையை கொடுத்தவர் ஸ்டாலின். மற்றவர்கள் தேர்தல் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறும் வேளையில் ஸ்டாலின் அறிவிப்பு மறற வாய்ப்புகளின் கதவை அடைத்துவிட்டது. மற்ற கட்சிகளை விட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அதிகம் என்பதால் அவர் இவ்வாறு கூறினார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு கூறியவர் அந்த நிலைப்பாட்டில் நின்று இருக்க வேண்டும்.\nஅதற்கு பதிலாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை சந்திக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு எங்கே ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் வலுவாக இருக்கிறார் என்றால் சந்திரசேகரராவை தனியே சந்தித்து 45 நிமிடங்கள் பேசியது என்ன\nஇது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இதற்கு மறுநாள் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திராவுக்கு சென்று சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அதிலும் பகுத்தறிவு காற்றில் பறந்தாலும் சரி என்று துரைமுருகன் குடும்பத்தினருடன் கோயிலுக்கு (கவனிக்க) கோயிலுக்கு வந்தேன், மரியாதை நிமித்தமாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் என்று பேட்டியளிக்கிறார்.\nபனை மரத்தில் அமர்ந்து பால்குடித்தாலும் கள் குடித்தாகத்தான் கருதுவார்கள் என்ற நிலையில் தேர்தலை முடிவுகள் நெருங்கி வரும் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தலைவர்களை சந்தித்து திமுகவினர் பேசுவது மரியாதை நிமித்தம் தான் என்பதை எப்படி நம்புவது.\nஇப்படி அரசியலில் குழப்பத்தை விளைவுக்கும் வகையில் திமுக நடந்து கொண்டு இருப்பதால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன் பங்கிற்கு திமுக பாஜகவுடன் பேசிக்கொண்டு இருக்கிறது என்று கொளுத்தி போட்டிருக்கிறார்.\nஸ்டாலின் இதை கண்டு கொள்ளாமல் இருந்து இருக்க வேண்டும். அதற்கு பதிலாக வேட்டியில் டீ கொட்டியது போல பதறுகிறார். இதுவே அவர் ஏதோ செய்யக் கூடாததை ரகசியமாக செய்கிறார் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\nஇதே சூழ்நிலையில் கருணாநிதி இருந்தால் தமிழர்கள், தமிழகம் என்று எதையாவது கூறி சமாளித்து இருப்பார். இந்த அளவிற்கு பதட்டத்தை வெளிப்படுத்தி இருக்கமாட்டார். 4 சட்டசபைத் இடைத் தேர்தலில் சிறுபான்மையினர் திமுகவிற்கு ஓட்டுப் போடுவதை தடுக்கத்தான் தமிழிசை இந்த பொய் பேட்டி கொடுத்துள்ளார் என்று ஸ்டாலின் கதறி உள்ளார்.\nவடமாநிலங்களில் சிறுபான்னையினர் பாஜகவிற்கே ஓட்டுப் போடும் இந்த காலத்தில் ஸ்டாலின் இப்படி பதறுவது சிறுபான்மையினரின் அரசியல் அறிவை கேலி செய்வது போல இருக்கிறது. அவர்களுக்கு யார் நமக்கு நன்மை செய்கிறார்கள், நடிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்துள்ளார்கள். ஆனாலும் வேறு வழியில்லாமல் தான் தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டுகள் திமுகவிற்கு விழுவது போல ஒரு மாயை ஏற்பட்டு இருக்கிறது.\nஅரசியலில் கொள்கையில் நேர்மை் வேண்டும். அவ்வாறு இல்லாமல் அயோக்கியதனம் செய்தாலும், அதற்கான காரண காரியங்களை விளங்க வைத்து அதையே நேர்மையாக மாற்றும் செயல் திறன் வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து படுத்து கொள்ளுங்கள் என்று கூச்சலிடுவது பயத்தை வெளிப்படுத்துமே தவிர்த்து புத்திசாலி தனத்தை வெளிப்படுப்படுத்தாது. ஸ்டாலின் இவ்வளவு பயந்தவர் என்பதை தமிழிசை வெளிப்படுத்தி விட்டார், பாவம் ஸ்டாலின்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொன் ஊசிக்கு தான் அடிவிழும்...\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை சர்ச்சை... மீண்டும் தொடக்கத்தில் இருந்தா\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. சின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதந்தையர் தினம்: கருணாநிதியை நினைவு கூர்ந்த ஸ்டாலின்\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nகிரேஸி மோகன் மறைவு : ஸ்டாலின் வேதனை\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. சின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmikam.com/archives/770", "date_download": "2019-06-16T23:50:41Z", "digest": "sha1:DK274Y2P24X4LPKDGQ7FFMDH2PYE4362", "length": 23538, "nlines": 267, "source_domain": "aanmikam.com", "title": "உயிருக்கு போராடும் 1 மாதமே ஆன குழந்தையை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்", "raw_content": "\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nHome உலகம் உயிருக்கு போராடும் 1 மாதமே ஆன குழந்தையை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்\nஉயிருக்கு போராடும் 1 மாதமே ஆன குழந்தையை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம்-ருக்மணி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை இறந்து விட்டது. இதனால் அந்த தம்பதி மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். பின்னர், டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் ருக்மணிக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்தது.\nஅவருக்கு கடந்த மாதம் 5-ம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருவரும் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஆண் குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதயக்கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு சென்றது. இதனால் குழந்தை கோயம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. மூச்சு விட இயலாமல் குழந்தை உயிருக்காக போராடுவதை பார்த்த குழந்தையின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை. குழந்தையின் தந்தை செல்வம் திருவண்ணாமலையில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவரால் குழந்தையின் சிகிச்சை தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தன் குழந்தையின் உயிரை காப்பாற்ற இருவரும் போராடி வருகின்றனர்.\nகுழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்ற 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. குழந்தை இல்லாமல் இருந்த பெற்றொருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனாலும், அதனை கொண்டாட முடியாமல் தவித்து வரும் பெற்றோருக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும், குழந்தையின் உயிரை மட்டுமல்லாமல் அவரின் தாய் உயிரையும் காப்பாற்றும்.\nஆன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புபவர்கள் இந்த லிங்கை\nபயன்படுத்தி நிதியுதவி செய்யலாம். மேலும் தொடர்புக்கு:-\nஎதுதர்மா, ரத்னம் டெக்சோன், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி,கோயம்பத்தூர், தமிழ்நாடு- 641021\nஉங்களின் பங்களிப்பு 1 மாத குழந்தை உயிரை காப்பாற்ற உதவும்\nகுழந்தையை காப்பாற்ற கிளிக் செய்யுங்கள்\nPrevious articleகடன் தொல்லையிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய எளிய மந்திரம்\nNext articleஅற்புதமான பலன்களைப் தரும் சனி மகாபிரதோஷம் – சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nநீங்கள் செய்யும் ஒரு Share நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகஷ்டங்கள் தீர ஒவ்வொரு ராசியினரும் வணங்க வேண்டிய சித்தரும் மந்திரமும்\nசிறப்புமிக்க சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nமேஷம் முதல் மீனம் வரை – கார்த்திகை மாத ராசிபலன்கள்\nமேஷ ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஇவற்றை பின்பற்றினால் உங்களிடம் பணம் சேருவது உறுதி…\nஉங்கள் துன்பங்கள் தீர இந்த விநாயகர் கோயில்களுக்கு செல்லுங்கள்\nநினைத்த வரம் கிடைக்க உதவும் காளி மந்திரம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nவீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\nதிருமண தடை நீங்க அம்மனை வழிபட வேண்டிய நேரம்\nகண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…\nடயட், உடற்பயிற்சி வேண்டாம்.. ஒரே மாதம் 10 கிலோ எடை குறைக்கலாம்\nமனிதனின் 75% நோய்களுக்கு காரணம் இதுதான்\nஇரவில் மறந்தும் கூட இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்..\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nபொது இடத்தில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தை பாருங்க\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம்…\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைவிமர்சனம்\nALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு “கோவை சரளா” டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nகுபேரனே ஏழையாக இருந்து பணக்காரன் ஆக செய்த எளிய பரிகாரம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathidasanfrance.blogspot.com/2019/02/", "date_download": "2019-06-16T23:13:31Z", "digest": "sha1:ZIQYD2UD35Z5UQ62WL6FJIR3RU3CXRRN", "length": 23137, "nlines": 369, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: février 2019", "raw_content": "\nவெண்பா மேடை - 135\n'மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.\nஅம்மடக்கு, 1. ஆதிமடக்கும், 2. இடைமடக்கும், 3. கடைமடக்கும், 4. ஆதியோடு இடைமடக்கும், 5. ஆதியோடு கடைமடக்கும், 6. இடையோடு கடைமடக்கும், 7. முழுதும் மடக்கும் என ஏழுவகைப்படும்.\n1. ஆதிமடக்கு [அடியில் முதலிருசீர் மடங்கி வருவது]\n2. இடைமடக்கும் [அடியில் இடையிருசீர் மடங்கி வருவது]\n3. கடைமடக்கும், [அடியில் ஈற்றிருசீர் மடங்கி வருவது]\n4. ஆதியோடு இடைமடக்கும், [அடியில் முதற்சீரும் மூன்றாம் சீரும் மடங்கி வருவது]\n5. ஆதியோடு கடைமடக்கும், [அடியில் முதற்சீரும் ஈற்றுச்சீரும் மடங்கி வருவது]\n6. இடையோடு கடைமடக்கும், [அடியில் இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மடங்கி வருவது]\n7. முழுதும் மடக்கும் [அடியில் நான்கு சீர் மடங்கி வருவது]\nஓரடி மடக்கு நான்கு வகைப்படும்.\n1. முதலடியில் மட்டும் மடங்கி வருவது\n2. இரண்டாமடியில் மட்டும் மடங்கி வருவது\n3. மூன்றாமடியில் மட்டும் மடங்கி வருவது\n4. நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது\n1. முதலடியில் ஆதிமடக்கு, 2. முதலடியில் இடைமடக்கு, 3. முதலடியில் கடைமடக்கு, 4. முதலடியில் ஆதியோடு இடைமடக்கு, 5. முதலடியில் ஆதியோடு கடைமடக்கு, 6. முதலடியில் இடையோடு கடைமடக்கு, 7. முதலடியில் முற்று மடக்கு என ஏழு எழுவகைப்படும். இவ்வாறே, இரண்டாமடியும், முன்றாமடியும், நான்காமடியும் மடக்கைப் பெறும். ஆக ஓரடி மடக்கு 28 ஆகும்.\nஈரடி மடக்கு ஆறு வகைப்படும்.\n1. முதல் ஈரடியில் மட்டும் மடங்கி வருவது [இணை மடக்கு]\n2. முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும் மடங்கி வருவது [பொழிப்பு மடக்கு]\n3. முதலடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது [ஒரூஉ மடக்கு]\n4. இறுதி இரண்டடியில் மட்டும் மடங்கி வருவது\n5. இடையிலுள்ள இரண்டடியில் மட்டும் மடங்கி வருவது\n6. இரண்டாமடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது\n1. முதலீரடி ஆதிமடக்கு, 2. முதலீரடி இடைமடக்கு, 3. முதலீரடி கடைமடக்கு, 4. முதலீரடி ஆதியோடு இடைமடக்கு, 5. முதலீரடி ஆதியோடு கடைமடக்கு, 6. முதலீரடி இடையோடு கடைமடக்கு, 7. முதலீரடி முற்று மடக்கு என ஏழு வகைப்படும். இவ்வாறே மேற்கூறிய மற்ற ஈரடிகளும் அமையும். ஆக, ஈரடி மடக்கு 42 ஆகும்.\nமூவடி மடக்கு நான்கு வகைப்படும்.\n1. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [கூழை மடக்கு]\n2. ஈற்றயலடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [கீழ்க்கதுவாய் மடக்கு]\n3. இரண்டாமடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [மேற்கதுவாய் மடக்கு]\n4. முதலடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது\n1. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதிமடக்கு, 2. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி இடைமடக்கு, 3. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி கடைமடக்கு, 4. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதியோடு இடைமடக்கு, 5. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதியோடு கடைமடக்கு, 6. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி இடையோடு கடைமடக்கு, 7. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி முற்று மடக்கு என ஏழு வகைப்படும். இவ்வாறே மேற்கூறிய மற்ற மூவடிகளும் அமையும். ஆக, முவடி மடக்கு 28 ஆகும்.\n1. நான்கடியில் மடங்கி வருவது [முற்று மடக்கு]\n1. நான்கடி ஆதிமடக்கு, 2. நான்கடி இடைமடக்கு, 3. நான்கடி கடைமடக்கு, 4. நான்கடி ஆதியோடு இடைமடக்கு, 5. நான்கடி ஆதியோடு கடைமடக்கு, 6. நான்கடி இடையோடு கடைமடக்கு, 7. நான்கடி முற்று மடக்கு. ஆக நான்கடி மடக்கு 7 ஆகும்.\nஓரடியில் அமையும் மடக்கு 28, ஈரடியில் அமையும் மடக்கு 42, மூவடியில் அமையும் மடக்கு 28, நான்கடியில் அமையும் மடக்கு 7, ஆக மொத்தம் நுாற்றைந்து மடக்குகளாகும். இந்த நுாற்றைந்தும் இடையிட்டு வருவன, இடையிடாது வருவன, இடையிட்டும் இடையிடாதும் வருவனவாகிய மூவகையோடும் விகற்பிக்க [105x3 = 315] முந்நுாற்றொருபத்தைந்து மடக்குகளாகும்.\nமடக்காக வந்த சொற்கள் பிரிந்து பொருள் தருவன இடையிட்டு வருவன ஆகும்.\nபல்லாண்டு - பல்லை ஆண்டு\nபல்லாண்டு - பல ஆண்டு\nமடக்காக வந்த சொற்கள் பிரியாமல் பொருள் தருவன இடையிடாது வருவன ஆகும்.\nமடக்காக வந்த சொற்கள் பிரிந்தும் பிரியாமலும் பொருள் தருவன இடையிட்டும் இடையிடாதும் வருவனவாகும்.\nஅப்பா - அந்தப் பாட்டு\nமுதலடி முதல் மடக்கு [ ஆதி மடக்கு]\nமென்மையால் மென்மையால் வித்தை புரிகின்றாள்\nமென்மையால் - மென்மையான மையால்\nதப்பாவே வாழ்ந்தவெனைத் தாங்கி உயர்வளித்த\nஅப்பாவே - அந்தப் பாடலை\nபல்லாண்டு பல்லாண்டு பற்றிச் சுவைத்திட்டேன்\nபல்லாண்டு - பற்களை ஆண்டு\nபல்லாண்டு - பல ஆண்டுகள்\nநிரையை யுடைய..உன் நீள்விழிகள் காட்டும்\nஇவ்வாறு அமைந்த 'முதல் மடக்கு வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து முதல் மடக்கு வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇணைப்பு : மடக்கணி, முதல் மடக்கு, வெண்பா மேடை\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://coimbatorelivenews.com/2019/04/10/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-16T22:40:36Z", "digest": "sha1:FOSQTIN3L7LYS33PWWB5EKKCBVQJESSK", "length": 8737, "nlines": 80, "source_domain": "coimbatorelivenews.com", "title": "சவுதி அராம்கோ பத்திர விற்பனை விற்பனை கோரிக்கை ஈர்ப்பது: வங்கி மூல – தி சியாசட் டெய்லி – Coimbatore Live News", "raw_content": "\nசவுதி அராம்கோ பத்திர விற்பனை விற்பனை கோரிக்கை ஈர்ப்பது: வங்கி மூல – தி சியாசட் டெய்லி\nவகை: மத்திய கிழக்கு , செய்திகள் சமீர் இடுகையிட்டது வெளியிடப்பட்ட: ஏப் 09, 2019, 8:29 வியாழக்கிழமைக்குள் புதுப்பிக்கப்பட்ட: ஏப் 09, 2019, 8:30 வியாழக்கிழமைக்குள்\nசெவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை,\nஏலம் மூடப்பட்டதற்கு முன்பே அந்த அளவு அடைந்தது, ஒரு வங்கி ஆதாரம் AFP இடம் கூறினார்.\nசவுதி அரேபியாவின் எரிசக்தி மந்திரி காலிட் அல்-ஃபாலி திங்களன்று பிணைப் பத்திரத்தை 10 பில்லியன் டாலர்கள் உயர்த்துவதாக அராம்சோ நிறுவனம், SABIC என்ற இரசாயன ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் பங்குகளை கொள்முதல் செய்வதற்கு முன்னதாக, ஏற்கனவே மூன்று தடவைகள் அதிகமாக வழங்கப்பட்டது.\nஉலகின் மிகப்பெரிய ஆற்றல் நிறுவனமான ஆராம்கோவின் தலைவராக ஃபாலியும் திகழ்கிறார்.\nகடந்த மாதம் அறிவித்த நிறுவனம், சவுதி அரேபியாவின் முக்கிய இறையாண்மை நிதியம், பொது முதலீட்டு நிதியம் (PIF), 69.1 பில்லியன் டாலருக்கு SABIC இல் 70 சதவீத பங்குகளை வாங்குகிறது.\nஅராம்கோ கடந்த ஆண்டு நிகர இலாபம் 111 பில்லியன் டாலர்களாக ஆக்கியது, இது உலகின் மிகவும் இலாபகரமான நிறுவனம் ஆகும். இது பெரும்பாலான SABIC கொள்முதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறினார்.\nPIF இன் பணப்பரிமாற்றத்தை உயர்த்துவதற்காக பார்வையாளர்களைக் கொள்முதல் செய்வதைப் பார்வையாளர்கள் காண்கின்றனர், இது தொழில்நுட்ப-மையப்படுத்தப்பட்ட பொருளாதரத்திற்கு பெட்ரோல்-நிலைமையை மாற்றியமைப்பதற்கான முக்கிய முயற்சிகளாகும்.\nபத்திரப் பிரச்சினைக்கு முன்னதாக அராம்கோ தனது தரவரிசைகளை சர்வதேச தரநிர்ணய முகவர் நிறுவனங்களுக்கு முதல் தடவையாக வெளிப்படுத்தியது.\nஇந்த நிறுவனம் “உலக மூலதனச் சந்தையில் ஒரு நிரந்தர இருப்பை நிறுவுவதற்கு” இலக்கு கொண்டுள்ளது என்று Falih கூறியுள்ளது.\nதிங்களன்று Falih இன் கருத்துக்களுக்கு முன்னதாக அராம்கோ பத்திரப் பணிகளை உயர்த்துவதாக நம்புகிற அளவு குறிப்பிடப்படவில்லை. பத்திர ஆவணமாக்கல் வர்த்தகர்கள் பயன்படுத்தும் ஒரு மொழியை மட்டுமே பயன்படுத்தினர், இது 1 பில்லியன் டாலர்களுக்கு மேலானது என்பதைக் குறிக்கிறது.\nவங்கித் துறையானது, மூன்று முதல் 30 ஆண்டுகள் வரையான தொகையை வழங்கியுள்ளது.\nஇதற்கிடையில், அராம்கோ அதன் பங்குகள் 5 சதவீதமாக விற்க திட்டமிடப்பட்டுள்ளது, இது பல பில்லியன் கணக்கான டாலர்களை உயர்த்தக்கூடும்.\nஃபிரெட் மதிப்பீடுகள் நிறுவனம் கடந்த வாரம் அராம்கோவிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அதன் திட்டமிட்ட ஆரம்ப பொதுப் பிரசாதம் (IPO) இன்னும் 2021 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.\nஐபிஓவில் பணியாற்றும் போது SABIC நடவடிக்கை PIF இல் பணத்தை பம்ப் செய்வதற்கான வழியை வழங்குகிறது.\nவரவிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் முதல் 5 அம்சங்கள் – GaadiWaadi.com\nடாப் -10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் எம்-கேப்பில் ரூ .34,250 கோடியைச் சேர்க்கின்றன; டி.சி.எஸ் வழிவகுக்கிறது – மனகண்ட்ரோல்\nகூகிள் ஆண்ட்ராய்டு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் போட்டியிடுவதற்கு ஹவாய் ஹாங்க்மெங் ஓஎஸ் ஏன் கடினமான நேரத்தை கொண்டிருக்கக்கூடும்\nபிளாட் டயர்களில் விமானம் தரையிறங்கிய பின்னர் நியூயார்க் பகுதி விமான நிலையம் சுருக்கமாக மூடப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆட்டோவில் இந்த வாரம்: சீனா ஈ.வி விற்பனை குளிர்ச்சியடைவதால் இந்தியா பார்க்கிறது; கார் விற்பனை 21% சரிவு – மனிகண்ட்ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/31_171456/20190111161344.html", "date_download": "2019-06-16T23:12:15Z", "digest": "sha1:J5YPQ42TGQLRCU2PNXMGGXVMDRN5JI45", "length": 7397, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது : அருணா ஜெகதீசன்", "raw_content": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது : அருணா ஜெகதீசன்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது : அருணா ஜெகதீசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கூறினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டதின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த ஆண்டு மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். மேலும் அவர், இதுவரை 209 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் குண்டு காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து நிவாரணம் வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட விசாரணை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்களுக்கு நீதி கிடைக்குறதுக்குள்ள பேக்டரி ஓபன் பண்ணிருவான்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nகுளச்சல் அருகே பைக் மோதி ஒருவர் படுகாயம்\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது : 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி- வாலிபர் மீது வழக்கு\nகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ விவசாயம் தீவிரம்\nஆசாரிப்பள்ளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபயங்கரசூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_166587/20181011190637.html", "date_download": "2019-06-16T23:16:35Z", "digest": "sha1:2YFU7XOZYYPQZ5W72PS2FUYY65AZHJO5", "length": 6507, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "நடிகர் அஜித்தைப் பாராட்டிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா", "raw_content": "நடிகர் அஜித்தைப் பாராட்டிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநடிகர் அஜித்தைப் பாராட்டிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, நடிகர் அஜித்தின் சேவைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்நிலையில், அஜித்தின் ஆலோசனையுடன் சென்னை பல்கலைகழக மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பரிசு பெற்றள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்தை அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டுகளை தெரிவித்துள்ளார் .இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர்: மு.க.ஸ்டாலின் சாடல்\nகமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு\nகுடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் பாதிப்பு : மதிய உணவை நிறுத்த முடிவு\nதமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000028757/hordes-and-lords_online-game.html", "date_download": "2019-06-16T22:37:17Z", "digest": "sha1:THLIN5GFS6DQHG3DGTIC6J4DJLDKJNEK", "length": 11380, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள்\nவிளையாட்டு விளையாட நுழைய மற்றும் பிரபுக்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நுழைய மற்றும் பிரபுக்கள்\nஎந்த போர் அல்லது போர் கூட ஒரு நல்ல தளபதி வளங்கள் மற்றும் நல்ல வீரர்கள் ஒரு பெரிய எண், இல்லை, ஒரு சில விஷயங்கள் தேவைப்படுகிறது. நிச்சயமாக, நீங்கள் உணவு, தங்கம் மற்றும் தங்குமிடம் வேண்டும் என்றால், மக்கள் நீங்கள் செயல்திறன் புதிய நிலைகளுக்கு அதன் பொருளாதாரத்தை நிலை உயர்த்த வேண்டும் தொடக்கத்தில் இருந்து ஒரு இராணுவ, மிகவும் எளிதாக இருக்கும் உருவாக்க கண்டுபிடிக்க. தாக்குதல்கள் மற்றும் பிற விஷயங்களை பல்வேறு தயாராக இருக்க வேண்டும். . விளையாட்டு விளையாட நுழைய மற்றும் பிரபுக்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் சேர்க்கப்பட்டது: 15.07.2014\nவிளையாட்டு அளவு: 12.22 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.45 அவுட் 5 (87 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் போன்ற விளையாட்டுகள்\nகடை திருட்டு பேரரசு 2\nமான்ஸ்டர் போர் மண்டலம் 2\nஉலக போர் 2 துப்பாக்கி சுடும்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நுழைய மற்றும் பிரபுக்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகடை திருட்டு பேரரசு 2\nமான்ஸ்டர் போர் மண்டலம் 2\nஉலக போர் 2 துப்பாக்கி சுடும்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamililquran.com/hajj-7.html", "date_download": "2019-06-17T00:11:57Z", "digest": "sha1:FGGPX7F6KECO3QAKV3ALOWI2F6FODY3K", "length": 30774, "nlines": 78, "source_domain": "tamililquran.com", "title": " Tamilil Quran - Hajj Umrah உம்ரா - ஹஜ் குர்பானி கொடுத்தல் ஸம்ஸம்", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபெண்கள் ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்யவேண்டும் இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.\nமாதவிலக்கு ஏற்பட்டு ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாப் செய்வதும், ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம்.\nஇதை விரிவாக அறிந்து கொள்வதற்காக மேலும் விளக்குவோம்.\nமக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாபுல் குதூம் செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் நாம் முன்னர் கண்டோம்.\nஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் இஹ்ராம் கட்டிய பெண்ணுக்கு இந்தத் தவாப் செய்வதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்பட்டால் இந்த தவாபை அவர்கள் விட்டுவிட வேண்டும். இந்தத் தவாபை விட்டுவிட்டதால் அவர்கள் உம்ராச் செய்தவர்களாக ஆகமாட்டார்கள். மாதவிலக்கு உள்ள நிலையிலேயே ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாதவிலக்கு நிற்கும்வரை காத்திருந்து, எப்போது மாதவிலக்கு நிற்கிறதோ அப்போது தவாபுல் இபாளாவை நிறைவேற்ற வேண்டும். பத்தாம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறு செய்துவிட்டால் அவர்களுக்கு ஹஜ் நிறைவேறுகிறது. உம்ரா அவர்களுக்குத் தவறிவிட்டால் அவர்கள் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி பிறகு அதை நிறைவேற்றலாம்.\nதவாபுல் குதூமை நிறைவேற்றிய பிறகு அவர்களுக்கு மாதவிலக்கு நின்றபின் தவாபுல் இபாளா செய்யவேண்டும். இவர்கள் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்திருந்தால் உம்ராவையும் அடைந்து கொள்கிறார்கள்.\n‘தவாபுல் விதாஃ’ எனும் தவாபு இவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. கடைசியாகப் புறப்பட எண்ணியுள்ள நேரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்தத் தவாபுக்காக இவர்கள் பயணத்தைத் தள்ளிப் போடத் தேவையில்லை அதைச் செய்யாமலேயே திட்டமிட்டபடி புறப்பட அனுமதி உண்டு.\nநான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாப் செய்யவுமில்லை: ஸபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். “உன் தலையை அவிழ்த்து சீவிக்கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு (உம்ராவை) விட்டுவிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்தூ; ரஹ்மானுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். “இது அந்த உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.\n“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய் தூய்மையாகும் வரை கஃபாவில் தவாப் செய்யாதே” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி\nசபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது “நம்மை-நமது பயணத்தை - அவர் தடுத்து விட்டாரா” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “தவாபுல் இபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது” என்று நான் கூறினேன். அதற்கவர்கள், “அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை” என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி\nதவாபுல் இபாளா செய்துவிட்டால் (அதன்பிறகு மாதவிலக்கு ஏற்பட்டால்) அவர்கள் (‘தவாபுல் விதாஃ’ செய்யாமல்) புறப்பட நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி\nஹஜ்ஜுக்கு எவ்வாறு இஹ்ராம் அவசியமோ அவ்வாறே உம்ராவுக்கும் அவசியமாகும். இரண்டுக்குமிடையே சில வித்தியாசங்கள் உள்ளன.\nஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில்தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.\nமக்காவாசிகளும், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும் இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்கக் கூடாது.\nஉம்ரா என்பது கஃபாவைத் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ஆகியவை மட்டுமே. அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இதுவே உம்ராவாகும்.\nரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.\nநபி (ஸல்) அவர்கள் நான்கு தடவை உம்ராச் செய்துள்ளனர். அதில் ஒன்று ரஜப் மாதத்தில் செய்ததாகும்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : திர்மிதீ, புகாரி (இப்னுஉமர்)\nநான் எங்கிருந்து உம்ராச் செய்யவேண்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “நஜ்து வாசிகளுக்கு கர்ன் என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைபா என்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பா என்ற இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஸைத் பின் ஜுபைர் (ரலி) நூல் : புகாரி\nஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வரவேண்டும் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம்.\nஹரம் எல்லையில் இருப்பவர்கள் ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்ட வேண்டும் என்பதை நாம் அறிந்தோம். தன்யீம் என்ற இடத்தில் வேண்டுமானாலும் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறோரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.\nதன்யீம் என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பியபோது “நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர் பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர் என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி\nஹாகிம், தாரகுத்னியில் “உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.\nஉம்ராவிலிருந்து தலையை மழித்து அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.\nஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.\nஇங்கே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்கவேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம்.\nகிரான், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லாவிட்டாலோ அல்லது வசதியிருந்தும் குர்பானிப் பிராணி கிடைக்காவிட்டாலோ அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.\nஉம்ரா முதல் ஹஜ் வரை நிறைவேற்றும் சவுகரியங்களை யார் பெற்றிருக்கிறாரோ அவர் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் தனக்கு) இயன்றதைக் குர்பானி கொடுக்க வேண்டும். அது கிடைக்கப்பெறாதவர்கள் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (தமது ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் : 2:196)\nநபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை - அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.\nநாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்\nமினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும். “நபி (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.\nபெருநாள் தினத்தன்று மற்றவர்கள் கொடுக்கும் குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவர் அதிலிருந்து சாப்பிடலாம்.\nநபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்திமூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலி (ரலி) அவர்களையும் நபி (ஸல்) கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்து சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியை சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்\nஎத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாக குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.\nதாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம். அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே அவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தன் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமனம் செய்துள்ளனர். மேலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.\nமக்காவில் ‘ஸம்ஸம்’ என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.\nஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ, ஹாகீம், பைஹகீ)\nநபி (ஸல்) அவர்கள் (‘ஸம்ஸம்’) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தனது மகன்) பழ்லு அவர்களிடம், “நீ உன் தாயாரிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வா” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இதனையே குடிக்கத் தருவீராக” என்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதையே குடிக்கத் தருவீராக” என்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ‘ஸம்ஸம்’ கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று கூறிவிட்டு, “மற்றவர்கள் உங்களுடன் போட்டியிடத் துவங்கிவிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறக்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்” எனவும் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி\n‘ஸம்ஸம்’ நீரை கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ‘ஸம்ஸம்’ நீர் அருந்துவது புனிதமானது எனவும் அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ‘ஸம்ஸம்’ நீரை வேண்டிப் பெற்று நபி (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்து இதனை நாம் அறியலாம்.\n“நமக்கும் முனாஃபிக்களுக்கும் வித்தியாசம் அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை தாகம் தீர அருந்துவதில்லை என்பதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : இப்னுமாஜா, ஹாகிம், தாரகுத்னி.\n“ஸம்ஸம் நீர் எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகிறதோ அதற்கேற்ப அமையும்” அதன் மூலம் நீ நோய் நிவாரணம் நாடினால் உனக்கு அல்லாஹ் நிவாரணம் அளிப்பான். வயிறு நிரம்பச் செய்வான். உன் தாகத்தைத் தீர்ப்பதற்காக அருந்தினால் தாகத்தைத் தீர்ப்பான். அது ஜிப்ரீல் (அலை) காலால் மிதித்ததால் ஏற்பட்டதாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகம் தீர்த்ததாகும்” எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : ஹாகிம், தாரகுத்னி\nஅது இறைவனால் அருளப்பட்ட அற்புத நீருற்று என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஸம்ஸம் நீரை நின்று கொண்டுதான் குடிக்கவேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்க கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள்.\nஇஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது. மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும்போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpoonga.com/tpoo/m/aqb_articles/view/%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-06-16T23:56:30Z", "digest": "sha1:EIDPERKXZN3YMJTTW3KYZKBPNQN7JJX3", "length": 15298, "nlines": 331, "source_domain": "tamilpoonga.com", "title": "சவுதி அரபியா - தெரியாத பல விஷயங்கள்!", "raw_content": "\nசவுதி அரபியா - தெரியாத பல விஷயங்கள்\n*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.\n*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை (world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது.\n*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய் (Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.\n*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.\n*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜீரியாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.\nஇது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஉலகத்தில் tallest hotel என்ற பெருமையை பெற்று உள்ளது\n*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.\nஇதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\n*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது.\n*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது.\nமிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.\n* சவுதியின் மன்னர் உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார்.\nசீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி.\nSBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.\n*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லும் அளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்\nசவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.\n*முஹம்மது நபி (ஸல்) பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.\n*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.\n*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.\n*சவுதி அரபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது.\nஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.\n*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.\n*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரபியா உள்ளது.\n*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.\n*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.\n*மேற்கூறிய கடைசி மூன்று விசயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.\n*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.\nஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.\n*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவுதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.\n*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது.\nகுறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.\n*உலகில் அதிகம் வாகன போக்குவரத்து உள்ள நாடுகளில் சவுதியும் ஒன்று. ஆனால் இங்கு கார் தயாரிப்பு கிடையாது.\nசவுதி அரபியா - தெரியாத பல விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.1001images.com/piwigo/index.php?/category/146&lang=ta_IN", "date_download": "2019-06-16T23:38:27Z", "digest": "sha1:XLOZ4OMEVNFAB25ZGUXMRPZ4M2VFWJIL", "length": 5442, "nlines": 127, "source_domain": "www.1001images.com", "title": "Egypt / Abu Simbel", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=935722", "date_download": "2019-06-17T00:05:54Z", "digest": "sha1:BLUKYVECLIW2STOTGXNQ2DSFX37ZERHV", "length": 6533, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ; ஓமலூர் கிளீனர் கைது | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nபுதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ; ஓமலூர் கிளீனர் கைது\nசேந்தமங்கலம், மே 22: நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவதாக எஸ்.பி. அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை, போலீசார் நிறுத்தினர். ஆனால், டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதையடுத்து, போலீசார் லாரியை துரத்திச்சென்று, சிறிது தூரத்தில் மடக்கிப் பிடித்தனர். டிரைவர் கீழே இறங்கி தப்பியோடிவிட்டார். கிளீனரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அர்ஜூனன்(50) என்பதும், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அர்ஜூனனை கைது செய்தனர். தப்பியோடிய டிரைவர் பழனிசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.\nகுப்பை கிடங்காகி வரும் கமலாலய குளத்தில் படகு சவாரி நிறுத்தம்\n₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்\nதிருச்செங்கோட்டில் ஜல்லி கொட்டியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி\nநாமக்கல் குறிஞ்சி பள்ளியில் ஓராண்டு நீட்தேர்வு பயிற்சி\nடேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivu.org/2018/05/17052018.html", "date_download": "2019-06-16T23:13:13Z", "digest": "sha1:KZHCG47FFVILEI2M7KKUUZCVVXZGD3ZQ", "length": 4842, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் ! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka 17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாத யாத்திரையர் சங்கத்தினால் இடம்பெற்று வரும் யாத்திரையானது இம்முறையும் எதிர்வரும் 17.05.2018 அன்று காலை வேளையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி வழமையான நடைபாதை வழியாக 13.07.2018 அன்று பிற்பகல் கதிர்காமக் கந்தனின் கொடியேற்த்திற்காக ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/new-draft-education-policy-rte-funds-to-private-schools-reduced-004958.html", "date_download": "2019-06-16T23:20:09Z", "digest": "sha1:B4KZ4IFV45UJTYJKVWRQ7EFCLDYFBNNL", "length": 19585, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "தனியார் பள்ளிகளை அதிர வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை- பெற்றோர்கள் அதிருப்தி! | New Draft Education Policy: RTE funds to private schools reduced - Tamil Careerindia", "raw_content": "\n» தனியார் பள்ளிகளை அதிர வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை- பெற்றோர்கள் அதிருப்தி\nதனியார் பள்ளிகளை அதிர வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை- பெற்றோர்கள் அதிருப்தி\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.\nதனியார் பள்ளிகளை அதிர வைத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை- பெற்றோர்கள் அதிருப்தி\nஇந்நிலையில், இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான நிதியை குறைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர்.\nஅரசு மற்றும் தனியார் என அனைத்துத் தரப்பு பள்ளிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்குச் செலவிடும் தொகையின் அடிப்படையில், தொகை நிர்ணயம் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.\nதனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் பள்ளிகள் தோறும் ஆய்வு செய்து, மாணவர்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்குரிய கல்வித்தொகையை மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்குகிறது.\nஇத்திட்டத்தில் சேர பள்ளியைச் சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் இந்த விதியின் கீழ் விண்ணப்பித்து, இடங்களை பெறமுடியும். ஒவ்வொரு பள்ளியிலும் மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீதம் மாணவ, மாணவியர் இலவச கட்டாய கல்வியில் சேர்க்கப்படுவர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த சட்டம் பொருந்தாது.\nஒவ்வொரு மாணவருக்கும் ரூ.25 ஆயிரம்\nமாநில அரசு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் பெறப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, 2016-17 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25,385 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.33,431 வரை கட்டணம் நிர்ணயித்த அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், இதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டிருந்தார்.\nநிதி உதவியை குறைத்த செயலாளர்\nஇந்நிலையில், தற்போது செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் புதிதாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆயிரத்து 719 ரூபாய், 2ஆம் வகுப்பு 11ஆயிரத்து 748 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 944 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 928 ரூபாய், 5ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 960 ரூபாய் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார்.\nஇதுவரை இருந்த கட்டணத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சுமார் 12,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்புக்கான ரூ.11,719 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் 12,000 முதல் 12,500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் தான் 2017-18ம் ஆண்டுக்கான கல்வி கட்டணமும், தனியார் பள்ளிகளுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசின் புதிய வரைமுறையாள், தனியார் பள்ளிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அரசு நிதியை குறைத்துள்ளதால் மீதமுள்ள தொகையை பெற்றோர்களே செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் நிர்பந்தப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் பெற்றோர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே, மாணவர்களின் எண்ணிக்கை குறைவான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், தற்போது இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள நிதியையும் குறைப்பதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கேள்விக் குறையாகியுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தமிழக அரசு இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nஅண்ணா பல்கலை: லஞ்ச ஒழிப்புத் துறையில் துணை வேந்தர் சூரப்பா மீது புகார்\nஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: அமைச்சர்\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\n\\\"நோ ஸ்கூல் பேக்\\\"- அதிரடி காட்டும் ஆந்திர முதல்வர்\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\n12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்று ஜூன் 3 முதல் விநியோகம்\nஇனி இந்தியும் கட்டாயப் பாடம்- மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை\nதனியார் பள்ளிகளை திணறடிக்கும் தமிழக கல்வித் துறையின் அதிரடி அறிவிப்பு\nசித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\n3 days ago வேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\n3 days ago சென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\n4 days ago பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n4 days ago 3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nNews ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nSports இந்தியா தான் ஜெயிக்கணும்… சொந்த அணியின் காலை வாரிய பாக். கேப்டனின் மாமா… சொந்த அணியின் காலை வாரிய பாக். கேப்டனின் மாமா…\nTechnology சியோமி போனில் தெறிக்கவிடும் சாம்சங்கின் 64மெகா பிக்சல் கேமரா .\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nMovies தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் வெள்ளித்திரையில்....\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசித்தா, ஆயுர்வேதத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nடெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஐடிஐ முடித்தவர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&id=371", "date_download": "2019-06-16T22:39:17Z", "digest": "sha1:SQ465NHXHIYRU6AAZONEZDEIIJVS6MF7", "length": 4154, "nlines": 51, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகளின் பயன்பாடு\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகளின் பயன்பாடு\nஇரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை தரும் பூச்சி மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர்கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. அத்துடன் இவை பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.\nடெஸ்டிங்கில் சிக்கிய யமஹா ஃபேஸர் 250...\nவிரைவில் வெளியாகும் டொயோட்டா எடியோஸ் ஃப�...\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்�...\nமுட்டையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2013/10/blog-post_21.html", "date_download": "2019-06-16T23:45:50Z", "digest": "sha1:SP2NIN63KACXHSI2EP2DYO427IJO444H", "length": 31878, "nlines": 292, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "குழந்தைகள் நுகர்வுச் சந்தை ~ பூந்தளிர்", "raw_content": "\nநான் குழந்தையாக இருந்த பொழுது ஓரிரு பொம்மைக‌ள் தான் வைத்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் கிடையாது, புதுத்துணிகள் வெறும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தான், என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம், தொலைபேசி, செல்போன், வீடியோ கேம்ஸ் கிடையாது என்றெல்லாம் உங்கள் குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள். அப்புறம் எப்படி உயிரோடு இருந்தீர்கள் என்கிற கேள்வி குழந்தையிடமிருந்து வரும். பொருட்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று பெரும்பாலான இக்கால குழந்தைகள் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்ல பெற்றோர்களாகிய நாம், அரசாங்கம், கம்பெனி முதலாளிகள் மற்றும் ஊடகங்கள்.\nதொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. வெறும் பொம்மைகள், மிட்டாய்கள், பிஸ்கட்கள் போன்ற குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும் குழந்தைகளை ஈர்க்கவில்லை. பெரியர்வர்கள் பயன்படுத்தும் கார், செல்போன், தொலைக்காட்சி போன்ற பொருட்களின் விளம்பரங்களும் குழந்தைகளைக் குறிவைக்கின்றன‌. ஏனென்றால் தங்கள் செல்வாக்கால் தங்கள் பெற்றோர்களைக் குறிப்பிட்ட பொருளை வாங்கத் தூண்டுபவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். 8 வயது குழந்தை எந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும், 12 வயதில் எந்த கார் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும் நாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா விஷயங்களும் தெரிகிறது என்று மகிழ்ச்சியும் அடைகிறோம். இதனால் ஏற்படும் தீமைகளை நாம் யோசிப்பதில்லை.\nகுழந்தைகள் மனிதர்களை மதிப்பதை விட அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். என்னிடம் இது இல்லையென்றால் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நிலையில்லா வாழ்க்கையில் இன்று கிடைக்கும் பொருள் நாளை கிடைக்காமல் போனால் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் வளர்கிறார்கள். நாம் கேட்ப‌து எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள, கிடைக்கவில்லை என்றால் தாழ்வு மானப்பானமை அடைக்கிறார்கள்.\nநம்மால் ஊடகங்களையோ, அரசையோ, கம்பெனியையோ எளிதில் மாற்ற முடியாது. ஆனால் நம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது\nஎனக்குத் தோன்றும் சில யோசனைகள் :\n1. நான் இந்தப் பிராண்ட் சட்டை தான் போடுவேன், அந்தப் பிராண்ட் ஷூ தான் போடுவேன் என்று குழந்தைகள் முன்னிலை வாங்கியோ பேசியோ அவர்களை அந்தப் பிராண்ட் அடிமைகள் ஆக்க வேண்டாம்.\n2. புது பொருள் சந்தைக்கு வந்திருக்கிறது. நம் பொருளில் அந்த வசதிகள் இல்லை என்று நாம் உபயோகப்படுத்தும் பொருள்களை மாற்றிக் கொண்டே இருந்தால் குழந்தையும் நாளை அதை முறையில் பயணிக்கும்.\n3. ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக வெளியில் சாப்பிடுவோம் என்பதை விட்டு, மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் ஹோட்டல் என்று குழந்தைக்கு புரிய வைத்து, எந்த ஹோட்டல் என்று அவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.\n4. அவளிடம் அத்தனை டிரெஸ் இருக்கிறது, இவனிடம் இத்தனை பொம்மை இருக்கிறது என்று பிறர் வைத்திருக்கும் பொருளால் தனக்கும் வேண்டும் என்று நினைக்கும் குழந்தையிடம் உனக்கு தேவையென்றால் நாங்கள் கண்டிப்பாக வாங்கித் தருவோம் என்று புரிய வைக்கலாம். மிகவும் தேவையானதை வாங்கித் தந்தால் குழந்தையும் நம்மை நம்பும்.\n5.விளம்பரங்களை நம்மால் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. தொலைக்காட்சி நேரத்தை நாம் குறைத்துக் கொள்வது மூலம் அதன் தாக்கதைச் சற்று குறைக்கலாம. அனைத்து நிகழ்ச்சிகளும் யூடியுப்பில் விளம்பரங்கள் இல்லாமல் வருகின்றன‌. நெட் வசதி இருந்தால், குழந்தைகள் முன்னிலையில் விளம்பரங்களுடன் தொலைக்காட்சியில் பார்க்காமல், குழந்தைகள் இல்லாத பொழுது விளம்பரங்கள் இல்லாமல் கம்ப்யூட்டரில் பார்க்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :))\n6.குழந்தைகளுக்கு \"தேவைகள்\" \"விருப்பங்கள்\" பற்றிய புரிதலை அதிகரிக்கலாம். சற்று பெரிய குழந்தைகளுக்கு நம் பொருளாதார நிலையையும் புரிய வைக்க முயற்சிக்கலாம். கடைகளுக்குச் செல்லும் முன், தேவையான வாங்க வேண்டிய பொருட்களை ஒரு தாளில் எழுதச் சென்று அதை மட்டும் வாங்கலாம்.\n7. மகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம்.\nஇவை எனக்குத் தோன்றியவை. உங்கள் அனுபங்களை/யோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nநல்லா சிந்திக்க வைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்\nமகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம். //\nதியானா, நீங்கள் சொல்வதை அப்படியே வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.\nஇப்போது உள்ள சில பெற்றோர், பிள்ளைகள் மனநிலையை அழகாய் படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.\nஎன் கணவர் எங்களிடம் தேவையான பொருட்களை எழுதி வையுங்கள் எப்போது முடியுமோ அப்போது வாங்கலாம். என்பார்கள். அது போல தக்க சமயத்தில் தேவையானதை வாங்கித் தருவார்கள்.\nஇப்போது வாங்கும் திறனும் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. அதற்கேற்றால் போல் விளம்பரங்கள் வேறு.\nஉண்மைதான். நான் போன ஜெனரேஷன் ஃபோன் வச்சுருக்கேன்னு மகள் சொல்லிவிட்டு அதைப் பார்க்கும் பார்வை இருக்கே... அப்பப்பா......\nதீபாவளி, பொங்கல். பிறந்தநாள் என்று மூணு செட் உடைகள்தான் கிடைக்கும். பள்ளிக்கூடம் திறக்கும் சமயம் ஒரு நாலு செட் தினசரி பயன்பாட்டுக்கு. அவ்ளோதான் மொத்த வார்ட்ரோபுமே\nஇப்பப்பாருங்க......... வீட்டுவீட்டுக்கு கப்போர்ட் நிறைச்சு துணிமணிகள். தேவைன்னு நினைச்சு யாருமே வாங்கறதில்லை. புதுசா வந்துருக்கு மார்க்கெட்டில் என்பதே முக்கியமாப்போச்சு:(\nஒவ்வொரு பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய யோசனைகள்... நன்றி... பாராட்டுக்கள்...\nஒரு பென்சில் போதும் என்று இருக்கையில் பல பென்சில்கள். தன தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவனை திருடன் என்பாராம் காந்திஜி. இந்தக் கதையைச் சொன்னால் குழந்தைகள் இருப்பதில் திருப்தி அடைவார்களா\nஉங்கள் யோசனை எல்லாமே நன்றாக இருக்கிறது. கேட்பவர்கள் யார் என்றுதான் புரியவில்லை.\n தேவைக்கு வாங்குவது போய் சும்மா வாங்குவது, பொழுதைப்போக்க வாங்குவது என்று மாறிவிட்டது. நீ சொல்வது போல குழந்தைகளுடன் நேரம் செலவிடுதலே நல்லது, ஆனால் அதைச் செய்ய இயலாத பலர் பொருட்களால் ஈடு செய்ய நினைக்கின்றனர் என்பது வருந்த தக்கது. என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்று நீ அறிந்ததே..ஆனாலும் பள்ளியில் இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று விளம்பரப் பொருட்கள் பற்றி பெரியவன் கேட்கிறான்...விற்பனைக்காக மிகுதியாக ஏதாவது சொல்வார்கள் என்று விளக்கினேன். புரிந்ததா என்று தெரியவில்லை. நிலையாமை ஒன்றே நிலையான உலகில் எந்தச் சூழ்நிலையிலும் வாழக் கற்றுகொடுக்கவேண்டும்..ஆனாலும் அது அவ்வளவு எளிதாக இல்லை..உதாரணத்திற்கு குளிர்சாதனப்பெட்டி போன்றவை..\nஅருமையான பதிவு தியானா..எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பார்ப்போம். நான் பழைய பென்சில் பெரிதாக இருக்கும்பொழுதே இன்னொன்றைச் சீவுவதற்கு விடுவதில்லை..\nநல்லதொரு யோசனைகள். குழந்தைகளிடம் புரிய வைக்க வேண்டியது நம் கையில் தான் இருக்கிறது...\nதங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்ட அனைவரும் நன்றிகள்\n கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பின்பற்றுகிறேன். ப்ராண்ட் மோகம் ஒருபோதும் இருந்ததில்லை. குழந்தைகள் அந்த வயதில் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். என் மகனுக்கு நாம் விளம்பரங்களே காட்டுவதில்லை. மற்றப்படி இருப்பதை விட்டு அடிக்கடி தனக்கு வேறு புதிதாக விளையாட்டுச் சாமான்கள் வேண்டுமெனக் கேட்டால் இயலுமானவரை கதைத்துப் புரிய வைக்க முயற்சிப்பேன். அதோடு குழந்தைகள் creative ability மிகுந்தவர்கள். ஒன்றும் இல்லாவிட்டால் கூட ஏதோ கற்பனை செய்து விளையாடக்கூடியவர்கள். அந்த சக்தியை இன்னும் ஊக்குவிக்க முயன்றலும் நல்லது என்று நினைக்கிறேன்.\nமிகவும் அற்புதமான பதிவு.. தாங்கள் நிச்சயம் ஒரு பொறுப்புள்ள புத்திசாலி பெற்றோர் தான். கடைகளுக்குப் போகும் போது குறிப்பாக காய்கறி போன்ற அன்றாட தேவைகளுக்கான கடைகளுக்கு ஓரளவு வளர்ந்த குழந்தைகளைக் கூட்டிச் செல்வதன் மூலம் விலைவாசி குறித்து அறிவர். வீட்டு வரவு செலவுகள் குறித்து சண்டையிடாமல் இரவு உணவுக்குப் பின் அமர்ந்து கதைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் தாம் செய்யும் செலவுகளை நோட்டில் குறிக்கச் செய்து மாதம் முடிந்த பின் மொத்த வரவு செலவுகளை அறியச் செய்யலாம். மேல் நாடுகளில் உள்ளது போல ஆண்டுக்கு ஒருமுறை பெற்றோர் பணியிடங்களுக்கு அவர்களை அழைத்துச் செய்ய செய்வதன் மூலம் பிள்ளைகள் பொறுப்பானவர்களாய் ஆவார்கள். தங்களின் இப்பதிவை முகநூலில் பகிர்கின்றேன். நன்றிகள்\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1007-2-1", "date_download": "2019-06-16T23:38:13Z", "digest": "sha1:HCP5OXOMYWJJEOP6NVMWV7EYQPAPVGPZ", "length": 9899, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'பாகுபலி' சாதனையை '2.0' முறியடிக்கும்", "raw_content": "\n'பாகுபலி' சாதனையை '2.0' முறியடிக்கும்\n'பாகுபலி' சாதனையை '2.0' முறியடிக்கும் என 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கில் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.\nஒரே நாடு. ஒரே வரி. என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கிறது.\nநீங்கள் 15 வருடங்களாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கிறீர்கள். எங்களுக்கு ஒரு நியாயமான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துகொடுங்கள். தமிழகம் முழுவதும் இணையம் வழியாக டிக்கெட் கொடுக்கிறோம். சினிமாவில் எந்தவொரு தவறும் நடைபெறாமல் இருப்பது எங்களுடைய பொறுப்பு என முதலமைச்சர் எடப்பாடி அவர்களிடமே உறுதிக்கொடுத்துள்ளோம்.\nமக்களிடம் தமிழ் சினிமாவை கொண்டு செல்ல எங்களுக்கு உறுதுணை புரியுங்கள் என்று முதல்வரிடம் எடுத்துரைத்தோம். அதை வெகுவாக பாராட்டினார்.\nஇந்தியாவின் பெருமையைப் பேசப்படுவதற்கு எப்படி 'பாகுபலி' என்ற படம் வந்ததோ, அந்த சாதனையை '2.0' முறியடிக்க வேண்டும். அதை தமிழனாக விரும்புகிறேன். அது நடக்கும் என நம்புகிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhakrauli-bhkl/", "date_download": "2019-06-16T22:34:24Z", "digest": "sha1:5Z6FH2KQ7NTCAFW5POANUBVRLJJY7RM6", "length": 6432, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhakrauli To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actresses/06/168326?ref=right-popular", "date_download": "2019-06-16T23:24:25Z", "digest": "sha1:GEJVU42EYLHK4JKS2TH3V2CEUQ2TFCUT", "length": 6870, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிரமாண்ட படம், சூப்பர் ஹீரோயின், அஜித் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி\nதமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வெளிநாட்டு அழகிகள்... இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்\nவரலட்சுமியின் மிக கடுமையான கண்டனத்திற்கு அசால்ட்டாக பதிலளித்த விஷால்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nசாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை அஜித் வேற லெவல் மாஸ்\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சிகரமான புதிய விளம்பரம், நீங்களே பாருங்கள்\nநாயை செருப்பால் அடித்த நபர்... கோபத்தில் கொந்தளித்த நாய் பழி வாங்கியதை நீங்களே பாருங்க\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nபாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ\nகீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.\nஇந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.\nஇப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, சர்காரில் இருந்த கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க, இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.net/?p=1130", "date_download": "2019-06-16T23:30:00Z", "digest": "sha1:QYWBNRKEKKTHVETAPASZVDJARQR4VPTF", "length": 14346, "nlines": 118, "source_domain": "newjaffna.net", "title": "யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\nகம்சாஜினி குணறட்ணம் சாவகச்சேரியில் “சீவல் தொழிலாழி குடும்பத்தில் பிறந்த” மிகவும் தமிழ் தெசிய உணர்வுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் சிறுவர் அமைப்பில் தீவிர செயற்பட்டால் ஈடுபட்ட புலிகளால் (TCC) புலிகளின் அரசியல் தேவைகளுக்காக நோர்வே தேசிய கட்சிக்குள் உட்புகுத்தபட்ட சிறுமி.\nநோர்வே அரச கொள்கைகள் வெளியுறவு இராஜதந்திர சமாதான பேச்சுகளை கம்சாஜினியுடன் தொடர்பு படுத்தி ஊடகங்கள் செய்திகளை புனைகின்றன. நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த கம்சாஜினிக்கும் நோர்வே அரசின் வெளியுறவு வேலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஎப்படி நோர்வே வெளிநாட்டு உறவுகள் , மற்றும் சமாதான பேச்சுகள் , அதன் இரகசிய நகர்வுகள் வெளிஉறவுகள் என்பதுகூட தெரிய சந்தர்ப்பம் இல்லை.\nகம்சாஜினி நோர்வே தொழிற்கட்சி உறுப்பினராக நோர்வே தலைநகரத்தில் பிரதி மாநகர முதல்வராகக் கடந்த 3 வருடமாக இருந்து வருகிறார்.\nகம்சாஜினி குணறட்ணம் ஆழும் அரச தரப்பு பிரதிநிதி இல்லை.\nநோர்வேயில் கொன்சவேரிவ் கட்சியே ஆட்சியை நடாத்திவருகிறது.\nகம்சாஜினி தொடர்பாக மிகைப்படுத்தப்பட்டு தகவல்களை யாழில் படிப்பறிவு உலக அறிவு இல்லாத ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றது.\nகீழேஉள்ள பாஸ்கரன் என்பவரே குறித்த சிறுமியை சு.ப.தமிழ்ச்செல்வனின் ஆலோசனைப்படி தொழில்கட்சிக்குள் கொண்டுவந்தார்.\nஇலங்கையில் படம் காட்டும் இந்த கம்சாஜினி குணறட்ணம் ஆர் \nகம்சாஜினி குணறட்ணம் என்பவர் யாழ்ப்பாணம் சாவச்சேரியை சொந்த பிறப்பிடமாக உடைய “சீவல் தொழிலாழி ” குலத்தை சேந்த சிறுமி. யாழில் பிறந்தபோது தனக்கு வைத்த பெயரான கம்சாஜினி என்ற பெயரை நோர்வேயில் 2017ம் ஆண்டு கம்சி என்று மாற்றி சட்டரீதியான பெயராக அறிவித்தவர். ஜரோப்பிய நாடுகளில் ஆரும் தமது பெயi நினைத்த நேரம் மாற்ற முடியும்.\nபுலிகளின் தமிழ் இழையோர் அமைப்பில் (TCC TYO) நோர்வேயில் நீண்டகாலம் கடமையாற்றியவர்.\nபுலிகளின் அரசியல் குழு தமிழ்ச்செல்வன் போன்றவர்களை ஒஸ்லோ விமான நிலையத்தில் மலர் கொடுத்து வரவேற்றவர்.\nதமிழ்ச்செல்வனின் ஆலோசனைப்படி தமிழீழம் மீட்டுத்தருவேன் எல்லாத் தமிழரும் வாக்கு போடுங்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகேட்டு புலி முக்கியஸ்ராக வாக்கு மோசடி செய்து நோர்வே தொழிற்கட்சி மாநகர உறுப்பினராக முதன்முதல் அரசியலுக்குள் சென்றவர்.\nதமிழீழம் மீட்டுத்தருவேன் என்று வாக்கு கேட்டு அரசியலுக்குள் சென்றவர் மாநகரசபை உறுப்பினரானபின்னர் ஒஸ்லோவில் ஆண்கள் பெண்களுடனும் பெண்கள் ஆண்களுடனும் கெண்டம் பகட்டு கொளுவி எப்படி திருட்டுத்தனமாக பாலியல் உறவில் ஈடுபடலாம் என்டு ஊடகங்களில் பகிரங்க பேட்டி கொடுத்தவர்.\nபல ஆண்களையும் பண்களையும் தமது தாய் தகப்பனுக்குத் தெரியாமல் பாடசாலை செல்லும்போதும் வீட்டுக்கு வெளியே செல்லும்போதும் முறையற்ற சட்டரீதியற்ற பாலியல் உறவில் ஈடுபடும்படியும் அதற்கு கெண்டம் பக்கற்ற பாவிக்கும்படியும் கூறியதால் பல சிறுவர்கள் அளிவுப்பாதைக்கு சிந்தித்தவர்கள். முறையற்ற பாலியல் உறவு சட்டரீதியற்ற பாலியல் தொடர்புகள் நோர்வேயில் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅதுதான் அவர் இன்றுவரை தமிழ் மக்களுக்குச் செய்த சாதனை. அவரும் அத்தகைய அரசிலில்தான் தீவிரமாகவும் ஈடுபட்டுள்ளார் ஏனெனில் அவரால் நோர்வே தமிழ் மக்களுக்குச் சொன்னவை எவையும் பெற்று தரமுடியாது.\nதற்போது எல்லாம் கவுண்ட நிலையில் நீல சட்டை உடுத்தி நெஞ்சை நிமித்தி மைத்திரியிடம் மகுடம் வாங்கும் காட்சிகள் ஊடகங்களில் இலவச விளம்பரம் தேடுகின்றன.\nஇலங்கை அரச முகவராக வடக்கு கிழக்குகிற்கு வரும் கம்சாஜினி குணறட்டணத்தை கடைந்த 30 வருடகால துன்பப்பட்ட மக்கள் காறித்துப்பி துரத்திடியப்பார்கள் என்று தெரியவருகிறது.\nஅமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி \nயாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்\nபுலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு\nAbout the Author: குடாநாட்டான்\nPingback: கம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி \nயாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்\nபுலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு\nயாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்\nயாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vtv24x7.com/music-director-tr-kuralarasan-nabeelahr-ahmed-wedding-reception-stills/", "date_download": "2019-06-16T23:23:43Z", "digest": "sha1:GOJPIGPFKEZLFSIPFTOFBCNYD5HOBLMD", "length": 1805, "nlines": 21, "source_domain": "vtv24x7.com", "title": "Music Director TR Kuralarasan Nabeelahr ahmed Wedding Reception Stills - VTV 24x7", "raw_content": "\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_10.html", "date_download": "2019-06-16T23:08:37Z", "digest": "sha1:NM647C6VPQRZIWWQLO4GCCCRMMX75PRI", "length": 11110, "nlines": 58, "source_domain": "www.desam.org.uk", "title": "அகவை எண்பது காணும் ஐயா பழ.