{"url": "http://www.chennailibrary.com/ppn/story/nanmaipayakkumenin.html", "date_download": "2019-05-25T21:33:07Z", "digest": "sha1:SKCOGYR5CTJZWP5LLJXEGMHFYITOT6YX", "length": 44147, "nlines": 189, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Nanmai Payakkumenin", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு தூக்குத் தூக்கியது. அத்துடன் ஒரு பத்துக் 'கோட்டை நிலம்'; நெல் விலை முன்பு உயர்ந்த பொழுது ஒரு தட்டு; இவைகளினால் சாலைத் தெரு முதலாளி என்று பெயர். தெய்வ பக்தி, உலக நடவடிக்கைகளைப் பொறுத்து கோவிலுக்குப் போதல், நீண்ட பூஜை முதலியன எல்லாம் உண்டு.\nபக்கத்து வீட்டுச் சட்டைநாத பிள்ளை, புஸ்தகப் புழு, இவருக்கு இருந்த சொத்து வகையறாக்களைப் புஸ்தகமாக மாற்றுவதில் நிபுணர். வீட்டிலேயே ஒரு புஸ்தகசாலை. கிடைக்காத புஸ்தகங்கள், வேண்டாத புஸ்தகங்கள், வேண்டிய புஸ்தகங்கள், பழைய பிரதிகள், அபூர்வ ஏடுகள் எல்லாம் இவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் நீண்ட காலமாக. அவர் புஸ்தகம் எழுதுவது வெகுகாலமாக வெறும் சமாச்சாரமாக இருந்து பழங்கதையாக மாறிவிட்டது. இவருக்கு உலகமே புஸ்தகம்; அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் அதுதான்.\nஇந்த இரண்டு பேர்களும் அத்தியந்த நண்பர்கள். சாயங்காலம் நான்கு மணி முதல் சட்டைநாத பிள்ளை பூவையாப் பிள்ளையின் பேச்சு இன்பத்தை நாடுவார். இருவரும் வெளியே உலாவி வருவார்கள். இதுதான் இவர்கள் சந்திக்கும் நேரம். பணத்தைப் புஸ்தகமாக மாற்றும் சட்டைநாத பிள்ளை, தமது நண்பரிடம் கடன் வாங்கியிருந்தார் என்றால் அதிசயமல்ல. கொஞ்சம் நாளாகிவிட்டது.\nசட்டைநாத பிள்ளை தனது புஸ்தகக் கூட்டத்தில் அளவளாவிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெண் தங்கம் ஒரு காகிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத்து \"மேல வீட்டு பெரியப்பா குடுத்தாஹ\" என்றாள்.\nநம்ம விஷயத்தை கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கக்கூடாது.\nஇப்படிக்குத் தங்கள் உயிர் நண்பன் பூவையாப் பிள்ளை\n\"சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு\" என்று சொல்லிவிட்டார்.\nகொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு\n சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே போ\" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த 'செந்த அவஸ்தா' முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.\nஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.\nஎல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார். அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.\nபூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.\n\"அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்\" என்று பூஜையின் 'கியரை' மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். 'மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்' என்று முடித்துவிட்டு, \"என்ன அண்ணாச்சி\n\"ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்\"\n\"ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ\n\"அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே\" என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.\n\"அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா\n'தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ' என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.\n\"ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்\" என்றார் பூவையாப் பிள்ளை.\n\"அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்\" என்றார்.\n\"நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்.\"\n\"அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு.\"\nபெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.\n\"பொறவு, நான் போயிட்டு வாரேன்.\"\n வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்.\"\n\"நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா போயிட்டு வாரேன்\" என்று விடைபெற்றுக் கொண்டார்.\nபூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார். 'அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்' என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.\nஅன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.\nசாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.\nசட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார். ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒருவேளை தவறுதலாகக் கொடுத்துவிட்டோ மோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார். கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக 'இல்லையே' என்று சொன்னவுடன் வீட்டில் எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபரம்.\nபாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்துவிட்டு வந்தார்.\nஅன்று சாயங்காலம் காஷியர் அவர்கள் பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில் இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.\nமுதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டுவிட்டார். இருந்தாலும் பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.\n நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவே யில்லை. நீங்க குடுத்த அறுநூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா...\" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக்கொண்டே போயிற்று.\nபூவையாப் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அகப்பட்டுக் கொண்டோ ம். மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை; வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.\n\"சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்கென்ன\n\"அப்படியா, திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள் நம்ம இடையில் சண்டை உண்டாக்கிவிட்டானே\" என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.\nசவுந்திரம், 'கண்ணாணை' 'தெய்வத்தாணை' எல்லாம் பலிக்கவில்லை. வேலைபோய்விட்டது.\n\"நீ நாசமாய்ப் போகணும்\" என்று ஒரு கைப்பிடி அள்ளிவிட்டுப் போகும்பொழுது, தான் கொடுக்கவேண்டிய, தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்துவிட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்\nபுஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.\nநடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.\n\"மாப்பிள்ளை வாருங்கோ.\" சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.\n\"அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது.\"\n\"அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்\" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.\nநடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.\n\"இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்\" என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.\nபிறகு சமாளித்துக் கொண்டு, \"என்ன மாப்பிள்ளை அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா\n\"அது திருட்டுத்தனம். என்னால் முடியாது.\"\n\"நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்.\"\n\"என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது\n\"அதைக் கொடுக்க முடியாது... இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்.\"\nவார்த்தை அதிகப்பட்டது. ஏகவசனமாக மாறியது.\n\"அப்பா அதைத்தான் கொடுத்துவிடுங்களேன்\" என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.\nகண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான் என்ன தங்கம் மனதிற்குள், \"இவனுக்கா இந்தப் பெண்\" என்ற நினைப்பு.\n\"போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது நியாயம் சொல்ல வந்தாயாக்கும்\nநடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.\n\"என்ன அப்பா இப்படிச் செய்கிறாரே\n நீ எப்படியாவது முடித்துவிடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே\n\"திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது\n அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட...\"\nகண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக்கொண்டே காரியத்தைச் சரிபடுத்தச் சென்றான்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77092/cinema/Kollywood/Nayanthara-again-in-woman-based-story-in-Telugu.htm", "date_download": "2019-05-25T22:12:53Z", "digest": "sha1:PSQAXKTZHRJIGQR4J6CJ7HGVLHMOAFC3", "length": 10228, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கில் மீண்டும் கதையின் நாயகியாகும் நயன்தாரா - Nayanthara again in woman based story in Telugu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கில் மீண்டும் கதையின் நாயகியாகும் நயன்தாரா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா கதையின் நாயகியாக நடித்த ஐரா படம் வெளியானதை அடுத்து கொலையுதிர்காலம் வெளிவர உள்ளது. அதோடு, மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து தளபதி 63வது படத்தில் நடித்து வருகிறார்.\nதெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டியில் நடிக்கும் நயன்தாரா, அடுத்தபடியாக கல்யாண் கிருஷ்ணா இயக்கும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருக்கிறார்.