நெடுமாறன் ... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » அகவை எண்பது காணும் ஐயா பழ.நெடுமாறன் ...\nஅகவை எண்பது காணும் ஐயா பழ.நெடுமாறன் ...\nஉலகத் தமிழினத்தின் உற்ற துணைவராகத் திகழும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் எண்பதாவது பிறந்தநாளான இந்நாளிற் தமிழீழ மக்களின் சார்பில் அவருக்கு எமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதமிழ்நாட்டிலே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற் தன்னை முழுமையாக ஈடுபடுத்தித் தலைநிமிர்ந்து நிற்கும் தலைவர் அவர். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு உடன்பிறப்பாயும், விடுதலைக்கனல் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தமிழீழ மண்ணுக்கு இடுக்கண் களையும் நட்பாயும் என்றும் இருப்பவர்.\nவிடுதலைப்புலிகள் வரலாற்றின் தொடக்கக் காலத்தில், சிங்களப் படைகளின் கொடிய நடமாட்டத்தைப் பொருட்படுத்தாமற் சட்டம் உடைத்துக் கடல் தாண்டித் தமிழீழம் வந்து, தமிழீழ விடுதலைப் போருக்குத் தமிழ்நாடு என்றும் துணையிருக்கும் எனக்கூறி எமக்கெல்லாம் புதிய தெம்பும் உறுதியும் தந்தவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.\nமுதல் மாவீரன் லெப்.சங்கர் வீரச்சாவினைத் தழுவிய போது, விழி மூடிய அந்த மாவீரனுக்கு எமது தலைவருக்குப் பக்கத்தில் நின்று வீரவணக்கம் செலுத்தியவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் தமிழ்நாட்டிற் சென்னையிற் சிறைவாசம் கண்ட காலத்தில் அவரின் விடுதலைக்காக முயற்சிகள் மேற்கொண்டு அவரைச் சிறைமீட்டுத் தன் இல்லத்திலேயே தன் சிறகுகளால் மூடிக் காத்தவர்.\nதியாகி திலீபன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட வேளையில், மீண்டும் சட்டம் உடைத்துக் கடல் தாண்டித் தமிழீழம் வந்து, மெல்ல மெல்ல விழி மூடிக் கொண்டிருந்த அந்த ஈகத் திருவுடலின் பக்கத்தில் நின்று விடுதலைப் பெருமூச்சோடு விம்மியவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.\nதமிழீழ விடுதலைக்காகத் தமிழ்நாட்டிற் பல தடவை சிறைவாசம் கண்ட தலைவர் அவர். விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக ஐயா பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதையும், இன்று வரை அத்தடை நீக்கப்படவில்லை என்பதையும் நாம் அறிவோம்.\n2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தவித்து நின்ற தமிழருக்குத் தளராத கொள்கையுடன் துணிவு தந்தவர். தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழீழ மக்கள் பரவி வாழும் உலக நாடுகளனைத்திலும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் குரல் தமிழினத்தைத் தட்டியெழுப்பும் தூய்மையான, துணிச்சலான, நேர்மையான விடுதலைக்குரலாய் நிமிர்ந்தது.\nஇறையாண்மையுள்ள தமிழீழத் தனியரசை நிறுவுவதே தமிழீழ மக்களுக்குள்ள ஒரே தீர்வு என்பதிலும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் ஒரே விடுதலை இயக்கம் என்பதிலும் மாறாத உறுதி கொண்டவர் அவர்.\nசிங்களப் பேரினவாதப் படைகளின் திட்டமிட்ட இனப்படுகொலை வெறியாட்டத்துக்கு இரையாகி முள்ளிவாய்க்காலில் மடிந்த பல்லாயிரம் தமிழர்களின் துயரத்தை, விடுதலை தேடிய தமிழீழத் தேசிய இனத்தின் விம்மலைப் பெருமூச்சைத் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றமாய் நிறுவித் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை என்றும் அழியாத நினைவுச் சின்னமாக்கிச் சிலிர்ப்பவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.\nதென்செய்தி தமிழ் இதழ் மூலம் தமிழீழ விடுதலை நெருப்பை உலகத்தின் திசை நாலும் அள்ளிக் கொட்டும் எழுத்தின் தீரர். எமது தேசியத் தலைவரின் வீர வரலாற்றை எழுதி நிமிர்ந்த எழுத்தாணி. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றிய 1976ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கிட்டத்தட்ட நாற்பது நெடிய ஆண்டுகளை, அவருடைய இன்று வரையான எண்பதாண்டு கால வாழ்விற் பாதிக்காலத்தைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கே தந்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் உற்ற துணையாய் வாழ்ந்து வரும் தனிப்பெருந் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம்.\nநீங்கள் தமிழீழ விடுதலை மலரும் வரையும் மலர்ந்த பின்னரும் பல்லாண்டுகள் தமிழீழ வரலாற்றில் ஒளிச்சுடராய் வாழ்க வாழ்க.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://genericcialisonline.site/novinhas/kamakathaikal-mulai-kaambugal-sappum/2/", "date_download": "2019-06-16T23:14:38Z", "digest": "sha1:AQH5ZXHW5VFLR4T2HKEW5JEQLZLJLJ67", "length": 7179, "nlines": 42, "source_domain": "genericcialisonline.site", "title": "உதவிக்கு உதவி | Tamil Sex Stories - Part 2 | genericcialisonline.site", "raw_content": "\nநான் சுகத்தில் கிறங்கியபடி.. என் இடுப்பை தூக்கி போட்டு அவளை ஓக்க..\nஅவள் ‘ஆஆஆஆ ம்ம்ம்ம்ம்..’ என முணகியபடி என்னை இருக்கினாள்.\nநான் விடாமல் இடித்தேன்.என் வீர பலத்தையெல்லாம் அவள் தொடை நடுவில் காட்டினேன். அவள் கண்கள் சொருகியது..\nஅந்த நேரம்.. என் சுண்ணியிலிருந்து வெடித்து வந்த வெள்ளணை தண்ணி அவள் புண்டைக்குள் சர் சர் என பாய.. நான் சொர்க்கத்தில் மிதந்தேன்..\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஓழ் வாங்கிய சுகத்தில் அவள் மீண்டும் புர்கா போட்டு..\n நான் இப்ப போய் பணம் எடுத்து வந்து வெக்கறேன்..\n‘வா.. ஆனா நாலு மணிக்குதான் போகனும்.\n’ என்று விடை பெற்றுப் போனாள்.\nமீண்டும் மத்யாணம் வந்தாள். அப்போது இரண்டு குத்தாட்டம் ஆடிய பிறகு.. அவளுக்கு பணம் கொடுத்து அனுப்பினேன்….\nமேலும் செய்திகள் கணவனின் நண்பனுடன்\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section72.html", "date_download": "2019-06-16T23:39:27Z", "digest": "sha1:BVCC4QLZV4WI7JLHY72O757KUUN27LFS", "length": 48080, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அபிமன்யு உத்தரை திருமணத்திருவிழா! - விராட பர்வம் பகுதி 72 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 72\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 47)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை...\nவிராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை\nஅதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.\n[1] ஆங்கிலத்தில் Protector என்று இருக்கிறது. அது Preceptor என்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். Preceptor என்றால் ஆசான் என்று பொருள் வரும். வேறு பதிப்புகளில் உத்தரை தன்னை ஆசானாகக் கருதுகிறாள் என்று அர்ஜுனன் சொல்வதாக வருகிறது.\n மன்னா {விராடரே}, என் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தூய்மையாக இருக்கும் நான், ஓ ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ மன்னா {விராடரே}, உமக்கு மருமகனாகவும், உமது மகளுக்குக் கணவனாகவும் தகுந்தவன் அவனே {அபிமன்யுவே}”, என்றான் {அர்ஜுனன்}.\nவிராடன் {அர்ஜுனனிடம்} ,“அறத்தில் நிலைபெற்ற விவேகியும், குருக்களில் சிறந்த குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} சொல்வதால் இது தகுந்ததே. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. தனது மருமகனின் தந்தையாக {தனது சம்பந்தியாக} அர்ஜுனனைக் கொண்டிருப்பவன் தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவனாக இருப்பான்” என்றான் {விராடன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {விராடன்} இதைச் சொன்னதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், மத்ஸ்ய மன்னனுக்கும் {விராடனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} அழைப்பை அனுப்பினான். விராடனும் அதையே செய்தான். பதிமூன்றாம் வருடத்தின் நிறைவுக்குப் பிறகு, அந்த ஐந்து பாண்டவர்களும், விராடனின் நகரங்களில் ஒன்றான உபப்லாவியத்தில் {Upaplavya} தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, ஆனர்த்த நாட்டில் இருந்து தாசார்ஹ குலத்தின் மக்கள் பலரையும், அபிமன்யுவையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} அழைத்து வந்தான்.\nயுதிஷ்டிரனுக்கு மிக நெருங்கிய நண்பர்களான காசியின் மன்னனும், சைவியனும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடன் அங்கே வந்தனர். வலிமைமிக்கத் துருபதன், திரௌபதியின் வீரமிக்க மகன்களுடனும், வீழ்த்தப்பட முடியாத சிகண்டியுடனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையான ஒப்பற்ற திருஷ்டத்யும்னனுடனும், ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடனும் வந்தான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அக்ஷௌஹிணி தலைவர்களாக மட்டும் இல்லாமல், வேள்விகளில் அந்தணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளிப்பவர்களாகவும், வேத அறிவுடன் வீரம் கொண்டவர்களாகவும், போரில் மரணத்தைத் தழுவத் தயாராக இருப்பவர்களாகவும் இருந்தனர்.\nமுனிவர்கள், ``'ஓ சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.\nசௌதி சொன்னார்,'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.\nஅவர்கள் வந்ததைக் கண்ட அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, முறைப்படி அவர்களை வணங்கி, அவர்களது துருப்புகளையும், பணியாட்களையும், சுமை தூக்கிகளையும் மகிழ்வித்தான். அவன் {விராடன்} தனது மகளை {உத்தரையை} அபிமன்யுவுக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்த பிறகு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹலாயுதன் {பலராமன்}, ஹ்ருதிகனின் மகன் கிருதவர்மன், சத்யகனின் மகன் யுயுதானான், ஆனாத்ருஷ்டி, அக்ரூரர், சாம்பன், நிசடன் ஆகியோருடன் வந்தான். எதிரிகளை அழிப்பவர்களான அவர்கள் {அந்த யாதவர்கள்} தங்களுடன் அபிமன்யுவையும், அவனது தாயையும் {சுபத்திரையையும்} அழைத்து வந்தனர். ஒரு வருடம் முழுவதும் துவாரகையில் வசித்த இந்திரசேனனும் மற்றவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாண்டவர்களின் தேர்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த விருஷ்ணிகளில் புலியான பெரும் பிரகாசமிக்க வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து, பத்தாயிரம் {10,000} யானைகளும், பத்தாயிரம் {10,000} தேர்களும், பத்து கோடி {10,00,00,000 Hundred Million} குதிரைகளும், பத்தாயிரம் கோடி {10000,00,00,000 Hundred Billion} காலாட்படையினரும், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் அங்கே வந்தனர்.\nஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் ஒவ்வொருவருக்கும், எண்ணற்ற அடிமைப்பெண்களையும், ரத்தினங்களையும், ஆடைகளையும் கிருஷ்ணன் கொடுத்தான். பிறகு மத்ஸ்ய மன்னன் {விராடன்} மற்றும் பாண்டவர் குடும்பங்களின் திருமணத் திருவிழா ஆரம்பித்தது. பாண்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சங்குகள், கைத்தாளங்களும், கொம்புகளும், பேரிகைகளும் மற்றும் பிற இசைக்கருவிகள் விராடனின் அரண்மனையில் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு வகையான மான்களும், தூய்மையான விலங்குகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டன. பல்வேறு வகையான மதுவகைகளும், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட போதைச் சாறுகளும் அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டன. பாடுவதில் வல்லவர்களும், பழங்கதைகள் அறிந்தவர்களுமான நாடகக் கலைஞர்களும், புலவர்களும், துதிபாடிகளும் மன்னர்களுக்காகக் காத்திருந்து, அவர்களது புகழையும் குல வரிசைகளையும் {வம்ச வரலாறுகளையும்} பாடினர்.\nசமச்சீரான உடல்கள் மற்றும் கால்கள் கொண்ட முதிர்வயது பெண்கள், திருமண முடிச்சுக் கட்டப்படும் இடத்திற்கு {திருமண மண்டபத்திற்கு} சுதேஷ்ணையின் தலைமையில் வந்தனர். அழகிய நிறமும், அற்புத ஆபரணங்களும் கொண்ட அந்த அழகிய பெண்களுக்கு மத்தியில், அழகிலும், புகழிலும், காந்தியிலும் கிருஷ்ணையே {திரௌபதியே} முதன்மையானவளாக இருந்தாள். பெரும் இந்திரனின் மகளைப் போல அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசி உத்தரையை அழைத்துக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கே வந்தனர்.\nபிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுபத்திரையின் மூலம் பிறந்த தனது மகன் {அபிமன்யு} சார்பாக, குறைகளற்ற அங்கங்கள் கொண்ட விராடனின் மகளை {உத்தரையை} ஏற்றுக் கொண்டான். இந்திரனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த பெரும் மன்னனான குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் அவளை {உத்தரையை} தனது மருமகளாக ஏற்றுக் கொண்டான். அவளை ஏற்றுக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் முன் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொண்டு, சுபத்திரையின் ஒப்பற்ற மகனின் {அபிமன்யுவின்} திருமண விழாவை நடத்தச் செய்தான்.\nபிறகு அவனுக்கு {அர்ஜுனனுக்கு}, விராடன், காற்றின் வேகம் கொண்ட ஏழாயிரம் {7000} குதிரைகளையும், சிறந்த வகையிலான இருநூறு {200} யானைகளையும், பெருஞ்செல்வத்தையும் (வரதட்சணையாகக்) கொடுத்தான். சுடர்விடும் நெருப்புக்குள் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகக் கொடுத்து, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} மரியாதை செலுத்திய விராடன், பாண்டவர்களுக்குத் தனது நாடு, படை, கருவூலம், மற்றும் தன்னையே காணிக்கையாகக் கொடுத்தான்.\nதிருமணம் நிறைவு பெற்றதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், மங்காப்புகழ் கொண்ட கிருஷ்ணன் கொண்டு வந்த செல்வத்தை அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கையாகக் கொடுத்தான். மேலும், ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல்வேறு வகைகளிலான ஆடைகளையும், அற்புத ஆபரணங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும், பல்வேறு வகைகளிலான இனிய பானங்களையும், பல்வேறு இனங்களிலான சிவந்த பானங்களையும் கொடுத்தான். அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தணர்களுக்கு, நிலக்கொடையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் உரிய சடங்குகளுடன் அளித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், தங்கம் மற்றும் பிற வகைச் செல்வங்களையும் அதிகமாக, வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மேலும், ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, நன்கு உண்டு மகிழ்ச்சியுடனிருந்த மனிதர்களால் நிரம்பிய அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} நகரம், பெரும் திருவிழா நடைப்பதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது” என்றார் {வைசம்பாயனர்}.\n********* விராட பர்வம் முற்றிற்று *********\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், கோஹரணப் பர்வம், துருபதன், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/01/blog-post_74.html", "date_download": "2019-06-16T23:40:45Z", "digest": "sha1:5GGZGXD2ZXVZPQCTS6TKKS4WXNSDLH5U", "length": 8640, "nlines": 167, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : \"காந்தள் நெகிழும் கடிவிரல் ..\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 6 ஜனவரி, 2019\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் ..\"\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் ..\"\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்\nஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌\nஅலையின் அலையின் நெளிதரும் நினைவின்\nஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்\nஇன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க\nகாலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்\nபண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே\nதலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால்\nகோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது\nஅந்த கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.\nஅந்த கூந்த‌லைப்போலவே அலை அலையாய்\nஅவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து\nகளிப்புற்ற போது \"ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே\nதோழி அதனை நீ கேட்டாயா\" என்று அவள் தன் தோழியுடன்\nபேசுவதாய் உணர்கிறாள்.\"அந்த இசை ஒலி காற்றினுள்ளும்\nஅத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\n\"காந்தள் நெகிழும் கடிவிரல் ..\"\nகாலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க\n\"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\"\nஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nசென்னை புத்தக விழாவும் நானும்\nவெற்றி மீது வெற்றி வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/10/10/airport.html", "date_download": "2019-06-16T22:42:27Z", "digest": "sha1:3DQF5NXL6QVUX5MU7TJLZQ2BNJRTRLOW", "length": 15221, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு | war on afghan... tight security in chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ் யூ அப்பா: தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n6 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n6 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n7 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n8 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு\nஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா போர் தொடங்கியது. விமானங்கள் மூலம்ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது அமெரிக்கா. இதையடுத்து இந்தியாவின் முக்கியநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.\nசென்ற வாரம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தைகடத்தப்போவதாகவும் வந்த தகவல்களையடுத்து சென்னை விமான நிலையத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபயணிகள், பார்வையாளர்கள் அனைவரும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில்போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் குறித்து, செங்கல்பட்டு டி.ஐ.ஜி, விமான நிலையபோலீஸ் துணை கமிஷனர் ஆகியோரிடம் தமிழக போலீஸ் ஐ.ஜி. பாலச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது கூடுதல் பாதுகாப்பு பணிகளை போலீசார் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துஅவர்களுக்கு பாலச்சந்திரன் அறிவுரை கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\nகுடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nதண்ணீர் பஞ்சம்.. நடுத்தெருவில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர் பிடித்த திமுக எம்எல்ஏ மாசு\nதியாகத் தலைவர்களுக்கு பெரிய சல்யூட்...\nதண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம். பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை\nதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு... விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடிவு\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு\nரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/ambaalin-magamai-lalithobakyanam-thodar-46/", "date_download": "2019-06-16T23:05:08Z", "digest": "sha1:6AKHIBKKW4DMYYJ7PKJJIBB5FR4QZRO7", "length": 12720, "nlines": 177, "source_domain": "swasthiktv.com", "title": "அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nஇரண்டாம் நாள் போரில் தனது 30 மைந்தர்களையும் பறிகொடுத்த பண்டாசுரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான்.\nஅவனை ஆசுவாசப்படுத்திய அவனது சகோதரர்கள் பின்னர் அவன் கட்டளைப்படி விக்ன யந்திரம் செய்து அக்னி கோட்டையில் வீசினான்.\nஇனி : மஹா கணேசர் அவதாரம்,ஜயவிக்ன யந்திர பிரபாவத்தினால் சக்திகள் ஆயுதங்களை விடுத்து தீனர்களாகி, “சண்டை போதும், அரக்கர்களை கொல்வதால் என்ன பயன் ஜீவஹிம்சை பாவமல்லவா\n“தேவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன லாபம், மந்திரிணி யார் தண்டினி யார் என்ன வேலைக்கார பிழைப்பு இது\n தூக்கம் போன்ற சுகம் உண்டோ அது தான் மனதிற்கு ஓய்வைக் கொடுப்பது. இப்படிப்பட்ட நம்மை தேவி என்ன செய்ய முடியும் அது தான் மனதிற்கு ஓய்வைக் கொடுப்பது. இப்படிப்பட்ட நம்மை தேவி என்ன செய்ய முடியும்\n“நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் அவள் ராக்ஞீ. நாம் இல்லாவிட்டால் அவளுக்கேது பலம்\nஎன பலவாறாக கூறி விட்டு ஆயுதங்களை வீசி விட்டு அனைவரும் தூக்கம் கண்ணை சொருக அயர்ந்து விட்டனர்.\nஇதைக் கண்ட விசுக்ரன் தன் நகரஞ்சென்று இரண்டாம் நாள் நள்ளிரவில் 30 அக்ஷௌஹிணி சேனையுடன் அக்னி கோட்டைக்கு அருகே வந்து அட்டகாசம் செய்தான்.\nஇதைக் கண்டும் எந்த சக்திகளும் யுத்தம் செய்ய விருப்பமின்றி இருந்தனர்.\nஆனால் மஹானுபாவைகளான மந்திரிணியும், தண்டினியும் விக்ன யந்திரத்தால் பீடிக்கப்படாமல் இருந்தனர்.\nஇவர்கள் செயல்களை கண்ணுற்ற மந்திரிணியும், தண்டினியும் வியந்து இதைப் பற்றி ஸ்ரீதேவியிடம் முறையிட்டனர்.\n உலகமனைத்தும் பரிபாலிக்கப்படும் தங்கள் கட்டளையை எவரும் மதிக்கவில்லையே\n“இந்த நேரத்தில் எதிரி சேனையுடன் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். இனி என்ன செய்ய வேண்டுமோ, அதை மஹாராக்ஞீயே செய்யட்டும்” என தண்டநாதை வணங்கி நின்றாள்.\nஇதைக் கேட்ட ஸ்ரீலலிதா தேவி காமேஸ்வரர் பால் கடைக்கண் செலுத்தி, பற்கள் அதிகம் தெரியா வண்ணம் புன்னகை புரிந்தாள்.\nஅந்த புன்னகையின் காந்தி கூட்டத்திலிருந்து யானை முகத்தோடு கூடிய கணேசர் மாதுளை, கதை, கரும்பு வில், சூலம், சுதர்சனம், தாமரை, பாசம், நெய்தல் பூ, நெற்கொத்து, தனது தந்தம்\nஆகியவற்றை 10 கரங்களில் ஏந்தி, துதிக்கையில் ரத்னகும்பத்துடன், பெருத்த வயிறுடன், சந்திர சூடராய், ஸித்த லக்ஷ்மியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவராகத் தோன்றி ஸ்ரீதேவியை பணிந்து நின்றார்.\nஸ்ரீதேவியின் ஆசிகளைப் பெற்ற கணேசர், அதிவேகமாக கிளம்பி, அக்னி கோட்டை முழுவதும் தேடி அங்கே பதிந்திருந்த விக்ன யந்திரத்தை தனது தந்தத்தினால் ஒரு நொடியில் தூள் தூளாக்கினார்.\nஅங்கிருந்த துஷ்ட தேவதைகளும் அழிந்தனர். உடனே சக்திகள் அனைவரும் உற்சாகம் அடைந்து யுத்தத்திற்கு ஆயத்தமானார்கள்.\n(காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஸ்வரா\nமஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர பிரஹர்ஷிதா – லலிதா சஹஸ்ரநாமம்)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vaasal.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-16T22:31:12Z", "digest": "sha1:LG6WS64DOTA7ELQH2MVXYT2F3CH2AJZL", "length": 3851, "nlines": 74, "source_domain": "vaasal.wordpress.com", "title": "பிரிவு | வாசல்", "raw_content": "\nகாதலில் கொடுமை பிரிவு என்றாய்\nபிரிவில் இனிமை நினைவுகள் என்றாய்\nநினைவில் கொடுமை வெறுமை என்றாய்\nவெறுமையில் இனிமை அமைதி என்றாய்\nஅமைதியின் உருவம் என் கண்கள் என்றாய்\nகண்கள் நிறைய காதல் தந்தாய்\nகண் மூடியும் கனவாய் நின்றாய்\nகாதலில் கொடுமை பிரிவு என்பேன்………\n, காதல்\t| குறிச்சொற்கள்: கனவுகள், கவிதை, காதல், பிரிவு\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.internetpolyglot.com/chinese/lessons-ta-sw", "date_download": "2019-06-16T22:57:13Z", "digest": "sha1:TX4A7H7DJANOF77E7EIW3OP2UII5WNLL", "length": 13428, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "課程: Tamil - Swahili. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Kupima, Vipimo\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Kusonga, Pande\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Songea pole pole, endesha gari kwa usalama\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Vile unapaswa kuvaa ndio uonekane mzuri na ukae na joto\nஉணர்வுகள், புலன்கள் - Hisia, Nadhari\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Yote kuhusu upendo, chuki na mguso\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Sehemu ya pili ya vitamu\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Funzo la vitamu. Yote kuhusu vitamu ndogo ndogo\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Majumba, Mashirika\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Makanisa, Majumba ya sinema, Stesheni za gari moshi\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Jua unachohitaji kutumia kwa kuosha, kutengeneza, kupalilia\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Yote kuhusu shule, chuo , chuo kikuu\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Sehemu ya pili ya funzo maarufu kuhusu mifumo ya masomo.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mama, baba, jamaa. Familia ni muhimu sana maishani\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Afya, Dawa, Usafi\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Vile unaweza kumuambia daktari kuhusu kichwa chako kuumwa\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Nyenzo, nyenzo, vitu, vifaa\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Jifunze kuhusu mazingira yetu. Yote kuhusu mimea: miti, maua, misitu\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mda unayoyoma, Hakuna mda wa kupoteza\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Usipoteze mda wako. Jifunze maneno mapya\nபணம், ஷாப்பிங் - Pesa, Ununuzi\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Usikose funzo hili. Jifunze kuhesabu pesa\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Viwakilishi, Viungo, Vijina\nபல்வேறு பெயரடைகள் - Vivumishi Mbalimbali\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Viarifa Mbalimbali 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Jua dunia pale unakaa\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Watu: Jamaa, Marafiki, Maadui\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Dini, Siasa, Jeshi, Sayansi\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Usikose funzo la maana kushinda yote\nமனித உடல் பாகங்கள் - Viungo vya mwili\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mwili ndicho chombo cha roho. Soma kuhusu miguu, miikono na masikio\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Jinsi ya kuwaelekeza watu walio karibu nawe\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Usipotee kwa jiji kubwa. Uliza vile unaweza kwa jumba la Opera\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Hakuna hali ya hewa mbaya\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Maisha ni mafupi, jifunze kusuhu sehemu zote kuanzia kuzaliwa hadi kifo\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salamu, Maombi, Makaribisho, Maagano\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Jua vile utakusanyika na watu\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Paka na mbwa, Ndege na samaki\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Michezo, Michezo, changamko\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Furahia, Yote kuhusu soka, sataraji, mkusanyiko wa michezo\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Nyumba, Fanicha, Samani za nyumba\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Kazi, Biashara, Ofisi\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Usifanye kazi sana. Pumzika. Jifunze kuhusu maneno ya kazi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/blog-post_41.html", "date_download": "2019-06-16T23:57:45Z", "digest": "sha1:45R53GXBCUGO72PRALMEM7CVZQ3HZZU2", "length": 9361, "nlines": 83, "source_domain": "www.maarutham.com", "title": "காதலனை கரம்பிடிக்க சிறைச்சாலைக்கே சென்ற காதலி!! மனதை உருக்கும் சம்பவம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /காதலனை கரம்பிடிக்க சிறைச்சாலைக்கே சென்ற காதலி\nகாதலனை கரம்பிடிக்க சிறைச்சாலைக்கே சென்ற காதலி\nதிருமணம் முடிந்த 30 நிமிடங்களிலேயே தம்பதியினரை பிரித்து சட்டம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது.\nகொழும்பு மெகசின் சிறைச்சாலையில் முப்பத்தேழரை வருட சிறைத்தண்டனைக்குரிய கைதியான செனரத் பந்துல லியனாராச்சி என்பவர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.\nஇவர் வத்தளையில் வசிக்கும் சவீட்டி ஷாலின் சமிளா என்ற யுவதியையே காதலித்து வந்துள்ளார்.\nகாதல் சிறைச்சாலையிலும் காதலி வீட்டிலும், பிரிந்திருந்த நிலையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அரசியல் கைதிகளின் உரிமைக்கான அமைப்பிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளனர்.\nஅவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட குறித்த அமைப்பு அனைத்து சட்டவரைபுகளுக்கும் ஏற்பட இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டது.\nஇன்றைய தினம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கமைய, சோதிட கணிப்புக்களுக்கு அமைய இன்று முற்பகல் 10 மணிக்கு சுப முகூர்த்த வேளையில் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.\nஆனால் உரிய நேரத்திற்கு திருமணம் நடைபெறவில்லை.\nமணமகனான தண்டனை கைதி சிறைச்சாலைக்கு வெளியே வரவில்லை.\nஅலங்காரத்துடன் காத்துக்கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், அகலவிழிப்பார்வையுடன் மௌனியானாள்.\nஅப்பொழுது சுமார் 10.30 மணி ஆகிவிட்டது, சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இவர்களை நோக்கி வருகைத்தருவதை விழியுற்றாள்.\nஅப்பொழுது தனது காதலன் அவர்களுக்கு பின்னால் சிறைக்கைதிக்குரிய சீருடையில் வருகை தருவதை கண்டு ஆனந்தமடைந்தாள் மணமகள்.\nஇருவரும் பூ மாலைகளை மாற்றிக்கொண்டனர், மோதிரங்களையம் அணிவித்துக்கொண்டனர்.\nபின்னர் மாலைகள் மற்றும் மோதிரங்களை கழற்றிக்கொண்டு மணமகள் இல்லத்தரசியாக வீட்டிற்கும், மணமகன் தண்டனைக்கைதியாக சிறைச்சாலைக்கும் சென்றனர்.\nமணமக்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி காலம் பதில் சொல்லும் என்ற பதிலுடன் நிலத்திற்கு கண்ணீரை வார்த்துவிட்டு பிரிகையில் அங்கு சென்றிருந்த மதகுருமார்களும் மணமக்களுக்கு ஆசீர்வாதத்துடன் கண்ணீரையும் வெகுமதியாக வழங்கி சென்றனர்.\nமணமகள் தரப்பில் அருட்தந்தை சக்திவேல் வருகை தந்திருந்ததுடன், மணமகன் தரப்பில் பௌத்த மதகுருவொருவரும் வருகை தந்திருந்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் பெற்றோர் உயிருடன் வசித்திருந்தால் உயிரையும் தியாகம் செய்திருப்பார்கள் என எண்ணியே அவர்களையும் விண்ணுலகம் சீக்கிரம் அழைத்துக்கொண்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegam.co.in/category/gallery/photos/", "date_download": "2019-06-16T23:11:47Z", "digest": "sha1:JFEVJVDXJVFDTC5CWKV6BEYYCLQJCJGN", "length": 4582, "nlines": 113, "source_domain": "aanmeegam.co.in", "title": "Photos Archives - Aanmeegam", "raw_content": "\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் | Mudras for Health Benefits\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகந்தர் அலங்காரம் பாடல் வரிகள் | Kandhar Alangaram...\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும்...\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni...\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nMaitreya muhurtham | கடன் சுமையை தீர்த்து வைக்கும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_20.html", "date_download": "2019-06-16T23:07:54Z", "digest": "sha1:OPAM5CR74WSLG5CDIUPNYIR2Z6DCRF5W", "length": 26982, "nlines": 82, "source_domain": "www.desam.org.uk", "title": "கொத்துக் குண்டும் இரத்த விருந்தும்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » கொத்துக் குண்டும் இரத்த விருந்தும்\nகொத்துக் குண்டும் இரத்த விருந்தும்\nகொத்துக் குண்டுகளைப் போட்டு நடத்திய கொலை பாதகச் செயலுக்கு கொழும்பில் மட்டும் கொண்டாட்டங்கள் நடக்க​வில்லை. டெல்லியில் நடந்த விருந்தை யாராவது மறக்க முடியுமா\nமகாத்மாவின் சிலையை வெளியில் வைத்துவிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்ளே நடந்த 'இரத்த’ விருந்தில் கையில் கோப்பைகளுடன் சோனியா, கேலிச் சிரிப்பில் மகிந்த ராஜபக்ச, முகத்தில் எந்தச் சலனமும் காட்டாத மன்மோகன், தமிழகத்தில் மூன்று வழக்குகளில் 'தேடப்படும் குற்றவாளி’யாகக் கருதப்படும் டக்ளஸ் தேவானந்தா பக்கமாகத் திரும்பி நிற்கும் ப.சிதம்பரம்.... எதிர் வரிசையில் மகிந்தாவின் மனைவி ஷிராந்தி, அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மன்மோகனின் மனைவி... ஆகியோர் பங்கேற்ற 'படா கானா’ அது.\nஇதை எல்லாம் மறதிக்குப் பெயர்போன மக்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது என்ற தைரியத்தில் கடந்த வாரத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மன்மோகன் பேசியிருக்கிறார்.\n''இலங்கைத் தமிழ் மக்கள் அடைந்து வருகிற துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வு​களை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்​துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதை, இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் பிரச்சினைகள் இருக்கின்றன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்​குள்ளாகி இருக்கிறோம்'' - இதுதான் மன்​மோகன் வார்த்தைகளின் சாராம்சம்.\nகவலை அளிக்கிறது, துக்கப்படுகிறோம், கவனிக்​கிறோம், பார்க்கிறோம், பரிதாபப்படுகிறோம், யோசிக்கிறோம், சொல்கிறோம்... என்பதைத் தாண்டி அவரது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. வரவும் வராது.\nவந்தால், இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது மத்திய காங்கிரஸ் அர​சாங்கம் செய்த உதவிகளை மகிந்த ராஜபக்ச அம்பலப்படுத்திவிட மாட்டாரா அந்த பயம்தான், மன்மோகனை ஆட்டிப்​படைக்கிறது. சோனியாவை அச்சம்கொள்ள வைக்​கிறது.\nஇலங்கைத் தமிழ் மக்கள் துயரம் அடைந்துவருவது, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவும் வெங்கய்யா நாயுடுவும் சொல்லித்தான் மன்மோகன் சிங்குக்குத் தெரியுமா 2004-ம் ஆண்டு முதல் ஈழத் தமிழர் விவகாரத்தில் தன்னுடைய மன சாட்சியை மகிந்த ராஜபக்சவுக்கு அடகுவைத்துவிட்ட மனிதர் ஒருவர் உண்டென்றால், அது மன்மோகன் சிங்தான்.\nகொத்துக் குண்டுகளைப் போட்டும் வெள்ளை பாஸ்பரஸைத் தூவியும் ஓர் இனத்தையே கருவறுத்தபோது அதை, ஜடமாக இருந்து பார்த்தவர் அவர்தான். இதை காங்கிரஸ் அரசு மறைக்கலாம். மறுக்க முடியாது.\nஇலங்கை அதிபராக ராஜபக்ச பொறுப்​பேற்கும் போது (2005), அந்த நாட்டில் சண்டை இல்லை. நான்கு ஆண்டுகளாக போர் நிறுத்தம் இருந்தது. அதைமீறி சண்டையைத் தொடங்கி, ஈழத் தமிழர்கள் அனைவரையும் முடிக்க நினைக்கிறார் அவர். இந்திய அரசும் தமிழக அரசும் தங்களுக்குச் சாதகமாக அமைந்தால் நல்லது என்று அவர் நினைக்கிறார்.\nபிரதமர் மன்மோகனை வந்து சந்திக்கிறார். இராணுவரீதியாக உதவி செய்யும் கோரிக்கையுடன் அவர் வருகிறார். மத்திய அரசு சம்மதிக்கிறது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க ராஜபக்ச திட்டமிடுகிறார். ஆனால், அதை ஜெயலலிதா நிராகரிக்கிறார். இது அவருக்கு ஏமாற்றம் கொடுத்தாலும் காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்பு கை கொடுக்கிறது.\nதன்னுடைய சகோதரர்கள் கோத்தபாய, பஷில் ஆகிய இருவரையும் அனுப்பிவைத்து இந்திய இராணுவ அதிகாரிகளைச் சந்திக்க வைக்கிறார். 'இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம் செய்யப் போகிறோம்’ என்று மகிந்த அறிவிப்பைப் பார்த்ததும் அன்று காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த வைகோ, பிரதமர் மன்மோகனைச் சந்தித்துக் கேட்கிறார்.\n'இல்லை அப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை’ என்று பிரதமர் சொல்கிறார்.\nஅடுத்த சில நாட்களிலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், கொழும்பு சென்று கொடுத்த பேட்டியில், 'உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய - இலங்கை இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்கான பணிகள் நடக்கிறது’ என்று மகிழ்ச்சியாய் அறிவித்தார்.\nவெளிப்படையாக இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டால் தமிழ் மக்களது எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்பதால், இராணுவ ஒப்பந்தத்தை இலங்கையின் வளர்ச்சிக்கான ஒப்பந்தமாகத் தந்திரமாக மாற்றுகிறார்கள். 'இராணுவ ஒப்பந்தம் போடாவிட்டாலும், அதில் உள்ள சாராம்சத்தை வேறுவடிவில் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்’ என்று அதே நட்வர்சிங் கொழும்புவில் சொன்னார்.\nஇலங்கை விமானப் படைத் துணைத் தளபதி டொமினிக் பெனரா, ''யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானத் தளமும் ஓடுதளமும் இந்தியப் பொருளாதார உதவியோடு கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கப்பட்டு வருகிறது'' என்று (2005-டிசம்பர்) அறிவித்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் கங்காணி வேலைகள் வெளியில் வர ஆரம்பித்தன.\nஇவர்கள் மறைமுகமாகச் செய்து கொடுத்தது அனைத்தையும் இலங்கை வெளிப்படையாக கொழும்புவில் அறிவித்துக்கொண்டே இருந்தது. ராடார் கொடுத்தனர். போர் ஹெலிகாப்டர்களைக் கொடுத்தனர். இவர்கள் ஆயுதங்கள் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்துக்குப் (2006) பிறகுதான், அங்கு மக்கள் படுகொலைகள் அதிகமாக அரங்கேற ஆரம்பித்தன.\nசெஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது விமானம் குண்டுகள் போட்டு 61 குழந்தைகள் சாவில் இருந்துதான், ஈழத்தின் நான்காவது போர் தொடங்குகிறது. இலங்கையின் கடற்படைக் கப்பலில் இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததாக கொழும்பு பத்திரிகைகள் மகிழ்ச்சியுடன் செய்திகளை வெளியிட்டன.\nஇந்தப் போரை நடத்து​வதற்காக இலங்கை தரப்பில் பஷில், கோத்தபாய, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இந்தியத் தரப்பில் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு இருக்கும் தகவலும் கொழும்பில் இருந்து கசிந்தது. இலங்கையின் பாதுகாப்பு அம்சங்கள், எல்.டி.டி.இ-க்கு எதிரான இராணுவத் தாக்குதல் ஆகியவை பற்றி விவாதம் செய்ததாக, இலங்கை அரசின் செய்திக் குறிப்பே ஒப்புக்கொண்டது. இந்தச் செய்திகள் அரசல்புரசலாகக் கசிய ஆரம்பிக்​கும்போது புலிகள் எதிர் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.\nவன்னிப் பகுதியில், சிங்கள இராணுவத்தின் தலைமையகத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரௌட் ஆகிய இருவர் படுகாயம் அடைந்த பிறகுதான், காங்கிரஸ் அரசாங்கத்தின் இராணுவ உதவி முழுமையாக அம்பலத்துக்கு வந்தது.\nஇதுவரை இலங்கை அரசாங்கத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பூசி மெழுகிவந்த மன்மோகன் சிங், முதன்முதலாக வைகோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ''இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இத்தகைய பாதுகாப்பு உதவிகளைச் செய்திருக்​கிறோம்'' என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.\n'நாம் இந்த உதவிகளைச் செய்யாவிட்டால், பாகிஸ்தானும் சீனாவும் அந்த உதவிகளைச் செய்து விடுவார்கள்'' என்பதும் இவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.\n''எவனோ கொலை பண்ணப் போறான்... யாருக்கோ பணம் கிடைக்கப்போகிறது. அந்தக் கொலையை நாமே செய்து பணத்தை வாங்கிக்கலாமே'' என்று கூலிப்படைக்காரன் கேட்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அந்தப் பொருளாதார மேதைதான் சொல்ல வேண்டும்.\nபயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவித் தமிழ் இனத்தையே பூண்டோடு சுட்டுப் பொசுக்கி வருகிறார்கள் என்பது அப்போது மன்மோகனுக்குத் தெரியாதா தெரிந்திருந்தால், ''இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதில் இந்திய அரசுக்கு உடன்பாடே கிடையாது'' என்று சரத் பொன்சேகா சொல்லியபோது மறுத்திருக்க வேண்டும்.\n''இந்தியா கொடுத்த ஹெலிகாப்டர்கள்தான் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தன'' என்று இலங்கை இராணுவத்தினர் பேட்டிகள் கொடுத்தனர். இதை எல்லாம்​விடக் கொடூரமான தகவல் என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார்.\nநான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள இராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ''இந்தியத் தரப்பு, குடியரசுத் தலைவர் ராஜபக்சவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்து விடுங்கள் என்று கூறியது.\nஇந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. இந்தத் தகவலை அந்த நாட்டு இராணுவத்தினர் கூறினர்'' என்கிறார் அவர்.\nஅதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்​பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்து​விடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு.... மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.\nஇவருக்குக் கிடைத்த சரியான பபூன் அமைச்சர், சல்மான் குர்ஷித். ''மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரத்தில் குறுக்கிட்டு ஒரு தரகராகச் செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது'' என்று புத்திசாலித்தனமாய் பதில் சொல்லி இருக்கிறார்.\nஇலங்கையில் தனிநாடு கேட்டு சண்டை போட்ட போராளி அமைப்புகளை இங்கு வரவழைத்து டேராடூனில் ஆயுதப் பயிற்சி கொடுத்தது சோனியாவின் மாமியார். இலங்கைத் தமிழர்களின் தரகராக மாறி ஜெயவர்த்தனாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் சோனியாவின் கணவர். இந்த வரலாறு​களை அந்தச் சட்டப் புலி மறைக்க நினைக்கிறார்.\nகையில் ஆயுதம் வைத்திருந்த ஈழத் தமிழர்களைப் பற்றி மன்மோகனும் குர்ஷித்தும் கவலைப்பட வேண்டாம். கையில் மீன் வைத்திருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் இதுவரை சுமார் 400 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்களே.... 'இனி ஒரு மீனவன் வீட்டில் இழவு விழுந்தாலும் பொறுக்க மாட்டோம்’ என்று சொல்ல மன்மோகன், சோனியா, குர்ஷித் ஆகியோர் தயாரா\nஇராமேஸ்வரமும் தூத்துக்குடியும் இந்தியாவுக்​குள்தானே இருக்கிறது. ஈழத் தமிழன் கொலைக்கு உதவிகள் செய்து, இந்தியன் கொலை​யையும் வேடிக்கை பார்ப்பார்கள் என்றால், இதயம் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு என்ன இருக்கிறது\n''பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்க்கிறோம். உலகத்துக்கும் எங்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் போக்குகளை எப்போதும் எதிர்ப்போம்'' - இதுதான் பண்டித நேரு, இந்தியாவுக்கு எழுதிவைத்த வெளியுறவுக் கொள்கை.\nஸ்வீடன் போபர்ஸில் கமிஷன் வாங்கி, ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் போட்டு, இத்தாலியக் கம்பெனிகளிடம் ஹெலிகாப்டர் பணம் வெட்டி, ஸ்பெக்ட்ரம் பங்குகளை துபாய் வரைக்கும் விற்றுக் கொள்ளை லாபம் அடைவதுதானோ இன்றைய வெளியுறவுக் கொள்கை\nபாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு தாங்கிய படத்தைப் பார்த்து பதறிய மக்களே.... இந்தப் பக்கத்தில் இருக்கும் படத்தைப் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.digitalmediareporter.in/newsdetails.php?id=152", "date_download": "2019-06-16T23:03:48Z", "digest": "sha1:KYDSFESV2F6G3O3PCBTROZR3WVKVL4CE", "length": 2541, "nlines": 22, "source_domain": "www.digitalmediareporter.in", "title": "Digital Media Reporter", "raw_content": "\nமாதந்தோறும் வெளியாகும் *டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்* கேபிள் டிவி இதழ் பிரிதி மாதம் 15 முதல் 20 தேதிக்குள் வெளிவரும். சந்தாதாரர்களுக்கு கூரியர் அல்லது போஸ்ட் மூலம் சென்றடையும். ஆனால், இந்த மாதம் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது. அதை தொடர்ந்து பலரின் அறிக்கைகள், ஆய்வு கட்டுரைகள், கருத்துக்கள் என களம் சூடு பிடித்த காரணத்தால் பல தொழில்நுட்ப தகவல்களுடன் சேர்த்து சில கேபிள் டிவி கள நிலவரங்களையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்த ஏப்ரல் மாத இதழ் 25 - 30 தேதிக்குள் வெளியிட முடிவு செய்தோம். இந்த மாத இதழ் இன்னும் ஓரிரு நாட்களில் சந்தாதாரர்களை வந்து சேரும் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் தெரியப்படுத்த கடமைபட்டுள்ளோம்.\nசந்தா பற்றிய விவரங்களை அறியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2017/02/", "date_download": "2019-06-16T23:43:29Z", "digest": "sha1:IIL6RERTBZ2AHPWMUX6YILS2V67NW3NO", "length": 146824, "nlines": 1675, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : February 2017", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2017\nகார்ட்டூன் ( 8 )\nகார்ட்டூன் ( 8 )\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 6:33 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 பிப்ரவரி, 2017\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)\nபெயர்ப்பு : ருத்ரா இ பரமசிவன்.\nஇருட்டின் ஒரு முட்டுச் சந்தில்\nநானும் கூட ஏதோ ஒரு\nஅந்த கீற்று வெளியில் உன் சிரிப்பொலி\nஎன் ரத்தம் இந்த தெருவெல்லாம்\nஅது வெறும் சிரிப்பின் ஆரவார ஒலியா\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 10:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2017\nநார் நாராய் உரிந்து போகும்.\nஅரைவேக்காட்டின் ஆத்மச்சதை ருசி தேடி\nதியானமே இங்கு மெர்ஸல் ஆவதே\nஎன் உதடுகளை ஊசி கொண்டு\nவாசம் செய்யும் புண்ணிய பூமி இது.\nபணம் இங்கு கறுப்பு என்று\nபொருளாதாரம் பேசுவது \"தெய்வ தூஷணம்\"\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 4:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2017\nஇரவு நடு நிசியில் நாய்கள் குரைக்கும் \"வெறுமையான நடு இரவின் ஒரு நீண்ட வழியில்\"கேட்கும் ஒலிக்கூட்டத்தினால் தூக்கம் வராமல் பிரிவுத்துயர் தீயில் புரளும் காதலியின் உள்ளம் படும் பாடு இது.தோழியின் மொழியில் அமைதிருப்பது. பொருள்வயின் பிரிந்த காதலன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தோழி அவள் படும் துன்பத்தை விரித்து உரைக்கின்றாள் அவனிடம். சங்க நடையில் 23.11.2014 அன்று நான் எழுதிய‌ செய்யுட் கவிதை இது.\nஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு\nநீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்\nஅல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌\nமைபொதி விசும்பு விரியுளை அன்ன‌\nமஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா\nநோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.\nஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்\nவரிமணல் கீற வடியிலை எஃகம்\nபசும்புண் பிளப்ப வெஞ்சமர் கூர‌\nஅலமரல் ஆற்றா அளியள் ஆகி\nகம்பலை உற்று கண்மழைப் படூஉம்\nஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ\nபொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.\nபொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி\nபொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்\nஅரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொஞ்சம் ஓவர் டைம் செய்ததில்\nதென்னைகளுக்கு தமிழ் உயிர்களே உரம்\nசுருட்டி மடக்கி இங்கே கொண்டுவாருங்கள்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nஉன் வானம் பளிங்கு நீலம் தான்\nஉரித்துப்போட்டு காட்சி கொடுக்க முடியாது.\nஅழகாய் நம் மீது பின்னல் வேலை போடும்\nநம் புராணங்களின் இடுக்கு சந்துகளில்\nஇது மீண்டும் நம்மை மரமேறிகளாக\nநம்மைத்தடுக்கும் சுவர் ஆக இருக்கிறது.\n\"லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிடி\" என்று\nஇதை உள்ளுணர்ந்து பொருளாதார முதலாளிகள்\nஅதே பொருளை பல்வேறு முகமூடிகளில்\n\"ஆர்டிஃபிசியல் இமேஜினரி செண்டிமென்டல் அட்டாச்மெண்டை\"\nஅதாவது \"கற்பனையான செயற்கை ஈர்ப்பின் ஒட்டுதலை\"\nதங்கள் பொருள்கள் மீது பாய்ச்சுகிறார்கள்.\nஇதற்குத்தான் அந்த \"வண்ண ஒளி\"க்கசாப்புகள்\nஆனால் இரண்டு (ஆண் பெண்)மனங்கள் இடையே\nஅத்தகைய செயற்கை பூச்சுகள் இயலாது.\nஅதற்காக பாரம்பரியம் அது இது என்ற‌\nமிக மிக உச்சிக்குப்போன நாகரிகம் ஏற்றுக்கொள்வதில்லை.\nஅதனால் தான் ஆண் ஆண் அல்லது பெண் பெண்\nசேர்ந்து கொண்டு வாழும் ஒரு\nபடிமத்துள் படிந்து கொள்ள நினைக்கிறார்கள்.\nஅதே \"அலுப்பு\" என்னும் உலக்கு விசையின்\nஒரு பூகம்பம் வரும் வரைக்கும்\nஅதுவே \"அல்ட்ரா\" நினைப்புகள் ஆகும்.\nஅது இருவர் இடைப்பட்டது மட்டும் அன்று.\nஒரே தகட்டில் லேமினேட் செய்யப்படுவது.\nஅந்த சாந்தி முகூர்த்தை தேடித்தான்\nஇந்த அம்மண சாமியார்களும் ஓடுகிறார்கள்.\nதங்கள் ஆழ்நிலை சிந்தனையின் அடுக்குகளை\nஅந்த திசைகள் கழன்ற வெளியில்\n\"நட்ட கல்லாக்கி நாலு புஷ்பம் சாத்தி\nசுற்றி வந்து மொணத்து மொணத்து\"\nபரிணாம விசை ஒன்று தான்\nஎனும் மௌன உந்து விசையே\nபரிணாமத்தின் மைல் கற்களை நட்டு\n\"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 11:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் மூச்சு மட்டும் அல்ல‌\nஆனால் அதன் அர்த்தம் மட்டும்\nகண் துஞ்சா பணி செய்து..தமிழ்\nகல் பொரு சிறு நுரை..\n\"முளிதயிர் பிசைந்த மென் காந்தள் விரல்\"\nதோண்டிய சுரங்கங்கள் தான் அவை.\nபீடு நடை இந்த தமிழுலகம் நன்கு அறியும்.\nபொன் புனை பகழி செப்பம் கொண்மார்,\nஉகிர் நுதி புரட்டும் ஓசை போல,\nசெங் காற் பல்லி தன் துணை பயிரும்\nஅம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே\nமா என மடலும் ஊர்ப; பூ எனக்\nகுவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;\n\"செங் காற் பல்லி தன் துணை பயிரும்\"\n\"குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;\"\nதமிழ் மொழியின் தொன்மை அழகு\nஅதனுள் காதலின் இளஞ்சூடும் இனிமையும்\nசீ அவையும் கழுதை தின்னும் காகிதமே\nஅதற்குள் பைந்தமிழின் \"கலித்தொகை வரிகளின்\nஎந்த சிகரமுமே அருகே வெறும் கூழாங்கல்\nஅதோ அவன் தலைப்பாகையின் கம்பீரம் பாருங்கள்.\n\"மணி முடிந்து\" தன் பைக்குள் சுருட்டும்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 10:36 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2017\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)\nஎன் மூச்சு சோறு எல்லாம்.\nஅதைக் கொண்டு சென்று விடாதே\nஅந்த சிரிப்பு ரோஜாவை பிடுங்கிக்கொண்டு\nநம் சோகங்கள் உருவகமாய் ஒட்டிக்கிடக்கும்.\nதார்க்குச்சியின் \"அமுத\" முனைகள் அவை\nஅந்த சோகம் பதுக்கிய வெடிச்சிரிப்புகள்\nஉன் மரணத்தின் விளிம்பு ஓரத்து ஜனனம் அது\nஒரு இன்ச் கூட நகர்த்தவில்லை.\nஉலகம் அசைவற்ற வெறும் பிணம்.\nஅங்கே வந்து என் மனம் வருடுகிறது.\nமொழி பெயர்ப்பு : ருத்ரா இ பரமசிவன்\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 7:16 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்\nபிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்\nநம் சூரியனைப்போல் பல மில்லியன் மடங்கு பெரிதான ஒரு விண்மின் தனது ஈர்ப்பு ஆற்றலால் தன்னையே நசுக்கி ஜு ஸ் போட்டு குடித்து ஒரு கருப்புக்குழியாய் அல்லது கருந்துளையாய் முடித்துக்கொண்டுவிட்ட\nபிரபஞ்சத்தின் \"ஒரு தற்கொலையை\" படம் பிடிக்க போகிறது \"நாசா\".\nபூமியில் உள்ள எல்லா தொலைநோக்கிகளையும் \"உருட்டி த்திரட்டி\" உருவாக்கினாற் போல \"ஒரு தொலைநோக்கித்தோற்றத்தை\"(வெர்ச்சுவல்\nடெலஸ்கோப்) அமைத்து நம் பிரபஞ்சத்தின் \"நிகழ்வு முனை விளிம்பை\"\n(ஈவண்ட் ஹாரிஸான்) உற்று நோக்கப்போகிறோம் நாம்.வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இது நிகழ இருக்கிறது.\nஅந்தத் ந்துளை என்பது பிரபஞ்ச்சத்தின் \"மின் காந்த அலைகள் \"(அல்லது ஒளி ஆற்றல் அலைகள்\") முட்டி மோதி மீண்டும் பிரபஞ்சத்தை நோக்கி திரும்பிவரும் \"விளிம்பு\" அல்ல.அந்த துளை இந்த அலைகளையெல்லாம் தனக்குள் உறிஞ்சிக்கொண்டு விடும்.நம் பரப்பின் கடைசி மைல்கல் இந்த கருந்துளை.இந்த துளைக்குள் என்ன நடக்கிறது என்ற நிகழ்வு நமக்கு தடை\nசெய்யப்பட்டிருக்கிறது என்கிறார் இங்கிலாந்து இயற்பியல் கணிதவியல்\nமேதை டாக்டர் பென்ரோஸ் .அது பிரபஞ்சத்தின் தணிக்கை (cosmic censor) என்கிறார் அவர்.தணிக்கை செய்யப்பட்ட அந்த படத்தில் (நிகழ் வில்) என்ன நடந்து கொண்டிருக்கும்\nநமக்கு திரைப்படங்கள் தாண்டி செல்லத்தெரியாது.ஆனால் அறிவியல் மேதைகள் அறிவியல் கற்பனை கொண்டு ஊடுருவிசெல்கிறார்கள்.\nஒளியின் வேகம் (அல்லது மின்காந்த அலைகளின் வேகம்) இந்த பிரபஞ்சத்து எல்லையான \"வினாடிக்கு 1 86 000 மைல்கள் \"என்னும் விதி அந்த கருந்துளைக்கு அப்பால் அல்லது அந்த துளை வழியே உடைத்து நொறுக்கப்படுகிறது. அங்கே \"ஒளிமீறிய\" வேகம் (SUPER LUMINOUS VELOCITY)\nஉண்டாகிறது.அந்த ஆற்றல் துகள் \"டெ(க்யான்\"என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த \"புழுத்துளை\"(WORM HOLE) வழியாக நம் பிரபஞ்சத்துக்கு நேர் மாறான ஒரு பிரபஞ்சத்துக்கு போய்விடலாம்.இயற்பியல் அறிவியலின் \"குவாண்டம்\nடெலிபோர்ட்டேஷன்\" எனும் நுட்பம் மூலம் \"அண்டம் விட்டு அண்டம் தாவும்\" ஸ்டேஷன்கள் இந்த கருந்துளையுட் செல்லும் புழுத்துளை யுள் அமைக்கப்படலாம்.இந்த அறிவியல் கற்பனைகள் தற்போதைய \"குவாண்டம் டன்னலிங்\"(QUANTUM TUNNELING) எனும் இயற்பியல் கணக்கீடுகள் இட்டுசெல்லும் ஒரு தடமாகும். விண்வெளி மனிதர்கள் (ஏலியன்கள்) அந்த ஒளி மீறிய வேகத்தில் வந்து தான் இங்கு வந்து கலக்கிவிட்டுப் போகிறார்கள் என்கிறார்கள் அறிவியல் கற்பனையாளர்கள்.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 8:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது தட தடவென்று ஓடுகிறது,\nஎன் முகத்தை நெஞ்சையெல்லாம் அது\nஎன் சிந்தனைகளில் மிடையப்பட்டது தான் அது,\nஅந்த \"முகூ ர்த்த தேதியை\"\nகாக்காய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்பார்களே\nஊரெல்லாம் தாரை தப்பட்டை முழக்கங்கள் தான்.\nகட் அவுட் வைத்தது போல்\nஉயர்த்தி உயர்த்தி கும்பிடும் கைகள்\nமூளியான தேசம் மட்டும் மிச்சம் \nஅணி வகுத்து அணி வகுத்து வந்தது அது\nஆகாசத்தில் எங்கோ கங்கை ஓடுகிறதாமே\nஅதிலிருந்தே குடி தண்ணீர் குழாய் வழியாய்\nவீட்டுக்குள் வரச்செய்து தாகம் தணிக்கிறேன் என்று\nஅடியில் சில கரன்சிகளின் கற்றையோடு \nசில காளைகளின் கொம்பும் சிலிர்ப்பும்\nஊர் தோறும் விழா நடத்தின.\nஅடி மாடுகளாய் வரிசையில் நின்று\nவதை படும் மாட்டு ஜனங்களுக்கு\nநம் சிந்தனை வானத்தின் சதை வெளிச்சங்கள்\nநம் ஆட்சி மன்றம் ஜனநாயக உயிர் பூசிய\nஅந்த கட்டிடம் என்று தானே\nஅது எப்படி ஒரு கூவத்துச் சதுப்பு நிலக்காட்டின்\nநம் ஜனநாயக \"கங்கோத்ரி\"யின் ஊற்றுக்கண்\nபொது வளங்களின் ரத்தம் உறிஞ்சிய\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் முற்பகல் 1:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 பிப்ரவரி, 2017\nunread, Suba .. ஜெயபாரதன் .. (9), [MinTamil] Re: என் வாசிப்பில் இன்று - புத்தக விமர்சனம், Feb 15, தமிழ்ச்சொல் நாவாயிலிருந்து ஆங்கிலச் சொல் நேவி [Navy] வந்திருக்கலாம். சி. ஜெயபாரதன். 2017-02-13 21:54 GMT-05:00 ருத்ரா இ.பரமசிவன் : அன்பின் திருமிகு சுபா அவர்களே\n[MinTamil] Re: என் வாசிப்பில் இன்று - புத்தக விமர்சனம் - தமிழ்ச்சொல் நாவாயிலிருந்து ஆங்கிலச் சொல் நேவி [Navy] வந்திருக்கலாம். சி. ஜெயபாரதன். 2017-02-13 21:54 GMT-05:00 ருத்ரா இ.பரமசிவன் : அன்பின் திருமிகு சுபா அவர்களே\nunread, E Paramasivan Paramasivan, [தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்)] காதல் தினக்கவிதை, Feb 14, E Paramasivan Paramasivan posted in தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்) . E Paramasivan Paramasivan February 14 at 5:22pm காதல் தினக்கவிதை நிலா நிலா ஓடிவா .\n[தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்)] காதல் தினக்கவிதை - E Paramasivan Paramasivan posted in தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்) . E Paramasivan Paramasivan February 14 at 5:22pm காதல் தினக்கவிதை நிலா நிலா ஓடிவா\nunread, me, [MinTamil] \"ஆத்மாநாம்\" எழுதிய வேலண்டைன் கவிதை, Feb 14, \"ஆத்மாநாம்\" எழுதிய வேலண்டைன் கவிதை ருத்ரா இ பரமசிவன் \"ஒரு கூரை மேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க.\n[MinTamil] \"ஆத்மாநாம்\" எழுதிய வேலண்டைன் கவிதை - \"ஆத்மாநாம்\" எழுதிய வேலண்டைன் கவிதை ருத்ரா இ பரமசிவன் \"ஒரு கூரை மேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க\nme, [MinTamil] காதல் தினக்கவிதை (2), Feb 13, காதல் தினக்கவிதை (2) நிலா நிலா ஓடிவா ருத்ரா நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா இல்லாவிட்டால் உன்னையே இவர்கள் நறுக்கி நறுக்கி நறுக்கியே உப்புக்கண்டம் போட்டு கவிதை.\n[MinTamil] காதல் தினக்கவிதை (2) - காதல் தினக்கவிதை (2) நிலா நிலா ஓடிவா ருத்ரா நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா இல்லாவிட்டால் உன்னையே இவர்கள் நறுக்கி நறுக்கி நறுக்கியே உப்புக்கண்டம் போட்டு கவிதை\nunread, me, செல்வன் (2), [MinTamil] \"வேலன்டைன் டே\", Feb 13, \"வேலன்டைன் டே\" ருத்ரா இ பரமசிவன் இன்று கண்டிப்பாய் அஞ்சலில் அனுப்பி விட வேண்டும். என் இதயம் பதிப்பித்த \"பொன்\" அட்டையை \"என் உயிருக்கு\" என்று.\n[MinTamil] \"வேலன்டைன் டே\" - \"வேலன்டைன் டே\" ருத்ரா இ பரமசிவன் இன்று கண்டிப்பாய் அஞ்சலில் அனுப்பி விட வேண்டும். என் இதயம் பதிப்பித்த \"பொன்\" அட்டையை \"என் உயிருக்கு\" என்று\nunread, E Paramasivan Paramasivan, [தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்)] வேலன்டைன் டே\", Feb 13, E Paramasivan Paramasivan posted in தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்) . E Paramasivan Paramasivan February 13 at 5:41pm வேலன்டைன் டே\" ருத்ரா இ.\n[தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்)] வேலன்டைன் டே\" - E Paramasivan Paramasivan posted in தமிழ்ப்பட்டறை (எழுத்தாலும் பேச்சாலும் சங்கமிப்போம்) . E Paramasivan Paramasivan February 13 at 5:41pm வேலன்டைன் டே\" ருத்ரா இ\n, Feb 12, சசிகலாவா பன்னீர்செல்வமா\nSiva, Ganesan (2), Re: \"வளைநரல் பௌவம் உடுக்கையாக..\", Feb 12, On Sunday, January 29, 2017 at 8:26:28 AM UTC-8, siva siva wrote: \"வளைநரல் பௌவம்\" என்று அருஞ்சொற்களோடு தொடங்கும் பாட்டில் \"சர்வே செய்தவன் சர்வேசுவரன்\" என்று ஆங்கிலச் சொற்களும்.\nRe: \"வளைநரல் பௌவம் உடுக்கையாக..\" - On Sunday, January 29, 2017 at 8:26:28 AM UTC-8, siva siva wrote: \"வளைநரல் பௌவம்\" என்று அருஞ்சொற்களோடு தொடங்கும் பாட்டில் \"சர்வே செய்தவன் சர்வேசுவரன்\" என்று ஆங்கிலச் சொற்களும்\nTo: mintamil@googlegroup., \"பொரிவிளங்கா\", 9/27/15, \"பொரிவிளங்கா\" ருத்ரா \"வாயி வய்வு.\n\"பொரிவிளங்கா\" - \"பொரிவிளங்கா\" ருத்ரா \"வாயி வய்வு\nTo: mintamil (2), சொர்க்கத்தின் \" திருட்டு விழா\"\nசொர்க்கத்தின் \" திருட்டு விழா\"\n(IN DEFENSE OF MELANCHOLY ) - துன்பமே தழுவிக்கொள்கிறேன்..வா பேப்லோ மெதினா (IN\nஒரு நினைவு - ஒரு நினைவு ருத்ரா A Memory Lola Ridge ஞாபகம் வருதே..\nTo: mintamil, vallamai (2), [MinTamil] Re: [வல்லமை] Re: [பண்புடன்] ஹாப்பி பர்த்டே டூயூ எங்களன்பு மீசைக்கார்... துரைஜி, 3/29/15, வளக்கம் போல நான் கொஞ்சம் லேட்டு. அதனால் ஆசியை வாங்க்கிகொண்டு முறுக்கவும். தொரைன்னு படம் கேட்டா,.\n[MinTamil] Re: [வல்லமை] Re: [பண்புடன்] ஹாப்பி பர்த்டே டூயூ எங்களன்பு மீசைக்கார்... துரைஜி - வளக்கம் போல நான் கொஞ்சம் லேட்டு. அதனால் ஆசியை வாங்க்கிகொண்டு முறுக்கவும். தொரைன்னு படம் கேட்டா,\nTo: Chandar Subramanian (5), Ilakkiyavel Request :: \"அங்குமிங்கும்...\", 2/6/15, அன்புள்ள திரு.சந்தர் சுப்பிரமணியன் அவர்களே தங்கள் ஆர்வமிக்க அழைப்பிற்கு என் நன்றி.கால தாமதத்திற்கு.\nIlakkiyavel Request :: \"அங்குமிங்கும்...\" - அன்புள்ள திரு.சந்தர் சுப்பிரமணியன் அவர்களே தங்கள் ஆர்வமிக்க அழைப்பிற்கு என் நன்றி.கால தாமதத்திற்கு\nTo: Kaviri Maindhan (2), பாலசந்தர் குறும்பாக்கள், 1/30/15, நன்றி மகிழ்ச்சி\nபாலசந்தர் குறும்பாக்கள் - நன்றி மகிழ்ச்சி\n - அந்நாளை எதிர்நோக்குகிறேன். அன்புடன், ஒரு அரிசோனன் Reply to this email to comment on Google+. Or view\nTo: oruarizonan (8), நண்பர் திரு அரிசோனன் அவர்களுக்கு, 1/6/15, நீங்கள் சென்றது பீனிக்சில் இருக்கும் \"Heard Museum\" என, சிற்பத்தின் பின்னல் இருக்கும்.\nநண்பர் திரு அரிசோனன் அவர்களுக்கு - நீங்கள் சென்றது பீனிக்சில் இருக்கும் \"Heard Museum\" என, சிற்பத்தின் பின்னல் இருக்கும்\nTo: mintamil, தொடு நல் வாடை (1), 1/2/15, தொடு நல் வாடை (1) ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி.\nதொடு நல் வாடை (1) - தொடு நல் வாடை (1) ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி\nTo: editor, பேனாவுக்கு முதுகில் அரிப்பு, 10/19/14, ruthraa பேனாவுக்கு முதுகில் அரிப்பு ருத்ரா எழுத்தாணிகளின்.\nபேனாவுக்கு முதுகில் அரிப்பு - ruthraa பேனாவுக்கு முதுகில் அரிப்பு ருத்ரா எழுத்தாணிகளின்\nTo: editor, மயங்கிய கலி, 10/19/14, மயங்கிய கலி ருத்ரா தண்டுளி இரங்கும் கருவி வானம்.\nமயங்கிய கலி - மயங்கிய கலி ருத்ரா தண்டுளி இரங்கும் கருவி வானம்\nTo: editor, கல்பெயர்த்து இழிதரும்...., 9/14/14, ருத்ரா (இ.பரமசிவன்) Sep 11 நான் 1996ல் கணினியில் வரைந்த ஓவியம் கல்பெயர்த்து இழிதரும் .\nகல்பெயர்த்து இழிதரும்.... - ருத்ரா (இ.பரமசிவன்) Sep 11 நான் 1996ல் கணினியில் வரைந்த ஓவியம் கல்பெயர்த்து இழிதரும்\nTo: mintamil, கல்பெயர்த்து இழிதரும், 9/11/14, ​ கல்பெயர்த்து இழிதரும் ருத்ரா கல் பெயர்த்து இழிதரும்.\nகல்பெயர்த்து இழிதரும் - ​ கல்பெயர்த்து இழிதரும் ருத்ரா கல் பெயர்த்து இழிதரும்\nTo: Eskki Paramasivan, அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை, 9/8/14, அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை MSN news MSN News Web Search stalls for.\nஅரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை - அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை MSN news MSN News Web Search stalls for\nTo: mintamil, அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை, 9/8/14, Skip to content அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை Sign in MSN news MSN News Web.\nஅரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை - Skip to content அரிஸோனாவில் \"கார் காலம்\"..கார்களின் அவல நிலை Sign in MSN news MSN News Web\nTo: mintamil, \"அறிவோம் நன்றாக...\" (ஆசிரியர் தினம்), 9/7/14, \"அறிவோம் நன்றாக...\" (ஆசிரியர் தினம்) .\n\"அறிவோம் நன்றாக...\" (ஆசிரியர் தினம்) - \"அறிவோம் நன்றாக...\" (ஆசிரியர் தினம்)\nTo: mintamil, விநாயகரை நோக்கி ஒரு அகவல்., 8/30/14, விநாயகரை நோக்கி ஒரு அகவல். கல்லிடையன். ஆனைமுகம் அஞ்சுதற்கல்ல..\nவிநாயகரை நோக்கி ஒரு அகவல். - விநாயகரை நோக்கி ஒரு அகவல். கல்லிடையன். ஆனைமுகம் அஞ்சுதற்கல்ல.\nTo: mintamil, ஹவாயி தீவுகள், 6/9/14, ஹவாயி தீவுகள் ஊசியிலைக்காடுகள்.\nஹவாயி தீவுகள் - ஹவாயி தீவுகள் ஊசியிலைக்காடுகள்\nTo: mintamil, அகத்தியன் அருவி, 6/2/14, அகத்தியன் அருவி ருத்ரா நயாகாராவைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததும்.\nஅகத்தியன் அருவி - அகத்தியன் அருவி ருத்ரா நயாகாராவைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததும்\nTo: mintamil, வெள்ளைக்கல்லறை, 6/1/14, வெள்ளைக்கல்லறை ருத்ரா தினம் தினம் கட்டுகின்றீர் உதட்டு.\nவெள்ளைக்கல்லறை - வெள்ளைக்கல்லறை ருத்ரா தினம் தினம் கட்டுகின்றீர் உதட்டு\nTo: Eskki Paramasivan, கலிஃபோரினியா கலித்தொகை, 5/29/14, கலிஃபோரினியா கலித்தொகை ருத்ரா இ.பரமசிவன் முறுக்கு மீசையில்.\nகலிஃபோரினியா கலித்தொகை - கலிஃபோரினியா கலித்தொகை ருத்ரா இ.பரமசிவன் முறுக்கு மீசையில்\nTo: mintamil, பெரும்பல்லி, 5/20/14, ஏழு மாடி உயரம் எழுபத்தியேழு டன் எடை ருத்ரா ஆப்பிரிக்க.\nபெரும்பல்லி - ஏழு மாடி உயரம் எழுபத்தியேழு டன் எடை ருத்ரா ஆப்பிரிக்க\nTo: webadmin, மராமரங்கள், 5/19/14, \"தமிழ் தி இந்து\" இதழுக்கு ஒரு கவிதை.(சிந்தனைக்களம்) .\nமராமரங்கள் - \"தமிழ் தி இந்து\" இதழுக்கு ஒரு கவிதை.(சிந்தனைக்களம்)\nTo: editor, காகிதப் பிரளயம்., 5/18/14, காகிதப் பிரளயம். ருத்ரா மாமேரு மலையும் அவர் மாபெரும் கடலும்.\nகாகிதப் பிரளயம். - காகிதப் பிரளயம். ருத்ரா மாமேரு மலையும் அவர் மாபெரும் கடலும்\nTo: mintamil, கனவு மிருகம், 5/5/14, கனவு மிருகம் கனவு மிருகம் ருத்ரா கனவுப்புகை மிருகத்தின் அந்த.\nகனவு மிருகம் - கனவு மிருகம் கனவு மிருகம் ருத்ரா கனவுப்புகை மிருகத்தின் அந்த\nTo: editor, மூளிகள், 5/3/14, மூளிகள் ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான்..\nமூளிகள் - மூளிகள் ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான்.\nTo: webadmin, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீரவணக்கம் (2), 4/29/14, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம் (2).\nமேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீரவணக்கம் (2) - மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம் (2)\nTo: webadmin, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம்., 4/28/14, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம். .\nமேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம். - மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம்.\nTo: mintamil, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம்., 4/28/14, மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம். .\nமேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம். - மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு வீர வணக்கம்.\nTo: mintamil, \"எகனாமிக்ஸ் ஆஃப் அப்ஜெக்டிவிஸம்\", 4/27/14, \"எகனாமிக்ஸ் ஆஃப் அப்ஜெக்டிவிஸம்\" ருத்ரா.\n\"எகனாமிக்ஸ் ஆஃப் அப்ஜெக்டிவிஸம்\" - \"எகனாமிக்ஸ் ஆஃப் அப்ஜெக்டிவிஸம்\" ருத்ரா\nTo: mintamil, \"ஆண்டிலோப் கேன்யானில்\" சுருள் குகை, 4/26/14, \"ஆண்டிலோப் கேன்யானில்\" சுருள் குகை ஆண்டிலோப் கேன்யானில் சுருள் குகை .\n\"ஆண்டிலோப் கேன்யானில்\" சுருள் குகை - \"ஆண்டிலோப் கேன்யானில்\" சுருள் குகை ஆண்டிலோப் கேன்யானில் சுருள் குகை\nTo: mintamil, அரிஸோன லிங்கம், 4/25/14, அரிஸோன லிங்கம் அரிஸோன லிங்கம் ருத்ரா அந்த அத்தானக்காட்டில் ஒருவ‌ர் ஒரு.\nஅரிஸோன லிங்கம் - அரிஸோன லிங்கம் அரிஸோன லிங்கம் ருத்ரா அந்த அத்தானக்காட்டில் ஒருவ‌ர் ஒரு\nTo: epaperth, தி.க.சி., 3/28/14, தி.க.சி ருத்ரா இ.பரமசிவன் சித்தாந்த சொல் அருவி. எரிமலையையும் எழிலாக.\nதி.க.சி. - தி.க.சி ருத்ரா இ.பரமசிவன் சித்தாந்த சொல் அருவி. எரிமலையையும் எழிலாக\nTo: mintamil, தேமொழி அவர்கள் திறந்த ஓவியக்கண்காட்சி.(1), 3/24/14, Untitled - Agnes Martin தேமொழி அவர்கள் திறந்த ஓவியக்கண்காட்சி.(1) அற்புதம் திருமிகு தேமொழி அவர்களே.\nதேமொழி அவர்கள் திறந்த ஓவியக்கண்காட்சி.(1) - Untitled - Agnes Martin தேமொழி அவர்கள் திறந்த ஓவியக்கண்காட்சி.(1) அற்புதம் திருமிகு தேமொழி அவர்களே\nTo: mintamil, \"கைபேசி\" பேசியது., 3/20/14, \"கைபேசி\" பேசியது. ருத்ரா குவாண்டம் ஃபிஸிக்ஸ்.\n\"கைபேசி\" பேசியது. - \"கைபேசி\" பேசியது. ருத்ரா குவாண்டம் ஃபிஸிக்ஸ்\nTo: Suba.T. (4), தனி மடல் - அறிந்து கொள்ள, 3/8/14, நன்றி.திருமிகு சுபா அவர்களே வருக. வருக. வணக்கம். அன்புடன் ருத்ரா 2014-03-08 0:25 GMT-08:00 Suba.T..\nதனி மடல் - அறிந்து கொள்ள - நன்றி.திருமிகு சுபா அவர்களே வருக. வருக. வணக்கம். அன்புடன் ருத்ரா 2014-03-08 0:25 GMT-08:00 Suba.T.\nTo: mintamil, editor, கொலு, 3/2/14, SDC12400.JPG கொலு ருத்ரா அமெரிக்க மூதாதையர்களான.\nகொலு - SDC12400.JPG கொலு ருத்ரா அமெரிக்க மூதாதையர்களான\nTo: mintamil, vaiyavan, அந்த அக்கினியை ருசிபாருங்கள், 3/1/14, அந்த அக்கினியை ருசிபாருங்கள் ருத்ரா படைப்பு பற்றி ரிக்வேதம்.\nஅந்த அக்கினியை ருசிபாருங்கள் - அந்த அக்கினியை ருசிபாருங்கள் ருத்ரா படைப்பு பற்றி ரிக்வேதம்\nTo: சொ. வினைதீர்த்தான் (2), வணக்கம், 2/9/14, அன்பு நண்பர் திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு உங்கள் மடல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள்.\nTo: சொ. வினைதீர்த்தான் (2)\nவணக்கம் - அன்பு நண்பர் திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு உங்கள் மடல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. நீங்கள்\nTo: mintamil, காலம் என்றொரு கண்ணாடி, 1/24/14, காலம் என்றொரு கண்ணாடி ருத்ரா முகம் பார்க்கலாம். மூக்கு நுனியில்.\nகாலம் என்றொரு கண்ணாடி - காலம் என்றொரு கண்ணாடி ருத்ரா முகம் பார்க்கலாம். மூக்கு நுனியில்\n இப்படி கேள்வி கேடபதே ஜென்..\n இப்படி கேள்வி கேடபதே ஜென்.\nமகப்பேறு............................ருத்ரா - மகப்பேறு ருத்ரா (\"திண்ணை\"/ 22 டிசம்பர் 2001/\n (அரசியல்), 12/9/13, பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் எல்லாரும் வாங்கோ. தம்பதி சமேதராக வாங்கோ. குஞ்சும் குளவானையும்.\n[MinTamil] Re: என்னிடம் கேட்டால் (அரசியல்) - பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் எல்லாரும் வாங்கோ. தம்பதி சமேதராக வாங்கோ. குஞ்சும் குளவானையும்\nTo: mintamil (7), [MinTamil] நிர்மால்யம், has attachments, 11/27/13, செங்கண் மாலின் இரு செங்கண்களும் பால் வண்ணமே சக்கரங்களாய் சுழல்வது போல் இதழ் சூழ வரும் பின்னணியையும்.\n[MinTamil] நிர்மால்யம் - செங்கண் மாலின் இரு செங்கண்களும் பால் வண்ணமே சக்கரங்களாய் சுழல்வது போல் இதழ் சூழ வரும் பின்னணியையும்\n[MinTamil] முரண்பாடுகள் (\"டாஸ்மாக்\") - இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகிச் சீரழிகின்றனர். Vayadhanavargal mattume vallum Tamilnadu malarattum.\n[MinTamil] சன்னலில் குருவி.......................ருத்ரா - சன்னலில் குருவி.......................ருத்ரா சன்னச்சிறகும் சின்ன\nமனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்\" - மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்\" Inbox x Eskki Paramasivan 12:53 AM (18\n\"வுக்குள்ளிருந்து ஒரு அம்மா வருவதைக்காட்டி (.\n[MinTamil] \"அம்மா\" சஹஸ்ரநாமம்..........................ருத்ரா - நன்றி திரு.துரை ந.உ அவர்களே அந்த \"அம்மா \"வுக்குள்ளிருந்து ஒரு அம்மா வருவதைக்காட்டி (\nTo: mintamil, அம்மா என்றொரு ஆயிரம் கவிதை, 11/16/13, அம்மா என்றொரு ஆயிரம் கவிதை ருத்ரா வாந்தியெடுக்கும் போதே.\nஅம்மா என்றொரு ஆயிரம் கவிதை - அம்மா என்றொரு ஆயிரம் கவிதை ருத்ரா வாந்தியெடுக்கும் போதே\nTo: mintamil, (no subject), 11/7/13, வாசலில் ஒரு கோலம்.............ருத்ரா வாசலில் ஒரு புள்ளிமான் தன்.\n(no subject) - வாசலில் ஒரு கோலம்.............ருத்ரா வாசலில் ஒரு புள்ளிமான் தன்\nTo: mintamil, கல் பொரு சிறுநுரை......, 11/6/13, கல் பொரு சிறுநுரை...... ருத்ரா (1) சிறை அவள் போனபிறகு அந்த சன்னல்.\nகல் பொரு சிறுநுரை...... - கல் பொரு சிறுநுரை...... ருத்ரா (1) சிறை அவள் போனபிறகு அந்த சன்னல்\nTo: mintamil, தீபாவளிக்குறும்பாக்கள், 11/1/13, தீபாவளிக்குறும்பாக்கள் ருத்ரா சிவகாசி கருமருந்துக்குள்.\nதீபாவளிக்குறும்பாக்கள் - தீபாவளிக்குறும்பாக்கள் ருத்ரா சிவகாசி கருமருந்துக்குள்\nTo: mintamil, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, 10/31/13, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ருத்ரா எத்தனை தடவை தான்.\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு - அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ருத்ரா எத்தனை தடவை தான்\nTo: editor, குழியில் விழுந்த யானை............ருத்ரா, 10/27/13, குழியில் விழுந்த யானை...............................ருத்ரா .\nகுழியில் விழுந்த யானை............ருத்ரா - குழியில் விழுந்த யானை...............................ருத்ரா\nTo: editor, மாவின் அளிகுரல்., 10/27/13, மாவின் அளிகுரல் ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர்.\nமாவின் அளிகுரல். - மாவின் அளிகுரல் ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர்\nTo: Tthamizth Tthenee (3), Re: இலை உதிர்ந்தாலும் .., 10/22/13, நன்றி. திருநிறை.சுபா ட்ரெம்மல் அவர்களே. இலை என்ன கிளை என்ன் பனி மகரந்தங்களை கவிதையெழுத‌ அக்கினியின்.\nRe: இலை உதிர்ந்தாலும் .. - நன்றி. திருநிறை.சுபா ட்ரெம்மல் அவர்களே. இலை என்ன கிளை என்ன் பனி மகரந்தங்களை கவிதையெழுத‌ அக்கினியின்\nTo: editor, நெடுநல் மாயன்., 10/19/13, நெடுநல் மாயன். ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள்.\nநெடுநல் மாயன். - நெடுநல் மாயன். ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள்\nTo: editor, (no subject), 10/19/13, நெடுநல் மாயன். ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள்.\n(no subject) - நெடுநல் மாயன். ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள்\nTo: editor, போன்ஸாய், 10/19/13, போன்ஸாய் ருத்ரா காக்கா போட்ட விதையில் ஆலமரம் ஆக்கிரமித்து.\nபோன்ஸாய் - போன்ஸாய் ருத்ரா காக்கா போட்ட விதையில் ஆலமரம் ஆக்கிரமித்து\nTo: editor, மெல்ல மெல்ல......., 10/19/13, மெல்ல மெல்ல... ருத்ரா மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது..\nமெல்ல மெல்ல....... - மெல்ல மெல்ல... ருத்ரா மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது.\nTo: epsivan, திருமூல வெளிச்சம் (1), 10/13/13, திருமூல வெளிச்சம் (1) ருத்ரா பன்னிரு திருமுறை தந்தது பத்தா.\nதிருமூல வெளிச்சம் (1) - திருமூல வெளிச்சம் (1) ருத்ரா பன்னிரு திருமுறை தந்தது பத்தா\nTo: editor, \"யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா \", 10/13/13, \"யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா \" ருத்ரா யாரும்.\n\"யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா \" - \"யாரும் இல்லாத‌ இடத்துக்கு வா \" ருத்ரா யாரும்\nTo: editor, இதயம் துடிக்கும், 10/6/13, இதயம் துடிக்கும் ருத்ரா நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும்.\nஇதயம் துடிக்கும் - இதயம் துடிக்கும் ருத்ரா நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும்\nTo: சொ. வினைதீர்த்தான் (5), Re: காப்பியக்கவிஞர் மீனவன் கவிதைகள் - மின்தமிழ், 10/3/13, வணக்கம் தங்களுடைய “சிலம்பு ஈன்ற மேகலையும் ஈன்று வந்த ஆபுத்ரன் தாங்கிய உயிர்ச்சொல் \"உண்டி.\nTo: சொ. வினைதீர்த்தான் (5)\nRe: காப்பியக்கவிஞர் மீனவன் கவிதைகள் - மின்தமிழ் - வணக்கம் தங்களுடைய “சிலம்பு ஈன்ற மேகலையும் ஈன்று வந்த ஆபுத்ரன் தாங்கிய உயிர்ச்சொல் \"உண்டி\nTo: me, (no subject), 8/6/13, திரு.தேவ் ராஜ் அவர்களுக்கு வணக்கம். விஞ்ஞானத்தமிழ் வித்தகர் திரு.சி.ஜெயபாரதன் அவர்கள் கூற்று மிகவும்.\n(no subject) - திரு.தேவ் ராஜ் அவர்களுக்கு வணக்கம். விஞ்ஞானத்தமிழ் வித்தகர் திரு.சி.ஜெயபாரதன் அவர்கள் கூற்று மிகவும்\nTo: epsivan, \"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\", 6/20/13, \"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\" ருத்ரா.\n\"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\" - \"பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.\" ருத்ரா\nTo: மின்தமிழ், kalairajan26 (3), மின்தமிழ் குழும நண்பர்களே வணக்கம்., 6/15/13, அன்புள்ள திரு.காளைராசன் அவர்களே உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி.பதினெட்டு சித்தர்களிலிருந்து.\nமின்தமிழ் குழும நண்பர்களே வணக்கம். - அன்புள்ள திரு.காளைராசன் அவர்களே உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி.பதினெட்டு சித்தர்களிலிருந்து\nTo: me, (no subject), 6/13/13, ஊமைப்படம்\" ருத்ரா இ.பரமசிவன் அவள் இரைந்து கத்தினாள். பற்கள்.\n(no subject) - ஊமைப்படம்\" ருத்ரா இ.பரமசிவன் அவள் இரைந்து கத்தினாள். பற்கள்\nநழுவி விழும் மௌனப்பிழம்பா நான்\n\"நாற்பது நாள் நீலக்குழவி இது.\nஇனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.\nஅறி அறி அறி அறி\nஅழி அழி அழி அழி..\nகூகிள் கள் கூடு கட்டும்..\nஅமெரிக்கா சென்றிருந்த போது அரிஸோனா \"ஆண்டிலோப் கேன்யானில்\"\nநான் கண்ட திடுக்கிடும் கோணம் இது.\nஇடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் பிற்பகல் 5:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nதிருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு (2)\nஜனநாயக மன்னனுக்கு வந்த சந்தேகம்.\nநகைச்சுவை ( 9 )\n\"ஆத்மாநாம்\" எழுதிய வேலண்டைன் கவிதை\n\"காதலர் தினக்\" கவிதை (3)\nசாலிட்டரி ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த் (...\nபிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)\nசிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)\nகார்ட்டூன் ( 8 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/new-york/power-fourth-piller-cnn-sues-trump-over-jim-acosta-controversy-334162.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T23:30:44Z", "digest": "sha1:OJSLHUBSA5KLKVJNEPGLP6SVPSTYYUYJ", "length": 17759, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை! | Power of Fourth Piller: CNN sues Trump over Jim Acosta controversy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n7 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n7 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n8 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n8 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை\nடிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என், சிக்கலில் வெள்ளை மாளிகை\nநியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையின் எச்.ராஜா அல்லது ரஜினி என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இப்போதெல்லாம் ஏழாம் பொருத்தம்தான்.\nதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபரை வைத்து செய்வதையே வேலையாக வைத்து இருக்கிறது செய்தி நிறுவனங்கள். அந்த வகையில் கடந்த வாரம் அவர் செய்த சர்ச்சை ஒன்றால் தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்தான் அந்த சம்பவம் நடந்தது. அவரிடம் சிஎன்என் நிரூபர் ஜிம் அகோஸ்டா நிறைய கேள்விகளை கேட்டார். அமெரிக்காவில் குடியேறும் மெக்சிகோ மக்கள் பற்றியும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடும் பற்றியும் கேட்டார். ஆனால் டிரம்ப் அதற்கு பதில் அளிக்காமல், அவரை அமரும்படி கோபமாக பேசினார்.\nஆனால் ஜிம் அகோஸ்டா டிரம்ப் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் டிரம்ப்பின் உதவியாளர்களில் ஒருவரான பெண் ஒருவர், ஜிம் அகோஸ்டாவின் மைக்கை வந்து பிடுங்கினார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இது வீடியோவாகவும் வெளியானது.\nஆனால் அந்த பெண் மைக்கை வாங்கும் போது ஜிம் அகோஸ்டா அந்த பெண்ணை தவறாக தீண்டினார் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் வீடியோ வெளியே வந்த காரணத்தால் ஜிம் அகோஸ்டா எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது. ஆனால் வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிக்கவும், உள்ளே வரவும் ஜிம் அகோஸ்டாவிற்கு டிரம்ப் தடை விதித்தார். அந்த பெண்ணை தவறாக சீண்டினார் என்று கூறி தடை விதித்தார்.\nஇந்த நிலையில்தான் தற்போது டிரம்ப் மீது செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது. தன்னுடைய பத்திரிகையார் ஜிம்மிற்கு தடை விதித்தது தவறு. அவர் மீதான தடையை நீக்க வேண்டும். டிரம்ப் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிண்வெளி மையத்திற்கு சுற்றுலா... ஒரு நாள் தங்க ரூ 25 லட்சம் கட்டணம்... நாசா அறிவிப்பு\nஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை\nபாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nஅமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\n1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்\nஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்\nபிரபல அமெரிக்க டைரக்டர் கொலை வழக்கு.. 34 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது\nஅதுமட்டும் நடந்தால் சீனா அவ்வளவுதான்.. எச்சரிக்கை டிரம்ப்.. கோபத்தில் அமெரிக்கா\nநிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்\n3 அதிமுக எம்எல்ஏக்களை போல மாறிய டிரம்ப்.. பதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. 1 கோடி பேர் கடிதம்\nஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடை.. டிரம்ப் ஆக்சன்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nபள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய 2 இளைஞர்கள்.. ஒரு மாணவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/world/29596-.html", "date_download": "2019-06-16T23:39:37Z", "digest": "sha1:7EYSATBPVT2DXVQGDNMJEPFMZSCFSZHL", "length": 7251, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "இலங்கை கலவரத்தில் ஒருவர் கொலை | இலங்கை கலவரத்தில் ஒருவர் கொலை", "raw_content": "\nஇலங்கை கலவரத்தில் ஒருவர் கொலை\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நேற்று மாலை இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இந்தக் கலவரத்தில் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''கும்பல் ஒன்று முஸ்லிம் நபர் நடத்திவந்த கடையையும் அவரையும் கடுமையாகத் தாக்கியது. இதில் அந்த நபர் கொல்லப்பட்டார். பல இடங்களிலும் வீடுகளும் மசூதிகளும் தாக்கப்பட்டன. வீடியோ ஆதாரங்களை வைத்து கலவரங்களில் ஈடுபட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n-ஐசிசி காட்டம்: ஒரேமாதிரி நடத்துங்கள், ஆடுகளம் விவகாரத்தை கிளப்பி சர்ச்சை\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\nஆஸி. 334 ரன்களை எதிர்த்து இலங்கை காட்டடி தொடக்கம்: 12.4 ஓவர்களில் 100 நோ-லாஸ்; பீதியில் ஆஸ்திரேலியா\nடாஸ் வென்று இலங்கை பீல்டிங்: ஆஸ்திரேலியா நல்ல அடித்தளத் தொடக்கம்\n'இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் ஆடவும் முடியாது': இலங்கை கேப்டன் வெளிப்படை\nகோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇலங்கை கலவரத்தில் ஒருவர் கொலை\n‘பேட்ட’ ஸ்டைல் ப்ரமோவுடன் களமிறங்கும் டிடி\nமுறையாகப் பராமரிக்காத சாலைகளால் விபத்துகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை\nஎவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது: முத்தரசன் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/blog-post_0.html", "date_download": "2019-06-16T23:56:40Z", "digest": "sha1:25IM73E6K7W2YP2I3TP2ARD2IW72LYG6", "length": 8748, "nlines": 77, "source_domain": "www.maarutham.com", "title": "கூட்டமைப்பின் பிளவினைத் தடுக்க களமிறங்கிய பிரதமர் ரணில்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /கூட்டமைப்பின் பிளவினைத் தடுக்க களமிறங்கிய பிரதமர் ரணில்\nகூட்டமைப்பின் பிளவினைத் தடுக்க களமிறங்கிய பிரதமர் ரணில்\nகூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ளார்.\nஇன்று காலை தொலைபேசி வழியே தொடர்புகொண்ட அவர் தற்போதைய பிளவுகள் தொடர்பில் உரையாடியதுடன் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவும் பணித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்களது தொலைபேசிகள் செயலிழந்துள்ளதாக யாழ்ப்பாணத்து ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரதும் தொலைபேசிகளே செயலிழந்துள்ளன.\nஈபிஆர்எல்எவ் ஏற்கனவே தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து தனிப்பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது.\nமறுபுறம் ரெலோவும் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் புளொட்டும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் , புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னாள் போராளிகளின் ஒரு பகுதியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் ஒன்று கூடி கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nநேற்றைய தமிழரசுக்கட்சியுடனான குழப்பத்தின் பின்னர் ரெலோ கட்சி வெளியேறியிருந்த நிலையில், ஏற்கனவே ஆனந்த சங்கரியுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அக்கட்சியின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரிலான கட்சியில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் , ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் இன்றைய கூட்டணி அலுவலக சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் தமிழரசுக்கட்சியுடனான பேரத்திற்கு டெலோ மற்றும் புளொட் என்பவை தற்போதைய சூழலை பயன்படுத்தலாமென சந்தேகங்களும் உள்ளது.\nகுறிப்பாக கூடிய ஒதுக்கீட்டை பெற இம்முயற்சிகள் பயன்படலாமென சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nடெலோவின் முடிவை தொடர்ந்தே தனது முடிவை அறிவிப்பதாக நேற்று சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகிய இருவரதும் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2018/03/blog-post_74.html", "date_download": "2019-06-17T00:02:57Z", "digest": "sha1:YDJMDIR56VL4ZTFHGH6QSFXETATBPP4U", "length": 4898, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் வேகமாக பரவிவரும் நோய்தொற்று! வைத்தியர்கள் எச்சரிக்கை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் வேகமாக பரவிவரும் நோய்தொற்று\nஇலங்கையில் வேகமாக பரவிவரும் நோய்தொற்று\nஇலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 8112 பேர் புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நோயினை ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அதற்குரிய சிகிச்சைப்பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றுறொரு நபருக்கு இந்நோய் பரவக் கூடியது எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.digitalmediareporter.in/newsdetails.php?id=153", "date_download": "2019-06-16T23:17:12Z", "digest": "sha1:V75OV76NSCCRYIMUHROB4Z3Z3BXDI65R", "length": 12273, "nlines": 22, "source_domain": "www.digitalmediareporter.in", "title": "Digital Media Reporter", "raw_content": "\nகாரைக்கால் டிஜிட்டல் ஒளிபரப்புகள்.... ஆப்ரேட்டர்களுக்குள் கருத்து வேறுபாடு... விரிவான விளக்க கட்டுரை.\nVK டிஜிட்டல் நிறுவனம் காரைக்கால் பகுதியில் KL டிஜிட்டல் என்ற நிறுவனத்துடன் சிக்னல் விநியோக ஒப்பந்தம் செய்து செயல்படுகிறது. இதன் இடையில் முரண்பாடான கருத்துக்கள் காரைக்காலை மையபடுத்தி எழுந்துள்ளது. டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழுக்கு வந்த செய்தியும் அதற்கு VK DIGITAL நிறுவனத்தின் சார்பில் திரு. சுந்தர் கூறிய விளக்கமும் பின்வருவன. டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் குழுவிற்கு வந்த செய்தி: காரைக்காலில் புறநகர் பகுதி ஆப்பரேட்டர்கள் சிலர் தற்போதைய நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் VK டிஜிட்டலில் சேர முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தம் செய்து சிக்னல் ஒளிபரப்புக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சில Non Operator எனப்படும் தொழிலுக்கு புதிதானோர் தங்கள் செல்வாக்கை உயர்த்தி வந்ததாகவும், இதனால் ஆப்பரேட்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது Non Operatorகள் என குறிப்பிடப்படும் திரு. சதாத், திரு. வெற்றி, திரு. டொமினிக், திரு. பாலாஜி மற்றும் சிலர் நேரடியாக பாலிமரின் VK டிஜிட்டலில் தாங்கள் தான் காரைக்காலில் நடத்தப்போவதாக வெளிப்படையாக கூறி வருவதால் முக்கிய ஆப்பரேட்டர்கள் சிலரும் விலக இருப்பதாக வட்டார தகவல்... இது குறித்து VK DIGITAL சார்பில் ஈரோடு திரு. சுந்தர் அவர்கள் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தி பின் வருமாறு: காரைக்காலில் ஆப்பரேட்டர்கள் இணைந்து உருவாக்கிய KL DIGITAL நிறுவனம் VK DIGITAL நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் தொழில் செய்ய ஒப்பந்தம் செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இன்று வரை ஆப்பரேட்டர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் சிக்னல் கொடுக்கப்பட வில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் எங்களது நிறுவனம் ஆபரேட்டர் அல்லாத நபருக்கு சிக்னல் கொடுத்திருப்பதாக தங்களது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை அறியாமல் வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது ஏதோ உள்நோக்கத்துடன் யாருடைய தூண்டுதலின் பேரிலோ ஒரு வதந்தியை பரப்ப தாங்கள் முயல்வதாக தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் சொன்னது போல் அங்கு நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிடவும். அவ்வாறு ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதற்கு உடனே வருத்தம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும். என்று ஆதங்கத்துடன் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டருக்கு செய்தி அனுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேலே, NON OPERATORS என கூறப்படும் நபர்கள் ஈடுபட்டது உண்மை தான். ஆனால் அவர்கள் தொழில் ஒருங்கிணைப்பு மட்டுமே செய்வார்கள். பின்னர், அது தொழில் செய்து வரும் ஆப்பரேட்டர்களிடமே ஒப்படைப்பு செய்யப்படும் என அவர்கள் கூறினார்கள். இது குறித்து காரைக்காலில் கூட்டம் நடத்தி ஆப்பரேட்டர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டோம் எனவும் திரு. சதாத் மற்றும் திரு. வெற்றி தரப்பிலும் இது எங்கள் வேலை இல்லை எனவும் ஆப்பரேட்டர்களே தொடர்ந்து தொழில் செய்வார்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். ஆப்பரேட்டர் அல்லாதோர் தொழிலில் ஈடுபட கூடாது என்பதுவே எங்கள் கொள்கை என்பதால் நாங்கள் எந்த வகையிலும் இத்தகைய செயலை ஆதரிக்க மாட்டோம் என்பது திரு. சுந்தர் தரப்பு வாதமாக உள்ளது. அரசு கேபிள் இல்லாத காரைக்கால் சந்தையிலும் இது போன்ற கருத்து வேறுபாடுகள் நிலவ தான் செய்கிறது. ஆப்பரேட்டர்கள் ஒற்றுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிறக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இவ்வாறு ஒரு புறம் விவாதங்கள் தொடர, DIAMOND TV என்ற காரைக்கால் டிஜிட்டல் MSO, KL DIGITAL நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பாக KL DIGITAL நிறுவனம் செயல்பட இடைக்கால தடையினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு காரைக்காலில் KL டிஜிட்டல் நிறுவனத்திற்க்கே, இது எந்த வகையிலும் VK டிஜிட்டல் நிறுவனத்தை சேராது. இதன் தெளிவான புரிதல் இல்லாமல் தவறான செய்திகளை வாட்ஸ் ஆப் மூலமாகவோ இதர சமூக வலைதள ஊடகங்கள் மூலமாகவோ பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு பற்றியும் அதன் தீர்ப்பு பற்றியும் விரிவான கட்டுரை விரைவில் வெளியிடப்படும். மேலும், இந்த கருத்து வேறுபாட்டினால் திரு. சு. சந்தானம் மற்றும் திரு. சுந்தர் அவர்கள் அறியாமையில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் கேபிள் டிவி ஊடகத்தை சாடியது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவரின் உழைப்பும் அதன் ஆதங்கமும் புலப்படுகிறது. கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு பயனுள்ள மற்றும் நடுநிலை தகவல்களை தரும் ஊடகமாக இந்த டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் செயல்படும் என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறோம். அப்படியே வெளியிடும் செய்திகள் \"முட்டாள்\" தனத்துடன் இருப்பதாக கருதினால் \"அறிவாளிகள்\" அதை திருத்தவும் இடம் கொடுக்கிறது இந்த டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர். மேலும், கேபிள் டிவி செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். #DigitalMediaReporter\nசந்தா பற்றிய விவரங்களை அறியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/74311-pakistan-must-show-naya-action-against-terrorists-says-mea.html", "date_download": "2019-06-16T22:54:13Z", "digest": "sha1:BSXCCEUERSGR522DUA7J7L4Z6BF3C7D3", "length": 19271, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு இந்தியா புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்\nபுதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்\nஇந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.\nபிப்.26ஆம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன அத்துடன், அதில் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nவான் எல்லையில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதில் தான் விமானி அபிநந்தன் சென்றதாகத் தெரியவருகிறது.\nஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவந்தது.\nஇந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் அவர் கூறிய போது, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் உள்ளன.\nஇந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nதற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக் கொள்ளுமேயானால், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் கூட, அதை மறுப்பதன் மூலம், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா\nபாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்றுதான், எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது.\nஇந்தியா நடத்திய ராணுவ ரீதியில் அல்லாத, பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலின் நோக்கம் திட்டமிட்டபடி நிறைவேறியது.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் உறுதியை இது வெளிப்படுத்துகின்றது என்றார் ரவீஸ் குமார்.\nஅடுத்த செய்திசாரி நோ கமெண்ட்.. இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்\nபிளாஸ்டிக் விற்றால் ரூ. 50,000 வரை அபராதம் – இன்று முதல் அமல்\nசென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/79927-109-vips-signed-modi-as-pm-again-campaign.html", "date_download": "2019-06-16T23:01:15Z", "digest": "sha1:CPSP36R5TOH7DQ4QBH4TUMYXLKTP3DDJ", "length": 25962, "nlines": 438, "source_domain": "dhinasari.com", "title": "மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு... பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு… பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு… பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை\nசென்னை பிரஸ் கிளப்பில் மூத்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதன்படி, தமிழக மக்களை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிப்பதற்கு வேண்டுகோள் வைத்தனர்.\nதமிழக வாக்காள பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் மத்தியிலே ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.\nஇந்த ஐந்து ஆண்டுகளில்,பல துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய மக்கள்,குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் இலவச கேஸ் இணைப்பு,பேறுக்கால விடுவிப்பு 26 மாதமாக உயர்த்தியது மற்றும் நாடு முழுவதும் கழிப்பிட வசதிகள் என குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.\nஊழலை ஒழிக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகச் சிறந்த பலனை கொடுக்க துவங்கியுள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது.\nபொருளாதாரத் துறையில் வீழ்ச்சி அடைந்த நாடாக இருந்த இந்தியாவை இன்றைக்கு உலக அரங்கில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார பெரிய நாடாக உயர்த்தியுள்ளது இந்த அரசாங்கம்.\nபிற்படுத்தோர் நல ஆணையத்திற்கு அரசியல்சாசன அந்தஸ்து வழங்கி இருக்கிறது.\nதமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய நகரங்கள் புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி துவங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு மிகச்சிறந்த அளவில் கையாளப்பட்டுள்ளது.\nஹஜ் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.\n2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை அமல்படுத்த துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர வேண்டுமென்று கீழே பெயரிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.\nநாட்டின் மீது,நாட்டு நலன் மீது அக்கறையுள்ள,எந்தவித குற்றச்சாடுக்கும் உள்ளாகாத,பாரத நாட்டை உலக அரங்கில் உயர்த்திட தன்னலமற்ற சேவை செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வந்திட தமிழக வாக்காள பெருமக்கள் வாக்களிக்க வேண்டுமென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் தமிழக வாக்காளர்களை வேண்டுகிறோம்.\nடாக்டர் திருமதி.சரஸ்வதி ராமனாதன் – தமிழ் அறிஞர்\nதிரு.பத்ரி சேஷாத்ரி – பதிப்பாளர்\nபேராசிரியர் திரு.CMK ரெட்டி – தலைவர்,தமிழ்நாடு மருத்துவ சங்கம்\nDr.முகமது பெரோஸ் கான் – தலைவர்,தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்\nதிரு.சுப்பு – மூத்த பத்திரிக்கையாளர்\nதிரு.அன்பழகன் – மீனவர் பேரவை தலைவர்\nபேரா திரு.K சம்பத் குமார்\nதிரு.K R A நரசய்யா,\nதிரு.ஈரோடு நாகராஜ்- மிருதங்கக் கலைஞர்\nமுந்தைய செய்திசொந்த வீட்டுக்குளேயே கடன் வாங்கி… கடனாளியான கார்த்தி சிதம்பரம்\nஅடுத்த செய்திஇங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்\nபிளாஸ்டிக் விற்றால் ரூ. 50,000 வரை அபராதம் – இன்று முதல் அமல்\nசென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/jarugandi-movie-news/", "date_download": "2019-06-16T22:44:19Z", "digest": "sha1:FDF4OH2JW4PBNGIXOJ2CO2SFE46TC2IC", "length": 10487, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ஜெய் படத்தின் டிரைலரில் சூர்யா சொன்ன கரெக்‌ஷன்", "raw_content": "\nஜெய் படத்தின் டிரைலரில் சூர்யா சொன்ன கரெக்‌ஷன்\nஜெய் படத்தின் டிரைலரில் சூர்யா சொன்ன கரெக்‌ஷன்\nநடிகர் நிதின் சத்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தாலும் சினிமா அவரை சென்னையோடு கட்டிப் போட்டு விட்டது. நடிகராகத் தெரிந்த அடையாளம் போதுமென்று நினைத்தாரோ என்னவோ, படா படா ஹீரோக்களே கைவைக்கத் தயங்கும் தயாரிப்புத் துறையில் இறங்கிவிட்டார்.\nஅவர் தயாரித்து முடித்திருக்கும் படம், ‘ஜருகண்டி’. இந்தியா முழுக்கத் திருப்பதி போனவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு சொல்லாக இருக்கவே ‘சீக்கிரம் போங்க’ என்று பொருள்படும் தெலுங்குச் சொல்லையே ‘நேஷனல் லாங்குவேஜ்’ ஆக நினைத்துத் தலைப்பில் வைத்துவிட்டார்.\nயூனிட் முழுக்க அவர் பழகிய ஆட்களே நிரம்பி வழிகிறார்கள். அவரது நண்பரும், பேவரிட் இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ‘பிச்சுமணி’ சொன்ன கதை தியேட்டரில் பிச்சு உதறும் என்று கணித்து 42 நாள் ஷெட்யூலில் ‘பேக் அப்’ சொல்லி பக்காவாக முடித்துவிட்டார் – அதுவும் பிரச்சினை தருபவராகக் கோலிவுட்டில் கருதப்படும் ஹீரோ ‘ஜெய்’யை வைத்து.\nஜெய்யுடன் படத்தில் நாயகியாகியிருப்பது மலையாளத்தில் ஒரே படத்தில் கலக்கிய ‘ரெபா மோனிகா ஜான்’. இவர்களுடன் இளவரசு, ரோபோ சங்கர், டானி ஆன் போப், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வங்கியில் லோன் வாங்க படும் அல்லல்களை விளக்கும் கதையாம். பிறகு ஜெய் ஒரு முடிவெடுத்து வங்கி ஊழியர்களை அல்லல்பட வைப்பார் போலிருக்கிறது. டிரைலர் பார்த்தால் அப்படித் தெரிகிறது. கூடவே ஒரு மெசேஜும் இருக்கிறதாம்.\n‘ஜருகண்டி’ டிரைலரை சூர்யாவை வைத்து வெளியிட நிதின் சத்யா சொன்ன காரணம். “யாருமே டிரைலரைக் காட்டினால் ‘வெளியிடுகிறேன் அல்லது மாட்டேன்…’ என்பார்கள். ஆனால், சூர்யா மட்டும் பார்த்துவிட்டு இரண்டு கரெக்‌ஷன்கள் சொன்னார். அவை இரண்டுமே சரியாகவும் இருந்தது. அதைச் சரி செய்து அவரையே விட்டு வெளியிட முடிவு செய்தேன்..\nஹீரோவாக மட்டுமல்லாமல் ஒரு நண்பனாகவும் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜெய், படத்துக்கு இசையமைத்திருக்கும் போபோ சஷி தன் சகோதரர் என்பதால் அவருடன் உட்கார்ந்து இசையமைப்பு வேலைகளிலும் மெனக்கெட்டிருக்கிறார்.\n“சீக்கிரமே ரிலீஸுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன..” என்கிறார் நிதின் தன்னம்பிக்கையுடன். “ஜருகண்டி… ஜருகண்டி…” என்று தியேட்டர்களில் கூட்டமும் முண்டியடிக்கட்டும்..\nBobo SashiDirector PitchumaniJaiJarugandiNithin SathyaReba Monica Johnஇயக்குநர் பிச்சுமணிஜருகண்டிஜெய்நித்தின் சத்யாபோபோ சஷிரெபா மோனிகா ஜான்\nசிவகார்த்திகேயனுக்கு முன்பே ‘சீம ராஜா’ ஆனவர்…\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/sivanayanmar-sixty-three-surukka-varalaru/", "date_download": "2019-06-16T23:22:57Z", "digest": "sha1:7S7HH7AUAW4DXSXNSQXV6TURAAKU5EJJ", "length": 27404, "nlines": 220, "source_domain": "swasthiktv.com", "title": "சிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு", "raw_content": "\nசிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு\nசிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு\nசிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு\n1.திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை பெற்றார்.\n2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.\n3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.\n4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanar தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்\n5.விறல்மிண்டர்/Viralminda Nayanar சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.\n6.அமர்நீதியார்/Amaraneedi Nayanar சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்\n7.எறிபத்தர்/Eripatha Nayanar சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.\n8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanar கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.\n9.கண்ணப்பர்/Kannappa Nayanar பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.\n10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar சாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.\n11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar மறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.\n12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanar சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.\n13.ஆனாயர்/Anaya Nayanar புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.\n14.மூர்த்தி/Murthi Nayanar சந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்\n15.முருகர்/MurugaNayanar வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.\n16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.\n17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.\n18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.\n19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.\n20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar தேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.\n21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.\n22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar சுந்தரருடன் கயிலை சென்றவர்.\n23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.\n24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.\n25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.\n26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்\n27.திருஞானசம்பந்தர்/Tirugnana Sambandar ஞானக் குழந்தை. பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.\n28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.\n29.திருமூலர்/Tiru Mula Nayanar திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.\n30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar கண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.\n31.மூர்க்கர்/Murkha Nayanar சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்\n32.சோமாசிமாறர்/Somasira Nayanar நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.\n33.சாக்கியர்/Sakkiya Nayanar அன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.\n34.சிறப்புலி/Sirappuli Nayanar சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.\n35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.\n36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.\n37.கணநாதர்/Gananatha Nayanar சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.\n38.கூற்றுவர்/Kootruva Nayanar நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.\n39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.\n40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.\n41.அதிபத்தர்/Adipattha Nayanar வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.\n42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.\n43.கலியர்/Kalia Nayanar வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.\n44.சத்தி/Satti Nayanar சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.\n45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar மன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.\n46.கணம்புல்லர்/Kanampulla Nayanar விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்\n47.காரி/Kari Nayanar காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.\n48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.\n49.வாயிலார்/Vayilar Nayanar இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.\n50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar அரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.\n51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.\n52.இடங்கழி/Idangazhi Nayanar அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.\n53.செருத்துணை/Seruthunai Nayanar சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.\n54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.\n55.கோட்புலி/Kotpuli Nayanar சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.\n56.பூசலார்/Pusalar Nayanar பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.\n57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.\n58.நேசர்/Nesa Nayanar எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.\n59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.\n60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்\n61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.\n62.இசைஞானியார்/Isaijnaniyar சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.\n63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர்.\nமன தைரியம் அதிகரிக்க செய்யும் ஸ்லோகம்\nமந்திரங்கள் – எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல்\nஸ்ரீ போகரின் பூஜை முறைகள்\nபிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:01:28Z", "digest": "sha1:4VLXNLIQL5VTPM742VF3LNQVTK7EACUB", "length": 12413, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறக்கும் புலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912–1949)\nசீன விமானப் படை 1941-1942-ன் முதல் அமெரிக்க தன்னார்வ அமை்பின் செல்லப் பெயர் பறக்கும் புலிகள் ஆகும். பறக்கும் புலிகள் அமெரிக்காவின் தரைப்படை, விமானப்பைட, கப்பற்படை மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து அமைக்கப்பெற்ற ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது குடியரசுத் தலைவருக்குக் கீழ் இயங்கும் அமைப்பாகும். கிலேயர் லீ சென்னால்ட் இவ்வமைப்பிற்கு தலைமை ஏற்கிறார். சுறா முகம் மூக்கு வடிவம் கொண்ட உருவம் ஒவ்வொரு தனி போர் படை விமானமும், இரண்டாம் உலகப்போரில் தனியாக இனங்கானக்கூடியதாக இருக்கிறது.\nஒவ்வொரு குழுவிலும் 30 போர் விமானங்கள் இருக்கும். அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்குள் நுழைவதற்கு முன்னால் இவ்விமானங்களுக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்பட்டது. அமெரிக்கப்படை சீனாவிற்கு உதவுவதற்காக ஜப்பானை எதிர்த்துப் போரிட்டன. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒப்பந்த அடிப்படையில் பழுதுபார்ப்பவர்கள் மாதம் 250 டாலர் சம்பளமும்,படைத்தளபதிகளுக்கு 750 டாலர் சம்பளமும் வழங்கப்பட்டது.இது அவர்கள் அமெரிக்கப் படையில் பெற்றதைவிட மூன்று மடங்கு அதிகம்.இந்த அமைப்பு தனது ஊழியர்களை அமெரிக்க இராணுவத்திலிருந்து தேர்ந்தெடுத்தது.முத்துத்துறைமுகம்,ஜப்பானால் தாக்கப்பட்ட 12 நாட்களுக்குப்பிறகு 1941,டிசம்பர் 20-ல் இக்குழு போரைச் சந்தித்தது.இக்குழு புதுவித யுக்திகளை கையாண்டு இப்போரில் அமெரிக்கா வெற்றியடைய உதவியது.\nஅமெரிக்கத் தன்னார்வக் குழு விமான இயக்குபவர்களுக்கு அதிகாரி அந்தஸ்து அளித்தது.இப்போரில் 296 எதிரி விமானங்களை அழித்ததால்,இவர்களுக்கு போரில் பங்குபெற்றமைக்கான கொடையூதியம் வழங்கப்பட்டது.1942 ஜூலை 4-ல் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது.இந்த அமைப்பிற்குப் பதிலாக அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த 23-வது போர்ப்படைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.பின்னர் இவை 14-வது அமெரிக்க விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. ஜெனரல் சென்னால்டு தன் தளபதியாவார்.அமெரிக்கத் தன்னார்வ அமைப்பைப் போன்றே 23-வது போர்ப்படைக் குழுவும் வெற்றியைத் தொடர்ந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பறக்கும் புலிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.examsdaily.in/upsc-cse-interview-schedule-2018-19", "date_download": "2019-06-16T22:57:09Z", "digest": "sha1:2F2PIY3IHFTLCV3NSGJIGZFFGUKBA3F5", "length": 10519, "nlines": 254, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UPSC CSE Interview Schedule 2018-2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 14\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC CDS – II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 4 முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTNPSC Group 4 அறிவிப்பு 2019 – 6491 பணியிடங்கள்\nTNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து & கணக்கியல் அறிவிப்பு 2019\nUPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC DEO தேர்வு முடிவுகள் 2019\nTN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nUPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nTNPSC Group 4 பாடக்குறிப்புகள் 2019\nHome தேர்வு முடிவுகள் UPSC UPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services முதன்மைத் தேர்விற்கான நேர்முகத் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது செப்டம்பர் 28, 2018 முதல் அக்டோபர் 07, 2018 வரை நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நேர்காணல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 29 ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. நேர்முகத் தேர்வு பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nDownload நேர்முகத் தேர்வு பட்டியல் 2018\nUPSC CSE முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018\nUPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nTNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் – 14, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 15\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nUPSC CDS II மதிப்பெண் பட்டியல் 2017\nUPSC உதவி பேராசிரியர்(Paediatrics) நேர்முகத்தேர்வு பட்டியல் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/cinema/29200-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T23:08:15Z", "digest": "sha1:UDBC4342KO2VSM4O6RJBMTBDJY4JTCEE", "length": 8209, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னை அணி வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட் | சென்னை அணி வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட்", "raw_content": "\nசென்னை அணி வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட்\nசென்னை அணியுடனான வெற்றி குறித்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.\n12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியைத் தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.\nடெல்லி அணியும், சென்னை அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது சென்னை அணி.\nஎப்போதுமே கிண்டல் தொனியில் விமர்சிக்கும் 'தமிழ்ப்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன், சென்னை அணி வெற்றி தொடர்பாக “டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆளும் பாஜக அரசால், மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதனை டெல்லியுடனான வெற்றியை வைத்து தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.\nமேலும், ஐபிஎல் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி தகுதிபெற்றது. அப்போது, “ரன்னர் கோப்பையைப் பெற வெற்றி பெற்றுள்ள மும்பை அணிக்கு வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பதிவில் சி.எஸ்.அமுதன் குறிப்பிட்டிருந்தார்.\nநாங்கள் உங்களை நேசிக்கிறோம் தோனி: தமிழ் சென்னைக்கு அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை\nஅஜித் வசனம் மூலம் சென்னை அணி வெற்றியைக் கொண்டாடிய இம்ரான் தாஹிர்\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்”: ஹர்பஜன் சிங் சந்தோஷ ட்வீட்\nஇந்திய அணி யோசிக்க வேண்டும்: ரிஷப் பந்த் குறித்து மைக்கேல் வான்\nமேட்ச் தான் வேணும் போல: சென்னை அணி ரசிகர்களைச் சாடிய தமிழ்நாடு வெதர்மேன்\nசிஎஸ்கேவை முந்தமுடியாமல் 2-ம் இடம் பிடித்த டெல்லி: இசாந்த், மிஸ்ரா அபாரம்: மோசமான தோல்வியுடன் வெளியேறியது ராஜஸ்தான்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசென்னை அணி வெற்றி: இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டல் ட்வீட்\nஅஜித் வசனம் மூலம் சென்னை அணி வெற்றியைக் கொண்டாடிய இம்ரான் தாஹிர்\nஒரே வழியில் 2 ரயில் இயக்கியதற்கு மொழிப் பிரச்சினை காரணம்- ரயில்வே அதிகாரிகள் விசாரணை \n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்”: ஹர்பஜன் சிங் சந்தோஷ ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/cinema/29563-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T23:08:42Z", "digest": "sha1:5QGE6GNXWPYQLBIBEMYEI2Q77V254P67", "length": 8751, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "நன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை | நன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை", "raw_content": "\nநன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nசில தயாரிப்பாளர்கள் நன்றியை மறந்துவிட்டதாக, 'Mr.லோக்கல்' பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் வேதனையுடன் குறிப்பிட்டார்.\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, ரோபோ ஷங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.\nஇதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nஇதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது, “இந்த தருணத்தில் ஒரு முக்கியமான நன்றியை சிவகார்த்திகேயன் ப்ரதருக்கு சொல்ல வேண்டும். 14 ஆண்டுகளாக தயாரிப்பாளராக இருக்கிறேன்.\nவாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனக்கு சிவகார்த்திகேயன் ப்ரதர் பண்ணிக் கொடுத்திருக்கார். அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இதனை நேரிலும் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இங்கு சொல்கிறேன். என் வாழ்க்கை முழுக்க நினைத்துப் பார்க்கக்கூடிய நன்றியாக இந்தப் படம் இருக்கும். என்னுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, எனக்கு அவர் சிரமம் கொடுக்கவே இல்லை” என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது பேச்சில், “நீங்கள் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்பது தெரியும். ரொம்ப முக்கியமான காலகட்டத்தில் இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்ததாக நன்றியும் சொன்னீர்கள். நிறைய தயாரிப்பாளர்கள் நன்றியை நினைக்காமல், அதைப் பற்றிப் பேசாமல் அப்படியே போய்விட்டார்கள். எதெல்லாம் வெளியே பேசப்பட வேண்டுமோ, அதெல்லாம் பேசப்படுவதே இல்லை” என்று பேசினார்.\nமேட்ச்சில் தோற்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடாது: ‘Mr. லோக்கல்’ குறித்து சிவகார்த்திகேயன்\nஎன்னுடைய கடந்த கால உறவுகள் எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தவை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nவேண்டுகோள் விடுக்கப்பட்டதால் நடித்தேன்: 'சாமி ஸ்கொயர்' குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்\nகாதலிப்பதாக வதந்தி: ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டல் ட்வீட்\nமே 17-ம் தேதி வெளியீடு: 'Mr.லோக்கல்' படக்குழு உறுதி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநன்றியை மறந்த தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nவலை 3.0: கணினி பிதாமகனும் முதல் பிரவுசரும்\nமதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா ஆரிய மாதா சிலையா\nஇதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட்டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61448-local-elections-should-be-conducted-stalin.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T23:52:53Z", "digest": "sha1:F4VRPLS7NZE2U754HIMRAO2JAS4FKVEH", "length": 8732, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின் | Local elections should be conducted: Stalin", "raw_content": "\nமுதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான்மழை\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை காலதாமதமின்றி உடனே நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், ’ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கைவிட வேண்டும். ஆளுங்கட்சிக்கு தோல்வி வரும் என்ற அச்சமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்\nதனியார் இருசக்கர டாக்சி வேண்டாம்: ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு\nகாஞ்சிபுரத்தில் சாலை விபத்து: இருவர் உயிரிழப்பு\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. சின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதந்தையர் தினம்: கருணாநிதியை நினைவு கூர்ந்த ஸ்டாலின்\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை\nஒற்றை தலைமை அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\n1. பட்டப்பகலில் நண்பனையே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம்: பதறவைக்கும் வீடியோ\n2. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n3. பிக் பாஸ் வைஷ்ணவியா இது \n4. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n5. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n6. பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு\n7. சின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\nஉலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு\nபொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகாது - அமைச்சர் தகவல்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enge-enathu-kavithai-song-lyrics/", "date_download": "2019-06-16T22:34:13Z", "digest": "sha1:D7CWBL2VMLEEVRKEFBBNOKDMN7BWDI4C", "length": 8115, "nlines": 218, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enge Enathu Kavithai Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nகுழு : { பிறை வந்தவுடன் நிலா\nநெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)\nபெண் : { எங்கே எனது கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை } (2)\nபெண் : கவிதை தேடித்தாருங்கள்\nஇல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்\n{ எங்கே எனது கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை } (2)\nபெண் : மாலை அந்திகளில்\nமுகத்தை மனம் தேடுதே வெயில்\nமையல் கொண்டு மலா் வாடுதே\nபெண் : மேகம் சிந்தும் இரு\nதுருவித் துருவி உனைத் தேடுதே\nகாதலனை உருகி உருகி மனம் தேடுதே\nபெண் : அழகிய திருமுகம்\nகுழு : பிறை வந்தவுடன் நிலா\nகுழு : பிறை வந்தவுடன் நிலா\nபெண் : ஒரே பாா்வை அட\nஒரே வாா்த்தை அட ஒரே\nமுத்தம் போடும் அந்த மூச்சின்\nவெப்பம் அது நித்தம் வேண்டும்\nபெண் : வோ்வை பூத்த உந்தன்\nசட்டை வாசம் இன்று ஒட்டும்\nஎன்று மனம் ஏங்குதே முகம்\nகுத்தும் இன்பம் கன்னம் கேட்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158124-dmk-s-araja-leading-in-nilgris.html", "date_download": "2019-06-16T22:42:59Z", "digest": "sha1:4HJLJRA5NMZ5KWVEMNB4S2Z3I2ZE4EHI", "length": 21675, "nlines": 559, "source_domain": "www.vikatan.com", "title": "நீலகிரியில் நங்கூரமிடும் ஆ.ராசா!- அ.தி.மு.க, கமல் வேட்பாளர்களின் நிலை | DMK ’s A.Raja leading in Nilgris", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:56 (23/05/2019)\n- அ.தி.மு.க, கமல் வேட்பாளர்களின் நிலை\nநீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் உதகையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அங்கு தி.மு.க சார்பில் ஆ.ராசா, அ.தி.மு.க சார்பில் தியாகராஜன், அ.ம.மு.க சார்பில் ராமசாமி, ம.நீ.ம கட்சி சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nதற்போது வரை அங்கு ஏழு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. இந்த ஏழு சுற்றுகளிலும் தி.மு.கவின் ஆ.ராசா தொடர்ந்து முன்னிலை வகுத்து அந்தத் தொகுதியில் நங்கூரம் போட்டுள்ளார்.\nஆ.ராசா (தி.மு.க) - 26168\nஆ.ராசா -தி.மு.க - 29052\nஆ.ராசா -தி.மு.க - 164304.\nஆ.ராசா -தி.மு.க - 192206.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் - தருமபுரியில் அன்புமணிக்கு பின்னடைவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srirangamanjal.blogspot.com/2017/04/", "date_download": "2019-06-16T22:57:36Z", "digest": "sha1:BRL47TTGXRMKQKV6XA4SSCXEVQWCS5K3", "length": 22698, "nlines": 267, "source_domain": "srirangamanjal.blogspot.com", "title": "Srirangam Anjal (NFPE): April 2017", "raw_content": "\nதமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மாநில உதவிச் செயலரும் தென் மண்டலச் செயலருமான திண்டுக்கல் ஜோதி (எ) V. ஜோதிகுமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது குடும்பத்திற்கு திருவரங்கம் கோட்டத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.\n27.04.2017 அன்று கமலேஷ்சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரிய ஆர்ப்பாட்டம்\nGDS ஊழியருக்கான கமலேஷ்சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி 27.04.2017 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களிலும், முசிறி துணை அஞ்சலகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.\nகேடர் சீரமைப்பு... மீண்டும் விவாதம்....\nஅன்புத் தோழர்களுக்கு , இனிய மாலை வணக்கம்.\nகேடர் சீரமைப்பு உத்திரவு அமலாக்கம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டது குறித்து மீண்டும் இரு வேறு விவாதங்கள் சிலரால் துவக்கப் பட்டுள்ளன.\nஇது இளைய தோழர்கள் மற்றும் மூத்த தோழர்கள் மத்தியில் நம் இயக்கத்துக்குள்ளேயே பிரிவினையாக ஏற்படுத்திட அல்லாமல் வேறு நோக்கம் இல்லை.\nதற்போது சமூக தளங்களில் இளைய தோழர்களை உசுப்புபவர்கள், இதற்கு முன்னர் மூத்த தோழர்கள் பாதிக்கிறார்கள் என்று கூக்குரலிட்டு அவர்களை உசுப்பியவர்கள்தான் என்பதை நம்மால் மறந்துவிட முடியாது.\nஎந்த நேரத்திலும் எதிலும் செயல்படாதவர்களின் வெற்று வார்த்தைகள்தான் இவை என்பதை நம் சங்க நிர்வாகிகள் இளைய தோழர்களிடம் எடுத்துக் கூறிட வேண்டுகிறோம்.\nகேடர் சீரமைப்புத் திட்டத்தை முதலில் கேட்டதும் நம் தலைமை.\nஅதற்கான செயல்திட்டம் முதலில் அளித்ததும் நம் தலைமை.\nதொடர்ந்து எட்டு ஆண்டுகள் போராடி உத்திரவு பெற்றதும் நம் தலைமை.\nஅமல்படுத்துதலில் பிரச்னைகள் வந்த போதும் , பிரச்னைகளைத் தீர்த்து வைத்து மூத்த தோழர்கள், இளைய தோழர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் சரியான திட்ட முன்வடிவு கொடுத்து மாற்றம் செய்து தர கோரியதும் நம் தலைமை.\nமுறையான பேச்சு வார்த்தை நடத்தி சரியான முறையில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் மாற்றங்களை செய்திட வேண்டியும் , அதுவரை அமலாக்குவதை ஒத்தி வைக்க வேண்டியதும் நம் தலைமை. நாம் தொழிற் சங்கத்தில் பொது நன்மை கருதி செயல்படுகிறோம்.\nஇந்தப் பிரச்னையில் நம் சங்க நிலைப்பாடு குறித்து ஏற்கனவே கடந்த 09.04.17 அன்று மிகத் தெளிவாக நம்முடைய மாநிலச் சங்க நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.\nராய்காரில் கடந்த 08, 09.03.17 தேதிகளில் நடைபெற்ற நம் அகில இந்திய செயற்குழுவில் நடைபெற்ற நீண்ட விவாதங்கள் குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் ஏற்கனவே கடந்த 10.03.2017 அன்று NFPE P3 TN Circle Union குழுவில் நம் மாநிலச் சங்கம் பதிந்துள்ளதை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.\nஇதேபோல கடந்த 17.03.2017 அன்று நம் சம்மேளன மாபொதுச் செயலரும், FNPO மாபொதுச் செயலரும் சேர்ந்தே அளித்த கடிதத்திலும் இவையே குறிப்பிடப் பட்டுள்ளன.\nஎனவே நம் சங்க நடவடிக்கையிலோ, நிலைப்பாட்டிலோ ஆரம்பம் தொட்டு இன்று வரை எந்தவித மாற்றமும் இல்லை, குழப்பமும் இல்லை என்பதை உணர வேண்டுகிறோம்.\nஉங்கள் பார்வைக்கு நம் 09.04.2017 சுற்றறிக்கையையும் 17.03.2017 சம்மேளன கடித நகலையும் மீண்டும் பிரசுரிக்கிறோம். சரியாகப் படிக்காதவர்கள ஊன்றிப் படிக்க வேண்டுகிறோம்.\nஎனவே திசை திருப்பி பிளவு வாதம் செய்திடும் உள் நோக்கமுடைய நபர்களின் பதிவுகளை நம் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nநம் சங்தத்தின் கடிதம் மற்றும் சுற்றறிக்கையை முழுமையாகப் படித்து , குழப்பமுள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறோம். மூத்த மற்றும் இளைய தோழர்களிடையே குழப்பம் செய்திட எண்ணும் சூது மதியாளர்களை புறந்தள்ளிட வேண்டுகிறோம்.