\nஏற்கனவே தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் தான் முதன்முறையாக கதையின் நாயகியாக நடித்தார் நயன்தாரா. இந்த படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக் ஆகும். தமிழில், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது.\nஅதன்பிறகுதான் தமிழில் கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நயன்தாரா. தற்போது அவர் மீண்டும் தெலுங்கில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரூ.1000 கோடி மகாபாரதம் படம் ... ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்\nவிஜய் - நயன்தாரா டூயட்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1901", "date_download": "2019-05-25T20:58:53Z", "digest": "sha1:Q2O3NYRSDMNSEAZ6LR4ZS3OBVPZZQVZR", "length": 8607, "nlines": 155, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1901 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1901 (MCMI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பமும் அதன் முதலாவது ஆண்டும் ஆகும்.\nஜனவரி 1 - பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன கூட்டமைக்கப்பட்டு ஆஸ்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரு நாடாக்கப்பட்டது. எட்மண்ட் பார்ட்டன் முதலாவது பிரதமர் ஆனார்.\nஜனவரி 22 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானார். அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.\nமார்ச் 1 - இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தத் தொகை 3,565,954; வட மாகாணம்: 340,936; யாழ்ப்பாணம்: 33,879.\nமே 9 - ஆஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ன் நகரில் அமைக்கப்பட்டது.\nமே 24 - தெற்கு வேல்சில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டனர்.\nசெப்டம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டார். இவர் 8 நாட்களின் பின்னர் இறந்தார்.\nஅக்டோபர் 29 - வில்லியம் மக்கின்லியைச் சுட்டுக் கொன்ற லியோன் க்சோல்கொஸ் என்பவவானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nடிசம்பர் 10 - முதலாவது நோபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோல்மில் இடம்பெற்றது.[1]\nடிசம்பர் 5 - வால்ட் டிஸ்னி, ஓவியர் (இ. 1966)\nடிசம்பர் 19 - ருடால்ப் ஹெல், ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர்.\nடிசம்பர் 20 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)\nஜனவரி 1 - சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழறிஞர் (பி. 1832)\nஜனவரி 14 - சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1822)\nஆகஸ்ட் 21 - அடோல்ஃப் ஃபிக், தொடு வில்லையைக் கண்டு பிடித்தவர் (பி. 1829\nஇயற்பியல் - வில்ஹெம் ரொண்ட்ஜென்\nவேதியியல் - ஜேக்கபஸ் ஹென்றிக்கஸ் வாண்தோஃப்\nமருத்துவம் - எமில் அடொல்ஃப் வொன் பேஹ்ரிங்\nஇலக்கியம் - சல்லி புரூதோம்\nஅமைதி - ஹென்றி டியூனாண்ட், பிரெட்ரிக் பாசி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\n\". தி இந்து (தமிழ்) (2016 மே 4). பார்த்த நாள் 5 மே 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shardul-thakur-revealed-his-mindset-and-plan-for-last-ball-of-ipl-2019-final-prjo53", "date_download": "2019-05-25T21:40:51Z", "digest": "sha1:VP5SMKPILSMVZIVUENEX73OGU6OA5PGG", "length": 11822, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திட்டம்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் செயல்படுத்தலையேப்பா தாகூரு", "raw_content": "\nதிட்டம்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் செயல்படுத்தலையேப்பா தாகூரு\nஐந்தாவது பந்தில் தாகூர் இரண்டு ரன்கள் அடிக்க, கடைசி பந்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை சாமர்த்தியமாக வீசி, தாகூரின் விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற செய்தார் மலிங்கா.\nஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டியில் சிஎஸ்கேவை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் கடந்து வெற்றியை நோக்கி சிஎஸ்கேவை அழைத்து சென்ற வாட்சன், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஐந்தாவது பந்தில் தாகூர் இரண்டு ரன்கள் அடிக்க, கடைசி பந்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை சாமர்த்தியமாக வீசி, தாகூரின் விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற செய்தார் மலிங்கா.\nகடைசி பந்தை எதிர்கொண்டு அவுட்டான தாகூர், அப்போதைய மனநிலை மற்றும் திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். கடைசி பந்தை அடித்துவிடலாம் என்றே நினைத்தேன். ஹைதராபாத் மைதானம் பெரியது. அதனால் நன்கு டீப்பாக அடித்துவிட்டால் 2 ரன்கள் ஓடலாம் என்று நினைத்தேன். ஐந்தாவது பந்தில் அது சரியாக நடந்தது.\nகடைசி பந்தையும் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட நினைத்தேன். குறைந்தபட்சம் பந்து பேட்டில் பட்டால் ஒரு ரன் உறுதி. எனவே அடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால் அவுட்டாகிவிட்டேன். என்னால் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியும். எனவே சிங்கிள் தட்ட முயற்சிக்காமல் பெரிய ஷாட் ஆடியிருக்கலாம் என்று பின்னர் தோன்றியது. கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அணிக்காக நான் வின்னிங் ரன் அடிக்கும் காலம் விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்த சீசனுடன் ஐபிஎல்லுக்கு முழுக்கு போடும் 3 இந்திய வீரர்கள்\nபக்காவா திட்டம் போட்டு சிஎஸ்கேவை வீழ்த்திய ரோஹித் சர்மா.. கடைசி பந்து ரகசியத்தை சொன்ன ஹிட்மேன்\nசிஎஸ்கேவின் வெற்றிக்காக ரத்தம் சொட்ட சொட்ட போராடிய வாட்சன் போட்டிக்கு பின் 6 தையல்.. ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி\nஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் எதை சொல்றாருனு பாருங்க\nஆல்டைம் சிறந்த 11 வீரர்களை கொண்ட ஐபிஎல் அணி தெறிக்கவிடும் தொடக்க ஜோடி.. கேப்டன் யாருனு தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nகபாடியில் தெறிக்க விடும் சசிகுமார்.. இது வேற லெவன்\nசர்வசாதாரணமாக முன்னேறிய சீமான்... பேசிப் பேசியே 4 வது இடத்திற்கு வந்த கதை\n'ஆதாம் - ஏவாளாக' மாறிய ஜெயம் ரவி - காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/world/sri-lanka-attacks-tamil-intelligence-pqedvw", "date_download": "2019-05-25T20:59:57Z", "digest": "sha1:KE3ZNPKT7YALCRA2ALJQIMQKPNWHAVK5", "length": 13889, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குண்டு வெடிக்கப்போவதாக முதல் நாளே எச்சரித்த தமிழக உளவுத்துறை... அலட்சியம் காட்டிய இலங்கை..!", "raw_content": "\nகுண்டு வெடிக்கப்போவதாக முதல் நாளே எச்சரித்த தமிழக உளவுத்துறை... அலட்சியம் காட்டிய இலங்கை..\nஇலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தமிழக உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தமிழக உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 310-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் உலகையே உலுக்கிய இந்த நாசவேலையை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக, தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nஇந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாகவே இந்திய உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக கடந்த 20-ம் தேதியே தமிழக உளவுத்துறை எச்சரித்த தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தமிழக உளவுத்துறை ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு நடத்த சதி நடைபெறுவதாக தமிழக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளனர். எனவே தமிழக உளவுத்துறை கொடுத்த அறிக்கையை தொடர்ந்து மறுநாள் காலையில் தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எப்போதும் இந்திய உளவுத்துறை தான் அருகில் உள்ள நாடுகளுக்கு இதுபோல எச்சரிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால் முன்கூட்டியே ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவது தமிழக உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பு... டன் கணக்கில் வெடிகுண்டை ஏற்றிச் சென்ற வேன் டிரைவர் வசமாக சிக்கினான்..\nபலி எண்ணிக்கை 300ஆக உயர்வு தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தியது யார் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தியது யார் இலங்கை அரசு வெளியிட்ட தகவல்...\nநேரம் பார்த்து சரியாக அடித்த தமிழர்கள்... இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு\nஉச்சக்கட்ட பதற்றம்... அடுத்தடுத்து 8 குண்டுவெடிப்பு... இலங்கையில் அவசர நிலை பிரகடனம்..\nஇலங்கை அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது... மீண்டும் பிரதமரானார் ரணில்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nஉலகின் நம்பர் 1 பவுலரை சமாளிக்க லெஜண்ட் லாரா கொடுக்கும் அருமையான ஐடியா\nகுட்டிக்கரணம் போட்டாலும் திமுகவை எவராலும் அழிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்..\nசூர்யா படத்தை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B2/", "date_download": "2019-05-25T21:37:33Z", "digest": "sha1:4D3S3CAFMSRRCR5XQY6T3XYWZJRMCIK5", "length": 13360, "nlines": 102, "source_domain": "www.koovam.in", "title": "உறுதியுடன் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்", "raw_content": "\nஉறுதியுடன் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன.\nமாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன.\nகடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ அசுரர் யுத்தம். நூற்றாண்டுகளாக தொடரும் கோபம்.\nஒரு காளை மாட்டை கூட அடக்க முடியவில்லையா என்ற அந்த கோபம், பணமதிப்பிழப்பு, காவிரி நீர் உரிமை, கல்வியில் தனியார்மயம், வேலையின்மை என்று பல்வேறு பிரச்சினைகளில் ஏமாற்றப்பட்ட அவலங்களை புதைத்து விட்டு ஆவேசமாய் எழுந்திருக்கிறது.\nஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு.\nதமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது.\nமுடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.\nமோடி உள்ளிட்ட தமிழின விரோதிகளுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் வீடுகளுக்கு செல்லாமல், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மெரினாவிலும் தமிழகத்தின் தெருக்களிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் போராடும் மாணவர்கள் இளைஞர்களை இஸ்லாமியவாதிகளாக சித்தரித்தும், மதவெறியூட்டி ஜல்லிக்கட்டு போராட்டம் சீர்குலைக்கும் நோக்கிலும் அரவிந்தன் நீலகண்டன் என்ற ஆர்.எஸ்.எஸ் நபர் ஸ்வராஜ்யா என்ற ஆங்கில இணைய இதழிலும், அவரது முகநூல் பக்கத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.\nராதா ராஜன் போன்ற ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்கள் தமிழர்களை கீழ்தரமாக சித்தரித்து பேசிவருகிறார்கள். மெரினாவில் போராடுபவர்களைவிட கட்டற்ற பாலுறவுக்கு அதிகாமான நபர்கள் வருவார்கள் என்று பேசியிருக்கிறார் ராதா ராஜன்.\nதமிழர்களிடம் தங்கள் மதவெறி எடுபடவில்லை; என்பதுடன் மதச்சார்பற்ற முறையில் மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருவது ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களை எரிச்சலூட்டுகிறது என்பதில் வியப்பேதுமில்லை.ஜல்லிக்கட்டு போராட்டம் மதச்சார்பற்ற முறையில் மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருவது ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களை எரிச்சலூட்டுகிறது..\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/astrology/04/214747?ref=mostread-tamilwin", "date_download": "2019-05-25T22:15:42Z", "digest": "sha1:OXKOXGDOQCBLLLAYWS25TKMVCXBZ44MG", "length": 14287, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nநமது ஜோதிட சாஸ்திரங்களில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசிகள் அனைத்துமே நாவாகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.\nஇந்த ராசிகளில் மூன்றாவதாக வரும் ராசி “மிதுனம்” எனும் ராசியாகும். மிதுன ராசிகாரர்கள் தங்களுக்கு ஏற்படும் ராசி தோஷங்களை போக்கி வாழ்வில் பல நன்மைகளை பெறுவதாற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n12 ராசிக்கட்டங்களில் மூன்றாவதாக வரும் ராசி மிதுனம் ராசியாகும். இந்த மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதனின் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் கணித திறனும் இருக்கும். இயற்கையிலேயே பணம் சம்பந்தமான விடயங்களில் யோகம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த ராசியினருக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேலும் பல அதிர்ஷ்டங்களும், பொருளாதார மேன்மைகளையும் பெற கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nமிதுன ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு புதன் கிழமைகள் தோறும் ஏதாவது வேளை உணவு அருந்தாமலோ அல்லது பால் பழம் மட்டும் சாப்பிட்டோ விரதம் இருப்பது மிதுன ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் இருப்பதும் உங்களுக்கு சிறந்த பலன்களை உண்டாக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது சிறப்பு.\nநீங்கள் காசி, ராமேஸ்வரம் அல்லது வேறு ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்லக்கூடிய கோயிலில் பசும் பால் தானம் அளிப்பது உங்கள் மிதுன ராசிக்கு உரிய தோஷங்களை நீக்கும் அதியற்புத பரிகாரமாகும். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கித் தருவதும், சிகிச்சைக்காக உதவுவதும் நல்லது.\nஉங்களால் முடிந்த போது 7 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளை தொட்டு வணங்குவது மற்றும் அவர்களின் ஆசிகளை பெறுவதும் உங்களின் தோஷங்களை போக்கும்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/51906", "date_download": "2019-05-25T22:17:47Z", "digest": "sha1:6QQCZR2M3NJR5JYNYSJURAFBW6DT62WR", "length": 12036, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை வவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு\nவவுனியா நகரசபை உறுப்பினர்களால் உதைபந்தாட்ட சீருடைகள் வழங்கி வைப்பு\non: September 21, 2018 In: இலங்கை, வவுனியா, விளையாட்டு\nஅமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் ஊடாக வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட சீருடை( jercy ) 21/09/2018 இன்று அல் ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தின் செயலாளரும்.வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும் நகர சபை உறுப்பினரமாகிய ARM லரீப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது .\nஇந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் அப்துல் நஷார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் SAC தஸ்லீம் ஆசிரியரும் நகர சபை உறுப்பினருமான கான்டீபன் நகர சபை உறுப்பினர் ARM லரீப் அஅவர்களுடன் RM றிஸ்மின் MM லாரீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் இப்பாடசாலையின் பல்வேறுபட்ட அத்தியாவசிய தேவைப்படுகளையும் நகர சபை உறுப்பினரின் கவணத்துக்கு அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டது .\n* மாணவர்களின் குடிநீர் பிரச்சினை தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.\n* ஒலிபெருக்கி செயலிழந்த நிலையில் உள்ளது.போன்ற விடயங்களை நகர சபை உறுப்பினர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது .\nகிளிநொச்சியில் வைத்தியசாலை பெண் ஊழியரின் விபரீத செயற்பாடு\nவவுனியாவில் இடம்பெறவுள்ள வெகுசன போராட்டத்திற்கான அறைகூவல்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hayyram.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2019-05-25T22:10:16Z", "digest": "sha1:HFOW5XAWIAE5YJEBCWNXPEF6HXXITRUM", "length": 23787, "nlines": 222, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: நவராத்திரி காலத்தின் சிறப்பம்சம்!!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஒரு குறிப்பிட்ட பக்ஷம் முழுவதுமே மனோலயத்துக்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது சரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம் தான்.\nஇதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.\nபங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஓரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கேயோ நம் ஊரைவிடப்பத்து, பன்னிரண்டு டிகிரிக்கு மேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது.\nநம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்யப்பிரதேசத்திலும் மான்ஸூன் மழை கொட்டுகிறது.\nஇப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுசாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய் குளிரில் நடுங்கவைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது.\nஇந்த சமயத்தில் காஷ்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமரி என்று எல்லா ஊர் Weather report- ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிக்கள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.\nமற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்ததுபோல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில்இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், எல்லாரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம்.\n- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nLabels: pagutharivu, சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நவராத்திரி, பகுத்தறிவு\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nஇஸ்லாமிய தீவிரவாதிகளும் விடை கிடைக்காத கேள்விகளும்...\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது. இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும். மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும். ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nதுளசி மாடம்: தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்...\nஆப்பு அசைத்த குரங்கின் கதை\nஎன் கூட ஐஸ் க்ரீம் சாப்டரீங்களா ஒரு காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று வெகுநாட்களாக வசித்து வந்தது. அது மிகவும் சேட்டைக்கார குரங்காக இ...