\nஅஞ்சல் மூன்று சங்கம், (NFPE)\n27.04.2017 அன்று கமலேஷ்சந்திரா கமிட்டியின் சாதகமான...\nகேடர் சீரமைப்பு... மீண்டும் விவாதம்....\n27.4.17 அன்று நாடுதழுவிய அளவில் தார்ணா போராட்டம்\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்க...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-06-16T23:46:28Z", "digest": "sha1:27HIEM5QPUG2725UZCJSCPDQEUAFX6TZ", "length": 7863, "nlines": 71, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nடெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்\nகம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.\nரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.\nபெரும்பாலான பயனர்கள் அவ்வசதிகளைப் பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் தெரிந்துகொள்வோம்.\nRight Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.\nஇது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.\nடெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.large icons\nடெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.\nடெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.\nஇந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.\nஇந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.\nஇந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.\nவிண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.\nஇந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nDesktop ல் ரைட்கிளிக் பயன்பாடு என்ற இப்பதிவு புதிய கணினி பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/232-2016-12-16-07-31-46", "date_download": "2019-06-16T23:40:57Z", "digest": "sha1:5QY3PHMAGC67LMIUKR7ORK35SJVHSOP2", "length": 7222, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "நயன்தாரா அக்கா அதர்வா தம்பி", "raw_content": "\nநயன்தாரா அக்கா அதர்வா தம்பி\nஏற்கெனவே ’டிமான்டி காலனி’ என்கிற திகில் படத்தை இயக்கிய அஜய், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்.\nநயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் பெயர்தான் ‘இமைக்கா நொடிகள்’. முழுக்க முழுக்க க்ரைம் நிறைந்த இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் சென்னையில் முடிந்து விட்டது.\nஇரண்டாம் ஷெட்யூல் இப்போது பெங்களூருவில் நடந்து கொண்டு இருக்கிறது. நயன்தாரா சிபிஐ ஆபீஸராக நடிக்கும் இந்த படத்துக்காக பிரத்யேகமாக குதிரையேற்ற பயிற்சி, சண்டை பயிற்சியை கற்று, நடித்து வருகிறார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/769-2017-04-17-05-16-01", "date_download": "2019-06-16T23:41:30Z", "digest": "sha1:IMAFFB6DQ5PBMM4OSZX6KIP2WHTL6PR5", "length": 8940, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் பயணம் தொடர்கின்றது", "raw_content": "\nதுவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் பயணம் தொடர்கின்றது\nதுவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் பயணம் திருகோணமலையை சென்றடைந்துள்ளது.\nஇந்த நிலையில், வவுனியாவில் ஆரம்பமான பிரதாபனின் பயணம் இன்று 10 ஆவது நாளாக தொடர்கின்றது.\nஇலங்ககையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்குமாறு கோரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குமாறு கோரியும் வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் ஸ்ரீலங்காவை சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.\nகடந்த 8ஆம் திகதி வவுனியா கந்தசாமி கோவில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் தமது பயணத்தை ஆரம்பித்தார்.\nஇந்த பயணத்தின் மூலம் 11 நாட்களில் 1,515 கிலோ மீற்றர் தூரத்தினை சுற்றிவரவுள்ளார்.\nவயதுமுதிர்ந்த காலத்தில் பராமரிக்க எவரும் இல்லாது அநாதைகளாக எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தாம் மேற்கொண்டாக தர்மலிங்கம்பிரதாபன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி உலாவரும் த.பிரதாபன் நேற்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/08/25/flood.html", "date_download": "2019-06-16T22:40:06Z", "digest": "sha1:3KIJFXOZH2DFLM2OBMOW6ZZMRN7LD7VH", "length": 12073, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோகத்திலும் சுகத்தைத் தேடிய காமுகன் | 6 yr girl raped in vijayawada - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ் யூ அப்பா: தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n6 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n6 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n7 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n8 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசோகத்திலும் சுகத்தைத் தேடிய காமுகன்\nஎரிகிற கொள்ளியிலிருந்து சிகரெட் பற்ற வைப்பது போல, வெள்ளத்தால் மாநிலமேசோகத்தில் மூழ்கியிருக்கும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த6 வயது சிறுமியைக் கற்பழித்துள்ளான் ஒரு காமுகன்.\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது.விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த ஒரு குடும்பம் பள்ளி ஒனறில்தஞ்சம் புகுந்திருந்தது.\nஅந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், மற்றும் 300-க்கும் மேற்பட்டோரும்தங்களது உடமைகளை அங்கு எடுத்து வரும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருந்தனர்.அப்போது முகாமில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மட்டுமே தனித்துஇருந்தாள்.\nஅப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அங்கு வந்து சிறுமியிடம் நைச்சியமாகபேசி தனியே இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்துஅச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.\nஅழுது கொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் நடந்த பரிதாபச்சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து போலிஸில் புகார் கொடுக்கப்பட்டது.போலீஸார் காமுகனைக் கைது செய்தனர். சிறுமி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/09/05/evm.html", "date_download": "2019-06-16T23:19:17Z", "digest": "sha1:5FSDWTI62SDC3RTC3U7I76HDIGW6GD3Y", "length": 17131, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் \"நோ\" மின்னணு வாக்கு எந்திரம் | no electronic voting machines in local body elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n6 hrs ago எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\n7 hrs ago பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ\n8 hrs ago யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\n8 hrs ago குடிமராமத்து பணிகள் ... வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉள்ளாட்சித் தேர்தலில் \"நோ\" மின்னணு வாக்கு எந்திரம்\nவரும் உள்ளாட்சித் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது என்று தமிழகதேர்தல் கமிஷன் கூறியுள்ளது.\nகடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல் முறையாகமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇது மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மக்கள் விரைந்து வாக்களிப்பதற்கு இந்த எந்திரங்கள் பெரிதும்உதவின என்று அனைத்துத் தரப்பிலும் இருந்து தேர்தல் கமிஷனுக்குப் பாராட்டுக்கள் குவியத் தொடங்கின.\nமேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையும் ஒரே நாளில்முடிவடைந்து விட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து, மாலைக்குள்ளாகவே ஆட்சி அமைப்பது யார்என்று தெரியும் அளவுக்கு அவ்வளவு வேகமாக முடிவுகள் தெரிந்தன.\nஆனால், அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில், இந்தமின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று தமிழக தேர்தல் கமிஷனர் பி.எஸ்.பாண்டியன் கூறியுள்ளார்.\n3 இடங்களில் தேர்தல் கிடையாது\nஏற்காடு ஊராட்சி, குத்தாலம் பேரூராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய 3 இடங்களிலும் உள்ளாட்சித்தேர்தல் நடக்காது என்றும் தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.\nஇந்த 3 இடங்களிலும் தேர்தல் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறாத காரணத்தால், இங்கு தற்போது தேர்தல்நடக்காது என்று அவர் விளக்கமளித்தார்.\nதேர்தலைத் தள்ளிவைக்கும் எண்ணமில்லை - தம்பிதுரை\nஇந்நிலையில், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வரை, உள்ளாட்சித்தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற தமாகா எம்எல்ஏவின் வேண்டுகோளை தமிழக கல்வி அமைச்சர்தம்பிதுரை ஏற்க மறுத்துள்ளார்.\nஇன்று (புதன்கிழமை) சட்டசபையில் அவர் பேசுகையில், \"வாக்காளர் பட்டியலை 2 அடுக்கு தேர்வு முறை மூலம்வடிவமைப்பது பற்றி தமாகா எம்எல்ஏ ஆலோசனை கூறினார். ஆனால் அதற்குச் சட்டத்தில் இடமில்லை.\nமேலும், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி காரணமாக, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கும் எண்ணம்அரசிடம் இல்லை. திட்டமிட்ட தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n75 நாள் சிகிச்சை.. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பில் ரூ. 7 கோடி.. அதிர வைக்கும் அப்பல்லோ தகவல்\nஜெ. மரணம்.. ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர்\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nரகுபதி கமிஷன் கலைப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஜெ. சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் ஆய்வு.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி\nஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்\nஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை.. டாக்டர் விக்ரம் வாக்குமூலம்\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது: முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம்.. அப்போலோவில் ஜெ.வை பார்க்கவே இல்லையா முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்\nஈரோடு: பஞ்சமி நிலங்களின் எண்ணிக்கையை குறைப்பதா ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவருக்கு கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணை\nடாஸ்மாக் கடைகளைக் குறைப்பதற்கான வரைவுத்திட்டம் தமிழக அரசிடம் இருக்கிறதா : மக்கள் நீதி மய்யம் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-naragasooran-16-11-1739507.htm", "date_download": "2019-06-16T23:27:51Z", "digest": "sha1:XTBUU2CAURRP43Q7R6NCPDS2HKWWUILU", "length": 8668, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு - Gautham MenonNaragasooran - கவுதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nபடப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு\n`துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `நரகாசூரன்'.\nகவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரணின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் கவுதம் மேனன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,\n`திட்டமிட்டபடி நரகாசூரன் படத்தின் 41 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளராக இருப்பதால் படத்தை முதலில் பார்க்க முடியும். படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்' இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.\nரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.\n▪ எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\n▪ விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்\n▪ கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்\n▪ ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilstar.com/tamil/news-id-t-siva-01-06-1519626.htm", "date_download": "2019-06-16T23:00:42Z", "digest": "sha1:VOGU5V2YLOG5CLAU3YCU5XCEW3KSXFNJ", "length": 19053, "nlines": 143, "source_domain": "www.tamilstar.com", "title": "சினிமாவை அழிக்கும் நடிகர்கள் தயாரிப்பாளர் டி.சிவா அதிர்ச்சி பேச்சு - T Siva - டி.சிவா | Tamilstar.com |", "raw_content": "\nசினிமாவை அழிக்கும் நடிகர்கள் தயாரிப்பாளர் டி.சிவா அதிர்ச்சி பேச்சு\nசினிமாவை அழிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு சினிமா விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.\nகார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் '54321: இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதையே இரண்டு மணி நேரப் படமாகியுள்ளது.ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் நடித்துள்ளார்கள்.\nஇது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.\nட்ரெய்லரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.\nவிழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது.\" எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன் .'54321' படத்தின் ட்ரெய்லரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது.\nகாட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான் இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும். நாங்கள் நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். பத்து கதாநாயகர்கள் பத்து கதாநாயகிகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.\nசினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொருரகம். இப்படி இருக்கிறது சினிமா.இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும்.\nஇந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். \" என்று டி.சிவா பேசினார்.\nஒரு படம் தயாரிக்க பல படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன் :எஸ்.தாணு\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது \" இங்கே இயக்குநர் அம்மா, அப்பா, குரு, அறிமுகப் படுத்திய தயாரிப்பாளர் ஆகிய முன்று பேருக்கு நன்றி கூறினார்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் எவ்வளவு உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மறக்கக் கூடாது. இயக்குநருக்கு தாய் தந்தையாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். இதை மறந்து விடக் கூடாது. நம்பி முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான்..\n1984ல் நான் நண்பர் சேகரனின் எண்ணத்தில் 'யார்' என்று ஒரு திகில் படம் எடுத்தேன்.9 லட்சத்தில் முடிக்க நினைத்து வட்டி சேர்ந்து 36 லட்சத்தில் வந்து நின்றது. அதற்காக என்னிடம் இருந்த பல அருமையான படங்களின் நெகடிவ் உரிமைகளை விற்றேன்.\nபடம் பெரிய வெற்றி அதே போல இப்படமும் வெற்றி பெற வேண்டும்.இப்போது பெரிதாகி வரும் 'க்யூப்' பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும். பெரிய படங்களுக்கு 'க்யூப்'பிற்கு அதிகமாக தொகை வாங்கிக் கொள்ளலாம்.\nசிறிய படங்களுக்கு வாரம் மூவாயிரம் போதும் என்று கேட்டுள்ளோம்.அதற்காக நானும் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் பேசி முடிவெடுத்திருக்கிறோம். \" என்று தாணு பேசினார்.\nஇப்போதெல்லாம் மனுஷனை நம்பிப் படமெடுப்பதில்லை. பேய் பிசாசை நம்பி எடுக்கிறார்கள்\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது \" நான் நல்ல விஷயம் பேசினால் அதை பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி விடுகிறார்கள். அதனால் என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போதெல்லாம் யாரும் மனுஷனை நம்பிப் படமெடுப்பதில்லை.\nபேய் பிசாசை நம்பி எடுக்கிறார்கள். பேய் ,பிசாசுதான் படங்களை ஜெயிக்க வைக்கிறது. ராமநாராயணன் இருபது -முப்பது படங்கள் குரங்கு நாயை நம்பி எடுத்தார். வெற்றியும் பெற்றார்.\nஇன்று ஏழைகள் யாரும் தியேட்டருக்கு வருவது இல்லை. டிக்கெட் 110 ருபாய் 5 பேர் தியேட்டருக்கு போனால் 550 ஆகிறது. ஒரு தியேட்டரில் பார்க்கிங் மணிக்கு 50 ரூபாய: வாங்குகிறான். படத்துக்கு டிக்கெட்110 ரூபாய்.\nமூன்று மணி நேர பார்க்கிங் 150 ரூபாய் அப்புறம் எப்படி தியேட்டருக்கு ஏழைகள் வருவான் பாப்கார்ன் கோகோ கோலா 150 ரூபாயாம். அதனால எவனும் வர பயப்படுகிறான். டிக்கெட் விலை குறையவேண்டும்.'டிமாண்டி காலனி' படம் ஓடுது. மவுத் டாக் பரவுது.கோடி ரூபாய் விளம்பரத்தை விட வாயால் பரவும் மவுத் டாக் ,பப்ளிசிடி அதிகமாக பரவுது.\nஇப்போதெல்லாம் படம் நன்றாக இல்லை என்றால் 'மச்சி உள்ளே வராதே' என்று பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தட்டி விடுகிறான்.இப்படி மவுத் டாக் அதிகமாக பரவுகிறது.நான் திருட்டுவிசிடியை எதிர்த்து போராடினேன். திருட்டுவிசிடியை விற்கிறவன் சுகமாக இருக்கிறான். நான் கஷ்டப்பட்டேன்.\nநம் படங்களில் ஒரு கதாநாயகனை அடிக்க ஐநூறு பேர் கத்தியோடு வருவார்கள். ஐந்து ஐந்து பேராக அடி வாங்கிவிட்டு போவார்கள். இவை எல்லாம் தேவையில்லாத செலவுகள். இந்த '54321' படத்தில் ஒரு பாடல் காட்சியில் இரண்டு பேரை மட்டும் வைத்து ஒரே ரூமில் முடித்துள்ளார்கள். பின்னாடி கூட்டமாக ஆடும் பெண்கள் எல்லாம் இல்லை.சிக்கனமாக எடுத்துள்ளார்கள் .நான் இவர்களைப் பாராட்டுகிறேன்''. என்றார்.\nதொடர்ந்து படத்தின் பாடலை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தினர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் பாபி சிம்ஹா,அர்வின், ஜெயக்குமார் ,சபீர், இயக்குநர்கள்.\nமனோஜ்குமார், கே.எஸ். அதியமான்,கார்த்திக் சுப்பராஜ் மற்றும் '54321' படத்தின் இயக்குநர் ராகவேந்திர பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர் இறுதியில் தயாரிப்பாளர்கள் ராஜா, ஜி.வி.கண்ணன் இருவரும் நன்றி கூறினார்கள்.\n▪ கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n▪ கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n▪ அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n▪ சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n▪ தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n▪ நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n▪ தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n▪ மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n▪ முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n▪ அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/election/158130-bjp-consoled-edappadi-palanisamy.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-16T22:41:37Z", "digest": "sha1:FUTSKIHVX3BIWP6XCYWFUG5JB6IEOEJQ", "length": 21369, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்க கவலைப்படாதீங்க... பாத்துக்கலாம்!’ - எடப்பாடி பழனிசாமியைத் தேற்றிய பா.ஜ.க | bjp Consoled edappadi palanisamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:23 (23/05/2019)\n’ - எடப்பாடி பழனிசாமியைத் தேற்றிய பா.ஜ.க\nஎடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா... சாவா பிரச்னை. மக்களவைத் தேர்தலில் எப்படியும் தன் சொந்த ஊரான சேலத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பணத்தை வாரியிறைத்தார். ஆனால், அது அவருக்கு கைகொடுக்கவில்லை. தி.மு.க-வின் எஸ்.ஆர்.பார்த்திபன் தான் முன்னிலையில் இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் 36 இடங்களில் தி.மு.க முன்னிலையிலும், அ.தி.மு.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இது ஒருவகையில் எடப்பாடி எதிர்பார்த்ததுதான். அவரைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்தான் டார்கெட். மக்களவைத் தேர்தல் இரண்டாவது பட்சம்தான். நினைத்தபடியே இடைத்தேர்தல் முடிவுகளில் தி.மு.வுக்கு டஃப் கொடுத்திருக்கிறார். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 14-08 என்ற நிலையில் உள்ளது.\n`ஆட்சிக்கு ஆபத்தில்லை’ என்ற மனநிலையில் இருக்கிறார். ஒருவேளை இடைத்தேர்தலில் குறைவான இடங்களே பிடித்திருந்தாலும்கூட, `பா.ஜ.க-வினர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது’ என்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில், ``எக்ஸிட் போல் முடிவுகள் வந்த பிறகு பா.ஜ.க வெற்றிக்கான மனநிலைக்குச் சென்றுவிட்டது. அதன் அடிப்படையில்தான், மே 21-ம் தேதி கூட்டணிக் கட்சிகளை அழைத்து அவர் வைத்த விருந்து. தமிழகம் சார்பில், முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ், தம்பிதுரை, வேலுமணி உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் விருந்துக்குச் சென்றிருந்தனர்.\nஇந்த விருந்தின்போது, மோடி ஒவ்வொரு தலைவராகச் சந்தித்து கைகொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல்வரை சந்தித்த மோடி தரப்பினர், `மத்தியில நம்ம ஆட்சிதான் வரப்போகுது. ஒண்ணும் கவலைப்படாதீங்க. அதைத்தான் எக்ஸிட் போல் முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. உங்க ஒத்துழைப்புக்கு நன்றி. கவலைப்படாதீங்க நம்ம பாத்துக்கலாம்” என்று கூறியுள்ளார். எடப்பாடி சார்பில் அவரிடம், `தமிழகத்துல இருக்குற நிலைமை உங்களுக்குத் தெரியும். அப்படி ஏதாச்சும் ஆட்சிக்கு ஆபத்து வந்துருச்சுனா என்ன பண்றதுனு தெரியல’ என்று கவலையுடன் பேசியிருக்கிறார். மோடி, `ஒண்ணும் கவலப்படாதீங்க, நம்ம பெரும்பான்மையோட ஆட்சி அமைக்கிறோம். அப்படியிருக்கும்போது, உங்க ஆட்சி 2 ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடக்கும்’ என்று ஆறுதல் கூறியுள்ளனர்.\nஅருகிலிருந்த ஓ.பி.எஸ்ஸிடம் எதுவும் பேசவில்லை” என்கின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையோடு தமிழகம் திரும்பினார். அதே நம்பிக்கையோடு காலையில் தேர்தல் முடிவுகளைப் பார்த்த எடப்பாடி, தமிழக நிலவரங்களைக் காட்டிலும் இந்தியா முழுக்க பா.ஜ.க எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை கவனித்துள்ளார். பின்பே, ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று நிம்மதியடைந்துள்ளார். அவருக்கு மற்றொரு ஆறுதலாக இருப்பது டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாததுதான். இதே உற்சாகத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடுவார் என்கின்றனர், அ.தி.மு.க-வினர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spbdevo.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-06-16T23:15:29Z", "digest": "sha1:YKG4QI2K7DQAIUVFHRHJQH2MUPFMMLWA", "length": 3286, "nlines": 72, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில்", "raw_content": "\nஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில்\nஸ்ரீ அன்னமாச்சார்யா அவர்களின் பிரபல தெலுங்கு கீர்த்த்னைகளை யாவரும் அறிந்ததே. இதோ இன்பத்தமிழில் ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில் பாலுஜியின் அற்புத குரலில் நான்கு பாடல்கள் அனைவரும் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.\n2. பிரம்மம் ஒன்று தான்\n3. எங்கே எங்கே என் கிளி\n4. ஏற்றுகொள் உன் பாதங்களை\nபாடல்கள் உதவி >> நன்றி கோவை கோபால்கிருஷ்னன்\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\nஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/astrology/panchangam/37232-panchangam-rasi-palangal-monday.html", "date_download": "2019-06-16T23:46:36Z", "digest": "sha1:ZXEU2NIVXM4RLSOYNKNIIDGT7YYEW7TX", "length": 30574, "nlines": 388, "source_domain": "dhinasari.com", "title": "பஞ்சாங்கம் ஜூன் 10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ஜூன் 10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூன் 10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 10\nபஞ்சாங்கம் *வைகாசி ~ 27~ (10.06.2019)\nவருடம் ~ விகாரி வருடம்.\nவருஷம் – { விகாரி நாம சம்வத்ஸரம் }\nருது ~ வஸந்த ருது\nமாதம்~ ,வ்ருஷப மாஸம் { வைகாசி மாதம் }\nபக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.\nதிதி ~ இரவு 12.09 AM வரை அஷ்டமி பின் நவமி\nநாள் ~ {ஸோம வாஸரம் } திங்கள் கிழமை\nநட்சத்திரம் ~ 4.15 PM வரை பூரம் பின் உத்தரம்\nகரணம் ~பத்ரம் அமிர்தாதியோகம் ~ சுபயோகம்\nராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.\nஎமகண்டம் ~ காலை 10.30.~12.00.\nஇன்றைய ராசிபலன் – ஜூன் 10\nஇன்றைய (10-06-2019) ராசி பலன்கள்\nஒவ்வொரு ராசிக்கான இன்றைய பலன்கள்:\nஒவ்வொரு ராசிக்கான இன்றைய பலன்கள்:\nமுக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.\nபிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.\nஉறவினர், நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டகாலக் கடன்பாக்கி வசூலாகும். விற்பனைப் பிரதிநிதிகள் இன்றைய இலக்கை எளிதாக எட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.\nஸ்ரீ அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரித்து நிம்மதி தரும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.\nஉடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும்.\nஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.\nஅலுவலகத்தில் வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.\nசிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.\nயாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். பொது இடங்களில் மணிப்பர்சில் கவனம் வையுங்கள்.\nகணபதி வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.\nபுதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஜாமீன் கொடுப்பதாக வாக்களிப்பதோ, கையெழுத்திடுவதோ வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.\nகணபதி வழிபாடு சிக்கல்களைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.\nஅலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வந்து பாராட்டுப் பெறுவீர்கள்.\nஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.\nவராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வந்து பாராட்டுப் பெறுவீர்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும். உங்களது அருமை பிறருக்கு புரியவரும் நாளாக இருக்கும்.\nசிவபெருமான் வழிபாடு இன்றைய நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.\nநண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.\nஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களைத் தீர்த்து நலம் பயக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் படிப்பது மகிழ்ச்சி தரும்.\nபயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.\nஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.\nவேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது.\nஅம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.\nஎடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.\nபிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.\nஸ்ரீ குரு ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகர பாரதி சஹாயம்.\n🌷🙏 📖 தினம் ஒரு திருக்குறள்📖🙏🌷\nஅதிகாரம்: புலால் மறுத்தல் : குறள் எண்: 251\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.\nஅடுத்த செய்தி“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா, பார்..”\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூன் 15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூன் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜுன்-13 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூன்-12- புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூன் – 11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா\nகுற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு\nஉடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு\nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம் சினிமா ஷூட்டிங்கில் சோகம்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devistotrams.blogspot.com/2012/05/ashta-lakshmi-stotram-in-tamil.html", "date_download": "2019-06-16T23:07:44Z", "digest": "sha1:E4CK72IC3POQCQCQBEI466XQP54PI2EE", "length": 6551, "nlines": 88, "source_domain": "devistotrams.blogspot.com", "title": "Ashta Lakshmi Stotram in Tamil - Devi Stotrams", "raw_content": "\nஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, சம்த்ர ஸஹொதரி ஹேமமயே\nமுனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி, மம்ஜுல பாஷிணி வேதனுதே |\nபம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 1 ||\nஅயிகலி கல்மஷ னாஶினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே\nக்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி, மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே |\nமம்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஶ்ரித பாதயுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 ||\nஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே\nஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே |\nபவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஶ்ரித பாதயுதே\nஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் || 3 ||\nஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே\nரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மம்டித லோகனுதே |\nஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப னிவாரிணி பாதயுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||\nஅயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே\nகுணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |\nஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5 ||\nஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே\nஅனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |\nகனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||\nப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே\nமணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாம்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |\nனவனிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||\nதிமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, தும்துபி னாத ஸுபூர்ணமயே\nகுமகும கும்கும கும்கும கும்கும, ஶம்க னினாத ஸுவாத்யனுதே |\nவேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே\nஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் || 8 ||\nஶ்லோ|| அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி |\nவிஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||\nஶ்லோ|| ஶம்க சக்ரகதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜயஃ |\nஜகன்மாத்ரே ச மோஹின்யை மம்களம் ஶுப மம்களம் ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T22:54:25Z", "digest": "sha1:STSY45KDZ4SX5QFFTUTV5XSVW3DX3CCF", "length": 50993, "nlines": 662, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபிரகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரகாம் கானான் நாட்டுக்கு புறப்படுதல்\nஅக்டோபர் 9 - கத்தோலிக்க திருச்சபை\nயூதர், கிறித்தவர் மற்றும் முஸ்லிம்\nஆபிரகாம் (எபிரேயம்: אַבְרָהָם‎ listen) என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையர் மூவரில் முதலாமவர் ஆவார். ஆபிரகாம் என்ற பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவருடைய வாழ்க்கை பற்றி ஆபிரகாமிய சமயங்களின் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களில் விசுவாசத்திற்கு ஓர் உதாரணமாக இவர் திகழ்கிறார்.[1] இவர் கிறிஸ்தவம், யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல் 11:26-25:18[2] மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறன.\nயூதம், கிறித்தவம், இசுலாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன.[1] பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை \"விசுவாசத்தின் தந்தை\" என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.\nவிவிலியத்தின்படி ஆபிரகாமின் காலம் கி.மு. 2000 களில் எனக் கணிக்கலாம். ஆயினும் இது அக்காலத்தில் தொல்பொருலாளார்களால் கணிக்கப்படுவதில்லை.[3]\n1 விவிலிய தொடக்க நூலின் படி ஆபிரகாமின் வரலாறு\n1.3 ஆபிராம் லோத்து பிரிதல்\n1.5 ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை\n1.7 மூன்று மனிதர்களும் ஆபிராமும்\nவிவிலிய தொடக்க நூலின் படி ஆபிரகாமின் வரலாறு[தொகு]\nவிவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் 11:26–25:10 முடிய ஆபிரகாமின் வாழ்வு விவரிக்கப்படுகின்றது.\nநோவாவின் பத்தாம் வழிமரபினரான தேராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான். ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தேராகிற்கு முன்பே இறந்தார். ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார். தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.[4]\nஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறுசெய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும்; அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார்.[5] ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.[6] ஆபிராம் கானான் நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த கருவாலி மரத்தை அடைந்தார். அங்கே கானானியா் வாழ்ந்து வந்தனா். கடவுள் ஆபிராமுக்கு தோன்றி \"உன் வழிமரபினா்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்\" .[7] என்றார். எனவே அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.\nஅவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார். அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், அவர் அழகானவராக இருப்பதால் எகிப்தியர் தன்னைக் கொன்று அவரைக்கவர்ந்திடாதவாறு இருக்க அவரை தன் சகோதரி எனச் சொல்லச்சொன்னார். அவர்கள் எகிப்தைச் அடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை கண்ட எகிப்திய பார்வோனின் மேலதிகாரிகள் அவரை பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஈடாக ஆபிராமுக்குப் பார்வோன் ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான். ஆனால் ஆண்டவர் சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். பார்வோன் ஆபிராமை அழைத்து நீ அவள் உன் மனைவி என்று ஏன் சொல்லவில்லை நீ சகோதரி என்று சொன்னதால் தானே அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன். இப்பொழுதே நீ நாட்டை விட்டு புறப்படு எனக்கூறிய பார்வோன் ஆபிராமையும் அவர் மனைவியையும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் நாட்டைவிட்டு அனுப்பிவிட்டான்.\nஆபிராம் தம் மனைவியுடன் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆபிராமும் லோத்தும் மேலும் பூசல் வலுக்காமலிருக்க ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார்.\nஅம்ராபல், அரியோக்கு, கெதர்லகோமர் மற்றும் திதால் ஆகியோர் பெரா, பிர்சா, சினாபு, செமேபர், சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அதனால் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் அவர்களை முறியடித்தனர். வெற்றி பெற்றவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர். தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர். அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.\nஆபிராம் திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான். அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி ஆசிவழங்கினார்.. அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.\nஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை ஆபிராமின் வழிமரபினர்க்கு வழங்குவதாகவும் வாக்களித்தார்.\nஆபிராம், சாரா மற்றும் ஆகார், 1897ஆண்டு ஓவியம்.\nஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண் ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். இதனால் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அவர் ஆகாருக்கு ஆருதல் கூறி திரும்பிப்போகப் பணித்தார். ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் 'இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.\nஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ட பின்பு அவரிடம் அவரின் மனைவி சாராளுக்கு ஒரு மகன் பிறக்கப்போவதை முன்னறிவித்தனர்.\nகடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாராய் கர்ப்பவதியாகி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாமுக்கு, சாராய் தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.\nசிலகாலத்துக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ″உன் ஒரே மகனான ஈசாக்கை நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து ஈசாக்கோடு கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அடைந்து அங்கே ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று அவரைத்தடுத்து \"நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்\" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். ஆபிரகாம் அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.\nஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார். அவரின் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவர் தம் மனைவி சாராயோடு அடக்கம் செய்தனர்.\nஉலகிலுள்ள மதங்களில் ஆபிரகாமுக்கு மூன்று மதங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய இம்மூன்று மதங்களிலும் உயர் நிலையையும், நம்பிக்கையான நிலையையும் ஆபிரகாம் வகிக்கின்றார்.\nயூத மதத்தினர் ஆபிரகாமே கடவுளுடனான ஒப்பந்தத்தை நிறுவிய தந்தை எனக் குறிப்பிடுகின்றனர். கடவுளுக்கும், யூத மக்களுக்கும் இடையிலான இணைக்கும் மனிதராக இவர் கருதப்படுகின்ரார். யூதர்கள் இவரை அவரகாம் அவினு (אברהם אבינו) எனக் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள் \"எங்கள் தந்தை ஆபிரகாம்\" என்பதாகும்.அத்துடன் யூதர்களின் பிதாவாகவும், முதலாவது யூதராகவும் இவர் கருதப்படுகின்றார்.[8]\nதிருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஒரு இறைத்தூதராக குறிப்பிட்டுகின்றன. திருக்குர்ஆனில் 35 தடவைகள் ஆபிரகாமின் பெயர் இடம்பெறுகின்றது.[9] இவரின் முதல் மனைவியான சாராவுக்கு பிறந்தவர் ஈசாக், இரண்டாம் மனைவியான ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மாயில். ஈசாக்கின் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது யூதமும் கிருத்தவமும் என்றும் இஸ்மாயில் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது இசுலாமிய மதம் என்பது இசுலாமியரின் நம்பிக்கை. முஸ்லிம்களின் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள கபா என்னும் இடம் ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் என்று இசுலாமியர்களால் நம்பப்படுகின்றது.\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[10] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Abraham என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-16T23:03:45Z", "digest": "sha1:5NQLRYK26DNMGX4YR7RJ3TQXFMBDZQ5B", "length": 8955, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரப்புக் கவர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுருனாயெர், எம்மெட், டெல்லரினின் பல்லடுக்குப் பரப்புக் கவர்ச்சியின் மாதிரி. இது திண்மப் பரப்பின் மீதான மூலக்கூறுகளின் சமவாய்ப்புப் பரவலைக் காட்டுகிறது.\nபரப்புக் கவர்ச்சி (Adsorption) என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். கரைசல்களின் புறப்பரப்பில் இப்பண்பு காணப்படுகிறது. ஒரு திரவம் அல்லது திண்மத்தின் பரப்பின் மீது ஒரு சேர்மத்தின் செறிவு அதிகரிப்பதே பரப்புக் கவர்ச்சி ஆகும். மேலும் இதனை அணுக்கள், அயனிகள், இரட்டை மூலக்கூறுகள் அல்லது வாயு மூலக்கூறுகள், திரவம், கரைந்த திண்மங்கள் ஆகியவை ஒரு பரப்பின் மீது ஒட்டிக் கொள்ளும் பண்பு என்றும் கூறலாம். இரண்டு நிலைமைகள் சந்திக்கும் எல்லையில் ஒரு சேர்மத்தின் செறிவு இரண்டு நிலைமைகளிலும் உள்ளதை விட அதிகமாக இருக்குமானால் அச்சேர்மம் பரப்பினால் கவரப்பட்டுள்ளது எனலாம். இப்பண்பையும் பரப்புக் கவர்ச்சி எனலாம்.\nவாயுவையோ ஆவியையோ கரைசலிலுள்ள கரைபொருளையோ எடுத்துக் கொள்ளும் திண்மம் பரப்புக் கவரும் பொருள் (Adsorbent) என்றும் திண்மத்தின் புறப்பரப்பில் படிந்துள்ள வாயு அல்லது கரைபொருள் பரப்புக் கவரப்பட்ட பொருள் (Adsorbate) என்று அழைக்கப்படும்.\nபரப்புக் கவர்ச்சி இரு வகைப் படும். அவை இயல்பு பரப்புக் கவர்ச்சி மற்றும் வேதிப் பரப்புக் கவர்ச்சி இயல்பு பரப்பு கவர்ச்சி என்பது பிணைப்பு அற்றது மற்றும் வலுவற்றது. வேதி பரப்புக் கவர்ச்சி என்பது பிணைப்புகொண்டது மற்றும் வலுவுடையது.\nவேதியியல் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T22:52:39Z", "digest": "sha1:GIBLCJKOIG2XM6QLDYGGO47RL3YJNYFS", "length": 32086, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்தடையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்தடையம் (Resistor), மின்தடையி, அல்லது மின்தடையாக்கி என்பது மின்னோட்டத்தை எதிர்க்கும் ஒரு மின் உறுப்பு ஆகும். மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த மின் சுற்றுக்களில், இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுகின்றது.\nஒருபொருள் மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் தடையானது மின்தடைமம் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் மின்தடைமம் அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும்.\nமின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், தொகுப்புச் சுற்றுகள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.\nதற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய மின்தடைகளாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான மின்தூண்டமும் பக்க இணைப்பில் சிறிய அளவிலான மின்தேக்குத்திறனும் கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-அதிர்வெண் கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன.\n1 மின்தடையாக்கியின் இலத்திரனியல் குறியீடு\n2 தொழிற்பாடு தொடர்பான கொள்கைகள்\n2.2 தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள்\n4 குறிப்பிட்ட சில பொருட்களின் மின்தடுதிறன்கள்\nமின்சுற்றுகளில் மின்தடையங்களின் இலத்திரனியல் குறியீடானது, தரநிலைகளைப் பொருத்தும் நாட்டைப் பொருத்தும் மாறுபடுகின்றன.\nஅமெரிக்க முறைக் குறியீடுகள். (அ) மின்தடையாக்கி, (ஆ) மின்தடை மாற்றி , மற்றும் (இ) மின்னழுத்தப் பகுப்பளவி\nமின்தடையாக்கிக்கான சர்வதேச மின்னணுத் தொழில்நுட்ப ஆணையத்தின் குறியீடு\nமுதன்மைக் கட்டுரை: ஓமின் விதி\nமின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டமானது தடையத்தின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்தத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். ஓமின் விதிப்படி இது பின்வருமாறு கூறப்படுகிறது. மின் தடைமம்(R) = மின் அழுத்தம்(V) / மின்னோட்டம்(I)\nஇங்கே மின்னோட்டம் I ஆனது ஆம்பியரிலும் (ampere), மின்னழுத்தம் 'V ஆனது வோல்ட்டிலும் (volt), மின்தடை R ஆனது ஓமிலும் (ohm) கூறப்படும்.\nR என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின் (எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, V என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, I என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:\nதொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள்[தொகு]\nபடத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.\nதொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.\nஇப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்(V) மதிப்பு ஒன்றே. ஆனால் மொத்த மின்னோட்டமனது(I) மின்தடைகளின் மதிப்பைப் பொருத்துப் பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது.\nபக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.\nஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.\nஇங்கு முதலில் உள்ளது ஜூல் விதியின் மறுக்குறிப்பீடே ஆகும். பின்னர் இருப்பவை, ஓமின் விதியிலிருந்து பெறப்பட்டதாகும்.\nஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின்தடையாக்கியின் மொத்த வெப்ப ஆற்றல் விரயமானது கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது.\nமாறாத்தடை என்பது முன்பே அதன் மதிப்பு நிலையாக இருக்கும் படி அமைக்கப்பட்ட மின் தடையகம் ஆகும். அதாவது இதன் வரையறுக்கப்பட்ட மதிப்பை நாம் மாற்றவோ, குறைக்கவோ முடியாது.\nமாறும் தடை அல்லது variable resistor என்பதற்கு உதாரணமாக potentiometer மற்றும் Rheostat ஐ சொல்லலாம். அதவாது இந்த வகையிலான மின் தடையத்தின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக பழைய வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளில் volume ஐ control செய்ய மிகவும் பயன்படுத்தப்பட்டது.\nமின் தடையத்தில் ஒளியைப் பொறுத்து மின் தடையத்தின் மதிப்பு (Resistance value) அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஆனால், அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடு வரையில் தான் செய்யமுடியும் .\n4. முற்றுணிந்ததடை (preset resistor)[தொகு]\nமுற்றுணிந்ததடை என்பது மின் தடையகத்தின் ஒரு வகை தான். இதனை மிகச் சிறிய PCB Board களில் பார்க்கலாம். அத்துடன் இதன் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக : தெருவோரத்தில் வாங்கப்படும் pocket size Radio களின் circuit board இல் volume ஐ மாற்றி அமைக்கபயன்படும்\nமின் தடையங்களில் வெப்பத்தை பொறுத்து இதன் மதிப்பு அதுவாகக் குறையும் அல்லது அதிகரிக்கும். பொதுவாக, fire alarm களில் இது மிகவும் பயன் படுகிறது. ஓமின் விதிப்படி மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தை இவ்வாறும் கணக்கிடலாம் :- மின் தடைமம் (R), மின் அழுத்தம் (V), மின்னோட்டம் (I) ஆயின்,\nமின் தடையாக்கிகளை இணைக்கும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட மின் தடையாக்கியின் மதிப்பை பொறுத்து இதன் மின்னோட்டத்தை எதிர்க்கும் தன்மை உயரும்அதாவது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் அதுவே டையோடு, டிரான்சிஸ்டர், ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) போன்றவை செயலில் கூறுகள் (active components) என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவைகள் ஒரு எலெக்ட்ரானிக் மின்சுற்றின் இதயம் போலச் செயல்படுகின்றன. தேவைப்படும் இடத்தில், கிடைக்கும் மின் அலைகளை பெருக்கியும் தருகின்றன.இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம்.\nகுறிப்பிட்ட சில பொருட்களின் மின்தடுதிறன்கள்[தொகு]\nஎந்த ஒரு பொருளுக்கும் ஒரு மின்தடைமை (Resistivity) உண்டு. வெவ்வேறு பொருள்களின் மின் தடைமைகளை அட்டவணை 1 தருகின்றது.\nஅட்டவணை 1 - பொருள்களின் மின் தடுதிறன்கள் [1]\nமின்தடையாக்கிகளின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறக்குறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு கொண்ட மின்தடையாக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nமின்தடையாக்கிகளில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின்தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின்தடையத்தின் மாறுபாட்டளவு 20% எனப் பொருள்படும். அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின்தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது.\nஇந்நிறப்பரிபாடையைக் கீழுள்ள சட்டகம் தெளிவாகத் தருகிறது.\nமின் தடைம அளவின் நிறக் குறியீடு – Resistor Colour Code\nமின் சாதனங்கள் மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.சிறப்பு வகைப் பலகை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டு மெல்லிய செப்பு உலோகத்தால் (copper) மூடப்படும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மிக மென்மையான செப்புப் படலம் மட்டுமே தங்கி இருக்கும் வகையில் தேவையற்ற செப்பு கரைக்கப்படுவதுடன், இப்படலத்தில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்படுகின்றன. மின் சுற்றுப் பலகைகள் இலேசானவை, கையடக்கமானவை மற்றும் செலவு குறைவானவை.மின்னணுச் சுற்றுகளைக் கொண்ட மின்னணுச் சாதனங்கள் மிகச் சிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியவை. கணினி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T23:48:01Z", "digest": "sha1:OEGCUL3NPROFH36JWK2E2QIIKLCAGA23", "length": 8776, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் பெறப்பட்டது.[1]\n3 அமெரிக்க ஐக்கிய நாடு 3,217,000\n6 சீன மக்கள் குடியரசு 1,700,000\n13 கிரேக்கம் (நாடு) 311,530\n29 செக் குடியரசு 50,000\n56 பொசுனியா எர்செகோவினா 4,163\n↑ \"Wine production (tons)\". ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (20151008). பார்த்த நாள் 2015-10-06.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2015, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vijayakanth-health-dmdk-premalatha-australia/", "date_download": "2019-06-17T00:03:17Z", "digest": "sha1:TJ3YVRRB7BNB7EJOLKAULDLYZ3Z6HBYC", "length": 18522, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijayakanth Health DMDK Premalatha australia-அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nஅனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு\nVijayakanth: விஜயகாந்தின் உடல் நலம் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்\nVijayakanth Health: சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு ‘தில்’ காட்டியவர், மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் என பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே உடல் நலத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டியவராக இருக்கிறார்.\n2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு போய் வந்தார். அங்கிருந்து வந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். எனினும் அந்தத் தேர்தலிலேயே பிரேமலதாதான் அதிக மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றார்.\nஅத்தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியிருந்தாலும், விஜய்காந்த் மனம் தளரவில்லை. ஜூலை 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு, சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல்சிகிச்சைக்காக அம்மாதமே மீண்டும் சிங்கப்பூர் பறந்தார்.\n2016 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த பின்னர், அவர் தனது உடல்நலம் மீது மேலும் அக்கறை காட்ட வேண்டியவரானார். 2017 மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நவம்பர் இறுதியில் மீண்டும் சிங்கப்பூர் பறந்தார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.\nஇதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது, வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார். எனினும் விஜயகாந்தின் உடல் நலம் இன்னமும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. எண்ணத்தில் உள்ளதை வார்த்தையில் வடிக்க முடியாத சிரமமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தாண்டு ஜூலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். உடல்நலன் ஓரளவு தேறி, மகன் சண்முகபாண்டியன், மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. அச்சமயத்தில் கலைஞர் மறைந்த செய்தி கேட்டு, அவர் கண் கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியதும் அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.\nஅவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், பழைய மாதிரி அவரது பேச்சு சரியாக வருவதில்லை. விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகளிரணியை கவனித்து வந்த பிரேமலதாவிற்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மகன் விஜயபிரபாகரனும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார்.\nதற்போது விஜயகாந்த் சில பரிசோதனைகளுக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் புதிய இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.\nஅரசியல் ரீதியாக விஜய்காந்த் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அவர் எப்பேற்பட்ட மனிதர் என்பது பழகியவர்களுக்குத் தெரியும். 90-களில் சினிமாக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வீதியில் அலைந்து திரிந்தவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக அமைந்தது அவரது அலுவலகம் அன்று எதையும் எதிர்பார்த்து அதை அவர் செய்யவில்லை.\nஅரசியலுக்கு வந்த பிறகும் மனதில் பட்டதை சட்டென்று பேச்சில் உடைத்தெறியும் விஜயகாந்தின் குரலை கேட்க அவரது கட்சியினர் மட்டுமல்ல, தமிழகமே காத்திருக்கிறது. மீண்டும் அனல் தெறிக்கும் சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்\nகடுமையாக சரிந்த வாக்கு வங்கி… மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் தே.மு.தி.க\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nElection 2019 Updates: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nஅமெரிக்க சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தின் முதல் பேட்டி\nஅனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்\nஎல். கே சுதீஷ் கணக்கு ஜெயிக்குமா\nஎல்.கே.சுதீஷ் சொத்து மதிப்பு 330 சதவிகிதம் உயர்வா\nவெற்றி விநாயகரிடம் ஆசீர்வாதம்.. எல்.கேசுதீஷ்க்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்\nபல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 4 தொகுதிகளில் களம் காணும் தேமுதிக.. கடுமையான போட்டி இவர்கள் தான்\n6 வருட ஆராய்ச்சியில் யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை… செண்டினல்களால் 2 முறை வரவேற்கப்பட்ட மதுமாலா\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமிட்மென்ட் எப்படி\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\nரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல தமிழ் வார இதழ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்குழுமத்தின் ஆச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர் என 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மே 8ம் தேதி வெளிவந்த அந்த பிரபல வார இதழில், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ள ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ-வுடன் நிதிச் செயல்பாடுகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாகவும், திமுகவின் தேர்தல் நிதியாக மார்ட்டின் 500 கோடி […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-46396215", "date_download": "2019-06-16T23:41:48Z", "digest": "sha1:335V2YIJEOHZZWCW3JC52OSBHFMUQAXD", "length": 11825, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "''ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம்'' - எச்சரிக்கிறார் யுக்ரேன் அதிபர் - BBC News தமிழ்", "raw_content": "\n''ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம்'' - எச்சரிக்கிறார் யுக்ரேன் அதிபர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வரையிலான ரஷ்ய ஆண்களை யுக்ரைன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.\n\"மனிதநேய அடிப்படைகளில்\" மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில் ஒரு மாதகாலத்திற்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 யுக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியதையடுத்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nக்ரைமியா கடல் பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி மூன்று யுக்ரேனிய கப்பல்களை கைப்பற்றி 24 மாலுமிகளை சிறைப்படுத்தியதன் பின்னர் யுக்ரைன் அதிபர் தனது அச்சங்களை வெளிப்படுத்தியிருந்ததையடுத்து ரஷ்ய தரப்பில் இருந்து இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஞாயிற்று கிழமை நடந்த கருங்கடலில் நடந்த நிகழ்வானது வெளிப்படையாக சர்வதேச விதிகளை மீறும் ஒன்று என யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஆனால் யுக்ரேனிய கப்பல்கள் தங்களது எல்லைப்பகுதியை மீறி நுழைந்ததாக ரஷ்யா கூறுகிறது.\nஅதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததன் பிறகு இத்தடை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nயுக்ரேனில் தனியார் படைகள் உருவாவதை தடுக்கும் வண்ணம் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக யுக்ரேனிய அதிபர் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 2014-ல் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் குழுவாகச் சேர்ந்து கிழக்கு யுக்ரேனில் அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள பிராந்தியங்களில் ரஷ்ய குடிமக்களுக்கான பதிவீடுக்கான விதிகள் கடுமையாக்கப்படும் என போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவுடன் ''முழு அளவிலான போர்'' ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக செவ்வாய்கிழமையன்று அவர் எச்சரித்துள்ளார்.\n''எங்களது எல்லை பகுதியோடு உள்ள தளத்தில் ரஷ்ய டாங்கிகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது'' என அதிபர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, அதிகரிக்கும் பதற்றம் தொடர்பாக மிகவும் கவலை அடைவதாக இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணையம், ராணுவ பலத்தை ரஷ்யா பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டுள்ளது.\nஆனால், ரஷ்யா மீது எவ்விதமான தடைகளையும் ஐரோப்பிய ஆணையம் விதிக்கவில்லை.\nஇந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.\nஜி-20 மாநாட்டிற்காக அர்ஜெண்டினாவில் குவியும் உலகத் தலைவர்கள்\nபருவநிலை மாற்றம்: கடைசி 4 ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான ஆண்டுகள்\n”எல்லா நகையையும் இழந்துட்டோம்” - டெல்லியில் எதிரொலிக்கும் விவசாயிகளின் குரல்\nதொடை தெரிய ஆடை அணிந்த புகைப்படத்தால் கைதான ரெஹானா ஃபாத்திமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheekshu.blogspot.com/2013/04/2.html", "date_download": "2019-06-16T22:58:12Z", "digest": "sha1:N236A5AVXFXD3TFBTY6Q5C7T2MHYDFJC", "length": 14686, "nlines": 241, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "எங்க‌ள் வீட்டில் \"பூத்த‌\"ப் பூக்க‌ள் ‍ - 2 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்க‌ள் வீட்டில் \"பூத்த‌\"ப் பூக்க‌ள் ‍ - 2\nக‌டைக்குச் சென்று, ஈஸ்ட‌ரை முன்னிட்டு க‌டை மூடியிருந்த‌தால், தெருவில் உதிர்ந்து இருந்த‌ ம‌ல‌ர்க‌ளை நானும் தீஷுவும் அள்ளி வ‌ந்தோம்.\nஎடுக்கும் பொழுதே கொலாஜ் செய்ய‌லாம் என்று நினைத்திருந்தேன். நாங்க‌ள் முன்பே செய்திருந்த‌ கான்டாக்ட் பேப்ப‌ர்(contact paper) கொலாஜ் செய்தோம். கான்டாக்ட் பேப்ப‌ர் என்று Shelf lining ஸெக்ஷ‌னில் க‌டைக‌ளில் கிடைக்கும். ஸெல்லோ டேப் போன்று ஒரு ப‌க்க‌ம் ஒட்டும் த‌ன்மை உடைய‌து. ஒட்டும் ப‌குதி ந‌ம்மை நோக்கி இருக்கும் ப‌டி வைத்து ஒரு கண்ணாடி க‌த‌வில் டேப்பில் வைத்து ஒட்டிவிட்டோம். ஒவ்வொரு இத‌ழ்க‌ளாக‌ தீஷு ஒட்ட‌த் துவ‌ங்கினாள். சாதார‌ண பாலிதீன் பேப்ப‌ரில் கூட‌ செய்ய‌லாம். ஆனால் ஒவ்வொரு இத‌ழிலும் கோந்து ஒட்டி ஒட்ட‌ வேண்டும்.\nஇர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் தீஷு செய்வ‌தில் எவ்வ‌ள‌வு நேர்ந்தியாகி இருக்கிறாள் என்று பார்க்கும் பொழுது ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.\nLabels: அனுபவம், ஆறு வ‌ய‌து, விளையாட்டு\nஉங்கள் தளத்தில் Followers ஆகி விட்டேன்...\nமிக்க நன்றி திரு.தனபாலன் அவர்களே.. நீங்களும் மதுரையா\n இப்படிச் செய்தால் நான் மேலும் மேலும் பூக்கள் உதிர்க்கிறேன் என்று பூச்செடி சொல்கிறது கடையை மூடவும் செய்தி அனுப்பிவிட்டு :))\nதிண்டுக்கல் தனபாலன் April 1, 2013 at 9:26 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nநன்றி கிரேஸ்.. மறுமொழி கூட அழகாக எழுதுகிறாய் தோழி.. வாழ்த்திகள்..\nநன்றி தனபாலன் அவர்களே.. சென்று பார்க்கிறேன்..\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஎங்க‌ள் வீட்டில் \"பூத்த‌\"ப் பூக்க‌ள் ‍ - 2\nஎங்க‌ள் வீட்டில் \"பூத்த‌\"ப் பூக்க‌ள்\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://farmingnature.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2019-06-16T23:13:50Z", "digest": "sha1:KQVGMLL5B4VI7F47UU6GNGGVMFLBGIIC", "length": 3057, "nlines": 52, "source_domain": "farmingnature.blogspot.com", "title": "Natural farming: ‘‘தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...!’’", "raw_content": "\nமுதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான்.\nமோட்டார் போட்டு தண்ணி எடு;\nஇப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான்.\nஎதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம் வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம்.\nசோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது.\nநாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம்.\nநிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு...\n-‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ .கோ.நம்மாழ்வார்\nதிண்டுக்கல் தனபாலன் April 7, 2014 at 10:12 AM\nஉண்மை... இன்றைக்கு மிக மிக அதிகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vtv24x7.com/raashi-khanna-latest-stills/", "date_download": "2019-06-16T23:47:00Z", "digest": "sha1:M6F23YEG4EIAKAXCYNC22LSPWVB6A27C", "length": 1966, "nlines": 22, "source_domain": "vtv24x7.com", "title": "நடிகை ராஷி கண்ணா புகைப்படங்கள் - VTV 24x7", "raw_content": "\nYou are at:Home»போட்டோ கேலரி»நடிகை ராஷி கண்ணா புகைப்படங்கள்\nநடிகை ராஷி கண்ணா புகைப்படங்கள்\nRaashi Khanna latest Stills நடிகை ராஷி கண்ணா புகைப்படங்கள்\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inidhu.com/", "date_download": "2019-06-16T23:38:49Z", "digest": "sha1:HDBMWDN64FNBJKLSRXXSFY523XQFT4KN", "length": 19550, "nlines": 185, "source_domain": "www.inidhu.com", "title": "இனிது - இணைய இதழ்", "raw_content": "\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nபாதிக்கப்படும் : 58% (35 வாக்குகள்)\nபாதிக்கப்படாது : 42% (25 வாக்குகள்)\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nபொம்மைக் கடை Continue reading “மழை வரப்போகிறது – துளிப்பாக்கள்”\nசாரலிலே நனையலாமா – பறவைகளின்\nதூரலிலே நனைந்து – தலை\n Continue reading “குற்றாலம் வாங்க”\nகடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.\nஅன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.\n (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.\nஅவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக‌ இருந்தன. Continue reading “வைரஸால் பயன் உண்டா\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nவலி அனைத்து உயிரினங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒரு உணர்வு.\nமருத்துவ உலகில் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே ஏராளமான மாத்திரைகள், வெளிப்பூச்சு மருந்துகள், ஊசி மருந்துகள் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்தே வலி குறைப்பிற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணரலாம். Continue reading “மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்”\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nநகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.\nமனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.\nஎப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன\nஇகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.\nவடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம். Continue reading “நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை”\nஅர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூல், பெருமதிப்பிற்குரிய எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த, நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.\nஅந்த நூலின் அருமையான கட்டுரைகள், வரும் வாரங்களில் நமது இனிது இணைய இதழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.\nஆசிரியர் அவர்கள் எழுதிய முன்னுரையை இந்த வாரம் படியுங்கள்.\nஅர்த்தம் உள்ளவைகள் தாம், ஆறறிவு படைத்த மனிதர்களிடையே ஆனந்தமான வரவேற்பைப் பெறுகிறது.\nஅர்த்தம் இல்லாத பொருள் எத்தனை தாம் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும், வரவேற்கப்படுவதில்லை. மாறாக, விலக்கப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது.\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் மதிப்புக்கும், துதிப்புக்கும் மூலப்பொருளாக இருந்து வருபவை விளையாட்டுக்கள் தாம்.\nஅவைகள் எப்படி எப்படியெல்லாம் மனித இனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் சஞ்சீவிப் பொருளாக விளங்கி வருகின்றன என்கிற கருத்துக்களைத்தான் அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்னும் இப்புத்தகத்தில் விவரித்துள்ளேன். Continue reading “அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்”\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nகொள்ளு சட்னி அருமையான சட்னி ஆகும்.\nகொள்ளு சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி.\nகொள்ளின் நன்மைகள் அறிய இங்கே சொடுக்கவும்.\nஎளிய முறையில் கொள்ளு சட்னி சுவையாக எப்படி செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சட்னி செய்வது எப்படி\nகாலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nகடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.\nமுறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர். Continue reading “காலம் மாறும் போது”\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய கோதை தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஒன்பதாவது பாசுரம் ஆகும்.\nஇந்த உலகில் உள்ள இன்பங்கள் எல்லாம் நிலையானவை என்று எண்ணி உலக மக்கள் அதில் மூழ்கி இருக்கின்றனர். அவை நிலையானவை அல்ல. திருமாலே நிலையானவர்.\nஆதலால் இறைவனைப் போற்றிப் பாடி, நிலையான இன்பத்தைப் பெற வாருங்கள் என்று இப்பாசுரம் அழைக்கிறது.\nContinue reading “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌”\nஎழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா\nஎழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.\nமுதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.\nதமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.\nContinue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா\nகுற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.\nவருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். Continue reading “குற்றாலம் வாருங்கள்”\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/03/blog-post_52.html", "date_download": "2019-06-16T22:57:32Z", "digest": "sha1:7NCMLB3J4FX4TWQWX6LGXKSX7MCXRKDD", "length": 42651, "nlines": 632, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பெண்ணியத்தின் புதியபோக்குகள் -- கௌரி அனந்தன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபெண்ணியத்தின் புதியபோக்குகள் -- கௌரி அனந்தன்\n( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளி கௌரி அனந்தன் நிகழ்த்திய உரை. )\nஆன்றோர்கள் சான்றோர்கள் நிறைந்த இந்த சபைக்கு என்னை சிறப்புரையாற்ற அழைத்தமைக்கு தெய்வீகனுக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்துக்கும் முதலில் எனது நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.\nஇங்கே எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு பெண்ணியத்தின் புதிய போக்குகள் என்பதாகும்.\n\" முதலில் பெண்ணியம் என்றால் என்ன...\nபெண்ணியம் என்ற வார்த்தைப் பிரயோகமானது, வெகுவாகவே மலினப்பட்டுப் போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதன் உண்மையான அர்த்தமானது பல தரப்பினராலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபொதுவாகவே, பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதை பிரதான நோக்காகக் கொண்ட கருத்தியல் பெண்ணிலைவாத கருத்தியல் என அழைக்கப்படுகிறது.\nகுடும்பம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும், அவர்கள் தாமாக முடிவெடுத்து அவர்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பது இதன் மூலமாக வலியுறுத்தப்படுகிறது. எனினும் பெண்ணியம் என்பதற்கான ஒருபொதுவான வரைவிலக்கணம் இல்லை. ஏனெனில் அது காலத்துக்கு காலம் நாட்டுக்கு நாடு கருத்தியலுக்கு கருத்தியல் மாறுபட்டுச் செல்கிறது.\nசென்ற நூற்றாண்டுவரை, பெண் என்பவள் ஆணின் உடைமை என்றும், அவனுக்கு ஆயுள் முழுவதும் சேவகம் செய்து அவனது சொல்லிற்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டியவள் என்றும் கருதப்பட்டது. சில படித்த மற்றும் பிரபுத்துவக் குடும்பங்களில் உள்ள பெண்களின் கருத்துகள் சில நேரங்களில் செவிமடுக்கப்படாலுமே அவளை ஒரு புத்திஜீவியாகவன்றி வெறும் போகப்பொருளாகவே பார்க்கும் சூழ்நிலையே பரவலாகக் காணப்பட்டது. அதனாலேயே பெரும்பாலான பெண்களுக்கு அன்றைய காலகட்டத்தில் கல்வி மறுக்கப்பட்டிருந்தது.\nபெண்களின் ஆளுமையில் பாரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்திய காலகட்டமாக கடந்த நூற்றாண்டினைக் கருத முடியும். ஏனெனில் காலம் காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டுவந்த கல்வியறிவு சென்ற நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது.\nபெண்விடுதலைக்கு அடிப்படையான கல்வி கற்கும் உரிமை பெறப்பட்ட குறுகிய காலத்திலேயே சொத்துரிமை, குடும்ப வன்முறைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் உரிமை, தக்க துணையினை தேர்ந்தெடுக்கும் உரிமை, தனது வாழ்க்கைப் பாதையினை யாரினது தலையீடுமின்றி தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை போன்ற ஏனைய பல்வகை உரிமைகளையும் மீட்டெடுக்க அவர்கள் துணிச்சலுடன் களத்தில் இறங்கிவிட்டார்கள்.\nஇவை அனைத்துமே யாரோ தனி ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகர மாற்றம் என்பதைவிட சமுதாயத்தில் பாதிக்கும் அதிகமாகவே காணப்படும் பெண் இனத்தின் கூட்டு விழிப்புணர்வு என்று சொல்லுவதே சாலப்பொருந்தும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரியம் பெறத்தொடங்கிய இந்த பெண்ணிய கூட்டு விழிப்புணர்வின் வீச்சும் வேகமும் இந்த நூற்றாண்டின் குழந்தைகளான சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் அதீத வளர்ச்சியினைப் பெற்றிருப்பதனை யாரும் மறுக்க முடியாது.\nபெண்விடுதலை பற்றி பாரதியும் காந்தியும் பெரியாரும் பேசியதைவிடவும் அதிகமாகவே பெண்கள் பேசிவிட்டார்கள், போராடிவிட்டார்கள். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றில் பதியப்படாமல் காலவோட்டத்தில் ஆயிரத்தில் ஒன்றாக இலட்சத்தில் ஒன்றாக கோடியில் ஒன்றாக அமுங்கிப் போய்விட்டன. ஏனெனில் போராடியவர்கள் யாரும் தமது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டும் என நினைத்து களத்தில் இறங்கவில்லை.\nமாறாக பெண்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கில் அர்ப்பணிப்புடன் போராடினார்கள். ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்களின் இவ்வாறான ஒவ்வொரு போராட்டங்களும் காலவோட்டத்தின் ஏதோவொரு பக்கத்தில் பதியப்பட்டுக்கொண்டே வருகிறது.\nசமூகவலைத்தளங்களின் ஆரம்பகட்டத்தினை எடுத்து நோகினோம் என்றால், அம்பை, குட்டிரேவதி போன்றோர் எழுத்தாளர்களாக மட்டுமன்றி பெண்ணிய செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தியதில் Blogs இற்குப் பெரும் பங்கு இருக்கிறது.\nஆனால், ஆரம்பத்தில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வரும்போது எத்தகைய எதிர்ப்பு மனோ நிலை காணப்பட்டதோ அதே போன்றுதான் தற்போது பெண்கள் இவ்வாறு பொதுவெளிக்கு வருவது பலருக்கு எரிச்சலையே ஏற்படுத்தியிருந்தது. தேவையே இல்லாமல் அவர்கள் மீது சேற்றினை வாரியிறைக்கத் தொடங்கியிருந்தார்கள்.\nஅதிலும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் மீது வைக்கப்படும் வசவுச் சொற்கள் அபரிமிதமானவை. அதிலும் பல சக ஆண் எழுத்தாளர்களால் வைக்கப்படுவதே மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது.\nஇதற்கு மிகச் சிறந்த உதாரணம் : எழுத்தாளர் ஜெயமோகனின் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள். இவரது பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலானவை பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை நல்லெண்ணத்துடன் விமர்சிப்பதாக அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் ஒரு பெண்ணாக மட்டந்தட்டுபவையாகவே இருக்கும். சமீபத்தில் கூட சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களைக் குறிவைத்து மிகவும் மோசமான முறையில் எழுதப்பட்ட பதிவுகளைக் காணலாம்.\nநானும் கூட எனது இரண்டாவது நாவலான பெயரிலியை அவருக்கு வழங்கியிருந்தேன். இன்னும் அதைப் பற்றி எந்தக் குறிப்பையும் காணவில்லை. ஒருவேளை அடுத்த முறை வசை பாடுவதற்காகத் தனியே எடுத்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. அல்லது படிப்பதற்கே அருகதையற்றது என எண்ணி தூக்கிவீசியும் இருக்கலாம். அது அவரது சுதந்திரம்.\nஆனால், நான் இங்கே சொல்ல வந்தது என்னவென்றால், சமூகவலைத்தளங்களின் வருகைக்கு முன்னர் எனின் ஒரு பெண் படைப்பாளியினால் இத்தகைய கடும் விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது மிகவும் சவாலான விடயமாகவே இருந்தது. அவரது குடும்பமே ஒன்று சேர்ந்து அதன் பின்னர் அவரை மேற்கொண்டு எதுவும் எழுதவிடாமல் செய்துவிடும்.\nஆனால் , இன்றைய சூழ்நிலையில், சமூகவலைத் தளங்களின் வருகையின் பின்னர் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் ஆதரவளிக்க முன்பின் பார்த்திராத எத்தனையோ நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.\nஆனால், இந்த நெகிழ்ச்சிப் போக்கினையே தவறாகப் பயன்படுத்தி பிரபலம் தேடிக்கொள்ள நினைக்கும் ஒரு சில பெண்களும் இல்லாமலில்லை.\nவெறுமனே ஆண்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதுதான் பெண்ணியம் என்ற ரீதியில் இவர்களது கருத்துக்கள் அமைந்திருக்கும்.\nஉதாரணத்துக்கு ஒன்று சொல்லவேண்டும் என்றால், \"எப்போது உனது கணவன் அதிகாலையில் எழுந்து உன்னிடம் தேனீர் கேட்கவில்லையோ அன்று நீ சமவுரிமையினைப் பெற்றுவிட்டாய்\" என்பதாக அவர்களது பெண்ணிய நிலைப்பாடு இருக்கிறது.\nஇங்கு \"காலையில் எழுவது தேனீருடன் தான் என்பது ஆணாதிக்கமல்ல. அதற்குள் அன்பினை ஊற்றிக் கொடுத்து தன் முகத்தில் விழிக்கச் செய்யும் பெண்ணினது அன்பின் ஆதிக்கமாகவே நான் கருதுகிறேன்.\nஅத்துடன் பொதுவாகவே பொதுவெளியில் இயங்கும் பல பெண்களைப் போலவே இவர்களுக்கும் ஆண்களிடமிருந்து பல அழைப்புகளும் தேவையில்லாத கருத்தூட்டங்களும் வரும்போது அவர்கள் அத்துடனேயே அவர்களை எதுவும் பேசாமல் தடை செய்ய முடியும். ஆனால், அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பொதுவெளியில் இட்டு அவமானப்படுத்த நினைக்கும் போது குறுகிய காலத்தில் பிரபலம் அடைய முடிந்தாலும் காலவோட்டத்தில் தகராறு பிடித்த பெண் என முத்திரை குத்தப்பட்டு பலரால் ஒதுக்கப்படும் நிலைக்கு ஆளாகக்கூடும்.\nஇங்கு நான் வலியுறுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் ஒரு பெண் பொதுவெளியில் தன்னை பலம்மிக்கவளாகக் காட்டிக்கொள்வது வரவேற்கத்தக்கதே. ஆனால், அந்தப் பலம் என்பது எதிராளியின் பலவீனத்தின் மீது அடித்துத் தான் எடுப்பேன் என்றால் ஏனையோர் நெருங்க அச்சப்படுவர். அது ஒரு பெண்ணுக்கு ஆரம்பத்தில் காவல் போல் தோன்றினாலுமே காலவோட்டத்தில் எதிராளி யார்... என்று சரிவர அறியாத சந்தர்ப்பங்களிலும் கூட பிரயோகிக்கப்படும் போது அது அவருக்கு எதிராகவே வந்து முடியும்.\nபெண்ணியம் என்பதன் அடிநாதமானது பெண்கள் சார்ந்தது என்பதற்கு அப்பால் முதலில் பொதுவான சராசரி மனித நேயத்தினைப் போற்றுவதாக இருக்கவேண்டும்.\nஆண்கள் மீது இத்தகைய அதீத வெறுப்பினையும் உமிழும் பெண்களில் பெரும்பாலானோரின் மனதில், பெண்ணின் உரிமை என்பது ஆண்களின் சட்டைப் பைக்குள் தான் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.\nஅதனாலேயே இத்தகைய பெண்ணிய விழிப்புணர்வுப் போராட்டங்கள் பல, ஆண் வர்க்க எதிர்ப்பாக இலகுவில் திசை திருப்பப்பட்டுவிடுகின்றன. இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, மனித குலத்துக்கே எதிரானதும் கூட. ஏனெனில் பெண்களுக்கு எத்தகைய சுதந்திரமும் உரிமைகளும் உள்ளனவோ அதே சுதந்திரமும் உரிமைகளும் ஆண்களுக்கும் உண்டு. ஒரு சாராரின் உரிமைகளைப் பறித்தெடுத்து இன்னொருவருக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது.\nஒரு சில பெண்களின் இத்தகைய செயற்பாடுகளால், ஆண்கள் மட்டுமல்ல பல திறமை மிக்க பெண்களே பெண்ணியம் என்ற வார்த்தையினைக் கேட்டாலே காததூரம் ஓடிவிடும் நிலமை உருவாகியிருக்கிறது.\n(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த படைப்பாளி கௌரி அனந்தன் நிகழ்த்திய உரை.)\nஅசோகமித்திரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது...\nமெல்பேர்ணில் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா...\nதமிழ்முரசுஅவுஸ்ரேலியா இன்று தனது 8 வது ஆண்டில்\nகவியெழுதி வடியும் - பிச்சினிக்காடு இளங்கோ\nசிட்னியிலே நடைபெற்ற வீணை - மிருதங்க அரங்கேற்றம்\nஅசோகமித்திரன் நினைவுகள் - முருகபூபதி\nஇலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி\nரஜனிக்கு ஒரு மடல் ப . தெய்வீகன்\nஇலங்கையில் பாரதி - அங்கம் 13 -- முருகப...\nசிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2017\nஆண்கள் அபார்ட்மன்ட் - சொலமன் யோகனந்தன்\nரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ எங்கள் நோக்கம் அ...\nமூலிகை பேசுகின்றன - 2. -நெல்லிக்கனி\nபெண்ணியத்தின் புதியபோக்குகள் -- கௌரி அனந்தன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://coimbatorelivenews.com/2019/04/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T23:13:53Z", "digest": "sha1:V7NLD33M6L7ONXKWUA4HDGANLOZOBLTI", "length": 4231, "nlines": 79, "source_domain": "coimbatorelivenews.com", "title": "விழிப்புணர்வு பெற குடும்பங்கள் தங்கள் மன இறுக்கம் பயணம் – KBAK – KBFX – கண்ணி செய்திகள் – BakersfieldNow – Coimbatore Live News", "raw_content": "\nவிழிப்புணர்வு பெற குடும்பங்கள் தங்கள் மன இறுக்கம் பயணம் – KBAK – KBFX – கண்ணி செய்திகள் – BakersfieldNow\nபிளேலிஸ்ட்டில் இந்த வீடியோவைச் சேர்க்க உள்நுழையவும்.\nஉங்கள் கருத்து எண்ணத்தை உருவாக்க உள்நுழைக.\nஉங்கள் கருத்து எண்ணத்தை உருவாக்க உள்நுழைக.\nஏப்ரல் 15, 2019 இல் வெளியிடப்பட்டது\nஏப்ரல் ஆட்டிஸம் விழிப்புணர்வு மாதம்.\nகெர்ன் கவுண்டிவில், 2000 க்கும் அதிகமான ஆட்டிஸம் வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஒவ்வொரு கதை தனித்துவமானது, ஆனால் பெரும்பான்மையினருக்கு, எல்லா பெற்றோர்களும் ஒரு காரியத்தை தேடுகிறார்கள் – அவர்களுடைய குழந்தை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nடர்ஹாம் உள்ளூரில் சுகாதார அதிகாரிகள் தட்டம்மை வெளிப்பாடு பற்றி எச்சரிக்கின்றனர் – சிபிஎஸ் 17\nயு.எஸ் முழுவதும் நோய்களைத் தூண்டும் காலநிலை மாற்றம் நாய்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறது | அமெரிக்கா இன்று – அமெரிக்கா இன்று\nசிரிஞ்ச்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் பாகிஸ்தானில் 595 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் – Scroll.in\nசுகாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான உங்கள் முரண்பாடுகளைப் பற்றி உங்கள் பிடியில் என்ன கூறுகிறது – வாஷிங்டன் போஸ்ட்\nபிரேஸ்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது – வலை இந்தியா 123\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-06-16T23:17:37Z", "digest": "sha1:YO7MABOWPEWBDL5XMGQTHATB2JVKH7OR", "length": 7093, "nlines": 118, "source_domain": "gtamilnews.com", "title": "கார்த்திக் சுப்பராஜ் Archives - G Tamil News", "raw_content": "\nகட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி\n‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]\nசைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது. இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், […]\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/topic/tet-exam", "date_download": "2019-06-16T22:34:25Z", "digest": "sha1:LJJS3RANYWGNHRV7TPLW56CKAE5B2JME", "length": 9414, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tet exam News - Tet exam Latest news on tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்குமரணமில்லை என்றவர் யார்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன்...\nஜவஹர்லால் சவால் டிராபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா ...\nபெடரேஷன் கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nதமிழ்நாட்டு வானம்பாடி எனப் போற்றப்பட்டவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா ...\nபெங்காலி எழுத்தாளர், ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தின் இயக்குனர் அவர் யார்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nநெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா ...\nஎந்த ஆண்டு ஜன-கன-மன முதலில் பாடப்பட்டது தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nகுழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா ...\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்டமுதல் பெண் யாருன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா ...\nஹீக்ளி நதி பாயும் இந்திய நகரம் எதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா ...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mla-disqualification-case-justice-vimala-appointed-as-3rd-judge/", "date_download": "2019-06-17T00:07:56Z", "digest": "sha1:5AH34TBH42S4SYT6ZFYAZ4PLBZJQOS5Z", "length": 14495, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 MLA disqualification case: justice vimala appointed as 3rd judge - 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்!", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14ம் தேதி இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகள் வழங்கியதால், வழக்கின் இறுதி தீர்ப்பு 3வது நீதிபதிக்கு மாற்றம்.\nமுதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.\nஅவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில் மற்ற 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார்.\nஇதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூத்த நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மூத்த நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுனைவர் பட்டம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.விமலா 1957 ஜனவரி 11 ஆம் தேதி பிறந்தார். 1983 கடலூர் மற்றும் சிதம்பரத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2002 ஆம் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக பணியாற்றினார். உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2011 ஆம் நியமிக்கப்பட்டு, அதன்பிறகு கடந்த 2013 ஆம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதியாக பெண்கள் முன்னேற்றம், கைதிகள் மறுவாழ்வு, விபத்து இழப்பீடு, விவாகரத்து போன்ற வழக்குகளில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை பிறப்பித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் வரும் 2019 ஜனவரி மாதம் 10 தேதி பணிஓய்வு பெறப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஎன்னை தாக்கிய கடைக்காரர் ஒரு கிரிமினல் : எழுத்தாளர் ஜெயமோகன் பகீர் குற்றச்சாட்டு\n2021லும் அதிமுக ஆட்சி : நடவடிக்கைகளை துவக்குகிறார் முதல்வர் பழனிசாமி\nஆபரேசனின் போது பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nமம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை.\nபேரன்பு – தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்\nவயதிற்கு வந்த உடன் பாப்பா தன் வாயில் வைத்திருந்த லாலிபப் சாக்லெட்டை எடுத்து தன் உதட்டிற்கு சாயம் பூசி கொள்ளும் காட்சி எல்லாம் ராமின் கலை தாகத்தின் உச்சம்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88?q=video", "date_download": "2019-06-16T23:35:02Z", "digest": "sha1:47H65OA32OIFJXM37NSI2AVYX5EPMZ3H", "length": 17206, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழை News in Tamil - ஏழை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி\nசென்னை: ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று சென்னையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்....\nதமிழகத்தில் ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை , இருக்க இடம்-வீடியோ\nதமிழகத்தில் ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை , இருக்க இடம் என்ற...\nஎளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார்.. 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது\nஅகர்தலா: இந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் 20 ஆண்டு கால ஆ...\nமாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா\nஇந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் 5வது முறையாக தனது பதவியை தக்கவைப்பாரா என்ற...\nஏழை மக்களை கருத்தில் கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும்: மோடி வேண்டுகோள்\nடெல்லி: அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு பயன் அளிப்பதாக ...\nமாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா\nஇந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் 5வது முறையாக தனது பதவியை தக்கவைப்பாரா என்ற...\nஅரசாணையில் இடம்பெற்றுள்ள தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது: காமராஜ்\nசென்னை: பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ...\n400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்\nசென்னை: 400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கம...\nபண மதிப்பிழப்பு மிகப்பெரிய ஊழல்.. ஏடிஎம்களுக்கு மோடி விசிட் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் காட்டம்\nநாக்பூர்: இந்த வருடத்தின் மிகப்பெரிய ஊழல் என்று பண மதிப்பிழப்பு உத்தரவை பற்றி முன்னாள் நிதி ...\nமீண்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் - ராமதாஸ்\nசென்னை: தேசிய அளவில் மீண்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு என்பது ஏற்றுக் கொள...\nகல்யாணத்தை கடைசி நேரத்தில் நிறுத்திய மணமகன் - ஏழைகளுக்கு உணவளித்த மணமகள்\nகலிபோர்னியா: அமெரிக்காவில் கடைசி நேரத்தில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதால், மணப்பெண் 100க்கு...\nஇந்தியாவில் உள்ள ஏகப்பட்ட 'காக்கா முட்டை'களின் பரிதாப நிலையை பாருங்கள்\nடெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் நோய்வாய்ப்...\n - ராமேஸ்வரத்தில் கல்லூரி வந்தால் ஆயிரம் கலாம் உருவாகலாம்\nராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் ஆசைக்கேற்ப ராமேஸ்வரத்தில் அரச...\nஏழையாய் பிரிந்து சென்றார்; தொழிலதிபராய் திரும்பி வந்தார் - ஆச்சரியப்படுத்தும் “அயூப் அன்சாரி”\nநவாதா: பீகாரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனித நாளான ரம்ஜான் அன்று குடும்பத்த...\nஅம்மா ‘மலிவு விலை காய்கறிக் கடைகளை’ கொஞ்சம் சீக்கிரமா திறந்தா தேவலை...\nசென்னை: சமீபத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அம்மா காய்கறிக்கடைகளை அதிகாலையிலேயே திறந்த...\nஏழைகள் கேண்டீன்… இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5: ஜெ. அறிவிப்பு\nசென்னை: ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம் சிற்றுண்டி உணவ...\nசிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் ஏழை இளைஞர்\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர் சங்கர் என்பவர் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக...\nஏழை இந்தியர்களுக்காக வீடுகள் கட்டித் தர இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் திட்டம்\nலண்டன்: பெங்களூர் அல்லது கொல்கத்தாவுக்கு அருகே மினி பாலைவனச் சோலை போல ஏழை இந்தியர்களுக்காக ...\nஇஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு, தங்கும் விடுதி\nசென்னை: இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சே...\nஅரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி\nசென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்...\nபெண் குழந்தைகளுக்காக தேமுதிகவின் புதிய திட்டம்- விஜயகாந்த் தொடங்கினார்\nசென்னை: ஏழைப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக பெண்கள் நாட்டின் கண்கள் என்ற ...\nஏழை நாடுகளுக்கு 'அவுட்சோர்ஸ்' ஆகும் விவசாயம்\n-சதுக்க பூதம்அவுட்சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் ...\nபாஜக பணக்காரர்கள் ஆதரவு கட்சி-ராகுல் காந்தி\nஅஜ்மீர்: பாஜக பணக்காரர்கள் ஆதரவு கட்சி. அவர்கள் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை என காங்கிரஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-06-16T23:11:53Z", "digest": "sha1:BXFPEPR25DLCVKAXQ7AZIYRNQ72KEAHN", "length": 9056, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச கிரிக்கெட் சபை – GTN", "raw_content": "\nTag - சர்வதேச கிரிக்கெட் சபை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசனத் ஜயசூரியவிற்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதுடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் திஸர பெரேரா முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டு – வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருக்கிறார்கள்…\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை\nஇலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான...\nICCயின் துடுப்பாட்டக்காரர் தர வரிசையில் விராட் கோலி முதலிடத்தில்\nஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர...\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தரவரிசையில் தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கின்றது.\nசர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஒருநாள்...\nஸ்டீவ் ஸ்மித் – விராட் கோஹ்லியின் மோதலுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி\nகிரிக்கெட் விளையாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ...\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-16T23:48:38Z", "digest": "sha1:BUU3YZ3DVY3AM3MENPZCXEWBQIBTEMHT", "length": 6530, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் – GTN", "raw_content": "\nTag - சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nசிரியாவின் ஹமா மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கூட்டுப் படைகளின் வான்வெளி சோதனை தாக்குதலில் 7 குழந்தைகள் பலி\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப்...\nநீராவியடிப் பிள்ளையாரை மிரட்டிய கருணை தரும் வெசாக்… June 16, 2019\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/31_166591/20181011200446.html", "date_download": "2019-06-16T23:17:20Z", "digest": "sha1:SKKEBEQTI3Y34CWVLK7X5Y5LTDZOPKRE", "length": 5872, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் : ஒருவர் கைது", "raw_content": "நித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் : ஒருவர் கைது\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் : ஒருவர் கைது\nநித்திரவிளை அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி உஷாதேவி (47). இவர் தூத்துார் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தாராம். இந்த கடையில் பிரிட்டோ என்பவர் துணி வாங்கி விட்டு பில் தொகையை குறைவாக கொடுத்தாராம்.\nஇது குறித்து கேட்ட போது உஷாதேவிக்கும் பிரிட்டோவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிட்டோ, உஷாதேவியை தாக்கியுள்ளார். உஷாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nகுளச்சல் அருகே பைக் மோதி ஒருவர் படுகாயம்\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் கைது : 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி- வாலிபர் மீது வழக்கு\nகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ விவசாயம் தீவிரம்\nஆசாரிப்பள்ளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபயங்கரசூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/175-227874", "date_download": "2019-06-16T23:11:08Z", "digest": "sha1:2UARCGXEFNOU5DHAN2GJVFB6VI5YTTWD", "length": 5045, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடமாகாண பாடசாலைகளுக்கு திங்களன்று பூட்டு", "raw_content": "2019 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை\nவடமாகாண பாடசாலைகளுக்கு திங்களன்று பூட்டு\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடமாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (14) விடுமுறை தினமாக, வடமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,\nஜனவரி மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, 14ஆம் திகதி, வடக்கு மாகாணத்தின் அ​னைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையை வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடுமுறை தினத்துக்கான மாற்று பாடசாலை தினம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண பாடசாலைகளுக்கு திங்களன்று பூட்டு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-16T23:39:52Z", "digest": "sha1:7PGVHE6KE4LKOZKXDTYQPWFIV7IGLUMH", "length": 7483, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் காலையில் செய்ய வேண்டியவைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் காலையில் செய்ய வேண்டியவைகள்\nஒவ்வொருவருக்குமே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசை இருக்கும். அதற்காக உண்ணும் உணவில் இருந்து ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் தற்போது நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், எப்போது எந்த நோய் தாக்கும் என்று தெரியாது.\nஅதுமட்டுமின்றி இன்றைய தலைமுறையினர் 30 வயது வரை ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வது என்பது கடினமாக உள்ளது. ஆகவே உடலில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, தினமும் காலையில் எழுந்ததும் ஒருசில விஷயங்களை தவறாமல் பின்பற்றி வர வேண்டும்.\nஇங்கு அப்படி தினமும் காலையில் தவறாமல் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து அவற்றை பின்பற்றி அன்றைய நாளில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுங்கள்.\nஆயில் புல்லிங் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 5 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்வதால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்கள் வெண்மையாகும், பார்வை தெளிவாகும், தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும் மற்றும் நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும்.\nவெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக செயல்படும். முக்கியமாக இதனை குடித்தால், அசிடிட்டி பிரச்சனை இருந்தால் குணமாகும்.\nஉடற்பயிற்சி தினமும் காலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக சென்று, உடல் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.\nதியானம் காலையில் குளித்து முடித்ததும், சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்து, மனதை ஒருமுகப்படுத்தி வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆகும்.\nஆரோக்கியமான காலை உணவு காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வருவது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.\nஅதிலும் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் போன்றவை நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது. அதுவும் இட்லி, ஓட்ஸ் போன்றவை இன்னும் நல்லது.\nப்ளான் செய்யுங்கள் காலை உணவை உண்ட பின்னர், அன்றைய தினத்தில் செய்ய வேண்டியவைகள் என்னவென்று சிறிது நேரம் யோசிக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் டென்சன் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://video.maalaimalar.com/cinimini/2018/12/12230232/Famous-Actress-Dance-in-Yogi-Babu.vid", "date_download": "2019-06-16T22:58:42Z", "digest": "sha1:KCETLQAZR5TPXOBP3T5F5IBFXWXEZMYB", "length": 3897, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "யோகிபாபுவுடன் குத்தாட்டம் போடும் பிரபல நடிகை", "raw_content": "\nரஜினியின் பேட்ட டீசர் யூ டியூப்பில் சாதனை\nயோகிபாபுவுடன் குத்தாட்டம் போடும் பிரபல நடிகை\nகர்நாடக திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nயோகிபாபுவுடன் குத்தாட்டம் போடும் பிரபல நடிகை\nபேயாக களமிறங்கும் யோகி பாபு\nயோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா\nயோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\nதர்மபிரபு படத்தில் யோகி பாபுவின் புதிய அவதாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tssensor.ru/porn00/threads/annan-sunni-thangachi-pundai-tamil-kamakathaikal-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4.138794/", "date_download": "2019-06-16T22:54:55Z", "digest": "sha1:QL6F2LDLKGSA2XGJQAL5IZS6ICVW7UJB", "length": 18379, "nlines": 167, "source_domain": "tssensor.ru", "title": "annan sunni thangachi pundai tamil kamakathaikal அண்ணா தங்கை ஜோடி மாத்தி மாத்தி லூட்டி - பகுதி 4 | Forum | tssensor.ru", "raw_content": "\n//tssensor.ru என் கைகளை பிடித்து தன் முலையில் வைத்து பிசைய சொன்னவள்\n நீயே அவளுக்கு ரொம்ப கொழுப்புன்னா எனக்கு என்ன புரியும்\n நீ.... வேணும்ன்னா உங்க அண்ணனுக்கு காட்டுடினு சொல்றாங்க அவளுக்கு ஆட்சேபனை இல்லையாம் நீங்களும் எதுவும் சொல்லமாட்டீங்கன்னு சொன்னாங்க\n நீ ஏண்டி அப்படி நினைக்கிரே அவ கஷ்டம் அவளுக்கு\nஎன் கைகள் என் மனைவியின் பழங்களை அழுத்திபிசைய ஆஆஆஸ்ஸ்ஸ்ஸ்\n நானோ நாக்கை அவ கூதியில் இருந்து எடுக்காமல், தலையை அசைத்து அசைத்து நக்க\n என் மனைவியின் குண்டிகளை பிசைந்து சுவைக்க ஆஆஆஆ\n இன்னிக்கி என்ன ஆச்சு உங்களுக்கு\nஎன் தங்கையே அப்படி சொன்னால் அதை பற்றி அவர்கள் மேலும் பேசி இருக்கமாட்டார்களா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் நம்ம கூத்தை வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் நம்ம கூத்தை வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள்\n இவள் வாயை மேலும் கொஞ்சம் கிளறி பார்க்கலாம்\n\"உன் ஆப்பத்தை உங்கண்ணனுக்கு குடுத்துட்டா நான் எங்கே போறதாம்\n அவதான் ஏதோ சொன்னா நீங்க உடனே சீரியஸா எடுத்துகிறதா\n என்ன நினைக்குமோ,\" என் தலையை அவ ஆப்பத்தில் அழுத்த\n அவன் தண்ணியடிக்கும்போது உளறனதை பார்த்தா, அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உடனே ஓடி வந்து என்னை தள்ளிட்டு உன் கூதில நாக்கை போட ஆரம்பிச்சுருவான்\n என்னங்க நீங்க அண்ணனா அப்படி பண்ணும் ச்ச்சீ\n இதுல வெட்கபடவோ கோவபடவோ என்ன இருக்கு அவள் உன்னை கேட்கவே உனக்கு\n இல்லைன்னா மனசுக்குள்ளேயே வச்சிட்டிருந்தா நமக்கு தெரியாது அவ்வளவுதானே\nஇன்னிக்கி பார்ல தண்ணியடிக்கும்போது உங்கண்ணன் வேற ஒரு ஐடியா சொன்னான்\n\"என் தங்கச்சி ரொம்ப கூச்சபடராளே ஒழிய மேட்டருக்கு நல்லா | ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|ஒத்துழைக்கிராளாம்\nசொன்னான், அதனாலே நம்ம ரெண்டுபேரும் வேலை செய்யும்போது அவளை பார்க்கவச்சிட்டா அவளுக்கும் இதுல உற்சாகமாய்ட்டா ப்ரச்னை தீருமே..ன்னு சொன்னாண்டி\n அவ நம்பளை ஓக்கும்போது பார்த்து\nஉற்சாகமாகி எங்கண்ணன் தடியை சப்ப ஒத்துகிட்டா சரி அந்த நாய் உங்க பூலை பார்த்து உற்சாகமாகி\nஉங்க பூலை சப்ப ஆசைபட்டால் என் கதிங்க..என்னாகும் மாட்டேன் நான் ஒத்துக்க மாட்டேன்\"\n ஆனா உங்கண்ணந்தான் கூடவே இருப்பான் இல்லையா நீ ஏன் பயப்படுரே\n அண்ணன் எதிரிலேயே நம்ப வேலை\n என் தங்கச்சி என்னை நிர்வாணமாய் பார்க்கலாம் ஆனா உங்கண்ணன் உன்னை பார்க்க\n நம்பளை வேடிக்கைதானே பார்க்க வைக்கிறோம் கூட சேர்ந்து ஒன்னா படுத்து ஜோலியா\n\"உங்க ஐடியாவை விட, உங்க தங்கச்சி ஐடியாவே பெட்டர் இவ்வளவு பண்ணி உங்க தங்கச்சியை ரெடி பண்ணறதை விட, நானே காட்டிட்டு போயிடலாம் என் அண்ணனுக்கு இவ்வளவு பண்ணி உங்க தங்கச்சியை ரெடி பண்ணறதை விட, நானே காட்டிட்டு போயிடலாம் என் அண்ணனுக்கு ச்ச்சீ என் வாயிலயே எவ்வளவு அசிங்கமா வருதுபாருங்களேன் எல்லாம் பழக்க தோஷம்\n மனசுல இருக்கிறதுதான் வாயில வரும் நான் அவனுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன் நான் அவனுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன்\nகொஞ்ச நேரத்துல, உன் அண்ணனும் என் தங்கச்சியும் நம்ம ரூமை நைஸா எட்டி பார்க்க போராங்க\n சினிமா பார்க்க வரது மாதிரி சாதாரணமா சொல்றீங்க\n இந்த கனிமூன் முடியும்போது என்னவெல்லாம் நடக்க போகுதோ ஆண்டவா\nநானும் என் உடைகளை கழட்டி போட்டுட்டு என் மனைவியின் மிச்ச உடைகளையும் அவிழ்க்க\n\"கொஞ்ச கொஞ்சமா மொத்தமா அவிழ்க்கலாமே ப்ளீஸ்\n அங்கே இரு ஜோடி கண்கள்\nஎன் தங்கையும், அவ அண்ணனும்\nஎனக்கு 16 அண்ணிகு 20 வயது | அண்ணியை கற்பழித்த காமக்கதை Tamil Sex Stories 0 Feb 15, 2018\nஅண்ணனிடம் மயக்கிய தங்கை | தமிழ் புது காமகதைகள் Tamil Sex Stories 0 Jan 1, 2018\nஎனக்கு 16 அண்ணிகு 20 வயது | அண்ணியை கற்பழித்த காமக்கதை\nஅண்ணனிடம் மயக்கிய தங்கை | தமிழ் புது காமகதைகள்\nஎன் தங்கை ஒரு சைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/cinema/8101-petta-and-viswasam-releases-for-pongal.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T23:13:17Z", "digest": "sha1:WKDS6IHEFW25HAHJ4VJQZU4IJFRR4BLI", "length": 10009, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "பொங்கலுக்கு ’பேட்ட’ Vs ’விஸ்வாசம்’? | petta and viswasam releases for pongal", "raw_content": "\nபொங்கலுக்கு ’பேட்ட’ Vs ’விஸ்வாசம்’\n2019 பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, நவாசுதீன் சித்திக்கி, த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார.\nஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. டிசம்பரில் ரஜினி பிறந்த நாளன்று டீஸர் வெளியிடப்பட்டு, பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து விசாரித்த போது, “உண்மைத்தான். ஆனால், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பொங்கல் அல்லது குடியரசு தினத்தில் வெளியிட ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்கள்.\nஇந்நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ பொங்கல் வெளியீட்டு என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் ஒருசேர கவனித்து வருகிறார் இயக்குநர் சிவா. இப்படமும் கண்டிப்பாக பொங்கல் வெளியீடு, அதில் மாற்றமில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.\nசிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஆனால், ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ இரண்டுமே ஒரே தேதியில் வெளியானால் வசூல் ரீதியாக பின்னடைவாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்கள்\nபேரனின் ஆசையை நிறைவேற்ற சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்\n‘96’ பார்க்கும் போது கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது: இயக்குநர் வசந்தபாலன்\nஅப்பாவுக்கு ‘பிக் பாஸ்’; மகளுக்கு ‘ஹலோ சகோ’\nஅழகிக்குப் பிறகு 96ல மெய்மறந்தேன் - இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு\nமே.இ.தீவுகளின் பவுன்சர்களுக்கு ‘ரெடி’; நாங்கள் வெற்றி பெறவே வாய்ப்பு: வங்கதேச வீரர் தமிம் இக்பால் உறுதி\nடிஆர்பி ரேட்டிங்கிற்காகவோ பரபரப்புத் தலைப்புகளுக்காகவோ நான் நிச்சயம் எதுவும் கூற மாட்டேன்: செய்தியாளர்களிடம் கோலி சாமர்த்திய பதில்\nரூட் 2-வது சதத்தால் வெற்றி: 40 ஆண்டுகால வரலாற்றை தக்கவைத்தது இங்கி.: மே.இ.தீவுகளின் பவர் பேட்டிங், எகிறும் பந்துவீச்சு பலிக்கவில்லை\nஅங்கீகரிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது: மீறினால் சட்ட நடவடிக்கை: ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை\nசில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ஒரு புகைப்படத்தை அனுப்பி ‘இது நினைவிருக்கிறதா’என்றார்: ஹர்திக் பாண்டியா ருசிகர பேட்டி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபொங்கலுக்கு ’பேட்ட’ Vs ’விஸ்வாசம்’\nஅதிமுகவின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்\nகையில் 4 படம் இருக்குடா- நெட்டிசனுக்கு சித்தார்த் நெத்தியடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/india/30389-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T23:11:18Z", "digest": "sha1:ITBEHD6FEZR2KHSM2IWEQ67OOR7KASWP", "length": 9072, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் | நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்", "raw_content": "\nநாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nநாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும் வன்முறை நடந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு கோரியும் பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடை பெற்று முடிந்துள்ளது. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெற உள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில், மாநிலம் முழுவதும் பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் பபுல் சுப்ரியோ தாக்கப்பட்டார். அவருடன் சென்ற வாகனங்களும் தாக்கப்பட் டன. இதுபோல ராகுல் சின்ஹா, நிலஞ்சன் ராய், அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பியூஷ் கோயல், ''தேர்தல் ஆணையரைச் சந்தித்துவிட்டு வந்துள்ளோம். பாஜக தொண்டர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த முழுமையான தகவலைத் தந்துள்ளோம்.\n7-வது கட்டத் தேர்தலிலும் முந்தைய கட்டத் தேர்தல்களிலும் வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு கோரியுள்ளோம். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்றார்.\nஅப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முன்னாள் பாஜக எம்.பி.கடிதம்\nநடிகைகள் காணாமல் போனால்மட்டும்தான் நடவடிக்கை எடுப்பீர்களா-ஆட்கொணர்வு மனுவில் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nமேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் தடையை மீறி பேரணி செல்ல முயற்சி: போலீஸ் தடியடி\nதலைவர்கள் மீதான புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு\nநான் உடல்தகுதியுடன் தான் இருக்கிறேன்... எனக்கு எதிராக சதி: ஆப்கான் வீரர் மொகமது ஷசாத் பரபரப்புக் குற்றச்சாட்டு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\n‘எக்சிட்போல்’ கருத்து கணிப்பு அல்ல, திணிப்பு: முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nசென்னையில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்: பத்திரமாக மீட்கப்பட்ட 161 பயணிகள்\nமத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் திமுக அங்கம் வகிக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/10168-dengu.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T23:34:53Z", "digest": "sha1:XNIQNHWXK77CCZKOD3NQK3G2UJCXOKMJ", "length": 11321, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன? - சுகாதாரத் துறை அறிக்கை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி | dengu", "raw_content": "\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன - சுகாதாரத் துறை அறிக்கை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பாக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக சுகாதாரத் துறை தாக் கல் செய்த அறிக்கை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தியடைந்தது.\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.\nஅதில் அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்புக்காக போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைப்பதை உறுதி செய்ய வும், சிறப்பு வார்டுகளை அமைக்க வும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது சுகாதாரத் துறை சார்பில் தாக் கல் செய்த பதில் மனுவில், ‘தமிழ கத்தில் நவ. 19 வரை டெங்குவுக்கு 13 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 27 பேரும் இறந்துள்ளனர். டெங்கு வால் 3,440 பேரும், பன்றிகாய்ச்ச லால் 1,745 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்’ எனக் கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலைக் கட்டுப் படுத்தவும், தடுக்கவும் எடுக்கப்ப டும் நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார முதன்மைச் செயலர் நவ. 27-ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமுன்னதாக இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தபோது சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கை மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மதியத் துக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வியாழக் கிழமை சுகாதார செயலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதி பதிகள் எச்சரித்தனர். இதைய டுத்து சுகாதார உயர் அதிகாரி களிடம் இருந்து தகவல் பெறப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முழுமையாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு சார்பில் கால அவகாசமும் கோரப்பட்டது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரு நாட்களுக்குக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nடெல்டா மாவட்டங்களில் 5-வது நாளாக உணவு, நீரின்றி மக்கள் தவிப்பு: ஆறுதல் அளிக்கும் தன்னார்வலர்களின் உதவிகள்\n1,398 விவசாயிகளின் ரூ. 4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப்\nஒரு தேங்காய் 30 ரூபாய்; வரத்து குறைவால் விலை ஏற்றம்\nசென்னையில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது - அறிக்கை தாக்கல் செய்க; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nவீதி நாடகங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு: நெகிழ்ச்சி ஏற்படுத்திய பள்ளிக் குழந்தைகளின் சமூக அக்கறை \nஅதிமுகவுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்து ஐசியுல இருந்துச்சு – அமைச்சர் உதயகுமார்\nடெங்கு காய்ச்சலுக்கு லீவுகொடுக்க மறுப்பு: பெண் போலீஸ் உயிரிழப்பினால் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போலீஸார்\nகாய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி- டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை\nஅதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கர்ப்பிணி உட்பட 8 பேர் மரணம்; அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன - சுகாதாரத் துறை அறிக்கை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி\nசபரிமலை விவகாரம்: கேரள அரசு மீது மத்திய அமைச்சர் கடும் பாய்ச்சல் -  அடிப்படை வசதிகளை முன்வைத்து சூடுபிடிக்கும் விவாதம்\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சை மீனவர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படுமா\n1,398 விவசாயிகளின் ரூ. 4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/16878-tn-congress-chief-take-oath-on-feb-8.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T23:06:27Z", "digest": "sha1:RSJSYRPPVMMGVUR6BKQTUUC7RPRPPJY2", "length": 18199, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ம் தேதி பொறுப்பேற்பு | TN Congress chief take oath on Feb 8", "raw_content": "\nதமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ம் தேதி பொறுப்பேற்பு\nதமிழக காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி, வரும் 8-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க உள்ளார்.\nஇதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை 2.2.2019 அன்று நியமனம் செய்தார். மாணவர் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராக இருமுறையும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்று எனது பணிகளை சேவை மனப்பான்மையோடு ஆற்றிய மனநிறைவு எனக்கு உண்டு. பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த என்னை இத்தகைய பதவிகளை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருந்து வருகிறேன்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகள் பெருமளவில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு செயல்படுத்தப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து சோனியா காந்தியும், தலைவர் ராகுல்காந்தியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மக்களை திரட்டுகிற மகத்தான பணியை காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராகுல்காந்தி மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.\nஇதனால் சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட மூன்று மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு தேசிய அளவில் 22-க்கும் மேற்பட்ட கட்சிகள் ராகுல்காந்தி தலைமையில் அணிவகுக்க தயாராக இருப்பது தேசிய அரசியலில் மிகப் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான வகுப்புவாத, பிற்போக்கு செயல்பாடு கொண்ட பாசிச ஆட்சியை அகற்ற வேண்டியது அனைவரது கடமையாக உருவாகியிருக்கிறது.\nதமிழகத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக கடும் கோபத்துடன் மக்கள் கொதித்தெழுந்து தங்களது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி வைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத ஒரு சூழல் தமிழகத்திலே நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் மாநிலத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. இதை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றன. இந்த அரிய பணியை திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.\nசமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு மு.க. ஸ்டாலின் எதிர்கால பிரதமராக அவரை முன்மொழிந்து எதிர்கால வெற்றிக்கு முன்னோட்டமாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக காங்கிரஸ் கட்சி நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிற அரிய வாய்ப்பு இன்றைக்கு உருவாகியிருக்கிறது.\nஇத்தகைய அரசியல் சூழலில் சாதாரண தொண்டராக இருந்த என்னை பெரியார், காமராஜர், மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, சோனியா காந்தியின் வாழ்த்துக்களை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்குக்கும் எனது நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துகிற இமாலயப் பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.\nஎனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8.2.2019 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களுமான சஞ்ஜய் தத், சிரிவல்லபிரசாத் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஹெச். வசந்தகுமார், கே. ஜெயக்குமார், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, செயல் தலைவர்களாக பொறுப்பேற்க இருக்கிற இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். தொண்டனாக இருந்த நான் தலைவராக பொறுப்பேற்கிற அவ்விழாவிலே ஆயிரக்கணக்கான தொண்டர்களுடைய அன்பையும், வாழ்த்துக்களையும் பெறுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களது வாழ்த்துக்களை பெறவும், அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகமும், வலிமையும் உருவாக்கி புதிய சகாப்தம் படைக்க காங்கிரஸ் செயல்வீரர்களே, சத்தியமூர்த்தி பவனை நோக்கி அணி திரண்டு வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்\" என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம்\n37 எம்.பி.க்களும் பெங்களூரு சென்று பேசி, காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஅழியும் நிலையில் கரும்பு விவசாயம்; தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஇந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது: ஸ்டாலின் பேச்சு\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ம் தேதி பொறுப்பேற்பு\nகாங்கிரஸை போல் பிற கட்சிகளும் திருநங்கைகளுக்கு இடம் தர வேண்டும்: அப்சரா அறிவுறுத்தல்\nசனி பகவான் ஸ்தல திருக்கோயிலில் வரும்11-ம் தேதி குடமுழுக்கு: காரைக்காலில் உள்ளூர் விடுமுறை\nஆஸ்கரைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் ருசிகரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155579-chennai-students-faced-torcher-from-professor-in-college-tour.html", "date_download": "2019-06-16T22:35:48Z", "digest": "sha1:4NHOCRRYCT6RJ6DFP2W7QFAAEWDN65ZY", "length": 28267, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில்...!\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்' | chennai students faced torcher from professor in college Tour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:08 (20/04/2019)\n\" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'\nகர்நாடக மாநிலத்துக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளிடம் `லூஸாக டிரஸ் போடாதே, டைட்டா போடுடா' என்று பேராசிரியர்கள் கூறியதாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையின் அருகில் உள்ள பிரபலமான கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் (மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன்கருதி அவர்கள் பயிலும் கல்லூரியின் பெயரையும் மாணவிகளின் விவரங்களையும் குறிப்பிடவில்லை) கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவ, மாணவிகளை 6 பேராசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில், மாணவிகளில் சிலரிடம் இரண்டு பேராசிரியர்கள் அநாகரிகமாக நடந்துள்ளதாகக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாணவிகளிடம் பேசினோம். நாங்கள், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறோம். 15 மாணவர்கள், 31 மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்காகச் சென்றோம். எங்களை அழைத்துச் சென்ற சீனியர் பேராசிரியர் ஒருவரும், 34 வயதாகும் இன்னொரு பேராசிரியரும் இணைந்து எங்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு தொல்லைகொடுத்தனர். `ஒரு மாணவியிடம், தனியாக சினிமாவுக்குப் போவோமா' என்று இரவு நேரத்தில் பேராசிரியர் ஒருவர் கேட்டுள்ளார். அந்த மாணவியோ, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டோம். கல்லூரிக்கு வந்த பிறகும் சில காரணங்களுக்காக எதையும் சொல்லவில்லை. ஆனால் சில மாணவிகள் மட்டும் சுற்றுலாவில் நடந்ததை பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்.\nஇந்தச் சூழ்நிலையில்தான், சுற்றுலாவுக்குச் சென்றபோது மாணவிகளிடம் சில மாணவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்தான், சுற்றுலாவில் நடந்த உண்மைகளைக் கல்லூரி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால், நாங்கள் குற்றம் சுமத்திய பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை இனிமேல் மூன்றாண்டுகளுக்கு மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லக் கூடாது என்று நடவடிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால், கல்லூரியில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்பிறகு, இந்தப் பிரச்னையை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு, விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றனர்.\nபேராசிரியரால் பாதிக்கப்பட்ட ஒருமாணவி நம்மிடம், ``பெங்களூரு போய் இறங்கியதும் அந்தப் பேராசிரியரின் பேச்சு வேறுவிதமாக இருந்தது. அவர் சீனியர் என்பதால் மற்ற பேராசிரியர்கள் அவரை எதிர்த்துப் பேசமுடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் அங்குள்ள அருவியில் நாங்கள் குளித்தோம். அப்போது அவர், நீ டிரஸை லூஸாகப் போடதே, டைட்டாகப் போடு என்று என்னிடம் கூறினார். உடனே சார், இதுபோல என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். இன்னொரு மாணவியும் அந்தப் பேராசிரியரும் சாலையைக் கடந்தபோது அவரின் செயல்களால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளார் மாணவி.\nசீனியர் பேராசிரியர் வெளியில் சென்றிருந்தபோது ஒரு மாணவி மயக்கமடைந்துள்ளார். மாணவியை வெளியில் அழைத்துச் சென்ற மாணவர்களையும் அனுமதி கொடுத்த பேராசிரியர்களையும் சீனியர் பேராசிரியர் எச்சரித்தார். அதன்பிறகு அவரிடம் எதையும் பேசாமல் அனைவரும் அமைதியாக இருந்துவிட்டோம்\" என்றார் கண்ணீர்மல்க\nகல்விச் சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளை 5 பேராசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் உதவியாளர் ஒருவரும் சென்றார். அதில் ஒரு பேராசிரியை தற்போது கல்லூரியில் பணியாற்றவில்லை. அவரின் பெயரை சுற்றுலா குழுவில் சீனியர் பேராசிரியர் எப்படிச் சேர்த்தார் என்பது தெரியவில்லை. அதைக் கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர் மாணவ, மாணவிகள். இதையடுத்து, தற்போது குற்றம் சுமத்தப்பட்ட சீனியர் பேராசிரியர்மீது ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டு கல்லூரி நிர்வாகத்திடம் உள்ளது. ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nசம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது, ``இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பபடும்\" என்றனர்.\nவிசாரணைக்குழுவில் உள்ள பேராசிரியை ஒருவரிடம் கேட்டதற்கு ``நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். அதுதொடர்பாக மாணவிகள் எங்களிடம் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள் மற்றும் சுற்றுலாவுக்குச் சென்றவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில் விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும்\" என்றார்.\nஇதற்கிடையில், இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த மாணவ, மாணவிகளின் பட்டியலைச் சேகரித்த கல்லூரி தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுக மிரட்டல்களை விடுக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது, மாணவி ஒருவரின் வீட்டுக்கே சென்று 4 பேர் மிரட்டியுள்ளனர். இன்னும் ஒரு மாணவி, ரயிலில் பயணித்தபோது அவரிடம் ஆதாரங்களைத் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பேராசிரியரால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள், இனிமேல் விசாரணைக்குழு எல்லாவற்றையும் பாத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.\nமாணவிகளுக்கு தொல்லைகொடுத்த பேராசிரியர்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆதாரங்கள் சுற்றுலாவுக்குச் சென்ற ஒரு மாணவியிடம் உள்ளது. மூன்றாமாண்டு பயிலும் அந்த மாணவி, தேர்வு எழுதியபிறகு ஆதாரங்களை வெளியிடுவேன் என்று சக தோழிகளிடம் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் இருவரின் விளக்கத்தையும் கேட்க பல முறை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பேசவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.\n`இப்படியொரு தேர்தல் பஞ்சாயத்து' - எம்.பி-க்கு 27, எம்.எல்.ஏ-வுக்கு 37 `எக்ஸ்ட்ரா' ஓட்டுக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nமருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன\n`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி\n`கழுத்தை அண்ணன் இறுக்கினான்; கத்தியால் அப்பா குத்தினார்' - உ.பி-யில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்\n'மொய்க் கணக்கை சொல்லிட்டுப் போ; முதலிரவு அப்புறம்' - ஆவேசத்தால் தந்தையைக் கொன்ற மகன்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/28_173853/20190227172429.html", "date_download": "2019-06-16T23:31:35Z", "digest": "sha1:XZXDHB4JHHYMVI7FW4ZN4WLJRA5UT6ID", "length": 7310, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "போர் பதற்றம் எதிரொலி: டெல்லிக்கு வடக்கே வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை!", "raw_content": "போர் பதற்றம் எதிரொலி: டெல்லிக்கு வடக்கே வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபோர் பதற்றம் எதிரொலி: டெல்லிக்கு வடக்கே வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லி மற்றும் டெல்லிக்கு வடக்கே உள்ள அனைத்து வான் பகுதியிலும் பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பயணிகளின் பாதுகாப்புக்காகவும், டெல்லிக்கு வடக்கே வான் பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உத்தரகாண்டின் டேஹ்ராடூன் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎந்த சூழ்நிலையையும் கையாள வான்பகுதி தயார் நிலையில் வைக்கும் பொருட்டு, இந்தியாவின் தலைநகர் டெல்லிக்குக் கிழக்கே உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதி வழங்க எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_160053/20180614135156.html", "date_download": "2019-06-16T23:16:54Z", "digest": "sha1:LVU5VUZESTHQPNWJVADJAANKIIFVL5C7", "length": 11916, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது அமர்வுக்கு மாற்றும்!!", "raw_content": "எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது அமர்வுக்கு மாற்றும்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது அமர்வுக்கு மாற்றும்\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இவ்வழக்கு 3வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nமற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.\nமுதலில் இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பை வாசித்தார். அவர், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிவிட்டனர். இதுபோல இதற்கு முன்பு நாட்டின் பல வழக்குகளில் நடந்துள்ளது. அப்போது 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணை அனுப்பப்படும். இந்த வழக்கிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று, ஹைகோர்ட் அறிவித்துள்ளது. 3வது நீதிபதி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.