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருபது நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தினசரி செய்பவர்களுக்கு மனம் அமைதியாகி அதன் பலனாக உடலில் இரத்தக்கொதிப்பு அடங்கும் என்பது பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-05-25T21:10:40Z", "digest": "sha1:REQ5HK7LDNFHEVREU3VS7D6ISAO757SM", "length": 13709, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "shahi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: shahi, uyirmai, uyirmai magazine, உயிர்மை, உயிர்மை பத்திரிக்கை, கவி, கவிதை, புல்வெட்டி, ஷஹி\nஉயிர்மையில் ஷஹியின் கவிதை [மேலும் படிக்க]\nசகிக்க முடியாதவர்கள் – கவிதை – பிரியன்\nசகிக்க முடியாதவர்கள் – கவிதை – பிரியன்\nபுரிந்தவைகள் யாருக்கும் [மேலும் படிக்க]\nஒரு மன்னிப்புக் கோரலை எளிதாக்க . . ஷஹி\nஒரு மன்னிப்புக் கோரலை எளிதாக்க . . ஷஹி\nஉலர்ந்திருக்கும் இந்த விடியலை நான் [மேலும் படிக்க]\nTagged with: shahi, உணவே மருந்து, டயட், நோய், ரத்த அழுத்தம், ஹெல்த்\nஉங்கள் டயட்டில் ஓட்ஸின் பங்கு – டயட் எழுதிய ஹெல்த் கட்டுரை\nTagged with: shahi, அரசியல், இஸ்லாம், கலைஞர், கவிதை, கவிதைகள், கை, தலைவர், பத்திரிக்கை, பாலா, பெண், வங்கி, விமர்சனம், ஸ்லிம்\nநவம்பர் 17 .2010 தேதியிட்ட ஃபெமினா [மேலும் படிக்க]\nTagged with: paarkadal, shahi, vairamuthu, உறவு, கவிதை, குழம்பு, கை, பாற்கடல், முத்தம், ரசித்ததில் பிடித்தது, விக்கிலீக், வீடியோ, வைரமுத்து\n“கேள்விகள் சாவிகள் ; பூமியின் புதிர்களை,வாழ்வின் [மேலும் படிக்க]\nஉமா மகேஸ்வரியின் “மரப்பாச்சி”…வாசிக்கலாம் வாங்க\nஉமா மகேஸ்வரியின் “மரப்பாச்சி”…வாசிக்கலாம் வாங்க\nTagged with: marapachi, shahi, umamahaesvari, அம்மா, உமாமகேஸ்வரி, கதாநாயகி, கனவு, கவிதை, கவிதைகள், காதல், கை, சமையல், சிறுகதை, தேடல், படுக்கை, பலன், பெண், மரப்பாச்சி, வாசிக்கலாம் வாங்க, விழா\nஉமா மகேஸ்வரி..ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் [மேலும் படிக்க]\n“வாழ்விலே ஒரு முறை”யில் ஜெயமோகன்..ரசித்ததில் பிடித்தது…\n“வாழ்விலே ஒரு முறை”யில் ஜெயமோகன்..ரசித்ததில் பிடித்தது…\nTagged with: aphorism, jeyamohan, shahi, அம்மா, கவிதை, கை, ஜெயமோகன், பால், பெண், வாழ்விலே ஒரு முறை\n“கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் [மேலும் படிக்க]\nதசைச்சிதைவு நோயால் பாதிப்படைந்தது உடல் மட்டுமே உள்ளமல்ல..மாதேவி,வல்லபி\nதசைச்சிதைவு நோயால் பாதிப்படைந்தது உடல் மட்டுமே உள்ளமல்ல..மாதேவி,வல்லபி\n27.10.10 தேதியிட்ட ஆனந்த விகடனில், MUSCULAR [மேலும் படிக்க]\nஒரு ரஜினி ரசிகனின் கடிதம்…( வாழ்க்கை\nஒரு ரஜினி ரசிகனின் கடிதம்…( வாழ்க்கை\nTagged with: endhiran, rajinikant, shahi, அபிஷேகம், அம்மா, எந்திரன், கடிதம், கட்சி, கமல், காங்கிரஸ், கை, தலைவர், திமுக, தேர்தல், மன்றம், மாவீரன், ரசிகர், ரஜினி, ரஜினிகாந்த், விக்ரம், விழா, வேலை\nஒரு ரஜினி ரசிகனிடமிருந்து இன்னொரு ரஜினி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://mylittlekrishna.com/", "date_download": "2019-05-25T21:41:32Z", "digest": "sha1:GWUPJXWI5XUGYWQJPSRJJ2CXDGSZDY6T", "length": 5067, "nlines": 65, "source_domain": "mylittlekrishna.com", "title": "Website sharing Information about Lord Krishna – My Little Krishna", "raw_content": "\nஅதரம் மதுரம் வதனம் மதுரம்\nநயனம் மதுரம் ஹசிதம் மதுரம் \nஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்\n“கிருஷ்ணா,உன் உதடுகள் இனிமை,உன் முகம் இனிமை,\nஉன் பார்வை இனிமை, உன் இதயம் இனிமை,\nநீ சிரித்தால் இனிமை, அழகான உன் நடை இனிமை,\nஇனிமைகளின் அரசனே, உன் எல்லாமே இனிமை”\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/netizens-trends-trash-challenge-clean-garbage", "date_download": "2019-05-25T21:59:09Z", "digest": "sha1:2PCUKMJWKTMLFOPI654POZMPT2RTI3PO", "length": 12593, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " குப்பைகளை சுத்தம் செய்யும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsvinoth's blogகுப்பைகளை சுத்தம் செய்யும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்\nகுப்பைகளை சுத்தம் செய்யும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்\nசுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ட்ராஷ் டேக் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஅதன்படி குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்த புகைப்படத்தையும், அதனை சுத்தம் செய்த பின் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஐஸ் பக்கெட், டென் இயர்ஸ் சேலஞ்ச் போன்ற பொழுதுபோக்கு சவால்களுக்கிடையே, தூய்மையை மையப்படுத்தி கொண்டு வரப்பட்டுள்ள இந்த சேலஞ்சுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை\nதேசிய அளவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற திமுக..\nஒடிசா: 5வது முறையாக முதலமைச்சராகும் நவீன் பட்னாயக்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/16954-karnataka-ban-vishwaroopam-2-also.html", "date_download": "2019-05-25T20:54:15Z", "digest": "sha1:UM4JTME2LYZOUQD7BAI2WQ3RGRZ34GJM", "length": 10158, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "ரஜினிக்கு மட்டும் இல்லை கமலுக்கும் அதே நிலைதான்!", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nரஜினிக்கு மட்டும் இல்லை கமலுக்கும் அதே நிலைதான்\nபெங்களூரு (04 ஜூன் 2018): கர்நாடகாவில் ரஜினியின் காலாவை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன் இருவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் கன்னட அமைப்புகள் இவர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.\nஇன்று கர்நாடக முதல்வரை சந்திக்க பெங்களூரு சென்றிருக்கும் கமல்ஹாசன் சினிமா சம்பந்தமாக எதையும் பேசப்போவதில்லை என சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த குமாரசாமியும், கமலஹாசனும் காவிரி விவகாரம் குறித்து மட்டும் பேசியதாக தெரிவித்தனர்.\nஇதற்கிடையே ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் படத்தை திரையிடப்போவதில்லை என கோல்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம்- 2 படத்திற்கும் தடை விதிப்போம் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.\n« காலாவின் கதை என்ன தெரியுமா காலா விநியோகஸ்தர் அலுவலகம் சூறை காலா விநியோகஸ்தர் அலுவலகம் சூறை\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\n - சுப்பிரமணியன் சாமி புது விளக்கம்~\nமோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் - இம்ரான் கான்\nபெண் வாடிக்கையாளருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா அடித்துக் …\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர…\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nகாங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி முக்கிய செய்தி\nலாலு பிரசாத் யாதவ் மனைவி வீட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை\nஎன்னது சன்னி லியோன் முன்னிலையா\nமோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் - இம்ரான் கான்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nபாமகவை அழிக்க வந்த அன்புமணி\nஎன்னது சன்னி லியோன் முன்னிலையா\nகூண்டோடு மாற்றப் படும் தமிழக பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/6.html", "date_download": "2019-05-25T21:57:31Z", "digest": "sha1:7D2FXAGU56YJM6QKTONPHWGIQ3BIYYAJ", "length": 6309, "nlines": 88, "source_domain": "www.newsten.in", "title": "ஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கம்! - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / IND / News / ஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கம்\nஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கம்\nமும்பை: ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை பாதர ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் நேற்று ஒரே தினத்தில் 6.26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\nஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அவர்களுக்கு புதிதாக ஏடிஎம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியின் இந்தியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஷிவ் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்கள் தீங்குநிரல் (Malware) பாதிப்புக்குள்ளாகியுள்ளது.\nஎனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59910-should-i-count-dead-mosquitoes-or-sleep-comfortably-asks-vk-singh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T21:48:09Z", "digest": "sha1:A5EDXOK3IZYJWWZBL6EJUBBAMLPKIS3T", "length": 13574, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா?” - பால்கோட் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் | Should I count dead mosquitoes or sleep comfortably asks VK Singh", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n” - பால்கோட் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்\nதூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது.\nஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கும் விதமாக தூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் விகே சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''அதிகாலை 3.30 மணிக்கு நிறைய கொசுக்கள் வருகின்றன. நான் கொசுக்களை அடித்து கொன்றுவிட்டு நிம்மதியாக தூங்கிகிறேன். அந்த நேரத்தில் நான் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று பேசிய ஹரியானா அமைச்சர் அனில் விஜ், ''அடுத்த முறை இந்தியா - பாகிஸ்தான் சண்டையின் போது எதிர்க்கட்சியினரை சேர்த்து அனுப்ப வேண்டும். அவர்கள் இறந்த சடலங்களை எண்ணிக்கொண்டு வந்துவிடுவார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.\nகல்லூரியில் படமாக்கப்படும் விஜயின் கால்பந்தாட்ட காட்சிகள்\n - முடிவை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள்'' - கொந்தளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\n''எதிரிகளை அழிப்பதில் இஸ்ரேல் பாணியை இந்தியா பின்பற்ற மக்கள் விரும்புகிறார்கள்'' - வி.கே.சிங்\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாளே திட்டம் தீட்டிய இந்திய விமானப்படை\nமாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ்\nமீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா \n\"புல்வாமா தாக்குதலில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது\" மம்தா பானர்ஜி\nஅன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரியில் படமாக்கப்படும் விஜயின் கால்பந்தாட்ட காட்சிகள்\n - முடிவை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=592:subvee-article-sep-2018&Itemid=196&lang=en", "date_download": "2019-05-25T20:59:13Z", "digest": "sha1:6YE4JXRLSMPS3SZVZQT6NJZGD2DGY3S2", "length": 11230, "nlines": 67, "source_domain": "yathaartham.com", "title": "கறுப்பும் காவியும் -18 எது குணம்? யார் தீர்மானிப்பார்கள்? - Yathaartham", "raw_content": "\nகறுப்பும் காவியும் -18 எது குணம் யார் தீர்மானிப்பார்கள்\nகறுப்பும் காவியும் -18 எது குணம்\nபகவத் கீதை தொடர்பான ஒரே ஒரு செய்தியை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு, அடுத்த இடம் நோக்கி நகரலாம். வருணம் என்பது குணத்தின் அடிப்படையில்தானே தவிர, பிறப்பின் அடிப்படியில் என்று கீதையில் கூறப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட முடியாது, கூடாது. ஒரு நூலில் உள்ள சொற்களுக்கும், அவை நடைமுறையில் உணர்த்தும் பொருளுக்கும் இடையில் உள்ள இமாலய வேறுபாட்டை எப்படி மறப்பது குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், குணம் மாறும்போது வருணம் மாறுமா குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், குணம் மாறும்போது வருணம் மாறுமா எங்காவது மாறியுள்ளதா மதம் மாற முடியும், நாடு விட்டு நாடு கூட மாற முடியும், ஆண் கூடப் பெண்ணாக மாற முடியும். ஆனால் சாதி மட்டும் மாறவே முடியாது என்றால் அது எத்தனை இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதனை ஒழிக்கப் பாடுபட வேண்டாமா\nஎந்தச் சிறுவனுக்காவது குணம் பார்த்துப் பூணூல் அணிவிக்கப் படுகின்றதா பார்ப்பனர்களில் கூடப் பெண்களுக்குப் பூணூல் உண்டா பார்ப்பனர்களில் கூடப் பெண்களுக்குப் பூணூல் உண்டா சமற்கிருதச் சொற்களுக்கு 'வியாக்கியானம்' சொல்லித் தப்பித்துவிடுவது நேர்மையானதுதானா சமற்கிருதச் சொற்களுக்கு 'வியாக்கியானம்' சொல்லித் தப்பித்துவிடுவது நேர்மையானதுதானா இந்த வருண சாதி அமைப்பை எதிர்த்துப் போராடிய பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டாமா இந்த வருண சாதி அமைப்பை எதிர்த்துப் போராடிய பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டாமா அவர்களைப் பின்பற்றிப் போராட வேண்டாமா\nகீதையைப் புனித நூல் என்று போற்றுவதன் மூலம் குண அடிப்படை என்ற பெயரில், நடைமுறையில் பிறப்பின் அடிப்படையிலான வருண வேறுபாடுதானே தொடரும் இது தொடர்பாக மேலும் சில வினாக்களையும் நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.\n1. குணத்தின் அடிப்படையில் வருணம் என்றால், அது எந்த வயதில் முடிவு செய்யப்படுகிறது\n2. அதனை முடிவு செய்வோர் யார்\n3. குணம் மாறும்போது, அதனைக் கண்டறிந்து மாற்றுவதற்கான கட்டமைப்பு என்ன\n\"இறுதியாக இன்னொரு வினாவையும் முன்வைக்கிறேன். குணத்தின் அடிப்படையில்தான் வருணம் என்றால், மனிதர்களுக்கு அந்தக் குணத்தைப் படைத்தவர், பக்தி அடிப்படையில், கடவுள்தானே ஏன் ஒரு பிரிவினருக்கு நல்ல குணத்தையும், இன்னொரு பிரிவினருக்குத் தீய குணத்தையும் அந்தக் 'கடவுள்' கொடுக்க வேண்டும் ஏன் ஒரு பிரிவினருக்கு நல்ல குணத்தையும், இன்னொரு பிரிவினருக்குத் தீய குணத்தையும் அந்தக் 'கடவுள்' கொடுக்க வேண்டும் சமத்துவமின்மையை, ஏற்றத் தாழ்வை உங்கள் கடவுள் திட்டமிட்டே உருவாக்கினாரா சமத்துவமின்மையை, ஏற்றத் தாழ்வை உங்கள் கடவுள் திட்டமிட்டே உருவாக்கினாரா\nசாதி அடிப்படையில் மட்டுமின்றி,பால் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளை கீதை கற்பிக்கிறது. பெண்களை இழிவாகக் காட்டும் கருத்துகள் பொதிந்ததுதான் கீதை. இதோ சில எடுத்துக்காட்டுகள் - .நூல் : \"பகவத் கீதை உண்மையுருவில்\" ஆசிரியர்: \"தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்\" (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்) அத்தியாயம்:1 , பதம்: 40\nபொருளுரை: \"வாழ்வில் அமைதி, வளம் , ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஆதாரம், மனித சமுதாயத்தில் நன்மக்கள் இருப்பதாகும். நன்மக்கள் தழைத்தோங்குவதின் மூலம், நாட்டிலும் சமூகத்திலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். அதற்குத் தகுந்தாற் போல் , வர்ணாஷ்ரம தருமத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகு சமுதாயம், அதன் பெண்குலத்தின் கற்பையும் நம்பகத் தன்மையையும் பொறுத்திருக்கிறது.\nகுழந்தைகளைத் தவறாக வழிநடத்துதல் எளிது, அதுபோலவே பெண்களும் எளிதில் வீழ்ச்சியடையும் சுபாவம் உடையவர்கள். எனவே, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் பாதுகாப்புத் தேவை. பல்வேறு அறச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவதின் மூலம், பெண்கள் கற்புக்குப் புறம்பான தவறான உறவுகளை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்.\nசாணக்கியப் பண்டிதரின் கூற்றுப்படி பெண்கள் அறிவாளிகள் அல்ல, அதனால் நம்பகமானவர்களுமல்ல. எனவே, அவர்களை எப்போதும் பலவிதமான அறம் சார்ந்த குலப்பண்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அதன்மூலம், அவர்களது கற்பும் பக்தியும் வர்ணாஷ்ரம முறையில் பங்கேற்கத்தக்க நல்ல சமுதாயத்தை தோற்றுவிக்கும். இத்தகு வர்ணாஷ்ரம தர்மம் சீர்குலையும் போது, இயற்கையாகவே பெண்கள் ஆண்களுடன் கலந்து செயல்படுவதற்கான சுதந்திரத்தைப் பெறுகின்றனர். இதனால் பெண்களின் கற்புநிலை இழக்கப்பட்டு தவறான உறவுகள் தோன்றி, தேவையற்ற சந்ததிகள் என்னும் அபாயத்தை உண்டு பண்ணுகின்றன. \" இந்த கீதையைத்தான் புனித நூல் என்று 'காவி' உயர்த்திப் பிடிக்கிறது. கீதையின் மறுபக்கத்தை 'கறுப்பு' எடுத்துக் காட்டுகிறது. (தொடரும்) subavee blog 4 sep 2018\nMore in this category: « கறுப்பும் காவியும் - 17 சதுர் வருணம் மயா சிருஷ்டம்\tகறுப்பும் காவியும் - 19 பெண்களுக்கும் பூணூல் உண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2019/03/25125435/1233869/Kamal-Haasan-praise-to-DMK.vpf", "date_download": "2019-05-25T21:23:39Z", "digest": "sha1:DD5JYXDDPSAEIJ2BHFUIDPBQHYOGJFBP", "length": 17091, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ராதாரவி நீக்கம்- திமுகவுக்கு கமல்ஹாசன் பாராட்டு || Kamal Haasan praise to DMK", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராதாரவி நீக்கம்- திமுகவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nநயன்தாரா குறித்து பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #RadhaRavi #DMK #KamalHaasan\nநயன்தாரா குறித்து பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #RadhaRavi #DMK #KamalHaasan\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டதாக உங்கள் மீது வரும் விமர்சனங்கள்\nபதில்:- நான் பல்லக்கில் பவனி வர விரும்பவில்லை. பல்லக்குக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். இதுவே என் வேலை. நான் பின்வாங்கி விட்டதாக வரும் விமர்சனங்கள் வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும். மக்களை நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்க உள்ளேன்.\nஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால் தொகுதி நலன் கருதி சுயநலத்துடன் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 40 தொகுதிகளுக்கும் 2 முறையாவது செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nகேள்வி-: திடீர் மம்தா சந்திப்பு பயணம் ஏன்\nபதில்:- இந்த பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்தித்து திரும்பிய பின்னர் காரணத்தை சொல்கிறேன்.\nகேள்வி:- நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே\nபதில்:- நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள்.\nபதில்:- மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான் தேர்தல் பிரசாரத்தில் சொல்லி இருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.\nதேர்தல் பிரசாரம் செய்வதற்கு முன் சாத்தியமா என்பதை வல்லுநர்களுடன் பேசி நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முன் வந்தோம்.\nநயன்தாரா | ராதாரவி | திமுக | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை\nதேர்தல் தோல்வி சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nகாஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஅமைதி நிலவும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வேண்டுகோள்\nநயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நயன்தாரா பற்றி அவதூறு- ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு கண்டனம் திமுக என்னிடம் விளக்கம் கேட்டு இருக்கலாம்- ராதாரவி நடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட் நயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://solvanam.com/2016/11/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-25T20:54:47Z", "digest": "sha1:ZZAPRJRF43WUDFNUVRZYRLVVNTCWH4SD", "length": 64967, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும் – சொல்வனம்", "raw_content": "\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்\nபாஸ்டன் பாலா நவம்பர் 15, 2016\nபாரிஸ் தாக்குதல்கள் முடிந்து ஓராண்டு ஓடிவிட்டது. அதே சமயம் ஃபிரான்ஸ் அருகிலேயே இருக்கும் நாட்டை பார்ப்போம். ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல் கிடையாது. அவர்கள் மத்திய கிழக்கு சிக்கலுக்குள் தங்கள் தலையை நுழைப்பதில்லை.\nநவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை.\nஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவான ஷியா / ஸன்னி பிரிவினை கோபங்களும் உச்சகட்டத்தை நெருங்கி முழு மதப்போராக மாறிக் கொண்டிருக்கின்றன. பழங்கால எல்லைத் தகராறான பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்குமான போராட்டங்களும் மீண்டும் தலை தூக்கி வன்முறை வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nகுவைத், மொராக்கோ, ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை இந்தப் பக்கத்து வீடு பிரச்சினைகளைத் தங்கள் நாட்டிற்குள் வராமல் இதுகாறும் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், சுற்றுப்பட்டு பதினெட்டு நாடுகளும் குண்டு போட்டு ஒருவரையொருவரோ, அல்லது ஒரு நாட்டிற்குள்ளேயோ அடித்துக் கொண்டு சாகும்போது, அந்த சிக்கல்களின் பிம்பம் அவர்களிடையேயும் வெளிக்காட்டும் என்னும் அச்சத்தில் பயந்து போயிருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் மொங்கோல் படையெடுப்பு தாக்குதலுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய அனர்த்தமான சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.\nகாங்கோவில் நடக்கும் சிவில் சண்டைகள் தன்னுடைய 22ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. பெருவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 36 வயதாகிறது. ஆப்கானிஸ்தானில் 37 ஆண்டுகளாக உள்ளகப் போர்கள் தொடர்கின்றன.\nலிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் அரசு முழுமையாக செயலிழந்து உள்ளது. அதன் எச்சமாக பாதுகாப்பின்மையும் தடியெடுத்தவன் தண்டல்காரன் மனோப்பான்மையும் பெருகியிருக்கிறது. இங்கே சொல்லப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மன்னரோ, கொடுங்கோலரோ, தான் மட்டுமே நிற்குமாறு பார்த்துக் கொண்டு, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த, அனைத்து மக்களையும் ஒன்றுகோர்க்கக் கூடிய குரல்களை அகற்றிவிட்டார்கள்.\nசிரியாவில் தாக்குதலுக்குள்ளாகி அகப்பட்டவர்கள் ஈராக்கில் உள்ள உள்நாட்டு சிக்கல்களை பெரிய அளவில் வளர்த்தார்கள். இந்த இரு நாடுகளிலும் இருந்து வெளியேறியவர்கள் துருக்கியிலும் உள்நாட்டுப் போர் மூளும் சூழலை உருவாக்கினார்கள். அடுத்ததாக அவர்களின் குறி ஜோர்டான்; அதன் பிறகு லெபனான். லிபியாவில் இருந்து கிளம்பிய மிச்சம் மீதி புரட்சியாளர்கள் எகிப்தையும் மாலியையும் டூனிஸியாவையும் குறிவைக்கிறார்கள். இங்கே மூன்று போர்க்களங்கள் இப்போது ரத்தபூமியாக மாறிக் காட்சியளிக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் வளைகுடா நாடுகளும் ஈரானும் போர்க்கோலம் தரித்து ரஷியாவுடன் இணைந்து எதிரெதிர் அணியில் கொன்று குவிக்கிறார்கள்.\nஸ்விட்சர்லாந்தைப் போல் அமெரிக்காவும் இந்த இடியாப்பச் சிக்கலுக்குள் தலை நுழைக்காமல் ஒதுங்கியிருக்கலாம். அப்படி தள்ளியிருந்தாலும், ‘அமெரிக்கா மட்டும் தலையிட்டு இருந்தால் நம் பிரச்சினையெல்லாம் நொடிப் பொழுதில் தூசாகப் பறந்து போயிருக்கும்’ என புதிய பரிணாமம் கற்பித்து, அனர்த்தமாக்கி, அமெரிக்காவின் தோழமை நாடுகளான ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் கூட குற்றஞ்சாட்டாமல் தவிர்க்க மாட்டார்கள்.\nசில வருடங்களுக்கு முன்பு கூட யேமன் போன்ற வளைகுடா நாடுகள் சொர்க்கபுரியாக இருந்ததில்லை. உலகில் உள்ள 187 நாடுகளில், 154வது ஏழ்மையான நாடாக, வறுமையான இடமாக யேமன் விளங்கியது. ஐந்தில் ஒரு யேமனியர் பசியால் பட்டினியாகவே இருப்பதாக ஐ.நா. அறிக்கை விட்டது. நல்ல உழைக்கும் வயதில் உள்ள மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடினார்கள். ஒவ்வொரு வருடமும் நாற்பதினாயிரம் குழந்தைகள், தங்களின் ஐந்தாவது பிறந்த நாளைக் கூட பார்க்க முடியாமல் செத்துக் கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் கூடிய சீக்கிரமே — யேமனில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் என்று கண்டுபிடித்து அறிவித்தும் இருந்தார்கள்.\nஇந்த மாதிரி மோசமான நிலையில் இருக்கும் யேமன் நாட்டின் மீதுதான் இரானும் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.\nயேமனில் இருக்கும் சொற்ப தொழிற்சாலைகளையும் தயாரிப்பு மையங்களையும் வைப்பு கிடங்குகளையும் மருத்துவமனைகளையும் எரிசக்தி ஸ்தாபனங்களையும் மின்சார உற்பத்தி இடங்களையும் பாலங்களையும் குண்டு போட்டு ஏன் தகர்க்க வேண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யேமனியர்கள் இந்த சவுதி விமானத் தாக்குதல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடிழந்து, ஊரை விட்டு நாடோடியாக எங்கெங்கோ சென்று ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். மொத்த யேமனின் மக்கள்தொகை 28 மில்லியன்; அதில் பாதிக்கும் மேற்பட்டோர் — பதினான்கு மில்லியன் யேமனியர்கள் பசியால் வாடுகிறார்கள். அதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்கிறது அல் – ஜசீரா.\nஅம்ரான் நகரத்தில் இருந்து அகற்றபட்டவர்களின் தாற்காலிக இருப்பிடம். இங்கே முப்பது குடும்பங்களுக்கு ஒரேயொரு தண்ணீர் தொட்டி உள்ளது புகைப்படம் – .ரவான் ஷெயிஃப் / குளோபல்போஸ்ட்\nஇந்த மாதிரி பஞ்சத்திலும் நீர்வளத்திலும் பரிதவிக்கும் நாட்டின் மீது சவுதி அரேபியா ஏன் தாக்குதல் நடத்துகிறது\nஎல்லாம் அல் – குவெய்தாவை பலபடுத்தும் நோக்கிலேயே செயல்படுத்தப்படுகிறது. யேமனில் தங்களுக்கென்று தனி நாட்டை அல்க்வெய்தா அமைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருமான வரி முதல் இறக்குமதி தீர்வை வரை சகலமும் வசூலிக்கிறது அல்-க்வெய்தா. இதெல்லாம் போதாதென்றால், வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெட்ரோல் ஏற்றுமதியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களிலும் முழுமூச்சுடன் அல் க்வெய்தா இயங்குகிறது. தங்களுடைய வைப்பு நிதியில் நூறு மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிப்பாக வைத்திருக்கிறது. அந்த 100 மில்லியன் கொள்ளை தவிர, கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஒரு நாளைக்கு மட்டும் ஒன்றரை மில்லியன் டாலர்கள் லாபம் ஈடுக்கிறது அல் – குவெய்தா. அதே போல் சரக்கு கப்பல் பொருள்களை நாட்டிற்குள் கொணர ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் சுங்கவரி விதிக்கிறார்கள்.\nஇதெல்லாம் எப்படி உள்ளுர்வாசிகள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்\nஇரண்டாண்டுகள் முன்பு வரை யேமன் அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தக் கோடிக்கணக்கான வருவாய் மூலம் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது அல் குவெய்தா வாழ்கிறது. ’அல் க்வெய்தா’வோ ராபின்ஹூட் போல் தங்களுக்குக் கிடைக்கும் கோடிகளில் இருந்து ஆயிரங்களை அள்ளி ஏழை யேமனியர்களை நோக்கி வீசுகிறார்கள். கனடாவின் நெக்ஸன் எனர்ஜி (Nexen Energy)யும் ஃபிரான்சின் டோடல் (Total) நிறுவனமும் சம்பாதித்ததை அல்குவெய்தா சம்பாதிக்கிறது. அல் க்வெய்தாவிற்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உலகளாவிய ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இருந்தாலும் உள்ளூரில் அந்தந்த இடங்களுக்கு நெருக்கமான பெயர்களையும் இஸ்லாமிய ஷரியா சட்டங்களையும் சொல்லி தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.\nஇந்த மாதிரி ஒரு பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டாமா\n1990 வரை யேமன் இரு நாடுகளாக பிரிந்து இருந்தது. வடக்கு யேமனை ஹௌத்திகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஷியா பிரிவு இஸ்லாம் கோலோச்சியது. இவர்கள் இரான் நாட்டின் நட்பாளர்கள். தெற்கே சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். தெற்கு சன்னி இஸ்லாமியர்களுக்கு சவூதி தோழமை நாடு.\nஜனவரி 2011 நடுவில் வந்தது. அரபு வசந்தம் உதித்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெ கவிழ்ந்தார். அவர் வீழ்ந்த சமயம் ஹௌத்திகளின் கை ஓங்கியது. அவருக்கு அடுத்தபடியாக வந்த அப்த் ரப்பு மன்சூர் ஹதி என்பவர் ‘நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்வேன்’ என வாக்குறுதி தந்தார்.\nஆனால், பதவிக்கு வந்தபின்பு இரானின் எதிரி சவுதி அரேபியாவிற்கு மட்டும் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆட்சியில் ஹௌத்திகளுக்கு எந்தவிதமான அதிகாரத்தையும் மன்னர் ஹதி (Abd Rabbu Mansour Hadi) நல்கவில்லை. செப் 2014ல் வடக்கு ஷியாவிற்கும் தெற்கு சன்னிக்கும் போர் மூண்டது.\nசவுதி அரேபியாவிற்கு இது துளிக்கூட ரசிக்கவில்லை. ஏற்கனவே தங்கள் நாட்டிலும் இதே போன்ற உரிமைக்குரல்கள் ஒலிப்பதை சவுதி நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பொழுதோ அண்டை நாடான யேமனிலும் ஷியா தலைதூக்கிவிட்டால், அடுத்து சவுதியிலும் அடக்கியாளப்படும் ஷியா பிரிவினர் தங்களின் சுதந்திர வேட்கையைத் துவக்கி விடுவார்கள். விளையும் பயிரை யேமனிலேயே கிள்ளுவது சவுதிக்கு நல்லது.\nஇதெல்லாம் கேட்கத்தானே ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது பான் கி மூன் என்ன செய்கிறார் பான் கி மூன் என்ன செய்கிறார் சவுதி அரேபியாவை கண்டித்து அறிக்கையாவது விடலாமே சவுதி அரேபியாவை கண்டித்து அறிக்கையாவது விடலாமே அப்பாவி சிறுவர்களையும் ஆயிரக்கணக்கான யேமனியர்களையும் கொல்லும் அவர்களின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்தலாமே…\nஅப்படியெல்லாம் ஏதாவது வாய் திறந்தால் ஐ.நா. திட்டங்களுக்கு தாங்கள் தரும் நல்கை எல்லாம் ரத்தாகிவிடும் என மிரட்டி, உடனடியாக ஐநா-வின் வாயைக் கட்டிவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு அறிக்கையை தயார் செய்த 72 மணி நேரத்திற்குள், அந்த கண்டனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது ஐ.