\n3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளாது என தெரிகிறது. இன்றைய தீர்ப்பை 3வது நீதிபதி ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவதுதான் மரபு. எனவே 3வது நீதிபதி நியமனம் செய்த பிறகு, அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அதுவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடரும். அதே நேரம் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாது. 3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்வரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை தான் அஞ்சு மாசமா ஒளிச்சி வைச்சிகளாக்கும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர்: மு.க.ஸ்டாலின் சாடல்\nகமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு\nகுடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் பாதிப்பு : மதிய உணவை நிறுத்த முடிவு\nதமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newscentral.net.in/tag/kl-rahul/", "date_download": "2019-06-16T23:11:14Z", "digest": "sha1:CZ7FCNQMY3JFBBAD4JVKJ47EI5KFRX3F", "length": 5744, "nlines": 102, "source_domain": "newscentral.net.in", "title": "kl rahul | News Central", "raw_content": "\nஅவர் நிச்சயம் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் ஸ்ரீகாந்த் திட்டவட்டம்\nசென்னை அணி வெற்றி பெற்றதற்கு இதுதான் மிக முக்கிய காரணம்\nதிட்டி தீர்த்த தோனி அமைதியான மைதாைனம் அடுத்து நடந்த சிறப்பான சம்பவம்\nநான்காவது இடம் தினேஷ் கார்த்திக்கு தான் போட்டு உடைத்த முக்கிய பிரபலம்\nஉலக கோப்பை அணியில் கே.எல் ராகுல் இடம்பெற இந்த மூன்று மட்டுமே காரணமாக இருக்கும்\nஎன்ன ஆனாலும் சரி இவரை மட்டும் நீக்க மாட்டேன் ரவி சாஸ்த்திரி திட்டவட்டம்\nஉலக கோப்பையில் சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்க படுவார்கள் லிராட் கோலி திட்டவட்டம்\nமூன்று அதிரடி மாற்றங்களுடன் புதிய உலக கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஅந்த தோல்விக்கு பின் மீடியாக்கள் எங்களை தீவிரவாதிகள் போல் நடத்தினர் தோனி வருத்தம்\nஉலக கோப்பையில் மிகவும் ஆபத்தான அணி இதுதான் பிரைன் லாரா எச்சரிக்கை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் இரண்டு வயது மகள் திடீர் மரணம்\nஉலக கோப்பையில் சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்க படுவார்கள் லிராட் கோலி திட்டவட்டம்\nவிளையாட்டு May 21, 2019\nமூன்று அதிரடி மாற்றங்களுடன் புதிய உலக கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு\nவிளையாட்டு May 21, 2019\nஅந்த தோல்விக்கு பின் மீடியாக்கள் எங்களை தீவிரவாதிகள் போல் நடத்தினர் தோனி வருத்தம்\nவிளையாட்டு May 21, 2019\nரகானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு இதுதான் காரணம் – பேட்டியளித்த ஸுபின் ஃபாருசா\nவிளையாட்டு April 21, 2019\nசற்றுமுன் வெளியான தகவல் சென்னை வாசிகளுக்கு மாபெரும் இன்ப செய்தி நான்கு நாட்கள் தொடர்...\nஅர்ஜுனா விருது பி.சி.சி.ஐ அதிரடி அறிவிப்பு\nவிளையாட்டு April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/simple-way-to-perform-pariharam-to-solve-all-problem/", "date_download": "2019-06-16T23:37:13Z", "digest": "sha1:C7SYDWATIN2BQHGUGL5B5GTZTEW3SPLV", "length": 12732, "nlines": 163, "source_domain": "swasthiktv.com", "title": "தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்", "raw_content": "\nதீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்\nதீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்\nதீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்\nபெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..\nநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.\nதுர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில். ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் மாதவப் பெருமாள் திருக்கோயில்\nகடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்\nஅதிர்ஷ்டம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெற\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமைகள் | Sankatahara Chaturthi\nராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/know-your-unique-quality-based-on-your-nakshatra-024344.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-16T23:07:58Z", "digest": "sha1:YSZGXGNW4HA5Q7N2A3AMLUY54NTBKL53", "length": 34394, "nlines": 214, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருப்பார்களாம்...! | Know Your Unique Quality Based On Your Nakshatra - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n22 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n1 day ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n1 day ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n1 day ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருப்பார்களாம்...\nஒருவரின் வெற்றியில் அவரின் தனிப்பட்ட குணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் வெறும் முயற்சியும், அதிர்ஷ்டமும் ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது, அனைத்திற்கும் அடிப்படை ஒழுக்கமாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான குணம் இருக்கும், அதுதான் அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கிறது. இந்த குணம் அவர்களின் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.\nஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்குமே ராசிகளின் மீதும், நட்சத்திரங்களின் மீதும் நம்பிக்கை இருக்கும். நம்முடைய பிறந்த ராசி எப்படி நமது தலையெழுத்தை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தை வகிக்கிறதோ, அதேபோல நம்முடைய நட்சத்திரமும் முக்கிய இடத்தை வகிக்கிறது.\nசிலசமயம் ஒரே ராசியில் பிறந்திருந்தாலும் சிலருடைய குணங்களும், வாழ்க்கை முறையும் மாறுபட்டிருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த நட்சத்திரம்தான். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட கடவுளும், தனிப்பட்ட குணமும் இருக்கும். இந்த பதிவில் அனைத்து நட்சத்திரங்களுக்குமான தனித்துவமான குணம் என்னவென்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிக சுறுசுறுப்பும், ஆற்றலும்தான் இவர்களின் சிறப்பான குணமாகும். மேலும் இவர்கள் எப்பொழுதும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இதனை இவர்காலின் பிரச்சினை என்று கூட சொல்லலாம். ஏனெனில் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றே சிந்தித்து கொண்டிருப்பார்கள். தங்கள் இடத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிப்பார்க்ள்.\n\" பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் \" என்று கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் இவர்களின் இரக்கமற்ற குணம்தான். தன்னை பற்றியும், தான் சார்நத நலன் பற்றியும் மட்டும்தான் இவர்களின் சிந்தனை எப்பொழுதும் இருக்கும். இவர்களுக்கு தண்ணீர் மீது ஒருவித பயம் இருக்கலாம் எப்போதும் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் கெஞ்சுவது என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகும். வதந்திகளை பரப்புவதில் இவர்கள் கில்லாடிகள்.\nபுத்திக்கூர்மைதான் இவர்களின் ஆயுதம், அதைவைத்து இவர்கள் மற்றவர்களை படுத்தும் பாடு அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். மற்றவர்களுடன் சுமூகமான உறவை எப்போதும் கொண்டிருக்க மாட்டார்கள்,அது நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி.\nஇவர்கள் பெரும்பாலும் மதநம்பிக்கைகளில் பின்தங்கியவராக இருப்பார்கள், அதன் மூலம் வருமானம் ஈடுபவர்களாக கூட இருக்கலாம். மற்றவர்களை பற்றி குறை கூற இவர்கள் கொஞ்சம் கூட தயங்க மாட்டார்கள். இதுவே அவர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போக முக்கிய காரணமாகும். தன்னிடம் இருக்கும் செல்வத்தை பிறரிடம் காண்பிப்பதில் இவர்களுக்கு அலாதி ஆர்வம் உண்டு.\nMOST READ: உடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...\nஇவர்களின் வசீகரமும், பொறுமையும் அனைவருக்கும் பிடித்தவர்களாக இவரை மாற்றும். ஆனால் இவர்கள் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்து கொண்டே இருப்பார்கள், அதனை வெளிக்காட்டவும் கொள்ள மாட்டார்கள்.\nஇவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எப்பொழுதும் விலகியே இருப்பார்கள், இதனால் அவர்கள் வாழக்கையில் பலவற்றை இழக்கிறார்கள். எப்போதும் பணத்தை பற்றி கவலைப்படுவதும், எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றியுமே சிந்திப்பதால்தான் இவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள்.\nஇவர்களின் இயற்கை குணத்தாலேயே இவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள். தன்னுடைய அறிவை எப்பொழுதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் குணம் கொண்ட இவர்கள் ஒருபோதும் தோல்விகளால் துவண்டு விடமாட்டார்கள். அதீத நட்புணர்வுடனும், அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணமும்தான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையாகும்.\nபெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும், கடவுள் நம்பிக்கையும் இவர்களின் சிறந்த குணங்களாகும். சட்டங்களை மதிக்காமல் நடப்பவர்கள் மற்றும் மற்றவர்களை விட தன்னை உயர்வாக நினைப்பவர்களை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களுடன் பிரச்சினைகளில் கூட ஏற்படுவார்கள்.\nMOST READ: உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு எந்த வயதில் சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது தெரியுமா\nஇவர்களுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் தேவையே இல்லை என்றால் கூட நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைக்காக இவர்கள் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள். தங்களின் தனிப்பட்ட தீய எண்ணங்களுக்காக பணத்தை செலவு செய்ய இவர்கள் தயங்கவே மாட்டார்கள்.\nஇவர்கள் எப்பொழுதும் நாளை என்பதே இல்லை என்ற உணர்வுடன் வாழ்பவர்கள், கடவுள் மீது அதிக பயம் கொண்டவர்கள். மற்றவர்களின் பணம் மற்றும் நம்பிக்கையை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவை, எப்போதும் சுதந்திரமாக செயல்பட மாட்டார்கள்.\nஇவர்கள் புத்திசாலிகள் ஆனால் தந்திரமானவர்கள் அல்ல, மற்றவர்களுடன் எப்பொழுதும் கடுமையாகத்தான் பேசுவார்கள். நம்பமுடியாத அளவிற்கு இவர்கள் நேர்மையாக இருப்பார்கள், தீயசெயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.\nதானம் செய்ய அதிகம் விரும்பும் இவர்களின் சிறப்பே அவர்களின் அன்பான குணம்தான். இதுவே அவர்களுக்கான அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பெற்றுத்தரும். தொழில்களில் எப்பொழுதும் இவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.\nMOST READ: இந்த பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டால் அவரின் கோபத்தால் நீங்கள் அழிவது உறுதி...\nஇவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மதப்பற்று மிக்கவர்கள், மற்றவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள். பயணம் செய்வது தொடர்பான வேலைகளில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவார்கள்.\nஇவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளை நினைத்து கவலைப்படுவார்கள். தனது நலனுக்காக தந்திரத்தை எப்போது, எப்படி கையாள வேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு அறிவின் மீதான தாகம் இருந்துகொண்டே இருக்கும்.\nஇவர்களின் ஆற்றலையும், திறமையையும் சரியாக வழிநடத்தா விட்டால் இவர்கள் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள். பிறவியிலேயே இவர்கள் அதிகம் பேசக்கூடியவர்கள், இதனால் சிலசமயம் பிரச்சினைகளில் கூட சிக்கிக்கொள்வார்கள்.\nஇவர்களின் முயற்சிகளுக்கு எப்போதும் தாமதமாகவே முடிவுகள் கிடைக்கும். நிரந்தர மகிழ்ச்சியை பெரிதாக நினைப்பதால் தற்காலிக மகிழ்ச்சிகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். வெளிக்காட்டி கொள்ளாவிட்டாலும் மற்றவர்களின் வெற்றி இவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும். இவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புவார்கள், அதனால் பல மகிழ்ச்சிகளை இழக்கிறார்கள்.\nMOST READ: உங்க உடம்புல புற்றுநோயே வராதா இடம் எது தெரியுமா..\nஅதிக உணர்ச்சிவசபடுவதாலேயே இவர்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் தங்கள் பெற்றோருடனான உறவில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்கள் ஆரோக்யத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.\nஇவர்கள் பிறக்கும்போதே அதிக உடல் வலிமையுடனும், அழகான தோற்றத்துடனும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் கவனத்தை ஒருநிலை படுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவர்கள் அடிக்கடி தங்கள் துறையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.\nதங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் கிடைத்த அறிவின் மூலம் இவர்கள் வெற்றிகரமான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்கள் ஆனால் இவர்களின் அமைதியான வாழ்விற்கு பிரச்சினை வரும்போது இவர்கள் வன்முறையை கையிலெடுப்பார்கள்.\nஇவர்கள் வேண்டுமென்றே மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைந்து தன் புத்திசாலித்தனத்தை காட்ட விரும்புவார்கள். சரியான முடிவெடுக்க இவர்கள் எப்போதும் தடுமாறுவார்கள்.\nMOST READ: ஜப்பானில் கெட்ட சகுனம் - சுனாமியை காட்டிக்கொடுக்கும் மீன் செத்து மிதக்குதாம்...\nஇவர்கள் கடுமையான உழைப்பாளிகள் ஆனால் ஆர்வத்தை இழந்து விட்டால் இவர்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள், அதனால் தொடங்கிய வேலையை கூட நிறுத்தி விடுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.\nபுனித நூல்களில் அதிக ஆர்வம் உள்ள இவர்கள் தங்களின் பொறுமை மற்றும் அறிவு மூலம் எதிரிகளை எளிதில் அழித்து விடுவார்கள். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதனால் மற்றவர்களின் உதவியையும், மரியாதையையும் அடிக்கடி இழப்பார்கள்.\nஇவர்கள் மிகவும் கோபப்பட கூடியவர்கள், எதிரிகளை உடல் வலிமையால் நசுக்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு தாமதமான திருமணமோ அல்லது மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கையோ அமைய வாய்ப்புள்ளது.\nஇவர்கள் எளிமையான , நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும், உலகத்தை பற்றி கவலைப்படுவதை காட்டிலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி கவலைப்படுவராகவும் இருப்பார்கள்.\nஉயர்ந்த காரணங்களுக்காகவும், உலகின் மாற்றத்திற்காகவும் எந்த தியாகத்தையும் செய்ய இவர்கள் தயங்கமாட்டார்கள். இவர்கள் தானம் என்று வரும்போது எதார்த்த வாழ்க்கையுடன் ஒத்துப்போக கூடியவர்கள். சூழ்நிலைக்கு தேவைப்பட்டால் தன்னை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்வார்கள்.\nMOST READ: முதலிரவிற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களென காம சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா\nஅறிவின் மீது அதிக நம்பிக்கை உடைய இவர்கள் அதனை பெறுவதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தன்னை விரும்புபவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.\nஇவர்களுக்கு பிடிவாதம் மற்றும் கோபம் அதிகமாக இருக்கும். அனைத்தையும் விட இவர்கள் கடவுளுக்கு அதிகம் பயப்பட கூடியவர்கள், மற்றவர்களின் பிரச்சினைக்காக தன்னை வருத்திக் கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு அப்படி என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்க ராசியே வைச்சே முன்ஜென்மத்துல நீங்கள் எப்படி இருந்தீங்கன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nயாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nநியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nஎந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nஇந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..\nஉங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nஉங்கள் ராசிக்கும் கிரேக்க கடவுள்களுக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா\nஇந்த இரண்டு கிழமைகளில் பிறந்தவர்கள்தான் அதிர்ஷ்டம் செய்தவர்களாம்... எந்த கிழமைனு தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-will-talk-more-says-vishal/", "date_download": "2019-06-17T00:10:03Z", "digest": "sha1:F3ZOTXRSRNRIYMCS5GVYJWKBP6QGTLQL", "length": 13110, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் எனக் காத்திருக்கிறோம்” - விஷால் rajinikanth will talk more, says vishal", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\n“ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் எனக் காத்திருக்கிறோம்” - விஷால்\nரஜினிகாந்த் வேறு கட்சியுடன் கூட்டு சேர்வாரா யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும்.\n‘ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் என்று காத்திருக்கிறோம்’ என விஷால் தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார் விஷால். அப்போது, “நானும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளேன். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் வீட்டுக்கு சென்றேன். அப்போது திடீரென எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. அந்த சூழ்நிலைதான் என்னை அரசியலுக்கு வரத் தூண்டியிருக்கிறது.\nநிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். என்னை இந்த முடிவுக்குத் தள்ளியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றங்கள் இருக்கும். அந்தத் தேர்தல், தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்தும். அதை இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nநான் அரசியல்வாதியாகப் பேசவில்லை. மக்களின் பிரதிநிதியாகத்தான் இதைப் பேசுகிறேன். இத்தனை வருடங்களாக நாட்டிலும், அரசியலிலும் நடந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறேன்.\nரஜினியும், கமலும் அரசியலுக்கு வருகிறார்களே… இவர்களில் யார் சிறப்பாக செயல்படுவார் என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்.\nரஜினிகாந்த் வேறு கட்சியுடன் கூட்டு சேர்வாரா யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்துக்கு இதுதான் முதல் அரசியல்படி. இன்னும் நிறைய அவர் பேசுவார் என்று காத்திருக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்” என்று பேசினார் விஷால்.\nவிஷால்-வரலட்சுமி: உண்மையில் நடிகர் சங்க தேர்தல் தான் உங்கள் பிரச்னையா\nVara Laxmi’s Letter: விஷால்… உன்னோட ரெட்டை வேடமும் பொய்யும் எங்களுக்கு தெரியும் – வரலட்சுமி சரத்குமார் காட்டம்\nNadigar Sangam Election: பாண்டவர் அணி – பாக்யராஜ் அணி: மோதிக் கொள்வது யார் யார்\nநடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே\nAyogya Tamil Movie: அயோக்யா படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’\nஅயோக்யா – சம்மருக்கேத்த செம மாஸ் எண்டர்டெய்னர்\n கடைசி நேரத்தில் அயோக்யா படத்திற்கு தடை வாங்கியது யார்\nநடிகர் சங்க விவகாரம்: சரத்குமார், ராதாரவியை கைது செய்து விசாரியுங்கள் – உயர்நீதி மன்றம்\n25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.ஜேசுதாஸ்\nபல மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் 50% தள்ளுபடி: ரயில்வேக்கு பரிந்துரை\nThalapathy 64: தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்குத்தான்\nநான் அவருடன் வேலை செய்ய விரும்புகிறேன். இது யாருக்காவது கேட்கிறதா\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nமுதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/1067-2017-08-02-05-36-16", "date_download": "2019-06-16T23:36:55Z", "digest": "sha1:35LYPCQORIF6Q5BSPJTIABEVAJFYCTZS", "length": 8547, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மிதாலி ராஜுக்கு ஒரு புதிய சொகுசு கார் பரிசு", "raw_content": "\nமிதாலி ராஜுக்கு ஒரு புதிய சொகுசு கார் பரிசு\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலி ராஜுக்கு ஒரு புதிய சொகுசு காரை, தெலுங்கான பட்மிண்டன் சங்க துணைத் தலைவர் வி.சாமுண்டேஷ்வர்நாத் பரிசளித்துள்ளார்.\nஇதற்கான விழா ஹைதராபாத் கச்சிபவுலியில் உள்ள கோபிசந்தி பட்மிண்டன் அகடமியில் நடைபெற்றது.\n“மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்று மிதாலி ராஜ் சாதனை படைத்ததும், அவருக்கு காரை பரிசாக வழங்கப்படும் என நாங்கள் அறிவித்தோம். வாக்குறுதி கொடுத்தபடி தற்போது வழங்கி உள்ளோம்” என வி.சாமுண்டேஷ்வர்நாத் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் போது மிதாலி ராஜ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தார்.\nஇந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற பெருமையும் அவருக்கு மிதாலிக்கு உண்டு. மிதாலி ராஜுக்கு சொகுசு காரை சாமுண்டேஷ்வர்நாத் பரிசாக வழங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2005ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்ற போதும் மிதாலி ராஜை, அவர் பாராட்டி காரை பரிசாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/09232243/To-young-men-Jewelry-money-grabbed-3-people-arrested.vpf", "date_download": "2019-06-16T23:27:53Z", "digest": "sha1:LI7HWFSPCR6JDUIAMOV7QTXSFNGY65QM", "length": 14931, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "To young men Jewelry, money grabbed 3 people arrested || பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nபெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது + \"||\" + To young men Jewelry, money grabbed 3 people arrested\nபெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஆண்டிப்பட்டியில் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று வாலிபரிடம் ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து நகை, பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் அனீஸ்குமார்(வயது25). இவர் கடந்த 3-ந்தேதி தனது நண்பர்களை பார்ப்பதற்காக ஆண்டிப்பட்டிக்கு வந்தார். அங்கு ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அனீஸ்குமாரிடம், அழகான பெண் இருப்பதாகவும், உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி அவர்களுடன் அனீஸ்குமார் சென்றார்.\nஇதையடுத்து ஆண்டிப்பட்டி ஏத்தகோவில் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள புதர் மறைவிற்கு அழைத்து சென்ற 3 பேரும், கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து அனீஸ்குமாரை மிரட்டினர். பின்னர் அவர்கள் அனீஸ்குமாரிடம் இருந்து 1½ பவுன் சங்கிலி, 5 கிராம் மோதிரம், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து அவரை மிரட்டி அனுப்பினர்.\nஇதையடுத்து அனீஸ்குமார் சொந்த ஊரான மூணாறுக்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து பெற்றோர் உதவியுடன் ஆண்டிப்பட்டிக்கு வந்த அனீஸ்குமார் நடந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதில் அனீஸ்குமாரை மிரட்டி வழிப்பறி செய்தது ஆட்டோ டிரைவரான தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்(23), தேனி முல்லைநகரை சேர்ந்த மனோஆனந்த்(32), கார் டிரைவரான போடியை சேர்ந்த மாரிமுத்து(24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு\nகாரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.\n2. அதியமான்கோட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு\nஅதியமான்கோட்டை அருகே பட்டப்பகலில் தாசில்தார் வீட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றது.\n3. தக்கலை அருகே நர்சிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கைவரிசை\nதக்கலை அருகே சாலையில் நடந்து சென்ற நர்சிடம் மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n4. மங்களூரு அருகே துணிகரம் 3 கோவில்கள், 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை\nமங்களூரு அருகே 3 கோவில்கள், 2 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.\n5. தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 16 பவுன் நகை, பட்டு சேலைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nநாட்டறம்பள்ளி அருகே தூங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 16 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2017/12/60.html", "date_download": "2019-06-16T23:58:25Z", "digest": "sha1:VRG6QUUFQMGN5Z645QDOZKYLPT2GCYEJ", "length": 5949, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "ஜெயலலிதா மரணம்: 60 பேருக்கு சம்மன்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india/tamilnadu /ஜெயலலிதா மரணம்: 60 பேருக்கு சம்மன்\nஜெயலலிதா மரணம்: 60 பேருக்கு சம்மன்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.\nசென்னை எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்.\nசம்மன் அனுப்பப்பட்டவர்களின் விவரங்களைக் கேட்டபோது, சம்மன் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்போதைக்கு வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும், விசாரணை ஆணையத்திடம் இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 25 பிரமாணப் பத்திரங்களும், 70க்கும் மேற்பட்ட புகார் கடிதங்களும் வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-5-8-2017/", "date_download": "2019-06-16T23:24:57Z", "digest": "sha1:GFSNCD3H2VQAOE7FOHSQ4JNXKAIR26QA", "length": 12388, "nlines": 110, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today Rasi Palan 5/8/2017 | இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan 5/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (20) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 5/8/2017 ஆடி (20) சனிக்கிழமை.\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமிதுனம்: மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத் தில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி சில பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: சகோதரங்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்தது முடியும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பண விஷயங் களில் சாக்கு சொல்லி சமாளிப்பீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோ கத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.\nமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்…\nToday rasi palan 6/8/2017 இன்றைய ராசிபலன் ஆடி (21) ஞாயிற்றுக்கிழமை\nToday rasi palan 3/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (18) வியாழக்கிழமை\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் | Pongal timing\nதிருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் |...\nஇன்றைய ராசிபலன் 2/3/2018 மாசி 18 வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 19/2/2019 மாசி ( 7) செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13)...\nஇன்றைய ராசிபலன் 12/12/2018 கார்த்திகை 26 புதன்கிழமை...\nToday rasi palan 3/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (18) வியாழக்கிழமை\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t151624-topic", "date_download": "2019-06-16T22:51:16Z", "digest": "sha1:AZOHL5Q2W2NGP3NKWAPHYOVAUKALGFWR", "length": 19788, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தண்ணீர்! - சில மருத்துவ உண்மைகள்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n - சில மருத்துவ உண்மைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n - சில மருத்துவ உண்மைகள்\nஉடலுக்கு தேவையான நீர் கிடைக்கும் போது, கல்லீரல்,\nதன் பணியை செவ்வனே செய்து, நம் உடலில் சேரும்\nதேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும்.\nஇதனால், சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும்.\nசிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு போதுமான தண்ணீர்\nகிடைக்காத போது, கல்லீரலும் பாதிப்படைகிறது.\nஇதனால், உடலில் கொழுப்பு தேங்கி, உடல் எடை கூடுகிறது.\nமுதியவர்கள், இரவில், துாங்குவதற்கு முன், ஒரு டம்ளர்\nதண்ணீர் குடித்தால், ரத்த நாளத்தில் அடைப்பு\nஏற்படுவதையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.\nஎல்லாரும், எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீரை பருக\nவேண்டுமா என்றால், இல்லை என்கின்றனர்,\nஆராய்ச்சியாளர்கள். இதய நோய் உள்ளோர், கல்லீரல்\nபாதிப்பு உள்ளோர் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர்,\nதண்ணீரை அளவாக தான் குடிக்க வேண்டும்.\nஇதய நோயாளிகள், அதிக நீர் குடிப்பது ஆபத்தானது.\nஅதிக அளவில் குடிக்கும் நீர், இதயத்திற்கு திடீர் பளுவை\nதந்து, ரத்த பம்பிங் ஆற்றலை பாதிக்கிறது, என்கின்றனர்.\nஉலகிலேயே மிக விலை உயர்ந்தது, 'கோல்டன் சி' எனும்\nஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின்,\nசாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதிகளிலிருந்து,\nஅரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும்\nமருத்துவ குணம் உடைய இந்நீர், எடை மற்றும் ஜீரண\nசக்தியை அதிகரிக்க பயன்படுவதாக கூறுகின்றனர்.\n - சில மருத்துவ உண்மைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kabeeran.blogspot.com/2007/09/", "date_download": "2019-06-16T23:27:29Z", "digest": "sha1:WUNMHXWDRFQTOKCFTLC3ZUPPX43V7DPY", "length": 62301, "nlines": 340, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: September 2007", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nகவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய பாடல் தான் \"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ..\" என்று ஒரு தேன்கிண்ணம் நிகழ்சியில் சொன்னதாக நினைவு. ஒரு பழைய திரைப்படப் பாடல். எங்க பாப்பா படத்தில் சுசீலா அவர்களின் இனிய குரலில் மனதில் தங்கிய இசை.\nஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு\nஒன்று கண் வளர்ந்தது ...\nகண் வளர்தல் என்பது துயிலுதலை குறிப்பதாகும். ஒரு பறவை துயிலும்போது மற்றொன்று காவல் புரிகிறது ஜீவாத்மா இறையுணர்வு இல்லாத போதும் அதைக் காப்பது எப்போதும் விழித்திருக்கும் பரமாத்மா என்னும் பறவை. திரைப்படத்தில் இந்த வகையில் பொருள் படுத்தாவிட்டாலும் இந்த பதிவுக்கு பொருத்தமான வரிகள் இவை. மேற்கண்ட உதாரணம் முண்டக உபநிஷத்தில் வருகிறது. அதைப் பின்னர் பார்ப்போம்.\nகபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.\nஸாயி படே தின் பீத்பை சக்வி தீன்ஹி ரோய்\nசல் சக்வா வா தேஷ் கோ, ரைன் ந ஹோய்\n இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி\nபொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி\n(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)\nசக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாபவிமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக்கொள்கிறது சக்வி.\nகபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.\nஉலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ்ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப்பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாதபோது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.\nஇராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.\nஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.\nஅதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.\nஇந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்\nசித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்\nஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்\nஇகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி\nஎங்குநிறை கின்ற பொருளே (6)\nஇந்த பதிவுடன் இவ்வலைப்பூ தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மிகப்பொறுமையுடன் வாசித்து வரும் அன்பர்கள் யாவர்க்கும் கபீரின் அருள் மழைப் பொழியட்டும். அவனிச்சை இருக்கும் வரையில் இது தொடரும். மேலும் மாற்றங்கள் விரும்பினால் தனி அஞ்சலிலோ பின்னூட்தத்திலோ தயவுசெய்து தெரிவிக்கவும்.\nபோன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவிலும் கபீர் மற்றும் பாரதியின் கருத்தொற்றுமைகளை சிலவற்றைப் பார்ப்போம்.\nதுறந்தார் பெருமை பற்றி சொல்லுகையில் கபீர் இப்படிச் சொல்லுகிறார்.\nஅப் கோயி சாஹத் நஹீ, தோ சிந்தா நஹீ\nசிந்தா நஹீ தோ, மன் பர் கோயீ பார் நஹீ\nவேட்கைக ளில்லை இனிமேல், அதனால் கவலையும் இல்லை\nகவலைகள் போனபின் மனதில், அழுத்தும் சுமைகளும் இல்லை\nவியாதிகள் பலவுக்கும் காரணம் மன அழுத்தம் அல்லது கவலைகளின் பெருஞ்சுமை. எதையாவது சாதிக்க அல்லது சம்பாதிக்க வாழ்க்கையில் ஓய்விலா ஓட்டம். சில கூடிவரும். பல கூடாமல் போகும். கூடாதவற்றை நினைத்து காலம் முழுதும் மனம் அழுது புலம்பும். மனித வர்க்கத்துக்கே உரித்தான இம்மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பலரும் பல காலமாக சொல்லி வருகின்றனர். பாரதியாரும் குள்ளச்சாமி புகழில் தாம் பெற்ற உபதேசத்தை இப்படி உரைக்கிறார்.\nமற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை\nவளமுறவே கட்டியவன் முதுகின் மீது\nகற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்\nகருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.\n\"தம்பிரானே; இந்த தகைமை என்னே \nபுன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:\n\"புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே\nஇன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ\"\nஎப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து\nகொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து\nகுமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா \nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் ;\nகடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள் என்பதை எவ்வளவு ஆணித்தரமாக பாரதியார் உணர்த்துகிறார்.\nLess Luggage More Comfort. ஆசைகளை விட்டு விட்டால் சுமைகள் குறைந்து விடும். அப்படி ஆசையைக் கடந்தவர்கள் நிலை என்ன அவர்களை ஷாஹ்-இன்-ஷாஹ் என்கிறார் கபீர்.\nசாஹ் கயீ, சிந்தா மிடீ, மனுவா வேபர்வாஹ்\nஜின் கோ குச் நா சாஹியே வோ ஹீ ஷாஹ்-ன்-ஷாஹ்\nஇச்சையும் போச்சு, கவலையும் போச்சு, லேசாச்சு மனமே\nஎச்சுமையும் இல்லாதவனே, பூவில் கோலோச்சும் கோனே\n(பூவில் = பூமியில்; கோன்= சக்ரவர்த்தி)\nஷாஹ்-இன்-ஷாஹ் என்பது அரசர்களுக்கு அரசன் என்று பொருள் படும். எல்லாவித ஆசைகளையும் துறந்தவன் யாரிடமும் அடிமைத்தனம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவனை விட சுதந்திரமானவன் கிடையாது. ஆனால் அரசர்களின் அரசனுக்கு அடிமைத்தனம் இல்லாவிட்டாலும் அரசாட்சியின் பொறுப்புகளோடு அவனுக்கு வரும் கவலைகளுக்கு முடிவு கிடையாது. ஆகையால் கவலையற்ற துறவி அரசனை விட மேம்பட்டவனாகிறான். இதே கருத்தை பாரதியின் வரிகளிலே காண்போம். அவரும் இரண்டே வரிகளில் இந்த கருத்தை அடக்கி விடுகிறார்.\nஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்\nஎன்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)\n’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன தவமா \nசாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை\nதோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)\nதவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடா\nசிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)\nஇறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்.\nபோதி பட்-பட் ஜக் முவ்வா, பண்டித் பயா ந கோய்\nடாய் ஆகர் ப்ரேம் கா, படை ஸொ பண்டித் ஹோய்\n(ஆகர்=அக்ஷர் அல்லது அட்சரம் என்பதன் திரிபு)\nஅளப்பிலா நூல்பலக் கற்றே, ஆன பண்டிதர் இலையே\nஅன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே\nஹிந்தியில் டாய் (4ஆவது ட). -என்றால் இரண்டரை. ப்ரேம் என்ற வார்த்தைக்கு தேவையான எழுத்துக்கள் அல்லது மாத்திரை காலங்கள் இரண்டரையாகும். எவனொருவன் இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் அறிந்தவனாகிறானோ அவனே உண்மையில் எல்லாமறிந்த பண்டிதன். இரண்டரை எழுத்துகளுக்குள் அடங்கிய இந்த ரகசியத்தை விட்டு மலை மலையாய் சாத்திரங்களை கரைத்துக் குடித்தும் உண்மையறியாமல் இவ்வுலக மக்கள் மடிகின்றனரே (ஜக் முவ்வா) என்று கபீர் வருந்துகிறார்.\nஅன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.\nஎய்த விரும்பியதை எய்தலாம்- வையகத்தில்\nஅன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்\nஇன்புற்று வாழ்தல் இயல்பு (விநாயகர் நான்மணி மாலை)\nமகாகவி பாரதியார் சிலஆண்டுகள் காசி மகாநகரத்திலேயே வாழ்ந்து வடமொழியிலும் ஹிந்தியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பினும் கபீர்தாஸ் பற்றிய குறிப்பு அவருடைய எழுத்துகளில் எங்கும் காணப்படவில்லை. இது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம். யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும்.\nசில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.\nவேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு.\nஇவ்விருவரின் கவிதை வரிகளுக்கிடையே கண்ட ஒருமித்த சில கருத்துகளைப் பார்ப்போம். காலத்தால் ஐநூறு வருடங்கள் இடைவெளி இருப்பினும் அழியாத உண்மைகள் அவரவர்களுக்குரிய தனித்தன்மையோடு வருகிறது.\nகோதா மாரா சிந்து மே, மோதி லாயே பைடி\nவஹ் க்யா மோதி பாயேங்கே, ரஹே கினாரே பைடி\n(சிந்து = கடல், மோதி =முத்து)\nஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து\nகூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து\n(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயத்தல்)\nகடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.\nகபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.\nகபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார். ஆனால்கரையோரம் அமர்ந்து கதைப்பேசும் மக்களை பார்க்கையில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாரதிக்கு. இந்திய சுதந்திரப்போரில் பயந்தாங்கொள்ளிகளின் நிலைக்கண்டு பொறுமுகிறார். சுதந்திரம் என்னும் ஒரு உயர் லட்சியத்திற்காக செயல்படாமல் உதட்டளவிலே அனுதாபம் காட்டித் திரிவோரை வேறெப்படி கடிந்துகொள்ள இயலும்.\nநாளில் மறப்பாரடீ (நடிப்பு சுதேசிகள்)\nகேட்போரையும் படிப்போரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் வாசகங்கள்.\nநிலயாமைப் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா \nகையால் மலையும் பெயர்ந்தது, குடிகையுள் கடலும் அடைந்தது\nவையங் காணா சாதனை, யிவர்கர்வமும் அடங்கும் மண்ணிடை\nமரித்தான் உரோகியும், வைத்யனும் மரித்தான், மரிப்பரே யாவரும்\nமரியான் என்றும் கபீரனும் இராமநாமத் துணைக்கொண்ட பின்னே\nபிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரு மொருநாள்\nதனையாள் இராமன் மந்திரம் சொல்லும், கபீரனுக் கில்லை இறுநாள்\n(பிணியாள்= நோயுற்றவன்; தீர்த்தவன்= நோய்த் தீர்த்தவன், மருத்துவன்;\nதனையாள்= தன்னை ஆளும்; இறு நாள்=முடிவுநாள்)\nநிலையற்ற இவ்வுலகில் வியாதியுள்ளவரும் அவர்களைக் காப்பாற்ற முயலும் வைத்யனும் இறந்து போகின்றனர். அனைத்து உயிர்களுமே ஒருநாள் மறைய வேண்டியனதான். இதிலிருந்து விதிவிலக்கே கிடையாது. கைலாய மலையை கையால் தூக்கிய ராவணனோ அல்லது தன் கமண்டலத்துள் கடலையே அடக்கிய அகஸ்திய முனிவரோ இந்த முடிவிலிருந்து தப்ப இயலவில்லை. எனவே எத்தகைய கர்வம் ஆயினும் அதுவும் ஒரு நாள் மண்ணிலே முடிந்து போகும்.\nஆனால் அமரத்துவம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் செபிக்கும் போது சித்த சுத்தி ஏற்பட்டு அதன் மூலம் அடையப் படுகிறது. அந்நிலையில் தூல உடலின் உணர்வு போய் பேருணர்வு ஒன்றுதான் எஞ்சியிருக்குமாம். கபீர் தமக்கு இராமநாமத் துணை யிருப்பதால் தனக்கு மரணமே இல்லை என்று அறிவிக்கிறார். இதே கருத்து பாரதியின் எழுத்தில் எப்படி வெளிப்படுகிறது பார்ப்போமா \nமுன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்\nநோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;\nசிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;\nதீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;\nபலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;\nபார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்.\nமலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்\nமடிந்தாலும் பொய் கூறேன். மானுடர்க்கே\nநலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்\n( சொற்களிலே என்ன ஒரு அழுத்தம், தன்னம்பிக்கை)\nநாணத்தை, கவலையினத்தை, சினத்தை, பொய்யை\nஅப்போது சாவுமங்கே அழிந்து போகும்.\nமிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே\n இராமன், கண்ணன் புத்தன் ஏசுவிலிருந்து ராமானுஜன் வரை பட்டியல் போட்டுக்காட்டுகிறார். ஆனால் தனக்கு மட்டும் மரணமில்லை என்றுரைக்கிறார்.\nநாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன சுத்தமான மனது ஒன்றுதானே. கபீர் நேரடியாக செய்ய வேண்டிய காரியத்தை சொல்லி விட்டார். ஆனால் பாரதி செய்வதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார்.\nமனித குலத்திற்கு பல்வேறு வழிகளிலும் நோய்க்கான காரணங்களையும், தீர்வுக்கான மருந்துகளையும் இம்மகான்கள் போலவே பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். நமக்குத்தேவை அவர்களின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கை.\nஇதை எழுத ஆரம்பித்த நோக்கம் செப்டம்பர் 11, பாரதியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியாக ஒரு பதிவு இருக்கட்டுமே என்பதுதான். மேலும் பல ஒற்றுமைகளை அவ்வப்போது காண்போம்.\nஇனிய பேச்சினால் உலகையே வெல்லலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமாக கைக்கூடுவதில்லை. எல்லா சந்தர்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது. குறைந்த பட்சம் கடுஞ்சொற்களை தவிர்க்க முயலவேண்டும். ஏனெனில் நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்ளும்.\nபலர் தம்மிடம் உள்ள எரிச்சல் மனப்பான்மையை நினைத்தே எரிச்சல் அடைவர். உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாதபோது வெளிவரும் வார்த்தைகளும் கட்டுக்குள் இருப்பதில்லை. பின்னர் அதை எண்ணி வருத்தப்படுவர்.\nஇந்த பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி\nசுலபமான வழி ஆனால் மிகக் கடினமான பயிற்சி; போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுதல் போல.\nபச்சை விளக்கைக் காண்பதற்கும் முன்பே புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல் சீறிப் பாயும் வாகனங்கள். அவற்றின் இடையே வளைந்து நெளிந்து நுழையும்- பலரது பொறுமையையும் சோதிக்கும்- இருசக்கர முச்சக்கர வாகனங்கள். ஒரு சிறு தவறு,எங்கே யாரால் என்று தெரியவில்லை, நடந்து விடுகிறது. பின்னால் ஒரு பெரிய இடிச்சத்தம். நமது வண்டி ஒரு குலுக்கு குலுங்கி முன்னால் தள்ளப்படுகிறது. மிகுந்த அதிர்ச்சியுடன் கீழே இறங்கி பின்னாலிருந்து இடித்த ஓட்டுனரிடம் வாக்குவாதம் துவங்குகிறோம். அவன் சொல்லும் காரணங்கள் மேலும் கோபத்தைக் கிளறுகிறது. அதே சமயம் அவ்வண்டியின் பின்னிருக்கையில் இருந்து ஒருவன் இறங்கி ’டேய் சொங்கி’ என்று உரிமையுடன் கூவுகிறான். கோபம் அவன்பால் வெடிப்பதற்கு பதிலாக அந்த நொடியிலே ஒரு அன்யோன்யம் வந்துவிடுகிறது. ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த பெயரை, பால்ய சிநேகிதன் அடையாளம் காட்டிய உடனேயே சந்தோஷத்தில் ஈகோ, கோபமெல்லாம் மாயம். பழைய அன்பிற்கு அவ்வளவு சக்தி. ’சரி, காப்பீட்டில் வண்டியை சரி பார்த்துக்கொள்ளலாம்’ என்று சுலபமாக சமாதானமாகி விஷயத்தைப் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறோம்.\nவாழ்க்கைப் பாதையிலும் நிலைமை இதேதான். முன்னேறத் துடிக்கும் ஒரு சிலருடைய வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அல்லது வேறு சிலருக்கு நமது வேகம் ஒரு பிரச்சனை. வீட்டிலும் வெளியிலும் உரசல்களும் வாக்வாதங்களும் அன்றாட வாடிக்கை ஆகிவிடுகின்றன. அந்த நேரங்களில் நாம் ஒரு’சொங்கி’ யாக, அன்யோன்யத்தை அடையாளம் காட்டுபவராக இருந்தால் எவ்வளவு இனிமையாகி விடும் நம் உறவுகள். அதை வளர்த்துக் கொள்ளவே இனிமையான சொற்களை பயன்படுத்த பெரியவர் யாவரும் சொல்லி வைத்துள்ளனர். வாக்கிலே இனிமை கொண்டவர்களை உலகில் யாவருமே தம்மவராக பாவிப்பர். கபீர் தரும் உதாரணம் இதோ;\nகாகா காகோ தன் ஹரை, கோயல் காகோ தேத்\nமீடா ஷப்த் ஸுனாய் கே, ஜக் அப்னோ கரி லேத்.\nகாகம் கவர்ந்த நிதியமேது, இவர்க்கு தந்துதவிய குயிலுமேது\nமோகம் கொள்வர் உலகோரும், குரலில் குயிலுக் கிணையேது\n(அப்னோ கரி லேத் என்பது ’தம்முடையதாக பாவிப்பது’. அதாவது தங்கள் குரல் வளத்தை குயிலுக்கு இணையாக்கி பெருமை கொள்வர் என்று புரிந்து கொள்ளலாம்)\nஎவருடைய செல்வத்தையும் எந்த காக்கையும் தூக்கிக் கொண்டு போகவில்லை. எந்த குயிலும் வந்து ’இந்தா நீ வைத்துக்கொள் ’ என்று எவ்வித பணமுடிப்பும் உலகத்தவர்க்கு கொடுக்கவில்லை. ஆயினும் உலகத்தவர் குயிலையே போற்றுதலுக்கான ஒரு பொருளாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம் அதன் குரலினிமைதான். மனதை வருத்தாத அதன் இனிமை ’...அங்கு கத்தும் குயிலோசை -சற்றே வந்து காதிற் படவேணும்’ என்று கவிஞனையும் பாட வைக்கிறது. கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக் கற்றுக் கொண்டால் உலகோர் யாவரும் நம் சுற்றத்தாரே.\nசிவபிரகாச சுவாமிகள் வேறொரு உதாரணத்தின் மூலம் இதே கருத்தை வலியுறுத்திகிறார்.\nஇன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்\nவன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்\nஅதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என்\nகதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)\nபொன்னாலான வளையல்கள் அணிந்த பெண்ணே உப்பு நீரும் நல்லநீரும் அருகருகே காணப்படும் இந்த விந்தையான உலகம் இனிய சொற்களுக்கே மகிழுமேயல்லாது கடுஞ்சொற்களுக்கல்ல. கதிரவனின் அனல் கதிர்களுக்கு பொங்காத கடல் சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களுக்கு பொங்கி எழும்.\nவெறும் கடலை பொங்கி எழச் செய்யும் வல்லமை மட்டுமல்ல மலையையும் உடைத்தெறியும் சக்தி குளிர்ச்சிக்கு உண்டு என்பதை கபீர் இன்னொரு தோஹாவில் விளக்குகிறார்.\nகுடில் வசன் நஹி போலியே ஷீதல் பைன் லே சீன்ஹி\nகங்கா ஜல் ஷீதல் பயா, பர்பத் ஃபோடா தீன்ஹி\nவலிதரும் வன்சொல் எதற்கு, வழிதரும் இன்சொல் உண்டு\nகங்கையும் தண்மையின் பெருக்கு, பொடித்திடும் பர்வத மங்கு\n(தண்மை = குளிர்ந்த, பெருக்கு = நீர் பெருக்கு, பர்வதம்= மலை)\nகதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி இருக்கும் நீர், மலைகளிலே உள்ள குளிர்ச்சியால் மழையாகவோ உறைபனியாகவோ மாறி ஓர் உயர்நிலையை அடைகிறது. அந்த உயர்ச்சியே அதற்கு ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுக்கிறது. கீழிறங்கி வருகையில் மலையில் உள்ள பாறைகளை தகர்த்துக்கொண்டு செல்லும் ஆற்றலை அது பெறுகிறது. அது போல் ஒருவர் சொல்லும் குளிர்ச்சியான உரைகள் கேட்பவர் மனதில் சஞ்சலத்தையும் கோபத்தையும் களைந்து, ம(ற)றைந்திருக்கும் விவேகத்தை ஒரு நிலைநிறுத்தி அதற்கு ஒரு சரியான செயலாற்றலைத் தருகிறது. களையப்பட்ட கோபமும் பொறுமையின்மையும் தான் துகளான பாறைகள்.\n’கங்கையும் தண்மையின் பெருக்கு’ என்பது கங்கை நதி என்பதே இயற்கையில் குளிர்ச்சி யின் விளைவாக உருவானதுதான் என்பதை குறிக்க வந்துள்ளது.\nகங்கைக் கரை வாசியாதலால் கபீர் மறவாமல் கங்கைக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் அவர் சொன்னதில் உள்ள உண்மை எல்லா நீர் பெருக்குகளுக்கும் பொருந்தும்.\nLabels: இன்சொல், கபீர்தாஸ், சிவபிரகாசசுவாமிகள், வன்சொல்\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\n - Spot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘நேரடி வரைவு (அ) வரைதல்” என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அதில்...\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபிறப்பென்னும் பேதமை- விதிகாணும் உடம்பு\nதில்லியில் கல்காஜி அருகே உள்ள பஹாய் மந்திர் செல்வோர்கள் பலர் இதை கவனித்திருக்கக் கூடும். தியான மண்டபத்தை சுற்றி உள்ள அழகாக வடிவமைக்கப்பட்டுள...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nஎன்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்க...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\n’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம். பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு...\nசிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4\nஆசிரியர் அறிமுகம் இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்...\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் ச...\nஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு\nதலைப்பைப் படித்ததுமே இடுகை எதைப்பற்றியது என்று பலரும் ஊகித்து விட்டிருப்பார்கள் :)) கள் குடித்த ஒரு குரங்கை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன்...\nகவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய ப...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sites.google.com/site/budhhasangham/kundalakesi/publisher", "date_download": "2019-06-16T23:53:39Z", "digest": "sha1:CEHGFGQR2O6BUVICFBPJ4BSMQZGYHAPM", "length": 9913, "nlines": 122, "source_domain": "sites.google.com", "title": "பதிப்புரை - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nதாய்மொழியாய செந்தமிழ் மொழியிற் சிறந்த நூலுள்ளனவெல்லாம்\nஆய்ந்து கண்டெடுத்து நன்முறையில் அச்சியற்றி வெளிப்படுத்தி நாட்டுக்கு\nநலம் விளைப்பதே நம் கழகத்தின் நோக்கமாகும். அந்நோக்கம்\nநிறைவேற்றுமுறையில் அரியபெரிய நூல்கள் ஆண்டுதோறும் புது முறையில்\nவெளிவருவதைத் தமிழன்பர் பலரும் அறிவர், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை,\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களனைத்தும் கழகப்பதிப்பாக வந்துள்ளன\nகாணலாம். சூளாமணி, பெருங்கதை, கல்லாடம் போன்ற அருமையான\nநூல்களுக்கும் எளிய இனிய உரைவிளக்கம் வரைவித்துப் பதித்தனம்..\nஐம்பெருங்காப்பியங்களிற் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை\nமூன்றும் கழக வாயிலாக வெளிவந்துள்ளன. குண்டலகேசி நூல் முழு\nவடிவத்திற்கிடைக்கும் என இதுகாறும் எதி்ர்நோக்கினம். அந்நோக்கம்\nநிறைவேறாது வறிதே கழிந்தன. குண்டலகேசி என்ற நூற்பெயர்\nநிலைத்திருப்பதற்கும் அந்நூற்கவிகளின் சுவை கற்றோருள்ளத்திற்\nபதிந்திருப்பதற்கும் இஞ்ஞான்று கிடைத்துள்ள பாக்களையாவது\nவெளிப்படுத்துவது நலம் எனக் கருதியது கழகம்.\nபுறத் திரட்டு என்ற நூலைத் தொகுத்த புரவலர் சான்றோர், அந்நூலுள்\nகுண்டலகேசி நூற்செய்யுள் எனக் கண்டவை பத்தொன்பதே இவ்\nநூற்கவிகளை தொகுத்து உரையாசிரியர், பெருமழைப் புலவர் உயர்திரு\nபொ.வே.சோமசுந்தரனாராவர்கள்பால் விளக்கவுரை வரைந்து தருமாறு\nவேண்டிப் பெற்று இற்றைநாள் வெளியிடுகின்றோம். உரையாசிரியர்\nஅவர்களுக்குக் கழகம் என்றும் நன்றி பாராட்டும் உரிமையுடையது.\nகுண்டலகேசி மூலமும் உரையும் என இருவகையாகப் பகுத்து ஒரு\nபுத்தகம் ஆக்கினம். எளிய இனிய உரையும் விளக்கமும் அமைந்துள்ளது.\nசெய்யுட்கள் யாவும் நன்கு சீர்பிரித்துக் கற்போர் மனத்தைக் கவருமாறு\nபெரிய எழுத்திற் பதிக்கப்பட்டுள்ளது. கட்டும் வனப்பு வாய்ந்ததே,\nதமிழன்பர் பலரும் குண்டலகேசியை தமிழ்த்தாய்க்கு நல்லணியாகக்\nகண்டு, கிடைத்துள்ள பொருளைப் போதுமெனப்போற்றி மகிழ்வார்போற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/tag/palan/", "date_download": "2019-06-16T22:46:57Z", "digest": "sha1:IBCSABS2EV4LUUSSEP4IH2ZK2JXM3LYI", "length": 11533, "nlines": 172, "source_domain": "swasthiktv.com", "title": "palan Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் - ஆனி 01 ஆங்கில தேதி : ஜூன் 15 | கிழமை : சனி நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 09 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை) குளிகை : 06 – 7.30…\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 31 இன்று – பிரதோஷம் ஆங்கில தேதி : ஜூன் 14 |கிழமை : வெள்ளி. நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00…\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 30 இன்று – ஏகாதசி ஆங்கில தேதி : ஜூன் 13 | கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை : 10.30 – 11.30 மாலை : 04.30 – 06.00 கெளரி காலை : 10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி…\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 27 ஆங்கில தேதி : ஜூன் 10 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை) குளிகை :…\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 26 ஆங்கில தேதி : ஜூன் 09 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை) குளிகை : 3.00…\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 25 இன்று – சஷ்டி ஆங்கில தேதி : ஜூன் 08 | கிழமை : சனி நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை :10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 09 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)…\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 24 ஆங்கில தேதி : 07 ஜூன் | கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை : 09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை) குளிகை :…\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 20 இன்று – அமாவாசை https://www.youtube.com/watch\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – வைகாசி 19 இன்று – கார்த்திகை https://www.youtube.com/watch\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-5-9-2017/", "date_download": "2019-06-16T23:13:32Z", "digest": "sha1:LZ25CGRJ4BSM2OFIE7GLUUK4LJ3XTJ4H", "length": 12931, "nlines": 110, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 5/9/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (20) செவ்வாய்க்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 5/9/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (20) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிபலன் 5/9/2017 ஆவணி ( 20 ) செவ்வாய்க்கிழமை.\nமேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். நெருங் கியவர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டு வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர் பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள் வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்கு\nதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படு வீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்…\nToday rasi palan 7/9/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (22) வியாழக்கிழமை\nToday rasi palan 4/9/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (19) திங்கட்கிழமை\nஇன்றைய ராசிபலன் 21/4/2018 சித்திரை 9 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/1/2018 மார்கழி (18)...\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22)...\nஇன்றைய ராசிபலன் 31.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (17)...\nToday rasi palan 4/9/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (19) திங்கட்கிழமை\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில்...\nகருடபுராணம் சொல்லும் நன்மைகள் | Garuda puranam...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t151933-topic", "date_download": "2019-06-16T23:28:04Z", "digest": "sha1:MMDSOLBUYIDFD5LSCALWXN3T2UH5PY4E", "length": 34131, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டிப்ஸோ டிப்ஸ்....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது\n» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\n» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\n» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்\n» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\n» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nகாய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.\nகாய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.\nகீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.\nபழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nபாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.\nஅதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.\nபூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.\nஎலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.\nதயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.\nவாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.\nதக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.\nதொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.\nஅதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.\nகறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.\nதுவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.\nகேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.\nபாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.\nசிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.\nகுலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி\nஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி\nவற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்\nமுருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.\nமல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.\nஎந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.\nஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.\nகுப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.\nகற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.\nசப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.\nஇட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.\nரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபயனுள்ள வீட்டுக்குறிப்புகள் & சமையல் குறிப்புகள்...\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா\n@ayyasamy ram wrote: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் & சமையல் குறிப்புகள்...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஜாஹீதாபானு wrote: நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/32_169708/20181208201657.html", "date_download": "2019-06-16T23:21:12Z", "digest": "sha1:5KBF5TF5AP34NGIN45WPSB4ZTCM6EXDE", "length": 6709, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு", "raw_content": "முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nநடிகர் கஞ்சா கருப்பு இன்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார்.\nநடிகர் கஞ்சா கருப்பு பிதாமகன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். கிராமப்புற பின்னணி கொண்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து 2வது கதாநாயகனாக அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் நடித்திருந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சூழலில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று சந்தித்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துக் கொண்டார். இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபதவிக்காக மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர்: மு.க.ஸ்டாலின் சாடல்\nகமலுக்கு ஆதரவாகப் பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு\nகுடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்க வேண்டும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் பாதிப்பு : மதிய உணவை நிறுத்த முடிவு\nதமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/forum.php", "date_download": "2019-06-16T22:46:14Z", "digest": "sha1:IL4WMNU4DJLRVDBFGNKMHLIJ5N63PZ6D", "length": 18559, "nlines": 637, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nஎளிதில் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரிகளுடன் யமஹா...\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nநெருப்பு நிலா கவிஞன் கேப்டன் யாசீன்\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nயமஹா நிறுவனம் தற்போது புதிய இஎஸ்-05 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கழற்றி வைக்கும் வகையிலான பேட்டரிகளுடனும், எளிதாக மறு-சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலும் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டரி டிரைன் ஆனால், முழு...\nKYMCO நிறுவனம் இந்தியாவின் ஹரியானாவின் பிஹவாடியில் 22 KYMCO தயாரிப்பு ஆலையை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையின் ஆண்டு தயாரிக்கு திறன் 2 லட்சம் யூனிட்களாகும். Source:...\n22 KYMCO ஐப்ளோ, லைக் 200 மற்றும்...\nபென்ட்லி மோட்டார் நிறுவனம் அதன் நவீன ஆடம்பர கிராண்ட் டூரிங் ஸ்போர்ஸ் செடான்களான முற்றிலும் புதிய 2020 ஃபிளையிங் ஸ்பர் கார்களை வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளையிங் ஸ்பர் கார்களை பென்ட்லியின் மார்டன்...\nபென்ட்லி நிறுவனம் முற்றிலும் புதிய...\nஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது முதல் பாரத் ஸ்டேஜ் (BS6) விதிகளுக்குட்பட்ட டூவிலர்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இவை ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டாரகும். Source:...\nBS6 விதிகளுக்கு உட்பட்ட ஹோண்டா...\nடுகாட்டி நிறுவனம் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களை இந்தியாவில் 11.99 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது (எக்ஸ் ஷோரூம்விலை இந்தியாவில்). இந்த பைக்கள், கடந்த ஆண்டு அக்டோபர்...\nபுதிய இன்ஜின், புதிய சேஸ் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/arjun-reddy-trailer/", "date_download": "2019-06-16T22:42:46Z", "digest": "sha1:XJUXCNTZA5O556RGJR7D24HZU4NPVZBB", "length": 5232, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி டிரைலர்", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி டிரைலர்\nவிஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி டிரைலர்\nArjun ReddyArjun Reddy TrailerDirector Srinivasa Ravindravijay devarakondaஅஜுன் ரெட்டிஅர்ஜுன் ரெட்டி டிரைலர்இயக்குநர் ஸ்ரீனிவாச ரவீந்திராவிஜய் தேவரகொண்டா.\nமெஹந்தி சர்க்கஸ் பட கோடி அருவி பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://livecinemanews.com/ngk-approaching-100-crores-in-collections/", "date_download": "2019-06-16T23:15:33Z", "digest": "sha1:XI6K7PCHXNNNAVHEOXQZVC5OMAHEDT7X", "length": 6850, "nlines": 115, "source_domain": "livecinemanews.com", "title": "வசூலில் 100 கோடியை நெருங்கும் என் ஜி கே! ~ Live Cinema News", "raw_content": "\nHome/தமிழ் சினிமா செய்திகள்/வசூலில் 100 கோடியை நெருங்கும் என் ஜி கே\nவசூலில் 100 கோடியை நெருங்கும் என் ஜி கே\nஎன் ஜி கே படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் சுமார் 90 கோடி வசூல் செய்துள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் கடந்த வெள்ளியன்று மிக பிரம்மாண்டமாக வெளியானது.\nஇப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்நிலையில், என் ஜி கே படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.\nஎன் ஜி கே படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் சுமார் 90 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் 3 கோடி வசூல் செய்தது.\nஇந்நிலையில், தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் என் ஜி கே படம் வசூலில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என்று சொல்லப்படுகிறது.\nகவர்ச்சிக்கு மாறும் தன்சிகா காரணம் இதுதான்\nவிஷால் நடிக்கும் மருது திரைப்படத்தின் வெளியாகும் தேதி\nகாஷ்மோரா பாடல்கள் மற்றும் டைலேர் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது\nபுயலும், பூகம்பமும் கொஞ்சம் ஓதுங்கிக்க Sep 21 எங்கள் மெர்சல் அரசர் வாரார்…\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nவசூலில் 100 கோடியை நெருங்கும் என் ஜி கே\nNGK இடைவேளையில் கார்த்தி ரசிகர்களுக்கு விருந்து\nதிரிஷா நடிப்பில் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nகன்னட ரீமேக்கில் சிம்பு தாதாவாக நடிக்கிறார்\nகமலுக்கு நடிகர் பார்த்திபன் பிரம்மாண்ட ‘டார்ச் லைட்’ பரிசு…\nதமிழ் சினிமா செய்திகள் 365\nநீங்கள் adblock உபயோகிக்கிறீர்கள். தயவுசெய்து அதை off செய்து பிறகு refresh செய்யுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/10/96_9.html", "date_download": "2019-06-16T23:39:28Z", "digest": "sha1:XN5J4NCJ533I6SO2BWE635ZY3PEENXGW", "length": 11557, "nlines": 226, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : விஜய சேதுபதியின் 96 கவிதைகள்", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2018\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nகாதல் என்று காட்டிக் கொள்ளாமல்\nசிவாஜி ராதாவிடம் காட்டியது என்ன\nஅந்த உடைந்து சிலேட்டு வழியாக\nஅவனுக்கு ஒரு சன்னல் தெரியுமே\nஅதில் அவன் மனத்துள் இருத்தியிருந்த\nஉறுமிக்கொண்டு தான் இருக்கும் போலும்.\nநம்மை கொத்தி கொத்தி கடிக்கிறது.\nஅந்த பாம்புகக்கியிருப்பது விஷம் அல்ல.\nஒரு \"ஞான பீட விருதின்\" இலக்கியத்தை\nதன் ஏக்கத்தின் சிறிய சிமிழில்\nகாதல் நூற்றுக்கு நூறு எங்களிடம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇது விஜய் சேதுபதி வானம்\nஒரு நீள் தொகைப் பாடல் ..\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nகழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்\nட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/sri-lanka-mp-who-supported-rajapakse-resigns-his-post/", "date_download": "2019-06-16T23:58:16Z", "digest": "sha1:3PHLMT7DZGFXXDKU42JUZ7RMJ2HG5DQF", "length": 13857, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலங்கை அரசியல் குழப்பம் : ராஜபக்சேவின் அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் - Sri Lanka MP who supported Rajapakse resigns his post", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nராஜபக்‌ஷேவுக்கு வந்த புதிய சோதனை - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எம்.பி\nசட்டவிரோதமாக அரசமைக்க முயலும் இந்த முரணான நடவடிக்கைகளுக்கு என்னால் துணை போக முடியாது என அதிபருக்கு கடிதம்\nஇலங்கை அரசியல் குழப்பம் : இலங்கையில் நாளுக்கு நாள் அரசியல் ரீதியாக பிரச்சனைகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று தான் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பிரதமர் பதவி கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் படிக்க : பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பிரதமர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை – இலங்கை சபாநாயகர்\nஇந்நிலையில் ராஜபக்ஷே தலைமையில் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இலங்கையில் இருக்கும் காலி மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரா தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.\nஇலங்கை அரசியல் குழப்பம் : ராஜினாமா செய்த எம்.பி\nதன்னுடைய ராஜினாமா கடிதத்தை இன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு அனுப்பியிருக்கிறார் மனுச நாணயக்காரா. அந்த கடிதத்தில் “சட்டவிரோதமாக அரசமைக்க முயலும் இந்த முரணான நடவடிக்கைகளுக்கு என்னால் துணை போக முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்காவிடில் ராஜபக்ஷேவிற்கு பிரதமர் பதவி கிடையாது என்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிகள் தங்களின் ஆதரவு ராஜபக்ஷேவிற்கு கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.\nஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் : முக்கிய ஆதாரங்களை இலங்கையிடம் கொடுத்த என்.ஐ.ஏ\nமுகநூல் பதிவால் தாக்குதலுக்கு உள்ளான 3 மசூதிகள்… சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்பு : “தவறான ஆட்களிடம் இருந்து இஸ்லாத்தை கற்ற அவன் இறந்தது மகிழ்ச்சி தான்” – தீவிரவாதியின் தங்கை\nஇலங்கை குண்டு வெடிப்பிற்கு அரசாங்கமே காரணம் – மைத்ரிபால சிறிசேனா குற்றச்சாட்டு\nSri Lanka Blast: சமூக செயற்பாட்டாளரை தீவிரவாத இயக்கத்தவர் என தவறாக அடையாளப் படுத்திய இலங்கை அரசு\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nSri Lanka Church Bomb Blasts: தேடத் தேட சிக்கும் வெடிப் பொருட்கள்… 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஅமலுக்கு வந்தது ஈரான் மீதான் பொருளாதாரத் தடை : இந்தியாவிற்கு பாதிப்பு இருக்குமா \nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nசபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம் : அறிக்கை கேட்கிறது தேவசம்போர்டு\nதங்கம் மாயம் என்ற செய்தியில் உண்மையில்லை. இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.முறைகேடு இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை.\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற குழு தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும் […]\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mirrorarts.lk/news/468-2017-01-22-00-32-29", "date_download": "2019-06-16T23:39:43Z", "digest": "sha1:TDYJV4MGGSWKSDIIYLQQSFURYETDKZA7", "length": 8352, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜல்லி கட்டு தடையை எதிர்த்து ஆதரவாக இலங்கையின்அறிவிப்பாளர்கள் .", "raw_content": "\nஜல்லி கட்டு தடையை எதிர்த்து ஆதரவாக இலங்கையின்அறிவிப்பாளர்கள் .\nஜல்லி கட்டுக்கு தடையை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இறங்கிய இலங்கையின். வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் .\nசூரியன் FM பணிப்பாளர் லோஷன்\nதமிழ் FM சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் லங்கேஷ்\nநேத்திர தொலைக்காட்சி தொகுப்பாளர் கோணேஷ்\nவர்ணம் FM அறிவிப்பாளர் நிரோஷான்\nதமிழ் FM அறிவிப்பாளர் புவனேஷ்\nதமிழ் FM அறிவிப்பாளர் விமல்\nஷக்தி FM முகாமையாளர் கணாதீபன்\nஷக்தி FM அறிவிப்பாளர் பிரசாந்த்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் சனிக்கிழமை போராட்டம் இடம்பெற்றது.\nகுறித்த கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nஇளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் விடுத்த அறிவிப்பையடுத்து பெரும் திரளான இளைஞர்கள் யுவதிகள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-06-16T23:36:05Z", "digest": "sha1:46V5WWTGB3D7QWAOCQI5KY3URKOCNBK3", "length": 12655, "nlines": 186, "source_domain": "www.inidhu.com", "title": "கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nகொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி\nகொத்தமல்லி புலாவ் என்பது அருமையான கலவை சாத வகைகளுள் ஒன்று ஆகும். இதனை வீட்டில் எளிய முறையில் செய்து அசத்தலாம்.\nசுவையான கொத்தமல்லி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nசீரக சம்பா அரிசி – 250 கிராம் (1 பங்கு)\nகொத்தமல்லி இலை கட்டு – 1கட்டு\nபெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தரமானது)\nதக்காளி – 1 எண்ணம் (பெரியது)\nபச்சை மிளகாய் – 3 எண்ணம்\nஇஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (நடுத்தர அளவு)\nதேங்காய் – ½ மூடி\nமுந்திரிப் பருப்பு – 10 எண்ணம்\nநல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் (தேங்காய் பாலுடன் சேர்த்து) – 2 பங்கு\nமஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்\nநெய் – 4 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்\nபெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்\nபட்டை – சுண்டு விரல் அளவு\nஏலக்காய் – 2 எண்ணம்\nகிராம்பு – 5 எண்ணம்\nநட்சத்திரப் பூ – 1 எண்ணம்\nசீரக சம்பா அரிசியை ½ மணி நேரம் ஊற வைக்கவும்.\nதேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.\nகொத்தமல்லி இலையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கிக் கொள்ளவும்.\nதக்காளியை அலசி நறுக்கிக் கொள்ளவும்.\nநறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய்\nபெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக வெட்டிக் கொள்ளவும்.\nகொத்தமல்லி இலை, கொத்தமல்லி விதை, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.\nபின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பாதி வதங்கியதும் முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், முந்திரியை வதக்கும் போது\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த விழுதினைச் சேர்த்து வதக்கவும்.\nஅரைத்த விழுதினை சேர்த்து வதக்கும்போது\nகலவையிலிருந்து எண்ணெய் பிரிந்ததும் 2 பங்கு தேங்காய்பால் தண்ணீரைச் (தேங்காய்பால் மற்றும் தண்ணீரை 2 பங்கு இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.) சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nகலவை கொதித்ததும் அதனுடன் ஊற வைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்துக் கிளறி குக்கரை மூடி விசில் போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் இரு நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.\nகுக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து நெய் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.\nசுவையான கொத்தமல்லி புலாவ் தயார்.\nஇதனுடன் பேபி கார்ன் மசாலா சேர்த்து உண்ணலாம்.\nசீரகசம்பா அரிசியை முதலில் களைந்துவிட்டு பின்னர் 2 பங்கு தண்ணீருக்கு தேவையான அளவு அதாவது தேங்காய்ப்பால் போக மீதமுள்ள அளவு தண்ணீரில் அரிசியை ஊற வைக்கவும்.\nஅரிசியை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி புலாவ் தயார் செய்யவும். இதனால் அரிசியில் உள்ள ஊட்டச்சத்துகள் வீணாவது தடுக்கப்படும்.\nCategoriesஉணவு Tagsசாத வகைகள், ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஆட்டம் இழப்பு வகைகள் – கிரிக்கெட் கேள்வி பதில்\nNext PostNext முட்டாளிடம் வாதிடாதே\nதமிழ் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தவற்றை நான்\nதமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி படித்தால் தமிழின் வளர்ச்சி\nமழை வரப்போகிறது – துளிப்பாக்கள்\nமெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்\nநகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை\nகொள்ளு சட்னி செய்வது எப்படி\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nதமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்\nகோழி குழம்பு செய்வது எப்படி\nமீன் குழம்பு செய்வது எப்படி\nமசாலா பொடி செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-mazhaiye-song-lyrics/", "date_download": "2019-06-16T22:33:57Z", "digest": "sha1:JV2HUTZU53MTZHOG5CYMME6VNG5EXRND", "length": 8381, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Mazhaiye Song Lyrics", "raw_content": "\nஆண் : காதல் மழையே\nஆண் : அலைந்து உன்னை\nஆண் : அடி உனக்கு\nஆண் : காதல் மழையே\nஆண் : கண்ணில் ஒரு\nஆண் : விண்ணில் ஒரு\nஆண் : உள்ளங்கை கடந்து\nஆண் : காதல் மழையே\nஆண் : சங்கில் குதித்து\nஆண் : தேடிக் கிடைப்பதில்லை\nஎன்று தெரிந்த ஒரு பொருளை\nஆண் : { காதல் காதல்\nகாதல் காதல் காதல் மழையே\nமண்ணில் ஒளிந்தாயோ } (2)\nஆண் : அலைந்து உன்னை\nஆண் : அடி உனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/astrology-horoscope-forecast-for-today-oct-19-2018-312849", "date_download": "2019-06-16T23:02:51Z", "digest": "sha1:55DF32OBDNJA6HZIVMREFDQR2PI2R5Y6", "length": 14777, "nlines": 80, "source_domain": "zeenews.india.com", "title": "இன்றைய நாள் எப்படி இருக்கும்; உங்கள் ராசிபலன் பார்க்க! | News in Tamil", "raw_content": "\nஇன்றைய நாள் எப்படி இருக்கும்; உங்கள் ராசிபலன் பார்க்க\nஇன்று பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. தடை தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தடை தாமதம் உண்டாகலாம். புதிய காரியங்களை தள்ளிபோடுவதும் எதிலும் கவனமாக இருப்பதும் நல்லது. ஆனாலும் ராசிநாதன் சஞ்சாரத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். வரவேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமான காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். உத்தியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகஊழியர்கள், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\n18-10-2018: இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் - பார்க்க ராசிபலன்\nகேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி - புகைப்பட தொகுப்பு\nகுருவாயூர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார் பிரதமர் மோடி\nபுதிதாக பாராளுமன்றம் செல்லும் பிரபலங்களிள் புகைப்பட தொகுப்பு\n#IPL2019Final: ரோகித் மனைவியை கட்டிபிடித்த தோனி மனைவி -புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60112021", "date_download": "2019-06-16T23:19:39Z", "digest": "sha1:ZAD4HC5X4VZGLW6TDHVVDH4DHFLUGGAX", "length": 44247, "nlines": 749, "source_domain": "old.thinnai.com", "title": "மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும் | திண்ணை", "raw_content": "\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nதற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக உருவாகின்றன. திரண்டெழும் விடைகள் வழியாகப் பல துணைக்கேள்விகள் உருவாகின்றன. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது. மனத்தில் ஒரு முழுக்கேள்விச் சங்கிலியும் அதற்கு இணையான விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்தபடி வளர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. ஒவ்வொரு புதிய புரிதலும் அடுத்து நிகழப் போகும் தற்செயலை மேலும் கூடுதலான வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறது.\nமொத்தத்தில் மெளனி 24 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லாக் கதைகளிலும் பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக அறிமுகமாகிறார்கள். தற்செயலாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தற்செயலாகப் பெண்களைப் பார்க்கிறார்கள். தற்செயலாக மனத்தைப் பறிகொடுக்கிறார்கள். தற்செயலாக, திடுமென, எதேச்சையாக என்ற சொற்கள் இடம்பெறாத கதையே இல்லை. இந்தத் தற்செயல் என்பது ஒரு வாய்ப்பாக அமைய, பல கதைகளில் , அடுத்தடுத்த சம்பவங்கள் மரணத்தை நோக்கி நகர்கின்றன. வாசலற்ற பெரிய அரண்மனை மரணம். அல்லது எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் உள்ள கோட்டை மரணம். அதை நோக்கி அழைத்துச் செல்கிறார் மெளனி. இந்த உலகத்துக்கு மிகவும் பழக்கமான- நித்தமும் காணத்தக்க – மரணத்தின் அருகே அழைத்துச் சென்று, மரணத்தின் விளங்காத பக்கங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். அவர் கதைகளில் உருவாக்கும் தற்செயல்கள் எல்லாமே மரணத்தின் முகத்தை உள்வாங்கிக் கொள்ள ஒரு அருமையான வாய்ப்பாகவே காணப்படுகின்றன.\nமெளனி தம் பல கதைகளில் மரணத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். மாபெரும் காவியம் கதையில் தன் குழந்தை ராமுவின் மரணத்தை ஒருவித இயலாமையுடன் பார்க்கிறான் கிட்டு. ஏன் சிறுகதையில் மெல்ல மெல்லத் தன்னை மரணத்தை நோக்கி நகர்த்திக் கொள்கிறான் மாதவன். மரணத்தை முதலில் ஒரு பளுவாகவும் பிறகு லேசாகவும் உணரும் கிருஷ்ணையர் குடும்பத்தேர் சிறுகதையில் வருகிறார். நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கததான் வந்தேன் என்று உயிருடன் இருக்கிற ஜோன்ஸைப் பார்க்கப் போகிற சுந்தரத்தின் மனப்போக்கைக் குடைநிழல் கதை காட்டுகிறது. மரணத்தைக் காட்டிலும் மனத்தைப் பிளக்கிற இசையைப் பொழகிற நங்கையின் சித்திரத்தைப் பிரபஞ்ச கானம் காட்டுகிறது. மரணமுற்ற மனைவியின் அருகிலேயே இரவு முழுக்கத் தனித்திருக்கிற கணவனைக் காட்டுகிறது மாறுதல் கதை. இந்த மரணம் பல தற்செயல்களின் விளைவாக இறுதி முடிவாகக் காட்டப் படுகிறது. மரணம் என்பதை புறக்காட்சியிலிருந்து தன் மனத்துக்கு மாற்றப் பார்க்கிறார் மெளனி. அதாவது, வெளியே மரணம் என்ற ஒன்றில்லை என்றாலும் கூட, புறத்தே எதைக் கண்டாலும் அதை ஒரு சாக்காகக் கொண்டு மரணக்காட்சியைத் தன் கண் முன்னால் வரவழைத்துக் கொள்ளும் திறமையில் தேர்ந்துவிடும் அளவுக்கு, தன் மனத்துக்குப் பயிற்சி கொடுக்கிறார் அவர். இதை ஒரு எடுத்துக் காட்டு மூலம் சொன்னால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். நான் குற்றாலத்துக்குச் செல்கிறேன். கண்ணாரக் கண்டு சந்தோஷம் கொள்கிறேன். அருவிகளில் குளித்து மகிழ்கிறேன். அடுத்து இமயமலைக்குச் செல்கிறேன். பனிச்சிகரங்களைப் பார்த்துக் களிக்கிறேன். பிறகு எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து , எதையோ பார்த்தபடி, இமயத்தையும் குற்றாலத்தையும் நினைத்துக் கொள்கிறேன். இரண்டுமே நல்ல அழகிய காட்சிகளாக என் மனத்தில் நிறைந்திருக்கின்றன. நிலவியல் அளவில் குற்றாலமும் இமயமும் பல மைல்கள் தொலைவில் இருப்பவை. ஆனாலும், என் மனத்தளவில் அருகருகே உள்ள இரு புள்ளிகள் மட்டுமே. மிக நெருக்கமாக இரண்டும் என் மனத்தில் வீற்றிருக்கின்றன. இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை. இரண்டுமே என் பிரக்ஞையின் அனுபவமாக மாறிய பிறகு அடுத்தடுத்து உள்ளவையாகவே மாறி விடுகின்றன. மெளனி இதே போன்ற ஒரு இடத்துக்குத்தான் வருகிறார். சில காட்சிகளைத் தற்செயலாகக் காண்கிறார் அவர். அவற்றின் விளைவாகத் தொடர்ந்து மரணத்தைக் காண்கிறார். எதன் மூலமும் மரணத்தைக் காணமுடியும் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. எதையும் மரணப்படுத்திப் பார்க்க முடியும் என்கிற எண்ணமும் அவருக்குள் இருந்திருக்கிறது. தன் பிரக்ஞையின் அனுபவமாகவே மரணத்தை மாற்றிக் கொண்ட பிறகு எங்கும் மரணமே அவருக்குத் தெரிகிறது. வாழ்வு என்பது மரணத்தை எதிர்கொள்வதும் மரணம் என்பது வாழ்வை எதிர்கொள்வதும் ஒரு விளையாட்டு போல மாறி விடுகிறது.\nமனக்கோட்டை கதையின் இறதிக் காட்சியில் ஒரு வாசகம் வருகிறது. சங்கர் இறக்க முடியும். என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்க முடியாது. அவன் கனவில், நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்.. என்று வருகிறது அந்த வாசகம். சங்கரின் மரணத்தைக் கனவு காணும் துயிலுக்குச் சமமாக வைத்துப் பார்க்கிறார். அவன் கனவில் இவன் வாழ்க்கை என்றால், இவன் கனவில் யார் வாழ்வு இடம்பெறும் என்று வருகிறது அந்த வாசகம். சங்கரின் மரணத்தைக் கனவு காணும் துயிலுக்குச் சமமாக வைத்துப் பார்க்கிறார். அவன் கனவில் இவன் வாழ்க்கை என்றால், இவன் கனவில் யார் வாழ்வு இடம்பெறும் அவர் கனவில் எந்த மற்றொருவரின் வாழ்வு இடம்பெறும் அவர் கனவில் எந்த மற்றொருவரின் வாழ்வு இடம்பெறும் இப்படியாகத் தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்க முடியும். இதில் ஒரு உண்மை தெளிவு பெறுகிறது . அதாவது, மரணம் என்பது உடல் ரீதியான மறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற எல்லாமே இருக்கிறது. மறைவின் ஊடாக இருப்பைச் சாத்தியப்படுத்துவது புதிராக இருக்கலாம். ஆனால் அப்புதிரின் புள்ளியை நோக்கித்தான் அவர் கதைகள் செல்கின்றன. அதாவது, எல்லாக் கதைகளிலும் ஒரு பருண்மையான இருப்பு நுண்மையான இருப்பாக மாறுகிறது. வடிவமுள்ள ஒன்று தன் வடிவத்தை இழந்து அல்லது பறிகொடுத்து வடிவமற்ற ஒன்றாக மாறுகிறது. அழியாச்சுடர் கதையில் இலையுதிர்த்து நிற்கும் ஒரு மரத்தின் காட்சி இடம் பெறுகிறது. மரணத்தின் மாற்று உருவமாகவே அதைச் சித்தரிக்கிறார் மெளனி. ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடத் துளாவுவதைப் பார்த்தாயா இப்படியாகத் தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்க முடியும். இதில் ஒரு உண்மை தெளிவு பெறுகிறது . அதாவது, மரணம் என்பது உடல் ரீதியான மறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற எல்லாமே இருக்கிறது. மறைவின் ஊடாக இருப்பைச் சாத்தியப்படுத்துவது புதிராக இருக்கலாம். ஆனால் அப்புதிரின் புள்ளியை நோக்கித்தான் அவர் கதைகள் செல்கின்றன. அதாவது, எல்லாக் கதைகளிலும் ஒரு பருண்மையான இருப்பு நுண்மையான இருப்பாக மாறுகிறது. வடிவமுள்ள ஒன்று தன் வடிவத்தை இழந்து அல்லது பறிகொடுத்து வடிவமற்ற ஒன்றாக மாறுகிறது. அழியாச்சுடர் கதையில் இலையுதிர்த்து நிற்கும் ஒரு மரத்தின் காட்சி இடம் பெறுகிறது. மரணத்தின் மாற்று உருவமாகவே அதைச் சித்தரிக்கிறார் மெளனி. ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடத் துளாவுவதைப் பார்த்தாயா என்றொரு கேள்வி கேட்கப் படுகிறது. தன் விரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள் அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா என்றொரு கேள்வி கேட்கப் படுகிறது. தன் விரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள் அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா என்றும் கேட்கப் படுகிறது. பட்டுப் போக இருக்கிற மரம் வெட்டவெளியில் எதைத் தேடும் என்றும் கேட்கப் படுகிறது. பட்டுப் போக இருக்கிற மரம் வெட்டவெளியில் எதைத் தேடும் இருப்பு இருப்பின்மையை நோக்கிய விழைவு என்று எடுத்துக் கொள்ளலாம். மரமாகப் பிம்பப் படுத்தப் பட்ட மரணம் வேறொன்றை நோக்கிச் செல்கிறது. ஒரு இருப்பு-மரணம்-மாற்று இருப்பு என்கிற சுழல் பாதையில் கதையைப் பின்னுகிறார் மெளனி. இங்கே மரணம் ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. நாடகத்தில் வேஷத்தை மாற்றிக் கொள்ள விடப்படுகிற இடைவெளி போல இந்த இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். இதனால் இருப்புக்கு எந்தக் குந்தகமும் இல்லை. அது இன்னொன்றாக மாறுகிறது என்பதைத் தவிர.\nஇக்கதையில்தான் மெளனியின் மிகச்சிறந்த வரியான எவற்றின் நடமாடும் நிழல்கள் என்கிற வாக்கியம் இடம்பெறுகிறது. நிழல் கொடுப்பது, நிழல் என்ற இரண்டுமே வேறு வேறு விஷயங்கள். நிழல் கொடுப்பதற்கும் உருவம் இருக்கிறது. நிழலுக்கும் உருவம் உண்டு. இது உலகியல் உண்மை. ஆனால் எவற்றின் நிழல்கள் நாம் என்று கேட்கப்படும் போது நிழலுக்கு உருவம் தெரிகிறது. அந்த நிழலைக் கொடுப்பவற்றுக்கு உருவம் இல்லை. உருவமற்ற ஒன்றின் அல்லது பலவின் நிழலைப் படைத்துக் காட்டுவது விந்தையாகத் தோன்றும். நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக்கடுமையை நீ காணப் போகிறாய் என்று அந்தப் பெண் பதில் சொல்வதைக் கவனியுங்கள். இங்கும் விதி என்கிற உருவமற்ற ஒன்றின் நிழலாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள் அவள். ஓர் உருவத்துக்கு நிழல் உருவாவதைப் பார்த்திருக்கிறோம். உருவமற்ற ஒன்றுக்கு எப்படி நிழல் உருவாகும் இக்கேள்வி தலையைக் குடையும் போதுதான் இருப்பிலிருந்து இன்மைக்கும் இன்மையிலிருந்து மீண்டும் இருப்புக்கும் நகரும் சுழல் பாதையின் ஞாபகம் வருகிறது. இதன் இரண்டாவது பகுதியைக் கவனியுங்கள். இன்மையிலிருந்து இருப்பு உருவாவதை நோக்குங்கள். இதே போலத்தான் உருவமற்ற ஒன்றிலிருந்து நிழலும் உருவாகிறது என்று இணைத்துப் புரிந்து கொள்ளலாம். இப்போது அந்த உருவமற்ற ஒன்று -நிழலைக் கொடுக்கிற ஒன்று- மரணம் என்பதை எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.\nபூட்டப்பட்ட ரகசிய அறையில் என்னென்ன இருக்கும் என்று கற்பனையும் உற்சாகமுமாக எண்ணங்களைச் சிறகடிக்க விடுகிற விளையாட்டுச் சிறுவனைப் போல மரணம் என்னும் மகத்துவமான சந்திப்புப் புள்ளியில் என்னென்ன இருக்கும் என்பதை அறியும் ஆவல் மெளனியை உந்தித் தள்ளுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கண்டு சொல்வது கொஞ்சம். நம் கற்பனையால்தான் அப்புள்ளியை இன்னும் அழுத்தமாகத் தீட்டிக் கொள்ள வேண்டும். தம் வெப்பத்தால் தண்ணீரைச் சூரியன் ஆவியாக்கியதும் அது மேகமாகி வானில் அலைந்து காற்றுத்தடை ஏற்பட்டதும் மழையாகப் பொழிவதை நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால் மெளியின் அக்கறை மறுபடியும் பொழகிற மழை மீதல்ல. மேகமாக மேலெழுந்த ஆவியின் அலையும் அனுபவத்தைக் குறித்ததாகத் தோன்றுகிறது. அது வானில் தவழும் ஆட்டம், காற்றில் போடும் நீச்சல், மலைகளின் உச்சியில் அதன் ஒய்யார நடையைக் குறித்ததாகத் தோன்றுகிறது. வலசை வரும் பறவைகளைத் தொலைநோக்கியால் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம். நாடு கடந்து பறந்து வரும் பறவைகளின் சுதந்தரத்துக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் -அப்பறவைகளுக்கே கூடத் தெரியாமல்-அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். அவற்றின் நிறமும் இறகுகளும் வானில் நீந்தும் அழகும் நித்தமும் காணும் பறவைகளின் நிறத்தையும் இறகுகளையும் நீச்சலையும் காட்டிலும் புதுசாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துப் பார்க்கிறார்கள் அவர்கள். பார்த்து என்ன செய்ய என்கிற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை. பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. தம் கற்பனையை விரிவாக்கிக் கொள்ள அந்த அனுபவம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. மரணம் என்னும் சந்திப்புப் புள்ளியின் மீது மெளனியின் கவனம் குவிவது கூட இத்தகு ஒரு அனுபவத்தைத் தேடித்தான் என்று தோன்றுகிறது.\nகாபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nஎன்ன செய்யலாம் சக புலவீரே\nஅதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்\nதென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது\nNext: ஒளவை – பகுதிகள் (7,8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)\nமெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்\nஎன்ன செய்யலாம் சக புலவீரே\nஅதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்\nதென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6580:q18q-&catid=277:2009&Itemid=76", "date_download": "2019-06-16T23:04:58Z", "digest": "sha1:I427UWWDJTPAX6Q52N6YH2CUERCNGLLR", "length": 41455, "nlines": 144, "source_domain": "tamilcircle.net", "title": "\"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் \"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்\n\"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"மே 18\" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் \"அயோக்கியத்தனம்\" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.\nகடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் \"போராடியவர்கள்\", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.\nபுலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் \"மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்\" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.\nபுலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து, தம்மை புனிதப்படுத்தி காட்டமுனைகின்றனர். இதனால்தான் கடந்தகாலத்தை சுயவிமர்சனம், விமர்சனம் செய்யக்கூடாது என்று, மனித விரோத வரலாற்றுக்கு மொத்தமாக முழுக்கு போட முனைகின்றனர். அவர்களின் கவலையோ, தாங்கள் அக்காலத்தில் மனிதஅவலம் பற்றிப் பேசாத \"மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை\" எப்படி தொடர்ந்து நியாயப்படுத்துவது என்பது பற்றியதே. \"மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை\" உருத்திராட்சக் கொட்டையாக்கி, கையில் வைத்து உருட்டிக் கொண்டு செபம் செய்து கொண்டிருந்த அரசியல், விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் முற்றாக அம்பலப்பட்டு போகும் என்ற ஆன்மீகக் கவலை.\nஇதனால்தான் இவர்கள் கடந்தகாலத்தில் புலியல்லாத தளத்தில் நடந்த மக்கள் விரோதக் கொலைகள் முதல் மக்கள் விரோத அரசியல் வரை, யாரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது அவசியமில்லை என்கின்றனர் புதிய ஜனநாயகக் கட்சியினர். இதைக் கோருவதோ, தவறான அரசியல் என்கின்றனர். இப்படி இனியொருவின் அடியாளாக மாறிய புதிய ஜனநாயகக் கட்சி, கடந்தகால புலியல்லாத மனிதவிரோத குற்றங்களை பேசுவது அவசியமில்லை என்று \"விமர்சனம் சுயவிமர்சனம்\" பற்றி புது அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர்.\n\"மே 18\" இயக்கமோ, தன் வியூகம் சஞ்சிகையில் புலியிடம் மட்டும் விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றது. மற்றவர்களிடம் அதைக் கோரக் கூடாது என்பதே, அதன் சந்தர்ப்பவாத அரசியல். இந்த சந்தர்ப்பவாத நிலையெடுத்து, அவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தும் பல்வேறு கூத்துக்கள், உள்ளடக்க ரீதியாக பரஸ்;பரம் தங்கள் கடந்தகால மக்கள் விரோத அரசியல் கூத்துகளை மூடிமறைக்கின்றது. இவர்களின் கடந்தகால அரசியல் பின் புலம் பற்றி எல்லாம், பரஸ்;பரம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் அணுகுகின்றனர். ஏன் இன்று திஏரென இதைச் செத்துப்போன புலிகளிடம் கோரும் இவர்கள், அதை மற்றவர்களிடம் கோரவில்லை. ஏன் தங்களைப்பற்றிக் கூட, முன்வைக்கவில்லை. இதுவே இவர்களுக்கு எதிரான, உடனடியான எமது அரசியல் எதிர்வினையாகின்றது. மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியல், மிக ஆபத்தானது.\n\"மே 18\" இயக்கக்காரர் புலியிடம் இன்று விமர்சனம் சுயவிமர்சனமாக, எதைக் கோருகின்றனர் என்பதை நாம் பார்ப்போம்.\n\"புலிகள் அமைப்பினருடன் எந்தவிதமான ஆரோக்கியமான அரசியல் தொடர்பாடல்களையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு பின்வரும் நிபந்தனைகளை இவர்கள் பூர்த்தி செய்தாக வேண்டியுள்ளது.\n1.தலைவர் பிரபாகரனது மரணத்தை பகிரங்கமாக அறிவித்து, அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செலுத்துவது. தனது தலைவனது மறைவையே ஒத்துக் கொள்ள முடியாத போலி வேடதாரிகளுடன் எந்தவொரு அரசியலையும் யாருமே சேர்ந்து செய்ய முடியாது.\n2.கடந்த காலத்தில் புலிகள் அமைப்பானது செய்த தவறுகள், குற்றங்கள் போன்றவற்றை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு அவற்றிற்காக மன்னிப்பு கோருவது, தவறுகளை சீர் செய்வது, இயலுமான பட்சத்தில் அவற்றிற்கு உரிய நட்டஈடுகளை வழங்குவது. இப்படியாக ஒத்துக் கொள்ள வேண்டிய தவறுகளில் பின்வருவன முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.\n2.1.மக்களது ஜனநாயக உரிமைகளையும், மனிதஉரிமைகளையும் மீறியமை.\n2.2. மாற்று அமைப்புக்களை தடை செய்தமை.\n2.3. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் மக்களது இனச்சுத்திகரிப்பு.\n2.4. சிங்கள மக்கள் மீதான படுகொலைகள்.\n2.6. சிறுவர்களை படையில் சேர்த்தமை\n2.7.அமைப்பினுள் நடைபெற்ற உட்கொலைகளை பகிரங்கப்படுத்தி மன்னிப்பு கோருவது.\n2.8. இவற்றைவிட இன்னும் சில விடயங்கள் தொடர்பாகவும்\nபுலிகள் தமது பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டியுள்ளது. அவையாவன.\n1. புலிகள் அமைப்பானது தன்னிடமுள்ள சொத்துக்களை தேச உடமையாக்குவது. மேற்கொண்டு எந்த விதமான பணச் சேகரிப்புக்களையும் மேற்கொள்ளாமல் விடுவது.\n2. தலைவர், புலிக்கொடி போன்றவற்றை கைவிட்டு திட்டவட்டமான அரசியலை முன்வைப்பது. தலைவர் செய்வார், தலைவருக்கு தெரியும் போன்ற அரசியல் பிரமைகளை கைவிட்டு அரசியல் திட்டம், மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றின் அடிப்படையில் திட்டவட்டமான அரசியலை முன்வைப்பது.\n3. கடந்தகால தமது அரசியலை கட்டுடைப்பது. முழுமையான சுயவிமர்சனத்திற்கு உள்ளாவது.\nமேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றும் புலிகள் அமைப்பை அவமதிக்கும் நோக்கத்துடனோ, அல்லது புலிகள் அமைப்பை போராட்டத்தில் இருந்து ஓரம் கட்டும் நோக்கத்துடனோ முன்வைக்கப்பட்டவை அல்ல. இப்படிப்பட்ட தவறுகள்தான் எமது போராட்டத்தை இந்த அளவிற்கு சீரழித்து இப்படிப்பட்ட தோல்வியில் கொண்டு போய் விட்டது என்பதை நியாயமாக சிந்திக்கும் எவருமே ஏற்றுக் கொள்வர். எனவே, நாம் மேற்கொண்டு இந்த தவறுகளில் இருந்து படிப்பனைகள் பெற்று, அவற்றை திருத்திக் கொண்டு முன்னேறுவது என்றால் அவற்றை களைந்தெறிவதில் நாம் ஈவிரக்கம் காட்டமுடியாது. இந்த தவறுகளுக்காக தனிநபர்களும், முழுத்தேசமுமே கொடுத்த விலைகள் மிக மிக அதிகமானது என்பது உணரப்பட வேண்டும். இத்தனைக்குப் பின்னரும் இந்த தவறுகளை ஒத்துக் கொள்ளாமலேயே, வழமைபோல செயற்பட முடியும் என்று கருதுவது அயோக்கியத்தனமாகும்.\"\nஇப்படி இதைச் செய்யாத புலிகளின் \"அயோக்கியத்தனத்தைப்\" பற்றி \"மே18\" இயக்கம் மிகத் தெளிவாக குறிப்பிட்டு அம்பலமாக்குகின்றது.\nபுலியிடம் \"மே18\" இயக்கக்காரர்கள் முன்வைக்கும் கருதுகோளில் போதாமையும், முரண்பாடுகளும் இருந்த போதும், குறைந்தபட்சம் \"மே 18\" அரசியல் எல்லைக்குள் இந்த கோரிக்கைகள் மிக நியாயமானவைதான். இதை நாம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்க முடியும். ஆனால் இதே அளவுகோல் அடிப்படையில், புலியல்லாத அரசியல் தளத்திலும் முன்வைத்து போராடினால் மட்டும்தான், நாங்கள் ஆரோக்கியமான அணுகுமுறை அவர்களுடன் கையாள முடியும். இல்லாதவரை, இவை கூட அரசியல் ரீதியான \"அயோக்கித்தன\"மாகும்.\nபுலிகளுடன் ஆரோக்;கியமாக இணைந்து செயல்பட \"மே 18\" இயக்கம் இதைக் கோரும் அதே தளத்தில் தான், இவர்கள் தங்களுக்கு இதை அவசியமற்றது என்று கருதுகின்றனர். இவர்களுடன் கூடி கூத்தாடும் எல்லாக் கூட்டத்துடன் சேர்ந்து கூடி கும்மியடிக்க, இது உதவுகின்றது. ஆகவே புலியிடம் மட்டும், விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றனர். ஆக இங்கு சுயவிமர்சனத்தை மட்டும் மறுக்கவில்லை, விமர்சனத்தையும் கூடவே மறுக்கின்றனர்.\nஇன்று \"மே 18\" இயக்கம் முதல் அதனுடன் கூடிக் கூத்தாடும் கூட்டம், கடந்தகாலத்தில் என்ன செய்தது அதில் அவர்கள் ஆற்றிய எதிர்ப்புரட்சி அரசியல் பங்கும், அதை மூடிமறைக்கும் அரசியலும் இன்று எதற்கு உதவும் அதில் அவர்கள் ஆற்றிய எதிர்ப்புரட்சி அரசியல் பங்கும், அதை மூடிமறைக்கும் அரசியலும் இன்று எதற்கு உதவும் இன்று இவர்கள் புலியிடம் மட்டும் கோருகின்றனர். இதன் மூலம் தங்களைச் சுற்றி தூய்மையான ஒரு வரலாற்றை இட்டுக் காட்டுகின்றனர்.\nகடந்தகாலத்தில் இயங்கிய யாரும் (நாங்கள் உட்பட) விமர்சனம், சுயவிமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாங்கள் தவறு இழைக்காதவர்களா எனின், இல்லை. நாம் அதை சுயவிமர்சனம் மூலமாக மக்களை சார்ந்து நிற்கும் சொந்த அரசியல் நடைமுறைகள் மூலம், தவறுகளை களைந்து வந்திருக்கின்றோம்.\nபொதுத்தளத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் இரண்டு பிரதான வகைப்பட்டது.\n1.சமூகம் போக்கு சார்ந்த பொது நடைமுறைகள்\nகடந்தகாலத்தில் தேசியம் மூலம் உருவான குட்டிப+ர்சுவா மனப்பாங்கு, எம்மைச் சுற்றி பெருமளவில் ஆதிக்கம் பெற்ற போக்குகள் காணப்பட்டது. இதனை வாழ்வியல் அனுபவம் மற்றும் போராட்ட வழிமுறைகளில் இனம்கண்டு, அதைக் களைந்து அதற்கு எதிராக போராடுவதே உள்ளடக்க ரீதியாக விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு இயல்பாக உட்பட்டு விடுகின்றது.\nகடந்தகாலத்தில் நாம் செய்த தவறுகள் தொடர்ந்து சமூகத்தில் நிகழும் போதும் சரி, வேறு தவறுகள் நிகழும் போதும் சரி நாம் என்ன செய்ய வேண்டும் அதை எதிர்த்து போராடுவது உட்பட, அரசியல் ரீதியாக அதை விழிப்புணர்வூடாக அந்தத் தவறை உணர வைப்பது என்ற வகையில், மக்களை அரசியலை முன்னிறுத்தி ஒரு நடைமுறையில் போராடி வழிகாட்டல் தான், விமர்சனம் சுயவிமர்சனத்தின் அடிப்படையாகும்.\nசமூகம் மேலான சமூகவிரோதக் குற்றங்களைக் கூட, தனது தவறை மனம் திறந்து ஓத்துக்கொண்டு, அதற்கு எதிராக தன்னை மக்களுடன் முன்னிறுத்தி நிற்பவனின் நடைமுறைதான் விமர்சனம் சுயவிமர்சனமாகும். புலிக்காகவோ, புளட்டுக்காகவோ, ஈ.பி.ஆர்.எல்.எப் காகவோ ஒரு கொலையைச் செய்தவன் கூட, தான் தவறாக வழிகாட்டப்பட்டு தவறான அரசியல் மூலம் அதை செய்ததாக மனம் வருந்தி, அதற்கு எதிராக அவன் மக்களுக்காக குரல்கொடுத்து போராடுவதும் தான் விமர்சனம் சுயவிமர்சனமாகும்;. இப்படிப்பட்டவர்கள் தான், சமூகத்தை உண்மையாக நேசிக்கின்றனர். மற்றவர்கள் \"மே 18\" இயக்கம் சுயவிமர்சனம் செய்யாத புலிக்கு கூறுவது போல் மக்களை ஏமாற்றும் அரசியல் \"பொறுக்கிகள்\" தான்.\nமக்களைச் சார்ந்து நின்று தங்கள் கடந்தகாலத்தை விமர்சனம் சுயவிமர்சனம் செய்பவர்கள் நேர்மையானவர்கள். இதற்காக இவர்களை யாரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டியதில்லை. அவர்களுடன் சேர்ந்து நாம் வாழ முடியும், சேர்ந்து போராடவும் முடியும்.\nநாங்கள் 1980 இல் அரசியலுக்கு வந்த போது, இன்றைய அரசியல் தெளிவுடனும் அனுபவத்துடனும் வந்தவர்கள் அல்ல. நாங்கள் சமூகத்தில் நிலவிய அனைத்து தவறுகளுடனும் தான் போராட வந்தோம். மக்களுடன் தொடர்பு, அனுபவம், அரசியல் கல்வி.. மூலம், எம்மை நாம் விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி வந்தோம்.\nஎன்.எல்.எவ்.ரி வரலாற்றை எழுதிய போது, எ(ன்னி)ம்மிடமிருந்த குட்டிபூர்சுவா மனப்பாங்கையும் கூட எழுத முனைந்தேன். இந்த வகையில் தனிப்பட்ட எனது மனப்பாங்குகளையும் (என்னைப் பற்றியும்) கூட எழுத முனைந்தேன். அந்த வரலாற்றுத் தொடரை என்.எல்.எவ்.ரி மத்திய குழு உறுப்பினர் குமரன் கொடுத்த நிர்ப்பந்தத்தால் நிறுத்தினேன். எழுதி வெளியாகிய சில பகுதியை, கீழ் இணைப்பில் நீங்கள் காணமுடியும்;. அதில் சிறி என்ற பாத்திரம் இரயாகரனாகிய நான்.\n2. தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு\n3. NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...\nஉதாரணமாக என்.எல்.எவ்.ரி தவறுகளற்ற இயக்கமல்ல. மற்ற இயக்கங்கள் செய்தது போல் பாரிய மனிதவிரோத செயலை அது செய்யவில்லை. இதற்குக் காரணம் மக்களை முதன்மைப்படுத்தி நின்ற ஒரு அமைப்பாக அது இருந்தது. தவறுகளை மக்களைச் சார்ந்து நின்றதன் மூலம், தொடர்ந்து தன்னைத்தான் திருத்தி வந்தது. இதில் தனிநபர்கள் பாத்திரம் உண்டு. அவையும் கூட்டுவேலைமுறை ஊடாக திருத்தப்பட்டது. இப்படித்தான் நாம் கற்றோம். விமர்சனத்தை, சுயவிமர்சனத்தையும் செய்தோம். அடுத்தமுறை அத்தவறுகளைச் செய்யாது இருக்க, தெரிந்து கொண்டோம்.\nஇங்கு நாம் எம் அமைப்பின் தவறான கூறுகளுக்கு எதிராக, ஏன் எமக்கு எதிராக நாம் போராடுகின்றோம். இதன் மூலம் எம்மை, எம் தவறுகளையும் களைந்து, மக்களை சாhந்து மக்களுடன நிற்க எப்போதும் முனைகின்றோம். இப்படி எம்மை எம் தவறுகளையும் விமர்சனம் சுயவிமர்சனத்தக்கு உள்ளாக்கி, தொடர்ந்து போராட முனைகின்றோம்.\nமுந்தைய எம் தவறுகளை களைந்து, மக்களுடன் மட்டும் நின்று இயங்க முற்படுகிறோம். இதுவே விமர்சனம், சுயவிமர்சனத்தின் அரசியல் உள்ளடக்கமாக நாம் காண்கின்றோம்.\nஇதைச் செய்யாது இருத்தல் சுயவிமர்சனமல்ல. கடந்த காலத்தில் மக்களுக்கு இழைத்த கொடுமைகள், போராட வந்தவனுக்கு நடந்த கொடுமைகள், (அன்னிய) கைக் கூலிகளாக மாறி போராட்டத்துக்கு செய்த குற்றங்கள் எதுவும், எம் சமூகத்தின் முன் இன்னும் அரசியல் ரீதியாக தீர்ப்புக்குள்ளாகவில்லை. இன்றும் குற்றவாளிகளே, சமூகத்தின் மேல் தொடர்ந்து அதிகாரம் செலுத்;துகின்றனர். இதைப் பாதுகாக்கும் அரசியல் தான், தனது விமர்சனம் சுயவிமர்சனமற்ற ஒன்றின் மூலம் கூடி கும்மியடிக்கின்றது.\n'இப்படி இதை பாதுகாக்கின்ற விமர்சனம் சுயவிமர்சனமற்ற அரசியல்தான், இன்று எதிர்ப்புரட்சி அரசியலாக உள்ளது. \"மே 18\" காரர்கள் புலியிடம் கோரியது போல், நாமும் சிலவற்றை இவர்களிடம் தொடர்ந்து கோரி வருகின்றோம்.\n1. 1983 முதல் 1990 வரை இயக்கங்களை எதிர்த்து நடந்த உள் மற்றும் வெளி இயக்க புரட்சிகமான அரசியல் போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிக்க கோருகின்றோம்.\n2. இதை முன்னிறுத்தி, இன்று அதன் வழியில் நின்று போராடக் கோருகின்றோம். இது தவறு என்றால், ஏன் தவறு என்று கூறுங்கள்.\n3. இதன் போது தியாகம் செய்த அனைவரையும் அரசியல் ரீதியாக முறையாக இனம் கண்டு, அவர்களை வரலாற்றின் முன் அரசியல் ரீதியாக கொண்டு வரக்கோருகின்றோம்.\n4. இவர்களுக்கு எதிரான அன்று நிகழ்ந்த அனைத்து சமூக விரோதக் கூறுகளையும், ஈவிரக்கமின்றி அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கோருகின்றோம்.\n5. 1990 களில் புலம்பெயர் நாடுகளில் காணப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு அரசியல் கூறை இனம்கண்டு, முற்போக்கு கூறை முன்னிறுத்தக் கோருகின்றோம். பிற்போக்கு கூறை இனம்காட்டக் கோருகின்றோம். அரசியல் ரீதியாக இதன் மேல் விமர்சனத்தையும், சுயவிமர்சனத்ததையும்; கோருகின்றோம்.\n6. புலம் பெயர் அரசியல் சீரழிவின் பின், மக்களுக்காக தொடர்ந்து நடந்த அரசியல் போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிக்கக் கோருகின்றோம்.\nஇதை மறுப்பதுதான், குழையடிக்கும் கூட்டத்தின் இன்றைய மாற்று அரசியல். புலியிடம் மட்டும், விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றனர். புலிகள் மக்களுக்கு எதிராக செய்த பல, இன்று இவர்கள் கூடி குழையடிக்கும் கூட்டத்தின் கடந்தகாலப் அரசியல் போக்கின் பின் இருந்துள்ளது. இதை மூடிவைத்துக்கொண்டு தான் அரசியல் செய்கின்றனர்.\n1983 முதல் மக்களுக்காக நடந்த போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிப்பதும், அந்த தியாகங்கள் அரசியல் ரீதியாக முன்னிறுத்தப்படுவதும், தொடர்ந்து இன்றும் மறுதலிக்கப்படுகின்றது. அன்று அனாதையாக மடிந்த அவர்களை, வரலாற்றில் இருந்து இன்று இருட்டடிப்பு செய்கின்றனர். இதுதான் இன்று குழையடிக்கும் மாற்று அரசியல்.\nஇப்படிச் செய்யும் அரசியல் போக்கை இன்று அம்பலப்படுத்துவதும் அவசியமானது. இதை செய்ய மறுப்பது \"பொறுக்கித்தனம்\".\nஇன்று தனிப்பட்ட நபர்கள் முதன்மை பெற்ற அரசியல் போக்கில், அவர்களை சுற்றி கடந்த காலத்தை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத அரசியல் நகர்வுகள் என்பது \"பொறுக்கித்தனம்\" கொண்டவை. பொது அரசியல் தளத்தில் இவை பற்றிய தெளிவை, விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் மக்களுக்கு முன்வைக்க தவறுகின்ற போது, அதுவும் \"பொறுக்கித்தனம்\" தான்.\nகடந்தகால அனைத்து மக்கள் விரோதத்தையும் புலிகள் மேலும், இறுதியாக அதை புலித் தலைவர் பிரபாகரன் மேலும் போட்டுவிட இன்று முனைகின்றனர். சகல இயக்கப் படுகொலைகளையும் மூடிமறைப்பது முதல் தமிழ்மக்களுடன் சம்மந்தமில்லாத சுய இருப்பு அரசியலை செய்தது வரை, இதுவே மாற்று அரசியலாக எம்மைச் சுற்றி இயங்கியது.\nமக்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்த போது, அதை எதிர்த்துப் போராட எவனும் எவளும், அதற்கு ஏதோ ஒரு வகையில் துணை நின்றவர்கள்தான்;. இதை ஓத்துக் கொள்ள மறுத்து, அதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது அவசியம் கிடையாது என்று கூறி அரசியல் செய்வது அபத்தம். \"மே 18\" இயக்கக்காரர் புலிக்கு கூறுவது போல், இதுவும் \"அயோக்கியத்தன\"மானதாகும்.\nஇதை நாம் சொல்லும் போது பண்பாட்டுடனான ஜனநாயகத்தைப் பற்றியும், போதனையுடன் கூடிய நச்;சரிப்புகளும், இவர்களை விட்டால் நாம் வேறு யாருடன் தான் சேர்ந்து அரசியல் செய்வது என்று கேட்கின்றனர். இதன் மூலம் வரலாற்று குற்றங்களை மூடிமறைத்து குழையடித்து கும்மியடிக்கும் அரசியல் சாக்கடைக்குள், இதற்கு எதிரான போராட்ட வரலாற்றை புதைக்க முனைகின்றனர். கடந்தகாலத்தில் அரசியல் சீரழிவால் உருவான முதுகு சொறியும் இலக்கியச் சந்திப்பு போன்று, மறுபடியும் முதுகு சொறியும் குழையடிப்பு அரசியல் சந்திப்பு ஒன்று உருவாகி வருகின்றது. இங்கு குழையடிக்கும் பொறுக்கி அரசியலே, இதன் மையமான அரசியலாக இருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spbdevo.blogspot.com/2007/06/blog-post_24.html", "date_download": "2019-06-16T23:12:54Z", "digest": "sha1:FW3MU674DHOGJ3BEYZKTCZ2GX52YIIFT", "length": 5668, "nlines": 117, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: கைகள் துதிக்கும்", "raw_content": "\nஅழகே உருவான முருக பெருமானின் அருள் உங்கள் இல்லம் தேடி வரட்டும்.\nகைகள் துதிக்கும் போதெல்லாம் வடிவேல்\nவிழி கமலம் திறக்கும் போதெல்லாம் வடிவேல்\nநினவு திறை விலகி புலனடங்கி\nஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்\nஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்\nஆறு முகங்கள் ஞானத்தில் கொடிகள்\nபனித்த சடையன் பக்கம் அமர்ந்து\nகரை மோதி திரும்பும் கடல் அலைகள்\nதினம் ஓதி துவழும் ப்ரணவத்தில்\nகந்தா கடம்பா கதிர்வேலா என\nகதறி அழுதால் வழி பிறக்கும்\nகந்தா கடம்பா கதிர்வேலா என\nகதறி அழுதால் வழி பிறக்கும்\nகண்டால் ஞான விழி பிறக்கும்\nஉருவாய் நினைவில் வருவாய் முருகா\nஉருவாய் நினைவில் வருவாய் முருகா\nஎனவே இதயம் குரல் கொடுக்கும்\nகுழந்தை வடிவம் குலுங்கி சிரிக்கும்\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.indiavaasan.com/2018/03/blog-post_26.html", "date_download": "2019-06-16T23:33:26Z", "digest": "sha1:QERD6AP362CWYWF4GWCYAS3WILKS3Z56", "length": 10713, "nlines": 133, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: கால் கிலோ காஃபித்தூள்!", "raw_content": "\nசொல்லு, எதுக்கு கால் பண்ணுனே\nஎனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க\nஅப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே\nஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம் பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்\nவிடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு\nஎன்ன சொல்ல வந்தேன், ஆ\nடிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க\nஅடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல\nஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா\nவேற என்னதான் சொல்ல வர்றே\nஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு\nசரி, கேட்கறேன், சொல்லு, என்ன\nஇப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது\nம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்\nஇல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க\nஅதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே\nஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும் உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்\nசரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம் இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு\nஎன்னை எங்க சொல்ல விடறீங்க ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது\nமறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்\nச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது\nஎதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ் இன்னைக்கு நிறைய வேலை இருக்கு\nசரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்\nதாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே\nஅதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க\n வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா\nஎன்னதான் வேணும் உனக்கு இப்போ\nஅதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க\nவெச்ச மறுநொடி அடுத்த போன்\nநீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே\nகாஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு ஏன் மேல தூக்கி வெச்சீங்க ஏன் மேல தூக்கி வெச்சீங்க இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க\nஅவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க\n இப்போ எதுக்கு போன் பண்ணுனே\nஒரு வார்த்தை பேச விட்றாதீங்க சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க\nஉனக்கே இது நியாயமா இருக்கா காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா\n ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது\n நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன் நீங்க உங்க ஆபீஸையே பாருங்க\nஸ்டாலினை எரிக்கத் துடிக்கும் கொள்ளிகள்\nபோன ஜென்மப் பிழைகளையும் நினைவூட்ட ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/08/blog-post_97.html", "date_download": "2019-06-16T22:36:06Z", "digest": "sha1:AY3VU4DBT5OB2XCZJ64OCRLTRIN57RX5", "length": 58540, "nlines": 669, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்\nநாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை\nபேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்\nபேராதனை பல்கழைக்கழகத்தின் 10 மாணவர்ளுக்கு வகுப்புத் தடை\nநலன்புரி முகாம்களில் 1033 குடும்பங்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை\nபேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்\nவடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை\nஜேர்மனியிலிருந்து கொழும்பு வர 15 மணிநேர தாமதம் விமானி பணி இடைநிறுத்தம்\n22/08/2016 ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அவ்விமானத்தின் தலைமை விமானி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நிருத்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் UL554 எனும் விமானத்தின் தலைமை விமானி (கெப்டன்) மதுபான பரிசோதனையில் தோல்வியடைந்ததன் விளைவாக அவரால் விமானத்தை செலுத்த முடியாது போனதாகவும் இதனால் 15 மணி நேர தாமதத்தின் பின்னர் பிறிதொரு விமானியைப் பயன்படுத்தி விமானத்தை இலங்கை நோக்கி செலுத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், அது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே பணி இடை நிறுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.\nஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் குறித்த தலைமை விமானி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு குறித்த விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம், கடந்த வெள்ளியன்று பிற்பகல் 3.20 மணிக்கு ப்ரங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கான பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது.\nஇந்த விமானத்தில் கட்டுநாயக்க நோக்கி பயணிப்பதற்காக, 259 பயணிகள் தயாராகவிருந்தனர்.\nஎனினும், விமான பணியாளரொருவர் வருகை தராமையால் விமானம் புறப்படுவதில் 15 மணித்தியால தாமதம் ஏற்பட்டது.\nஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படுகின்றமையால், மறு நாள் சனியன்று காலை 6.20 இற்கே விமானம் இலங்கையை நோக்கி புறப்பட்டது.\nமது போதையில் இருந்த தலைமை விமானிக்கு பதிலாக, கொழும்பிலிருந்து ஃப்ரங்க்ஃபர்ட் நோக்கிப் பயணித்த மற்றுமொரு விமானத்திலிருந்த விமானி, விமான நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கமைய கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.\nவிமானம் தாமதமான நேரப்பகுதியில் பயணிகளுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதாமதம் தொடர்பில் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு அமைய தாமதத்திற்காக பயணிகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய, மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் தாமதம் ஏற்படும் பட்சத்தில் விமான நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும்.\nஐரோப்பாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத 3500 கிலோமீற்றர்களை விட அதிகத் தொலைவிலிருக்கும் நாடொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு தலா 600 யூரோக்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும்.\nஃப்ரங்க்ஃபர்ட் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையிலான விமானப் பயண தூரம் 8087 கிலோமீற்றர்களாகும்.\nஇதற்கமை, பயணியொருவருக்கு 600 யூரோக்களை ஶ்ரீலங்கல் விமான நிறுவனம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபாவாகும். நன்றி வீரகேசரி\nநாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை\n22/08/2016 நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nநிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்\n23/08/2016 பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nபேராதனை பல்கழைக்கழகத்தின் 10 மாணவர்ளுக்கு வகுப்புத் தடை\n25/08/2016 பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின 10 மாணவர்களுக்கு இருவார தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nபல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த தற்காலிக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே கடந்த 22 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nநலன்புரி முகாம்களில் 1033 குடும்பங்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை\n23/08/2016 பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நலன்புரி நிலையங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாழ் மாவட்டத்தில் 936 குடும்பங்களுடன் 31 நலன்புரி நிலையங்களும் வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் 97 குடும்பங்களும் காணப்படுகின்றன என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nவவுனியாபூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு, வவுனியா வடக்கு சின்னடம்பனில் 66 வீடுகளும் மற்றும் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் 31வீடுகளுமாக,மொத்தமாக 97 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த வீடுகள் முறையே 2016ஆம் ஆண்டுசெப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கிடையில் நிறைவுசெய்யதிட்டமிடப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பானபுரிந்துணர்வுஒப்பந்தத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சு மற்றும் ஞானம் பவுன்டேசன் ஆகியன கையொப்பமிட்டன. அத்துடன் ஞானம் பவுன்டேசனால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாண வேலைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.\nஎனவே,வவுனியாபூந்தோட்டம் நலன்புரிநிலையத்திலுள்ளஅனைத்துஉள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்கும் (97 குடும்பங்கள்) நிரந்தர வீடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வளிப்பு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமதஅலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நலன்புரிநிலையத்திலுள்ள936 (குடும்பங்கள்) உள்ளக இடம்பெயர்ந்தமக்களுக்குத் தேவையானநிரந்தரவீடுகளைநிர்மாணிப்பதற்குஅமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கயாழ் மாவட்டத்தின் காங்கேசன்துறை,கீரிமலைஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் துரிதகதியில் 100வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. இக் கட்டுமானப் பணிகளை 2016ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் நிறைவுசெய்வதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும்உரிமையாளர்களின் முன்னெடுப்பின்கீழ் )பலாலிவடக்கில் 104 வீட்டுஅலகுகள் நிர்மாணிக்கப்பட்டுவருவதோடு இப் பணிகள் 2016ஆம் ஆண்டுஒக்டோபர் மாதமளவில் நிறைவுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நலன்புரிநிலையங்களிலுள்ள 250 காணியற்றகுடும்பங்களினைமீள்குடியேற்றுவதற்குகாங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலைப் பகுதியில் 250 காணித்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.\nஅத்துடன் உள்ளக இடம்பெயர்ந்த மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து முழுமையாக வெளியேற்றி நிரந்தர தீர்வினை வழங்குவதற்காக மேலும் 452 குடும்பங்கள் நலன்புரிமுகாம்களிலிருந்துமீள்குடியமர்த்தப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி குறிப்பிட்டார்.\nஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவின் அறிவுறுத்தலுக்கிணங்க,நலன்புரிமுகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் வசிக்கும் குடும்பங்களைமீள்குடியேற்றுவதற்கானநடவடிக்கைகள் பாதுகாப்புஅமைச்சினால் முன்கூட்டியேமேற்கொள்ளப்பட்டுள்ளன.நலன்புரிநிலையங்களிலுள்ளமேலும் 100 குடும்பங்களைகுறைப்பதற்கும்மீள்குடியேற்றுவதற்கும் காங்கேசன்துறைதெற்கு,மேற்குமற்றும் மையப்பகுதி,பலாலிவீமன்காமம் வடக்குமற்றும் தையிட்டிஆகிய இடங்களிலுள்ள 450 ஏக்கர் காணிகளைவிடுவிப்பதற்குகலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்குஏதுவாகஅரசஅதிகாரத்திலுள்ளதனியார் காணிகளைவிடுவிப்பதற்குஅரசாங்கத்தினால் அதிகமுன்னுரிமைவழங்கப்பட்டுவருகின்றது. இவ் விடயம் தொடர்பாக,உள்ளக இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றத்திற்கெனதனியார் காணிகளைவிடுவிப்பதுதொடர்பாகபிரதேசசெயலகங்களுடன் இணைந்துசெயற்படுவதற்குபாதுகாப்புஅமைச்சின் செயலாளர்பொறியாளர். கருணாசேனஹெட்டியாராய்ச்சியின் தலைமையில் விசேட குழு ஒன்றுசெயற்பட்டுவருகின்றது.\nபோரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தகுடும்பங்களின் தேசியகொள்கைகளுக்கானநிரந்தரதீர்விற்குகடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைஅமைச்சர்களால்அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும்,உரிமையாளர் முன்னெடுப்புடன் கூடிய 10,000 வீடுகளின் திட்டமானதுவடக்குமற்றும் கிழக்குமாகாணங்களில் மிகவும் முன்னேற்றகரமாகசெயற்படுத்தப்பட்டுவருகின்றது. 2,400பகுதியளவுபாதிக்கப்பட்டவீடுகள் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன மற்றும் குடிநீர் வசதிகள் சர்வதேச வீதிகள் மற்றும் மின்சாரத்துடன் கூடியஉட்கட்டமைப்புவசதிகளுடன் 7,600 சுகாதாரஅலகுகள் உள்ளக இடம்பெயர்ந்தகுடும்பங்களுக்கெனநிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.\nஅதிகபட்சமாகஒருகுடும்பத்திற்கு ரூபா. 100,000.00 என்றவகையில் 12,050 குடும்பங்கள் வாழ்வாதாரஅபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன . மேலும் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக: உள்ளக இடம்பெயர்ந்தமக்கள்,நாடுதிரும்பப்பட்டஅகதிகள்,பெண்களைதலைமைத்துவமாகக் கொண்டகுடும்பங்கள்மற்றும் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டமுன்னாள் போராளிகள்ஆகியோர் காணப்படுகின்றனர்.\nஇவ் அனைத்துமுயற்சிகளும்இலங்கையில்நிலையானஓர் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்கானநோக்கத்தைக் கொண்டவையாகும்என அமைச்சின் செயலாளர். வே. சிவஞானசோதிஅவர்கள் மேலும் கூறினார்.\n24/08/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு நீதவான் கனேசராஜாவின் உத்தரவிற்கமைய பிள்ளையானது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது நன்றி வீரகேசரி\nபேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்\n24/08/2016 பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர்.\nநேற்று முன்தினம் இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது.\nகாய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்கள் பலரிடமும் இது குறித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் மேலும் பல­ரிடம் வாக்கு மூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பேரா­தனை பொலிஸார் தெரி­வித்­தனர்.\nஎவ்­வா­றா­யினும் நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம், அண்­மையில் இடம்­பெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில் மாண­வர்கள் சிலர் கலந்­து­கொள்­ளாமை தொடர்பில் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்­க­ளி­டையே கார­சா­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளன. இந்த வாய்த்­தர்க்­க­ம் மோதலில் முடி­வ­டைந்­துள்­ள­தாக முதல் கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளன.\nஇந் நிலை­யி­லேயெ இந்த மோதலால் காய­ம­டைந்த 5 மாண­வர்கள் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­வ­தா­கவும் அவர்­களின் நிலைமை கவலைக்கிட­மக இல்லை எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.\nதாக்கு­த­லுக்குள்­ளான மாண­வர்­களால் பேரா­தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி\nவடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை\n25/08/2016 வடக்கு கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன்றும் அச்சுறுத்தல் உள்ளது என இராணுவத் தளபதி லேப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.\nஇறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் முழுப்பொய். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் இன்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,\nநாட்டின் பயங்கரவாத சூழ்நிலை தொடர்பில் எமக்கு நல்ல அனுபவம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து நம் வடக்கில் நிலைமைகளை கையாள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம். அதேபோல் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் பலமாக மேற்கொண்டு வருகின்றோம். சர்வதேச நாடுகளின் பார்வை எம்மீது உள்ள நிலையில் இலங்கையில் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறானதாக அமையும் என அனைவரும் பார்த்துகொண்டுள்ளனர். அதேபோல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலைமைகளும் உள்ளது.\nஇறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளது என்பதும் முழுப்பொய்.\nவடக்கில் இன்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் உள்ளன. வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல எந்தப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ள போதிலும் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படுவதாக கூறவில்லை. அதேபோல் வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் தீர்மானமும் இல்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்\nபூத்த நெருப்பு - அறிவுமதி\nமுதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் வ...\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் \"Melodic Rhyth...\n\" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் \" - ...\nசிட்னி - சைவ மன்றம் - சமயச் சொற்பொழிவுகள் 3 & 4/...\nதமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவ...\nநோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா\nகருப்பையா முத்துமணி ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்\nசயாம் பர்மா மரண ரயில்பாதை - ஆவணப்பட திரையிடல் - வெ...\nஎளிய தமிழில் Selenium – மின்னூல்\nதமிழ் சினிமா - தர்மதுரை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-sivaji-ganesan-statue-at-marina-was-removed-was-taken-to-sivaji-memorial/", "date_download": "2019-06-16T23:59:32Z", "digest": "sha1:SD6IQO7NISC4MOGYJDQOPX5ANIPCZBMA", "length": 17483, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் சிவாஜி சிலை அதிரடி அகற்றம் : அடையாறு மணிமண்டபத்திற்கு கொண்டு சென்றனர்- actor sivaji ganesan statue at marina was removed was taken to sivaji memorial", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nமெரினாவில் சிவாஜி சிலை அதிரடி அகற்றம் : அடையாறு மணிமண்டபத்திற்கு கொண்டு சென்றனர்\nதிரையுலக பிரமுகர்களும், சிவாஜி சமூகநலப் பேரவையினரும் சிவாஜியின் அந்த சிலையை மெரினாவிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கவேண்டும்; மணி மண்டபத்தில் வேறு சிலை அமைக்கலாம் என...\nமெரினா சாலையில் அமைந்த சிவாஜிகணேசன் சிலை அதிகாலையில் அகற்றப்பட்டது. அந்த சிலை சிவாஜியின் மணிமண்டபத்தில் வைக்கப்படுகிறது.\nசென்னையில் மெரினாவையொட்டிய காமராஜர் சாலையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு கம்பீர முழு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், சிலையை அகற்றி சிவாஜிக்கு சென்னை அடையாறில் அமையும் மணிமண்டபத்தில் வைக்க அரசு சம்மதம் தெரிவித்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்தது.\nஆனால் திரையுலக பிரமுகர்களும், சிவாஜி சமூகநலப் பேரவையினரும் சிவாஜியின் அந்த சிலையை மெரினாவிலேயே இன்னொரு இடத்தில் அமைக்கவேண்டும்; மணி மண்டபத்தில் வேறு சிலை அமைக்கலாம் என வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் இன்று (ஆகஸ்ட் 3) மெரினாவில் காமராஜர் சாலையில் அமைந்திருந்த சிவாஜி சிலை அதிகாலையில் அதிரடியாக அதிகாரிகளால் அகற்றப்பட்டது.\nஅங்கிருந்து அடையாறில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மணி மண்டபத்திற்கு சிலையை எடுத்துச் சென்றனர். மணிமண்டபம் திறப்பு விழாவின்போது இந்த சிலையும் திறக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே மணிமண்டபம் திறப்பு விழாவும் தள்ளிக்கொண்டே போவதால சிவாஜி அபிமானிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.\nகலைத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் முத்திரை பதித்தவரான சிவாஜி, கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார். அதனையடுத்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதை ஏற்ற தமிழக அரசு, சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே, கடந்த 2006-ஆம் முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தார்.\nஇதனையடுத்து, மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, “தமிழக அரசே மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்” என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மணி மண்டபம் கட்டும் பணி பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.\nமொத்தம் 24 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. இது கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் சிவாஜி கணேசன் சிலையை அமைப்பதற்கான பீடம் கட்டப்பட்டு இருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை அந்த பீடத்தில் வைக்கிறார்கள்.\nதிராவிட கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறு சிறு கோபுரங்கள் வடிவில் கட்டிட கலை நிபுணர்களால் மண்டபம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் வசதிக்காக மணிமண்டபத்தின் உள்ளே குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் சிவாஜியை நினைவுபடுத்தும் வகையில் அவரது அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளது.\nமணி மண்டபத்தில் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைப்பார். இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nkolaiyuthir kaalam: நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம் வசூலிக்க தடை – உயர் நீதிமன்றம்\nரத்தாகிறதா ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமம்\nஅறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரிய எஸ்.பி. வேலுமணியின் மனு தள்ளுபடி\nபோலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதித்த உயர் நீதிமன்றம்\nவிருப்ப உறவுக்கான வயது வரம்பு, வயது வித்தியாசத்தில் மாற்றம் சரியா\nகிரன்பேடி அதிகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்: ‘புதுவை அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிடக் கூடாது’\nஅரசு ஆசிரியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி\nபுரோ கபடி 2017: தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்\nஐ.டி. ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்: இந்தியாவின் 2-வது பணக்கார அமைச்சருக்கு சிக்கல்\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய அக்‌ஷய் குமார்\nஃபர்ஹத் சாம்ஜி இயக்கும் இந்தப் படத்திற்கு ’லொல்’ (LOL - Land Of Lungi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nசீனாவில் ரிலீஸாகும் ரஜினிகாந்தின் 2.0\nஅதிகளவு ஸ்கிரீன்களில் சீனாவில் வெளியாகும் முதல் படம், என்ற பெருமையை 2.0 பெரும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13002043/Thaipusa-festival-is-celebrated-in-Nellaiyappar-templeParticipating.vpf", "date_download": "2019-06-16T23:26:37Z", "digest": "sha1:7YCXXTAYOZ7HOM62ZS5AYIT3UVMWZBON", "length": 13438, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thaipusa festival is celebrated in Nellaiyappar temple Participating in the masses of devotees || நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்திரளான பக்தர்கள் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nநெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த கொடி மரத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் 4-ம் நாள் திருவிழாவான வருகிற நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தியுடன் வீதி உலா நடக்கிறது.\nவருகிற 21-ந் தேதி பகல் 12 மணி அளவில் தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் சுவாமிகளுக்கு விஷேச தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள். 22-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 23-ந் தேதி இரவு 7 மணி அளவில் நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது. பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி தெப்பத்தை சுற்றி வலம் வருகிறார்.\nஇதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.\n1. நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்றனர்\nநெல்லையப்பர் கோவிலில் நேற்று பத்ர தீபவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n2. நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் ‘காந்திமதி’ யானை திரும்பி வந்தது 60 கிலோ எடை குறைந்து உற்சாகம்\nநலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை நேற்று திரும்பி வந்தது. 60 கிலோ எடை குறைந்து யானை உற்சாகமாக காணப்படுகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை\n5. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_620.html", "date_download": "2019-06-17T00:00:15Z", "digest": "sha1:BXTM6GMSYL4MLM3IQJQ7X2HT7IAFS7UR", "length": 7112, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "ஐனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தினால் நாட்டுக்கு நல்லது; அஜித்.பி.பெ.ரேரா!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /ஐனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தினால் நாட்டுக்கு நல்லது; அஜித்.பி.பெ.ரேரா\nஐனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தினால் நாட்டுக்கு நல்லது; அஜித்.பி.பெ.ரேரா\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவாராக இருந்தால் நாட்டின் தலைமைத்துவத்தில் மாத்திரமின்றி கட்சியின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தொடர்பிலும் வினவியப்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nதொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு அமைவாக முன்னெடுக்கபட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதுக்கான பிரதான நோக்கத்தை அடைந்துக்கொள்வதற்கு,விசாரணைகள் முறையாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும்.\nஅதே சந்தர்ப்பத்தில் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலின் பின்னர் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று ஆட்சியிலும் பாரிய மாற்றம் உருவாக்கப்படும். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்லை நடத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilstar.com/tamil/news-id-masss-suriya-20-05-1519192.htm", "date_download": "2019-06-16T22:56:56Z", "digest": "sha1:2FJSBQRAREHWY56M7CGTJRYNL3LC7F3P", "length": 7818, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி? - MasssSuriyaNayanthara - மாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nமாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி\nதற்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் படம் சூர்யா நடிக்கும் மாஸ் படம்தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.\nவித்தியாசமான வேடங்களில் பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதிரும்ப வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை என்ற பன்ச் டயலாக்கோடு வெளியிடப்பட்ட மாஸ் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காக்கிவிட்டது.\nமே 1 பிறகு மே 15 தேதிகளில் மாஸ் படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. தெலுங்குப் படத்தின் ட்ராக்குக்கு தமன் இசையமைத்துக் கொடுத்த பாடல் மாஸ் படத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியது.\nஅந்தப் பாடலுக்கு ரைட்ஸ் தர மாட்டேன் என தெலுங்குப்பட தயாரிப்பாளர் சொன்னதால் கடைசியில் அந்தப் பாடலையே படத்திலிருந்து நீக்கிவிட்டனர். அதன் காரணமாக மாஸ் படத்துக்கான தடைகள் நீங்க, 'மாஸ்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் ரிலீஸாகிறது.\nமாஸ் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ரக்ஷுடு' படத்தின் பாடல்கள் ஆந்திராவில் வெளியாகியது. தமிழைப்போல தெலுங்கிலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் மாஸ் தெலுங்கு டப்பிங் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-6th-Standard-Online-Test-10.html", "date_download": "2019-06-16T22:46:28Z", "digest": "sha1:TECSRXZAJ32NJ4AUV3YL4VHX4C5A2SIM", "length": 6843, "nlines": 100, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10\nஏ, யா, ஆ, ஓ, ஏ – வினா எழுத்துக்கள்\nஅ, இ, உ – சுட்டு எழுத்துக்கள்\nர், ழ் - மெய்நிலை மயக்கம்\nஏ - சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாபொருளைத் தரும்\n” ஔவையாரைப்” பற்றி கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.\n(iii) பெண் கவிஞர்களில் அதிகமான பாடலை பாடியவர்\n1,3 சரி, 2 தவறு\n1 சரி, 2,3 தவறு\n1,2, சரி 3 தவறு\nஇன்புறூவம் - இன்பம் தரும்\n“எவ்வழி நல்லவர் ஆடவர் :\nஅவ்வழி நல்லை” என்ற பாடல் இடம் பெற்ற நூல் :\n(i) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் தாராபாரதி\n(ii) இவர் இந்திய குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.\n2 சரி 1 தவறு\n1 தவறு 2 சரி\n1 சரி 2 தவறு\nதமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக விளங்குவது\nபெரியார் சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்பதற்காக ஒரு சங்கம் அமைத்தார்\nபிறந்த குழந்தைக்கு பாடுவது - தாலாட்டு\nவேலை செய்வோர்பாடுவது - தொழிற்பாட்டு\nஇறந்தோருக்கு பாடுவது - சடங்குபாட்டு\nபிள்ளைகள் பாடுவது - விளையாட்டுப்பாடல்\nமுதல் ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம்\nபிரித்து எழுதுக : ”வன்பாற்கண்”\nவன் + பால் + கண்\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/book-store/521-thozhiyar-advertisement.html", "date_download": "2019-06-16T22:48:01Z", "digest": "sha1:YMM6OJI2RROE4MC2IZCZ4ZY6PTIXXXQC", "length": 5975, "nlines": 108, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழியர்", "raw_content": "\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.\nஅது ஒரு போர்க்காலச் சமூகம் என்றேன். அதில் இறப்புகள் அதிகம். அங்கே மறுமணங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. தோழியர்கள் பலரும் அப்படி கணவர்களின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்து கொள்கின்றனர். அன்னை உம்மு அய்மனுக்கு முதல் மணத்தை மட்டுமின்றி, அந்தக் கணவரின் இறப்புக்குப் பின் ஐம்பது வயதில் அவருக்கு அப்படி ஒரு மறுமணத்தையும் செய்விக்கிறார் மகன். எழுபது வயதில் தன்னந்தனியாக வாழ நேர்ந்த அந்த வளர்ப்புத் தாயை அந்த மகன் தனது அத்தனை பணிகளுக்கும் மத்தியில் அவ்வப்போது சென்று நலம் விசாரிக்காமல் இருப்பதில்லை. இறைத்தூதர் மறைந்தபின் அபூபக்கரும் உமரும் அவர் இல்லாத குறையை அரசியலிலும் உம்மாவிலும் மட்டிலும் தீர்க்க முனைவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பூர்வாசிரமத்தில் ஒரு ஆப்பிரிக்க அடிமையான இந்த எழுபது வயது மூதாட்டியை நாடிச் சென்று அவ்வப்போது இவர்களும் நலம் விசாரிக்கத் தவறுவதில்லை. நபிகள் இல்லாக் குறையை அவர்கள் இந்த அம்சத்திலும் ஈடு செய்ய முயன்றதை நூருத்தீன் எழுத்தில் வாசிக்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை. (பேராசிரியர் அ. மார்க்ஸ்)\nபுத்தகம் பெற தொடர்பு முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.net/?p=310", "date_download": "2019-06-16T23:29:41Z", "digest": "sha1:GCMP7DCCDQ3QKLHIESH66SKGOV7ERNMF", "length": 14034, "nlines": 110, "source_domain": "newjaffna.net", "title": "போதநாயகியின் கணவன் தலைமறைவு…?? – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள், குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் போதநாயகியின் கணவர் செந்தூரன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nபோதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவற்துறையினர் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர்.\nபோதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு காவற்துறையினருக்கு உத்தரவிட விண்ணப்பம் செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி நடராஜா (29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nமேலும், அவரது உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. எனினும் விரிவுரையாளரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அதனைப் பொறுப்பேற்கும் போது, அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.\nஅதனால் விரிவுரையாளரின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை முன்கொண்டு செல்வதில் காவற்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வகையில் காவற்துறையினர் வழக்கை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது.\nஎனினும் திருகோணமலை வளாக சமூகம் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டமும் அதற்கு தாயாரை அழைத்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் வழக்கை முன்கொண்டு செல்ல காவற்துறையினர் தீர்மானித்தனர்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரம் விரிவுரையாளர் கடந்த 20ஆம் திகதி இரவுதான் தண்ணீருக்குள் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பழுதடைந்ததை வைத்து சட்ட மருத்துவ அதிகாரியால் கணிப்பிடப்பட்ட நேரத்தின் அடிப்படையிலேயே அவர் இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.\nமரணம் நடந்த சமயத்தில் செந்தூரனின் நடத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அத்துடன், கடந்த 19, 20ம் திகதிகளில் போதநாயகியின் கணவர் செந்தூரன் அலுவலகத்தில் விடுப்பு பெற்றிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தில், போதநாயகி தற்கொலை செய்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தாலும், திருகோணமலையில் செந்தூரனின் கொடுமைகளை அம்பலப்படுத்தியிருந்தார். போதசாயகி கணவர் செந்தூரனால் திருமணம் ஆகிய நாட்கள் முதல் கொடுமைகளுக்கு ஆளாகியிருந்ததாகவும் கூறினார்.\nஇந்நிலையில் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பின் பின்னணிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நலன் சார்பில் வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள் 22ஆம் திகதி நீதிமன்றில் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.\nஇதேவேளை, போதநாயகியின் குடும்பத்துக்கு இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று சில தரப்புக்களால் கடும் அழுத்தங்களும்அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கணவர் செந்தூரன், இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் இவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். செந்தூரன், தனிப்பட்ட தேவைகளுக்காக பயணத்தை மேற்கொண்டுள்ளாரா அல்லது இந்த வழக்கிலிருந்து தலைமறைவானாரா அல்லது இந்த வழக்கிலிருந்து தலைமறைவானாரா என்பது நீதிமன்றில் ஆஜர் ஆவதிலேயே தெரியவரும்\nஇப்போ எங்கே அந்த கொலையாளி கொள்ளைக்காரன் மாமா\nயாழ் மாவட்ட Judge A.S.P.Paulலை இணையம் ஊடாக மிரட்டும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன்\nசமூக வலைத்தள ஊடகங்களுக்குள் நின்று போராடும் பத்திரிகைத்துறை\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு எதிராக றஸ்சியாவுடன் கலந்துரையாடிய மைதிரி \nயாழ் இராணுவ தளபதிக்கு இந்த செயலுக்கு எமது பாராட்டுகள்\nபுலி முக்கியஸ்தருக்கு நேர்வே மாவட்ட நீதிமண்றம் 4 மில்லியன் கட்டுமாறு தீர்ப்பு – வேலையும் பறிப்பு\nயாழில் நடு வீதியில் சேட்டை காட்டிய காவாலியை புரட்டி எடுத்த யாழ் யுவதிகள்\nயாழில் தனித்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nயாழ்பாண சைவசமய முறைப்படி திருமணம் நடாத்திய மகிந்த குடும்பம் – யாழ் தமிழர் பராட்டபடவேண்டிய த on யாழில் இருக்கும் காதலரே காதல் என்பது காலுக்கு கீழ் உருவாகுவது இல்லை\nகம்சாஜியினுக்கு காறித்துப்பிய உதயன் – NEW JAFFNA on யாழில் TYO-TCC கம்சாஜினி தொடர்பான தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spbdevo.blogspot.com/2007/08/blog-post_03.html", "date_download": "2019-06-16T22:47:50Z", "digest": "sha1:DJRGJH7NQFYLB6UOWICXRJEAE32LBJ5I", "length": 5354, "nlines": 108, "source_domain": "spbdevo.blogspot.com", "title": "தெய்வீக ராகம்: சிற்பக் கலை வளம் திகழும்", "raw_content": "\nசிற்பக் கலை வளம் திகழும்\nமீனாட்சி அம்மன் மீது ஒரு அருமையான பக்தி பாடல். கேட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.\nசிற்பக் கலை வளம் திகழும்\nதென் மதுரையிலே வைகை கரையிலே\nகோவில் கொண்ட மீணாட்சியே தாயே\nநம் மலை அரசன் செய்த தவப்பயனால்\nஅவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே\nசிற்பக் கலை வளம் திகழும்\nஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே\nசுகம் தரும் தமிழ் மூன்றும்\nதமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே\nஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே\nசுகம் தரும் தமிழ் மூன்றும்\nதமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே\nசிற்பக் கலை வளம் திகழும்\nதிருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா\nவாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே\nஉன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா\nதிருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா\nவாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே\nஉன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா\nசிற்பக் கலை வளம் திகழும்\nதென் மதுரையிலே வைகை கரையிலே\nகோவில் கொண்ட மீணாட்சியே தாயே\nநம் மலை அரசன் செய்த தவப்பயனால்\nஅவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே\nசிற்பக் கலை வளம் திகழும்\nதென் மதுரையிலே வைகை கரையிலே\nஒருவருக்கு வழங்கும் இலவச உணவு தெய்வத்திற்க்கு செய்யும் தொண்டு\nபாலுவின் பிற வலை தளங்கள்\nமதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB\nபாலுவின் கோவை ரசிகர்கள் குழு\nசிற்பக் கலை வளம் திகழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kaniyam.com/category/linux-softwares/", "date_download": "2019-06-16T22:50:02Z", "digest": "sha1:KPUSVYE7ZSURBU57IPU3CTOTDNMHEG2S", "length": 13520, "nlines": 191, "source_domain": "www.kaniyam.com", "title": "linux softwares – கணியம்", "raw_content": "\nதிறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)\nகயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய…\nஇருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD\nலிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD) பற்றி எளிதாக முழுமையாக…\nவேதியியல் விளையாட்டு – kalzium\nநாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும் வேதியியல் பொருட்கள் தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில்…\nScilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்….\nசென்டால் (Zentyal) – தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவு\nZentyal எனும் திறமூலமென்பொருள் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவுகளை திறனுடன் நிருவகிக்க உதவி புரிகிறது. இது ஒரு லினக்ஸை அடிப்படையாக கொண்ட வியாபார சேவையாளராகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிறு வியாபார சேவையாளர் மற்றும், பரிமாற்ற சேவையாளர் ஆகிய இரண்டிற்கு மாற்றானதாகவும் விளங்குகின்றது. இது எளிமை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறுவுகை செய்து…\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section10.html", "date_download": "2019-06-16T23:31:22Z", "digest": "sha1:D2HFARJLNS7ZKNET4ZVYSKUPKHQT6J4A", "length": 40323, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனன் பெற்ற சாபம்! - வனபர்வம் பகுதி 10 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 10\nதுரியோதனனுக்கு உபதேசம் செய்யுமாறு திருதராஷ்டிரன் வியாசரிடம் கோரல்; வியாசர் மைத்ரேயர் அதைச் செய்வார் என்று உரைத்தல்; மைத்ரேயர் துரியோதனனுக்கு அறிவுரை கூறல்; தனது ஆலோசனையைக் கேட்காத துரியோதனனை மைத்ரேயர் சபித்தல்;\nதிருதராஷ்டிரன் சொன்னான், \"ஓ ஆழ்ந்த ஞானம் கொண்ட முனிவரே {வியாசரே}, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன் இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன் குருக்களுக்கு நன்மையானவற்றை நீர் எனக்குச் சுட்டிக் காட்டியபடியே, ஓ முனிவரே, விதுரன், பீஷ்மர், துரோணர் ஆகியோரும் சுட்டிக் காட்டினர். நான் உம்முடைய உதவிக்குத் தகுதி வாய்ந்தவனானால், உமக்கு குருக்களிடம் உங்களுக்கு கருணை இருக்குமானால், எனது தீய மகன் துரியோதனனுக்கு உபதேசம் செய்யும்\"\nவியாசர், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டவச் சகோதரர்களைக் கண்ட பிறகு, நம்மைக் காண விரும்பி புனிதமான முனிவரான மைத்ரேயர் இங்கு வருகிறார். ஓ மன்னா, அந்தப் பலம் பொருந்திய முனிவர் {மைத்ரேயர்}, உனது குலத்தின் நன்மை கருதி உனது மகனுக்கு உபதேசிப்பார். மேலும், ஓ கௌரவனே {திருதராஷ்டிரனே}, அவர் அறிவுறுத்துவதை சந்தேகத்திற்கிடமில்லாமல் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைப்பது செய்யப்படவில்லையானால், அந்த முனிவர் {மைத்ரேயர்} உனது மகனைக் கோபத்தால் சபிப்பார்\" என்றார் {வியாசர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இதைச் சொல்லிவிட்டு, வியாசர் புறப்பட்டார், பிறகு மைத்ரேயர் அங்கு வந்தார். மன்னன் {திருதராஷ்டிரன்} தனது மகனுடன் சேர்ந்து அந்த முனிவர்களின் தலைவரை {மைத்ரேயரை} மரியாதையுடன் வரவேற்று, ஆர்கியா கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்தான். பிறகு அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன் மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அந்த முனிவரிடம் {மைத்ரேயரிடம்}, \"ஓ புனிதமானவரே, குருஜாங்காலத்திலிருந்து உங்களது பயணம் இனிமையாக அமைந்ததா அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா\" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nமைத்ரேயர், \"பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்து, நான் குருஜாங்காலத்தை அடைந்தேன். அங்கே நான் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்பாராத விதமாக காம்யக வனத்தில் சந்தித்தேன். ஓ மேன்மையானவனே {திருதராஷ்டிரனே}, அங்கே மான் தோல் உடுத்தி, ஜடாமுடி தரித்து, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் காண பல முனிவர்கள் வந்திருந்தனர். ஓ மன்னர் மன்னா {திருதராஷ்டிரா}, அங்கேயே நான் உனது மகன்களின் பெரும்பிழையையும், பகடையாட்டத்தினால் அவர்களைத் தாக்கியிருக்கும் பேரிடரையும் குறித்துக் கேள்விப்பட்டேன். ஆகையால், அதன் காரணமாகவும் கௌரவர்களின் நன்மைக்காகவுமே நான் உன்னிடம் வந்தேன். ஓ மேன்மையானவனே, உன் மீது எனக்கு அதிக அன்பிருக்கிறது. நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயும் பீஷ்மரும் இருக்கும் போது {வாழ்ந்து கொண்டிருக்கும் போது} எக்காரணம் கொண்டும் உனது மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயே காளைகள் கட்டி வைக்கப்படும் நடு முளை போன்றவன். தண்டிக்கவும் வெகுமதி கொடுக்கவும் தகுதி உடையவன். எல்லோரையும் தாக்கப்போகும் பெருந்தீங்கை இன்னும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஓ குரு குல வழி வந்தவனே, சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாவிகளின் செயல்களைப் போல உனது சபையில் நடந்த தவறுகளுக்காக, தவசிகள் உன்னை நன்றாக நினைக்கவில்லை.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பின்னர் சீற்றம் நிறைந்த இளவரசன் துரியோதனனிடம் திரும்பிய சிறப்பு மிகுந்த முனிவர் மைத்ரேயர், மெல்லிய வார்த்தைகளில், \"ஓ பலம்வாய்ந்த கரம் கொண்ட துரியோதனா, ஓ சொல்திறம் மிக்க மனிதர்களில் சிறந்தவனே, ஓ சிறப்பானவனே, என் {உன்} நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடு { give heed unto the words I utter for my good}. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டவர்களிடம் சண்டையிட முயலாதே ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான் ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான் ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும் ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும் எனது ஆலோசனைகளைப் பின்பற்று. கோபத்திடம் நீ சரணடையாதே\n\"ஓ மன்னா {ஜனமேஜயா}, மைத்ரேயரால் இப்படி எச்சரிக்கப்பட்ட துரியோதனன், யானையின் துதிக்கையைப் போல இருந்த தனது தொடைகளைத் தட்டி, சிரித்துக் கொண்டே தரையைத் தனது காலால் தேய்த்து, ஒரு வார்த்தையும் பேசாமல், தலையைத் தொங்கப்போட்டவாறு நின்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தான் சொன்னதைக் கேட்கவிருப்பமற்ற, பூமியை தேய்த்துக் கொண்ட துரியோதனனைக் கண்ட மைத்ரேயர் கோபம் கொண்டார். விதியால் உந்தப்பட முனிவர்களில் சிறந்த மைத்ரேயர் மிகுந்த சீற்றம் கொண்டு, துரியோதனனைச் சபிக்க தனது மனதில் எண்ணம் கொண்டார். பிறகு, மைத்ரேயர் கண்கள் கோபத்தால் சிவக்க, நீரைத் தொட்டு, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகனிடம் {துரியோதனனிடம்}, \"நான் சொல்வதைச் செய்ய முடியாது என்று குறிப்புகளால் உணர்த்திய இழி செயலால், ஏற்படுபடப்போகும் கனியின் பலனை விரைவாக அறுத்தெடுப்பாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் பிழைகளால் உண்டாகும் பெரும் போரில், பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான்\" என்று சபித்தார்.\nஅந்த முனிவர் {மைத்ரேயர்} இப்படிப் பேசி முடித்ததும், மன்னன் திருதராஷ்டிரன், அவர் சொன்னது நடக்காமல் இருக்க, அந்த முனிவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் மைத்ரேயர், \"ஓ மன்னா, உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால், ஓ குழந்தாய், இந்த எனது சாபம், எந்த விளைவையும் ஏற்படுத்தாது, செய்யவில்லை என்றால் நான் சொன்னது நடந்தே தீரும்\" என்றார்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பீமனின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய மன்னர்களில் முதன்மையான துரியோதனின் தந்தை {திருதராஷ்டிரன்}, மைத்ரேயரிடம், \"கிர்மீரன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்\nமைத்ரேயர், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, எனது வார்த்தைகளை மதிக்காத உனது மகனால் {துரியோதனனால்}, நான் உன்னிடம் மறுபடியும் பேச மாட்டேன். நான் சென்றதும், விதுரன் உனக்கு யாவையும் விளக்குவான்\" என்றார். இவற்றைச் சொன்ன மைத்ரேயர், தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார். (பீமனின் கைகளால் ஏற்பட்ட) கிர்மீரனின் மரணச் செய்தியைக் கேட்ட துரியோதனன் அமைதியின்றி வெளியே சென்றான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆரண்யக பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன், மைத்ரேயர், வன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/2019/03/01/", "date_download": "2019-06-16T22:35:13Z", "digest": "sha1:RXGO7L2UCSMBMS2TRFOLKCKAKZB5UOCV", "length": 4086, "nlines": 64, "source_domain": "tamil.careerindia.com", "title": "Careerindia Tamil Archive page of March 01, 2019 - tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2019 » 03 » 01\nயுஜிசி நெட் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை நீதிமன்றத்தில் வேலை\nவேளாண் அதிகாரி தேர்வு முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு\nதிருச்சி என்ஐடி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/11165545/To-fulfill-the-promise-Dead-beloved-Married.vpf", "date_download": "2019-06-16T23:25:42Z", "digest": "sha1:V5OVCGFLPGEN5G2OIZ7656BMWCMOUJNY", "length": 10636, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "To fulfill the promise Dead beloved Married || உறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் படுகாயம்\nஉறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர் + \"||\" + To fulfill the promise Dead beloved Married\nஉறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர்\nநிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்ற உறுதிமொழி நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர்.\nதென் ஆப்பிரிக்காவில் காதலி உயிரிழந்த நிலையில் அவர் சடலத்தை திருமணம் செய்த காதலனின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. டர்பன் நகரில் உள்ள ஒசிண்டிஸ்வினி பகுதியைச் சேர்ந்தவர் ஜபுலனி துலுங்வேன். இவரும் சிந்தி குமுலோ என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இரு வாரங்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிந்தி இரு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். உயிராக நேசித்த காதலியின் மரணத்தால் துடித்து போன ஜபுலனி மனதை கல்லாக்கி கொண்டு ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார்.\nஅதன்படி சடலமாக கிடந்த சிந்தியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஜபுலினி திருமணம் செய்து கொண்டார். இதை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் கண் கலங்கினார்கள். தனது சமூகவழக்கப்படி உடைகள் அணிந்த நிலையில் ஜபுலின் சிந்துவை மணந்தார். இது குறித்து ஜபுலினி கூறுகையில், நான் சிந்தியை நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளித்திருந்தேன், அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன்.அவர் இறந்துவிட்டாலும் என் மனதில் எப்போதும் வாழ்வார் என உருக்கமாக கூறியுள்ளார். சிந்தியை திருமணம் செய்த பின்னர் அவரின் சடலத்தை தன் கையால் ஜபுலினி புதைத்தது காண்போரின் கண்களை குளமாக்கியது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. நியூசிலாந்து கோர்ட்டில் சலசலப்பு காட்சிகள் : 51 பேரை கொன்று குவித்த பயங்கரவாதி சிரிப்பு\n2. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n3. மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர்\n4. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது\n5. ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைப்பு : மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது நிர்வாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/spirituals/19008-indha-naal-ungalukku-eppadi.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T23:11:07Z", "digest": "sha1:MFRC5VYFR6QTQ7LIZ2H3QU53DRGFKBYH", "length": 10688, "nlines": 130, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | indha naal ungalukku eppadi", "raw_content": "\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண்பழி சொல்லுக்கு ஆளாவீர்கள். திடீர் பயணம் உண்டு.\nரிஷபம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.\nமிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.\nகடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு\nசிம்மம்: அடிமனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள்.\nகன்னி: உங்களின் குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nதுலாம்: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகை உண்டு.\nவிருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.\nதனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும்.\nமகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nகும்பம்: பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.\nமீனம்: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.\nபணத்தின் அருமை உங்களுக்கு தெரியலையா\n'பயணங்கள் முடிவதில்லை’ - அப்பவே அப்படி கதை; ’பயணங்கள் முடிவதில்லை’க்கு 37 வயது\n‘இளையராஜாவை பாத்ததுல பாரதிராஜாவையே மறந்துட்டான்’ – ஆர்.சுந்தர்ராஜன் குறித்து கே.பாக்யராஜ்\nஇ.எம்.ஐ - இ.எம்.ஐ - இ.எம்.ஐ : கனவெல்லாம் இ.எம்.ஐ\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\nமது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்க கூடாது - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி\nபிரியங்கா பிரதமராக அதிக வாய்ப்பு: தஞ்சாவூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/28_176208/20190415172831.html", "date_download": "2019-06-16T23:13:18Z", "digest": "sha1:FASWHZCECHOS4LF7QGVDDYGBDDYS6P5S", "length": 7692, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்", "raw_content": "தென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்\n\"தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96% பெய்யயும் எனவும், இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்யவும் வாய்ப்பு உள்ளது\" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டில் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கணித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் - செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு வழக்கமான அளவில் சராசரியாகப் பெய்யும். தற்போதைய நிலவரப்படி, தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96% பெய்ய வாய்ப்பிருக்கிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்யவும் வாய்ப்பு உள்ளது.\nஎல் நினோ பலவீனத்தினால் பருவ மழை காலத்தின் இறுதிப் பகுதி வலுக்குறையும் வாய்ப்பும் உள்ளது. நிலப்பரப்பின் மீதான தெட்பவெப்பநிலை, பசிபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி என அனைத்தும் பருவ மழைக் காலத்தின் மீது எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் பரவலாக சராசரியான மழையைப் பெறும் என்றும், காரீப் விளைச்சலை நிச்சயம் இது உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்\nபீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்\nமம்தாவின் சமாதானத்தை ஏற்க டாக்டர்கள் மறுப்பு : போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nமெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதி வழங்க எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarionline.com/view/88_162641/20180731160847.html", "date_download": "2019-06-16T23:10:46Z", "digest": "sha1:2XV24XJRMIO2R4R6CHCJED35ZFIM3SBK", "length": 10572, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிங்கள் 17, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் 2017 மே 15 -ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கெடு விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3- ம் தேதி அளித்த உத்தரவில் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவைச் செயல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரித் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு அளிக்க வேண்டிய 4000 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இதுவரை ஏன் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் வினவினர். உடனடியாக 10 நிமிடத்தில் இது குறித்த பதிலுடன் மூத்தவழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇல்லாவிட்டால் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கிறஞர், தேர்தல் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அவகாசம் வேண்டும் எனவும் கோரினார். இதை ஏற்ற அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nநல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான் : ரஜினி பாணியில் ஓபிஎஸ் பேச்சு\nகோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி நன்றி\nநாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nமக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nவாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்\nஇடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gtamilnews.com/santhoshathil-kalavaram-audio-launch/", "date_download": "2019-06-16T22:40:17Z", "digest": "sha1:AZTRMMJ7B7ANJELYW3WIXXZ7ZLMR24IU", "length": 13189, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு - கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்", "raw_content": "\nவிளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்\nவிளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்\nபுதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.\nஇப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…\n“இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார். எப்படி பேசுகிறார் என ஆச்சரியமா க இருந்தது. என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது.\nஅத்துடன் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார். பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும். நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் “பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்” என்று .\n“பதினாறு வயதினிலே’ படத்தின் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம் ,உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம், முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம். ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது ‘படப்பிடிப்பு ரத்து’ என்றார்கள். போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது. தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும்..\nஅதே மாதிரி நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது. எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும், பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும். வெயிலில் சுற்றினால்தான் நிழலின் அருமை தெரியும். கிராமத்தில் சொல்வார்கள்…’விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு.. வெறட்டி எதுக்கு..\nஇந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன். படம் இந்த வகை என்று முடிவு செய்ய முடியவில்லை. அதனால் படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது..\nமுன்னதாக இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , ” இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள். யார் நடித்தது என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். கடைசியில் ‘ஜங்லீ மியூசிக்’ வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன்…”புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டேன் என்கிறீர்கள்… இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே..\nமேலும் விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி, அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன், எடிட்டர் கிராந்தி குமார், தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nK.Bhagyarajsanthoshathil kalavaramsanthoshathil kalavaram audio launchகே.பாக்யராஜ்சந்தோஷத்தில் கலவரம்சந்தோஷத்தில் கலவரம் இசை வெளியீடு\nபேரன்பு படத்தின் முதல்பார்வை காட்சிகள் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\n3 நாள் 1.2 கோடி பார்வை பிரபாஸின் சாஹோ டீஸர் சாதனை\nசிவப்பு மஞ்சள் பச்சை அதிகாரபூர்வ டீஸர்\nகொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ\nசிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…\nகொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-23.html", "date_download": "2019-06-16T23:28:56Z", "digest": "sha1:APHE7TDJLWG4ASLNOQSAGEEJY3UWKDE3", "length": 44127, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 23 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள் - ஸ்திரீ பர்வம் பகுதி – 23\n(ஸ்திரீவிலாப பர்வம் - 08) [ஸ்திரீ பர்வம் - 14]\nபதிவின் சுருக்கம் : சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி ...\n ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)\nமத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)\nபேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)\nவீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)\nஅற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள் மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்\nபிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)\nவில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)\n[1] இறக்கும்போது ஆயுதங்களைக் கைவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருந்தார் துரோணர் எனும்போது, இறந்த பிறகும் அவரது கைப்பிடியில் வில் இருப்பது இங்கே பொருத்தமாக இல்லை. இந்தப் பகுதியின் இன்னும் கூடுதல் செய்தியாக, துரோணரின் இறுதி நிமிடங்களில் அவரது ஆணைக்கிணங்க அஸ்திரங்கள் வரவில்லை என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது.\nசிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]\" என்றாள் {காந்தாரி}.(42)\n[2] துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.\nஸ்திரீ பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nவகை காந்தாரி, கிருபி, கிருஷ்ணன், துரிணோர், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://swasthiktv.com/panguni-29-friday-good-morning/", "date_download": "2019-06-16T23:29:07Z", "digest": "sha1:JGIZMTKHNVYIJK5NQOJG7LJEKDGUJTXI", "length": 7807, "nlines": 170, "source_domain": "swasthiktv.com", "title": "பங்குனி – 29 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்!", "raw_content": "\nபங்குனி – 29 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபங்குனி – 29 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – பங்குனி 29\nஆங்கில தேதி : ஏப்ரல் 12 | கிழமை : வெள்ளி\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : முற்பகல் 10:48 AM வரை சப்தமி . பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் : காலை 07:29 AM வரை திருவாதிரை , பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் : மூலம் ,பூராடம்.\nயோகம் : சித்த யோகம்.\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 02)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)\nஆனி 01 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55)\nவைகாசி 31 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 30 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)\nவைகாசி 27 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)\nவைகாசி 26 ஞாயிறுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51)\nவைகாசி 25 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)\nவைகாசி 24 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)\nவைகாசி 23 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)\nவைகாசி 20 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவைகாசி 19 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-to-reinvent-yourself-in-2019-using-astrology-024297.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-16T23:33:05Z", "digest": "sha1:F6YH5EK3OHOT2XJZ3IXD5E3N46P6TCZB", "length": 33850, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "12 ராசிகளும் உங்க ஜாதகப்படி இந்த வருஷம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கு... மறக்காம செய்ங்க | How To Reinvent Yourself in 2019 Using Astrology - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\n23 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n1 day ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n1 day ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n1 day ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports இந்தியா-7, பாகிஸ்தான்-0, 2019 உலக கோப்பையிலும் தொடரும் ஆதிக்கம்.. 89 ரன்களில் வெற்றி #INDvsPAK\nNews எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி\nFinance கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை\nMovies விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n12 ராசிகளும் உங்க ஜாதகப்படி இந்த வருஷம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கு... மறக்காம செய்ங்க\n2019 ம் ஆண்டு நம் ஒவ்வொருவருக்கும் புதிய சாகசங்களையும் , தொடக்கத்தையும் கொடுக்கும் என்று நம்புவோம். ஒவ்வொரு ஏழாண்டுக்கு ஒரு முறை நமது உடலில் உள்ள அணுக்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, நம்மை புதிய மனிதராக மாற்றும்.\nஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் ஆன்மிகம் அல்லது நமது உணர்வுகளுக்கு நெருக்கமான சில செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவோம். இந்தப் முறையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு புதிய மாற்றம் அல்லது புதுப்பித்தலுக்கான சரியான காலம் என்பது புத்தாண்டு. இந்த புதுப்பித்தல் முயற்சி என்பதில் பழையவற்றை முற்றிலும் ஒதுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பழைய விஷயங்களை புது ஆண்டின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இதுவரை இல்லாத ஒரு வளர்ச்சியைக் காண்பது தான் இதன் பொருள். இந்த மாற்றத்தை உண்டாக்க ஜோதிடம் ஒரு மிகப்பெரிய அளவில் துணை நிற்கிறது.\nMOST READ: இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா\nஉங்கள் ஆழ்மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை வெளிக்கொணர்வதில் ஜோதிடம் சிறப்பாக துணை புரிகிறது. இந்த எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் குறிக்கோள் மற்றும் லட்சியத்தை நோக்கி உங்களால் எளிதில் பயணப்பட முடியும். ஒவ்வொரு ராசியும் அதற்கான விசேஷ குணம் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே போல், ஒவ்வொரு நபரும் தங்களுக்கான தனி பலம் மற்றும் பலவீனத்தைக் கொண்டுள்ளனர். இந்த குணங்கள் ஒவ்வொரு தனித்தனி நபரின் வாழ்வில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஜோதிடம் உங்கள் உற்சாகம், சுய மரியாதை மற்றும் இயற்கை திறமைகளை பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் சிறந்த முறையில் அணுகுவதற்கு வழிகாட்டுகிறது. ஒவ்வொரு ராசியையும் தனித்தனியாக ஆராய்ந்து, உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள சிறந்த நுட்பங்களை ஆய்ந்து சொல்வதற்கான ஒரு பதிவு தான் இது. ஆகவே இதனைப் படித்து உங்களை நீங்கள் எளிதில் புதுப்பித்து இன்னும் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்.\nமேஷ ராசியினராகிய நீங்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. உங்கள் மனதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வைத்திருப்பீர்கள். ஆகவே இந்த வருடம் எதாவது மாற்றத்தை நீங்கள் விரும்பினால் , உங்கள் மனதை கொஞ்சம் திறந்து வையுங்கள். உங்கள் நம்பிக்கையில் எப்போதும் ஸ்திரமாக இருப்பீர்கள், சில நேரம் இது பிடிவாதம் என்றும் கூறப்படும். ஆகவே உங்கள் நம்பிக்கையுடன் சேர்த்து உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவரின் எண்ணத்தையும் சிறிது காதில் வாங்கிக் கொள்ள பழகுங்கள். உங்களின் புரிதல் மற்றும் அன்பில் மாற்றத்தை அறியும்போது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மிகவும் ஆச்சர்யப்படலாம்.\nஉற்சாகமே இல்லாத ஒரு சக்கரத்தில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்படும் ரிஷப ராசியினர், அதில் இருந்து வெளிவர அதிகம் முயற்சிப்பீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குங்கள், தனித்தன்மை பெற்ற செயல்களில் உதாரணமாக , கவிதை எழுதுவது, கிக் பாக்சிங் போன்றவற்றை செய்து பாருங்கள். உங்களை நீங்கள் பிசியாக வைத்துக் கொள்வதால், ஆர்வமற்ற மனநிலை பாதிப்பில் இருந்து வெளிவர முடியும். உங்கள் பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதால் நீங்கள் அறியாத குணநலன்கள் உங்களில் இருந்து வெளிப்படுவதை உங்களால் உணர முடியும். இவற்றை உங்கள் வாழ்வில் வரவழைத்து அந்த அனுபவத்தை உணர முற்படுங்கள்.\nMOST READ: பிரா அணியாமல் சிவப்பு சட்டையோடு காலண்டருக்கு போஸ் கொடுத்த ஹாட் சன்னி லியோன்...\nமிதுன ராசியினர், இந்த ஆண்டு, உங்கள் உள்ளுணர்வை நம்புவதற்கு பழகவும் கற்றுக் கொள்ளவும் வேண்டும். இந்த முயற்சி உங்களை புது பாதைக்கு வழிநடத்திச் செல்ல உதவுகிறது. உங்கள் மனம் சொல்லும் பாதையை நம்பி அந்த திசையில் செல்லுங்கள், இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்கள் விசித்திரமான ஆளுமை இந்த ஆண்டு எண்ணற்ற சுவாரஸ்யமான குணங்களை பெறுவதற்கு கட்டாயமாக உள்ளது, மற்றும் நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்பும்போது நீங்கள் அவற்றை மிகவும் எளிதாகக் காணலாம்.\nஉங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வளையத்தை இந்த ஆண்டு அவசியம் புனைய வேண்டும். உங்கள் உணர்ச்சி மிகுந்த தன்மை, உங்களை புரிந்து கொள்ளும் தோழியாக உணர வைக்கும் அதே நேரத்தில் சில விஷயங்களை நடுநிலையாக ஆராய்ந்து முடிவெடுக்காமல் தனிப்பட்ட முறையில் எடுக்க அனுமதிக்கிறது. உங்களை நீங்கள் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், என்ன நினைப்பார்கள் என்ற பயமின்றி உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.\nசிம்ம ராசியினர் மற்றவர்களுக்கு சேவை செய்து மகிழ்வளிக்கும் தன்மையை போக்க சரியான ஆண்டு இந்த ஆண்டு. உங்களின் இந்த குணம் உங்களுக்கு ஒரு போதும் உதவாது. இந்த தன்னலமற்ற குணத்தால் உங்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள், பலருக்கும் உங்களைப் பிடிக்கும் என்றாலும் உங்கள் அன்பை பலரும் தவறாக பயன்படுத்த நினைப்பார்கள். உங்கள் உணர்ச்சிகளை பட்டை தீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் குணத்தை உண்மையாக போற்றுபவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். உங்கள் உதவியைப் பெற்றுக் கொண்டு வெறுமையை தருபவர்களை ஒதுக்கி விடுங்கள்.\nகேளிக்கை எதுவும் இல்லாத வேலை உங்கள் மன நிலையை மாற்றும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பு உங்களை வெகு தூரம் தனிமை படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து விட்டீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களை தளர்த்திக் கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள். ஒரு நாள் கடின உழைப்பை மறந்து குழந்தை போல் ஆர்வமாக உங்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடுங்கள். துள்ளி குதித்து விளையாடுங்கள். உங்கள் கண் முன்னே உங்களில் ஒரு மாற்றத்தை உணருவீர்கள்.\nதுலாம் ராசியினர், வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். வாழ்வில் உள்ள சந்தோசம், அழகு ஆகியவற்றை இதுவரை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு வாழ்வின் அடுத்த பக்கத்தைப் பார்த்து எல்லாவற்றிலும் சமநிலையை உணரும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னார்வ தொண்டு முயற்சிகளில் ஆர்வம் கொள்ளுங்கள். இந்த சமூகத்துடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் உங்கள் இதயத்திற்கு அமைதி கிடைக்கும்,, உங்கள் வாழ்வில் கலை மற்றும் இதர அழகான சூழ்நிலைகளுக்கு நன்றியைத் தெரிவிப்பீர்கள்.\nMOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா\nபுதுபித்துக் கொள்வது என்பது உங்களைப் பொறுத்த வரையில் ஒரு புதிய செயல் அல்ல, ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் நீங்களே எல்லா நிலையிலும் ஒரு வலையை பின்னிக் கொண்டே வருகிறீர்கள். உங்களுக்காக நீங்கள் தக்க வைத்துக் கொண்டுள்ள பகுதியை மற்றவர்களிடம் வெளிபடுத்துவதால் அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். மற்றவர்களிடம் உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதால் உங்கள் மர்மத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். உங்களைப் பற்றி அக்கறையுள்ள அனைவருக்கும் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டவிழ்த்துவிட கற்றுக்கொள்வீர்கள் என்றால் உங்களுக்குள் ஒரு புதிய மனிதரை உங்களால் பார்க்க முடியும்.\nஎல்லா ராசியினரையும் பார்க்கும்போது, நீங்கள் உலகம் சுற்றும் வாலிபர் என்று சொல்லலாம். எப்போதும் உங்களுக்கு பல ஆயிரம் திட்டங்களும் , பல ஆயிரம் யோசனைகளும் உண்டு. இந்த ஆண்டு உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஆண்டாக மாற்றுங்கள். நீண்ட காலமாக உங்கள் எண்ணத்தில் உள்ள குறிக்கோளை நோக்கி தினமும் ஒரு அடி எடுத்து வையுங்கள். உங்கள் குறிக்கோள் மிகப் பெரியதாக அலல்து சிறியதாக இருக்கலாம். ஆனால் அதனை சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு முடிவில் முடிக்கபட்ட திட்டங்கள், ஒரு புதிய தொழில், புதிய உறவு மற்றும் உங்களையே புதிதாக காட்ட உதவும்.\nநீங்கள் பாரம்பரியத்தை மறக்காதவர். பழம் பெருமை பேசுபவர். இது உங்களுக்கு அழகைக் கூட்டும். ஆனால் இந்த ஆண்டு நவீன முறையில் எதாவது வித்தியாசமாக யோசியுங்கள். ப்ளாக் எழுதுவது, யு ட்யுப் சானல் தொடங்குவது இப்படி எதாவது செய்யுங்கள். இப்படி செய்வதால் உங்கள் குணம் இன்னும் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் பண்புகளை புதுப்பிக்க இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருங்கள்.\nகும்ப ராசியினராகிய உங்கள் விசித்திர தனித்துவ ஆளுமை, மக்களை உங்கள் பக்கம் எப்போதும் திருப்புகிறது. நீங்கள் ஒரு சமுதாய பட்டாம்பூச்சி, மற்றவரிடம் உள்ள சிறப்புகளை உங்களால் எளிதில் வெளிக்கொணர முடியும். இந்த ஆண்டு, உங்கள் அன்பை மற்றவரிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் தன்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் புது முயற்சி ஆகும். உங்களின் சோம்பேறித்தனம் இந்த ஆண்டு உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். ஆகவே இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பாக இருந்து மற்றவர்களின் பாராட்டுதலைப் பெற்றிடுங்கள்.\nMOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...\nமீன ராசியினர் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ஆண்டு இது. பகல் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர் நீங்கள். அந்த கனவுகளை நிஜமாக்கும் நேரம் இந்த ஆண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கற்பனை உலகத்தில் இருந்து வெளிவந்து உங்களைச் சுற்றி இருக்கும் மகிழ்ச்சியூட்டும் உண்மை உலகை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கனவுகளைத் துரத்துவதன் மூலம், உங்கள் நிஜமான திறமையை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஜோதிட கணிப்பின்படி, உங்கள் ஆழ்மனதை தட்டி எழுப்புவதால் நீங்கள் எண்ணும் வளமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும். உங்கள் சுயத்தை உணரவும், உங்களைப் புதுப்பிக்கவும் இந்த 21019 ம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். ஆகவே இந்த வளமான வாய்ப்பைப் பெற , சில ஆன்மீக முயற்சிகள் மூலம் உங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nகுபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...\nகுருவின் பெரும் ஆதரவைப் பெற்று செல்வத்தைப் பெருக்கப்போகும் ராசி இவங்க தான்...\nஉங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு தான் இன்னைக்கு எல்லா ஜாக்பாட்டும் அடிக்கப் போகுது...\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nஎந்த ராசிக்காரர்கள் சுயதொழில் தொடங்கினா அமோகமா வரும்\nபுதிதாக வீடு கட்டும் யோகம் எந்த ராசிக்காரருக்கு உண்டு... உங்க ராசி என்ன\nசனிபகவானுக்கு எள் தீபம் ஏற்ற வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் யார் யார்\nRead more about: zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-bus-strike-continues-for-5th-day/", "date_download": "2019-06-17T00:13:24Z", "digest": "sha1:TWNPMC6SLY5X22DWD6CSLF73UQVTCXC3", "length": 12605, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை”: அமைச்சர் திட்டவட்டம்-Tamilnadu bus strike continues for 5th day", "raw_content": "\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\n“போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை”: அமைச்சர் திட்டவட்டம்\nபோக்குவரத்து ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை முன்பதிவு, வேலைநிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து ஊழியர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்பதிவு, வேலைநிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே நேற்று (திங்கள் கிழமை) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை எனவும், சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க எவ்வித கௌரவ குறைச்சலும் இல்லை எனவும், 7 நாட்களுக்குள் ஊழியர்கள் விளக்கம் கொடுக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இல்லையென்றால், பணிக்கு புதிய ஆட்களை எடுக்க வேண்டியிருக்கும் என கூறினார்.\nஇன்று போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து ஊழியர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை, பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்\nராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை கைதுசெய்ய தடை\nநடிகர் சங்க தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nஹெல்மெட் விவகாரம் : தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு : நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம் வசூலிக்க தடை – உயர் நீதிமன்றம்\n‘ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது’ – ஐகோர்ட் கடும் கண்டனம்\nபாலியல் புகாரளிக்கும் பெண்களுக்கு காவல் நிலையத்தில் கவுன்சலிங்: கிருஷ்ணபிரியா மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nவிக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படத்தின் டிரெய்லர்\nகருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ: திமுகவுக்கு ஆதரவு தொடரும் என பேட்டி\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nரயில்வே ஊழியர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.\nirctc.co.in-ல் டிக்கெட் புக்கிங்: வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஎஸ்பிஐ படி(buddy) மூலம் பணம் செலுத்தினால் ரூ. 10 கட்டணம்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nஆதித்ய வர்மாவாக மிரட்டியிருக்கும் துருவ் விக்ரம்… வெளியானது டீசர்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம்\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nஇந்தியா பாகிஸ்தான் ரசிகர்களால் களைக்கட்டும் மான்செஸ்டர் வீதிகள்\nIndia vs Pakistan: இந்தியா அபார வெற்றி, 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thodu-thodu-song-lyrics/", "date_download": "2019-06-16T22:52:12Z", "digest": "sha1:SFP7JWPWPNJ5L6N7HDL6HGBWKLZWKOH2", "length": 10062, "nlines": 337, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thodu Thodu Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஇசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்\nபெண் : தொடு தொடு வெனவே\nஆண் : விடு விடு வெனவே\nபெண் : மன்னவா ஒரு\nஆண் : தேவியே என்\nபெண் : வானில் ஒரு புயல்\nமழை வந்தால் அழகே எனை\nஆண் : கண்ணே உன்னை\nஆண் : நான் சத்தியம் செய்யவா\nபெண் : தொடு தொடு வெனவே\nபெண் : இந்த பூமியே\nஆண் : நட்சத்திரங்களை தூசு\nதட்டி நான் நல்ல வீடு செய்வேன்\nஆண் : உருகிய துளிகளை\nஒன்றாக்கி என் உயிா் தந்தே\nபெண் : ஹே ராஜா\nஆண் : ஏ பெண்ணே தினம்\nபெண் : நான் நம்புகிறேன்\nஉன்னை தொடு தொடு வெனவே\nஆண் : விடு விடு வெனவே\nபெண் : நீச்சல் குளம் இருக்கு\nநீரும் இல்லை இதில் எங்கு\nஆண் : அத்தா் கொண்டு\nஇந்த அல்லி ராணி குளிக்க\nபெண் : இந்த நியதியில்\nஆண் : காற்று வந்து உன்\nபெண் : பெண் நெஞ்சை\nஆண் : ஹே ராணி அந்த\nபெண் : உன் அன்பு\nபெண் : தொடு தொடு வெனவே\nஆண் : விடு விடு வெனவே\nபெண் : மன்னவா ஒரு\nஆண் : தேவியே என்\nபெண் : வானில் ஒரு புயல்\nமழை வந்தால் அழகே எனை\nஆண் : கண்ணே உன்னை\nஆண் : நான் சத்தியம் செய்யவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-3.html", "date_download": "2019-06-16T23:36:43Z", "digest": "sha1:F6JMJ5WIRBJRUV6YAOYFPZEMDT2LXESK", "length": 7359, "nlines": 103, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\nபாரதிதாசன் பரம்பரம்பரையில் மூத்த தலைமுறை கவிஞர்\nஉயிரை உணர்வை வளர்ப்பது தமிழே - பாரதிதாசன்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - பாரதியார்\n“மாற்றம் என்பது மானிட தத்துவம்” - கண்ணதாசன்\nநாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் - திருநாவுகரசர்\n(1) கடா அ (a) இசைநிறையளபெடை\n(2) கழற்கால் (b) இரண்டாம் வேற்றுமை தொகை\n(3) இகல்வெல்லும் (c)இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை\n(4) விரிமலர் (d) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை\n(5) காகிதப் பூ (e) வினைத்தொகை\n(1) கல்வியே அழியாச் செல்வம் (a)மறைமலையடிகளார்\n(2) வீரச்சுவை (b)ந.மு. வேங்கட சாமி நாட்டார்\n(3) காளத்திவேடனும் கங்கை வேடனும் (c) ரா.பி.சேதுப்பிள்ளை\n(4) குடிமக்கள் காப்பியம் (d)தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்\n’திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற நூலின் ஆசிரியர்\nசைவ உலகத்தின் செஞ்ஞாயிறு எனத் திகழப்பட்டவர்\nபாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று அது அடிப்படை நீதி என்று கூறியவர்\nதமிழிலக்கிய வரலாற்றில் முதன் முதலாக காப்பியம் என சிறப்பு தோன்றிய நூல்\nபெத்தலகேம் குறவஞ்சி நூலின் தனிசிறப்பு - முற்றுருவகம்\nவேத நாய சாஸ்திரியார் அவர்களின் ஆசிரியர்- சுவார்ட்ஸ் பாதிரியார்\nகுற்றால குறவஞ்சிக்கு நிகராக எழுதப்பெற்ற நூல் - பெத்லகேம் குறவஞ்சி\nவேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த காலம் - 17ஆம் நூற்றாண்டு\nவேதநாயக சாஸ்திரியர் இயற்றிய நூல்களில் தவறாக இடம் பெற்ற நூல்\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998325.55/wet/CC-MAIN-20190616222856-20190617004856-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}