நா.\nஉலகில் உபயோகிக்கப்படும் மொத்த எண்ணெய் கொள்ளளவில் பத்து சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்து உற்பத்தியாகிறது. சவுதியில்தான் எக்கச்சக்க உபரி கையிருப்பும் இருக்கிறது. எனவே சவுதியில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியின் மீது எப்போதுமே அமெரிக்காவிற்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஒரு வேளை எதிரி ஈரான் சவூதி நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்த நினைத்தால் அந்த விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நொடிப்பொழுதில் வீழ்த்த அமெரிக்கா எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது.\nஆனால், சவூதியின் பிரச்சினையெல்லாம் உள்நாட்டில் இருந்து வருபவை. ஷியா பிரிவினருக்கும் ஆளும் சன்னி இனத்திற்கும் அணையாப் பகை இருக்கிறது. அரபு வசந்தம் மலர்ந்தபோது எல்லோருக்கும் பணத்தை வாரியிறைத்து, அந்த எழுச்சியை தவிடு பொடியாக்கினார் முன்னாள் மன்னர் அப்துல்லா. இப்போதைய அரசர் சல்மானும் அவருக்கு சற்றும் குறையாமல் மாதந்தோறும் பதினான்கு பில்லியன் டாலர்களை செலவழித்து காசை எரிக்கிறார். இதே மாதிரி அள்ளிவிட்டாலும் இன்னும் நான்காண்டுகள் வரை எந்தவிதக் கவலையும் இல்லாமல் சுகபோகமாக வாழ வைப்பு நிதி இருக்கிறது.\nஅதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சவுதி சித்தாந்தம். நான்காண்டுக்குள் சிரியாவைக் கைப்பற்றி விடலாம். இராக்கில் சகோதர ராஜ்ஜியத்தை அமைக்கலாம். யேமனில் இருந்து ஈரானை விரட்டி விடலாம். அல்லது அமெரிக்காவை முழுமையாக சவுதியில் உட்காரவைக்கும் திட்டமாகக் கூட இது இருக்கலாம். இல்லாவிட்டால் அல் குவெய்தா நடத்தும் அராஜக ஆட்சி வருமானங்களை வைத்து புது வியூகங்கள் வகுக்கலாம்.\nஅடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.\nமுன்னாள் அதிபர் ஒபாமா இரான் ஆதரவு நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சவுதி அரேபியாவை ஆதரித்தார். அப்படியானால், முழுமனதுடன் இரான் எதிர்ப்புக் கொள்கை மற்றும் சவூதி ஆதரவு நிலைப்பாட்டுடன் வரப்போகும் ஹிலாரி க்ளிண்டன் இன்னும் உறுதியாக சவுதியின் செயல்களுக்கு நேசக்கரம் நீட்டுவார் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது.\nஆனால், கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகி இருக்கிறார். ட்ரம்ப்பைப் பொருத்தமட்டில் மனித உரிமையும் மக்களின் சுதந்திரமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை விட, ஸ்திரமான அரசும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குத தாவாமல் தங்கள் நாட்டிற்குள்ளேயே தங்களின் குடிமக்களை வைத்துக் கொள்ளும் ராஜாக்களுமே முக்கியமாகத் தோன்றுகிறது. பயங்கரவாதத்தை எந்த உபாயத்தை மேற்கொண்டாவது நசுக்கி அழிக்கும் கொடுங்கோலர்களுக்கும் உதவலாம் என்பது வருங்கால ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உத்தி.\nஐந்து இலட்சம் சிரியர்களைக் கொன்று பதவியைத் தக்கவைத்துக் கொண்டவருடன் நல்லுறவு பேணுவது; அந்த மாதிரி கொன்று குவிப்பவருக்கு பண உதவியும் படைபலமும் நல்கிய ருஷியாவின் விளாடிமிர் புடின் உடன் கைகுலுக்குவது; செர்பியாவுடன் இருக்கும் எல்லைக்கோட்டில் சுவர் எழுப்பி பஞ்சம் தேடி புறப்படுவர்களைத் தடுக்கும் ஹங்கேரி நாட்டின் வழி செல்வது; அரச பரம்பரையின் சுகபோகங்களுக்கு நிதியுதவி நல்குவது போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இன்னொரு பக்கம் ‘நான் என்ன முடிவெடுப்பேன் என்பது எனக்கேத் தெரியாது; ஆனால், நான் எடுக்கும் தீர்மானங்கள் என்னை முக்கியப்படுத்த வேண்டும்’ என்பதும் டிரம்ப்பின் சித்தாந்தம். எனவே, எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.\nமுந்தைய பதிவு: சவுதி அரேபியாவின் ஏற்றுமதி\nPrevious Previous post: ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ\nNext Next post: ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:53:30Z", "digest": "sha1:BSF5XVR7S6DMC55DL5WNKENRML6RPUNK", "length": 14087, "nlines": 185, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் பொருளடக்கம் 1→\nதிருவிவிலியம் (The Holy Bible) கிறித்தவர்களின் புனித நூல் ஆகும். உலக மக்கள் பேசுகின்ற மொழிகளில் இரண்டாயிரத்திற்கும் மேலானவற்றில் முழுமையாகவோ பகுதிகளாகவோ பெயர்க்கப்பட்டுள்ள நூல் திருவிவிலியம். ஆசியா கண்டத்தில் திருவிவிலியம் முதல்முறையாகப் பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட மொழி தமிழே என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி. பர்த்தலமேயு சீகன்பால்கு என்னும் கிறித்தவ மறைபரப்பாளர் திருவிவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டுத் தமிழ்ப் பெயர்ப்பைத் தரங்கம்பாடியில் 1715இல் அச்சேற்றினார். முழு விவிலியமும் தமிழில் 1727இல் வெளியாயிற்று.\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்ப விவிலியமும் கால ஓட்டத்தில் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் பெற்றது. கிறித்தவ சபைகள் அனைத்தும் இணைந்து நல்ல, தரமான தமிழில் 1995இல் திருவிவிலியத்தின் பொதுமொழிபெயர்ப்பினை வெளியிட்டன. கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட இணைய நூலகமாக விளங்குகின்ற விக்கிமூலத்தில் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nகி.பி.1723இல் தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலியப் பகுதி நூலின் படிமம்.\nதிருவிவிலியக் கையெழுத்துச் சுவடி. பெயர்: சீனாய் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி. 330-360. மத்தேயு 9:23ஆ-10:17 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.\nதிருவிவிலியக் கையெழுத்துச் சுவடி - பெயர்: வத்திக்கான் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி 949. லூக்கா 17:34-18:8 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.\nபழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books)[தொகு]\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 4 முதல் 6 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 7 முதல் 9 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 10 முதல் 12 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 13 முதல் 16 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 29 முதல் 30 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 31 முதல் 33 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 34 முதல் 35 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 36 முதல் 37 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 38 முதல் 39 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 40 முதல் 41 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 42 முதல் 43 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 44 முதல் 45 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 46 முதல் 47 வரை\nதொடக்க நூல்:அதிகாரங்கள் 48 முதல் 50 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 21 முதல் 23 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 24 முதல் 25 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 26 முதல் 27 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 28 முதல் 29 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 30 முதல் 31 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 32 முதல் 33 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 34 முதல் 35 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 36 முதல் 37 வரை\nவிடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 38 முதல் 40 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 3 முதல் 5 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 6 முதல் 7 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 8 முதல் 10 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 17 முதல் 19 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 20 முதல் 22 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 23 முதல் 25 வரை\nலேவியர்: அதிகாரங்கள் 26 முதல் 27 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2013, 21:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/delhi/election-officer-suspended-for-checking-pm-s-chopper-congress-slams-347412.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-25T20:58:52Z", "digest": "sha1:MDVI2VB7NCQXOEJ7YUXR7EPEPCKE5PPA", "length": 21578, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட்.. அப்போ உள்ளே என்ன இருந்தது? காங். கேள்வி | Election officer suspended for checking PM's chopper, Congress slams - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட்.. அப்போ உள்ளே என்ன இருந்தது\nடெல்லி: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.\nபிரதமர் மோடி கடந்த 9 ம் தேதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். ஹெலிகாப்டரரில் வந்த அவருடன் பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன.\nமோடி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், அதில் இருந்து ஒரு கருப்பு நிற பெட்டி ஒன்றை அதிகாரிகள் அவசரம் அவசரமாக தரை இறக்கி ஒரு காரில் கொண்டு போய் வைத்துள்ளனர். அந்தக் காரும் உடனடியாக கிளம்பி சென்றுள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பளார்.. பளார்.. ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை.. பிரச்சாரத்தில் ஷாக்- வீடியோ\nஇது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், அந்தப் பெட்டி குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்த உண்மை வெளியே வர வேண்டும். ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட பெட்டி தனியார் இன்னோவா காரில் ஏற்றப்பட்டுள்ளது. அந்த இன்னோவா கார் சிறப்பு பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில காங்கிரசார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.\nஅதிகாரிகள் தூக்கி ஓடும் காட்சி\nபிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட பெட்டியை அதிகாரிகள் தூக்கி கொண்டு ஓடும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஓடிஸா மாநிலம் சம்பல் பூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி சென்றார். அப்போது அவரது ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை அறிய தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் ஹெலிகாப்டரை சொதனையிட்டுள்ளார்.\nமுகமது மோசின் சொதனையிட்டதும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முகமது மோசின் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது இந்த சஸ்பென்சன் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. டிவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள், ஆகியோரின் ஹெலிகாப்டர்களை சோதனையிட தேர்தல் ஆணையத்தின் விதிமுறை அனுமதிக்கிறது. சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் வருவோரை சோதனையிட முடியாது என்று கூற முடியாது. மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன அந்த அதிகாரி ஏன் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டார் அந்த அதிகாரி ஏன் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்டார் இதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன செய்தியை கூற முயல்கிறது இதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன செய்தியை கூற முயல்கிறது என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் தனது கடமையை செய்யும் நோக்கில் வாகனத்தை சோதனையிட்டதற்காக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு வாகனங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த விதிகள் அனுமதி அளிக்கிறதா பிரதமர் மோடியின் வாகனம் சோதனை செய்யப் படுவதில் இருந்து விதிவிலக்கு பெற்றதும் அல்ல, அப்படியிருக்கும்போது மோடி தனது ஹெலிகாப்டரில் என்ன எடுத்து சென்றார்\nதேர்தல் ஆணையம் அனைத்துத் தலைவர்களின் வாகனங்களையும் சோதனையிடுவதற்கு பதிலாக தனது அதிகாரியையே சஸ்பென்ட் செய்துள்ளது. மோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பெட்டி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவரை சஸ்பென்ட் செய்திருப்பது ஒருதலைபட்சமானது என்று கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi helicopter congress நரேந்திர மோடி ஹெலிகாப்டர் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-05-25T21:06:50Z", "digest": "sha1:4TCIJVMAE7Q3B3YFLIP5ZFH2PTAYHVXH", "length": 17291, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஜிபி News in Tamil - டிஜிபி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாடு முழுவதும் டிஜிபி நியமனம்.. காலவரம்பு 6 மாதமாக மாற்றம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசென்னை: டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம்...\nடிஜிபி நியமனம் 6 மாதமாக மாற்றம், உச்சநீதிமன்றம் அதிரடி\nடிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....\nபணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது- டிஜிபி புதிய உத்தரவு\nசென்னை: பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ச...\nகட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்\nலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி தனது அறையில்வைத்து ஆபாச படங்களை காட்டியதாக பெண் எஸ்பி அளித்துள்ள புகார் பரபரப்பை...\nசென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி\nபோர்ட் பிளேர்: வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது ...\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ\nபோலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை...\nதமிழக வரலாறு காணாத ரெய்டு.. சிபிஐ அதிகாரிகளின் முற்றுகையில் சிக்கிய டிஜிபி இல்லம்\nசென்னை: பதவியில் உள்ள டிஜிபி ஒருவரது வீட்டில் ரெயிடு நடப்பது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முத...\nபுதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு இடமாற்றம் புதிய டிஜிபியாக சுந்தரி நந்தா நியமனம்\nபுதுச்சேரி: டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நார...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்: டிஜிபி அறிக்கை\nசென்னை: தூத்துக்குடி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறையில் 72 போலீஸார் தாக்கப...\nதமிழக முதல்வருடன் டிஜிபி, அமைச்சர்கள் அவசர ஆலோசனை.. முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்...\nகுட்கா மோசடி வழக்கு: தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு நெருக்கடி தலைமை செயலருடன் திடீர் சந்திப்பு\nசென்னை: தமிழகத்தில் நடந்த குட்கா முறைகேடு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந...\nதி.நகரில் இளைஞர் மீது தாக்குதல்: 2 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசென்னை: தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீ...\nவாக்கி-டாக்கி வாங்கியதில் பலகோடி முறைகேடு.. தமிழக டிஜிபி மீது நடவடிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\nமதுரை: தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்...\nஉளவுத் துறை, போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை\nசென்னை: உளவுத் துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோ...\nகேரள டிஜிபி ஜேக்கப் தாமஸ் சஸ்பென்ட்.. மாநில அரசு அதிரடி உத்தரவு\nதிருவனந்தபுரம்: கேரள டிஜிபி ஜேக்கப் தாமஸை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி உத்தர...\nகுட்கா விவகாரம் போல விஸ்வரூபமெடுக்கும் வாக்கிடாக்கி ஒப்பந்த ஊழல்...டிஜிபிக்கு வந்தது அடுத்த தலைவலி\nசென்னை : தமிழக காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாங்க ஒப்பந்தம் செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளத...\nதிவ்யபாரதிக்கு கொலை மிரட்டல்... பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மகளிர் அமைப்பு மனு \nசென்னை : ஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்களிடம் இருந்து ஆவணப்பட இயக்குநர் திவய்பாரதியை பாதுக...\nசசிகலா இருக்கும் பெங்களூரு சிறையில் 32 கைதிகள் மீது தாக்குதலா.. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டது குறித்த...\nதமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர...\nசசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.. டிஐஜி ரூபா அதிரடி\nபெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக ...\n இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் கர்நாடக சிறைத்துறை டிஜிபி\nபெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என கர்நாடக சிற...\nதமிழகத்தில் 27 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nசென்னை: தமிழகம் முழுவதும் 27 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி ராஜ...\nடிஜிபி, கமிஷனர் இல்லாததை பிரச்சனையாக்குவது வருத்தம் அளிக்கிறது.. சட்டசபையில் 'ஃபீல்' பண்ணிய எடப்பாடி\nசென்னை: டிஜிபி, கமிஷனர் இல்லாதததை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சனையாக்குவது வருத்தம் அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF/", "date_download": "2019-05-25T21:41:39Z", "digest": "sha1:3OIHWKN7F7ZUOWOHD4CINXPLATZWATRY", "length": 10844, "nlines": 103, "source_domain": "www.koovam.in", "title": "தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்", "raw_content": "\nதினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்\nதினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் …\nசமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC mysore PS Case No 63/2016 under section 120 b , 121,121a UAPA சட்டத்தின் படி கைது செய்வதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைசூர் அழைத்து சென்றுள்ளனர் …\nஆனால் தினமலர் , தினதந்தி , தினகரன் போன்ற ஊடகங்கள் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி என்று தலைப்பு செய்தியும் , அல்-குவைதா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தவறான செய்தி வெளியிட்டு முஸ்லீம்களை வன்கொடுமை செய்கின்றனர் ..\nஆகையினால் இந்த நபர்களின் மீது எந்த வகையான குற்றச்சாட்டு என்கிற உண்மை தன்மை காவல்துறை தெரிந்து இருந்தும் ஊடகங்களில் வரும் பொய் செய்தியால் இரண்டு சமூக மக்களுக்கும் இருந்து வரும் இனக்கத்தை கெடுக்கும் தினமலர் ,தினதந்தி, தினகரன், தின இதழ்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக இணை இயக்குனரிடம் மனு கொடுத்தோம் …\nஎங்களின் மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் நாங்கள் (போலீஸ்) ஊடகத்திற்க்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது நீங்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள் , அல்லது பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுங்கள் என்றார் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் ..\nவடசென்னை மாவட்ட தொண்டரணி தலைவர்\nஉத்தமபாளையம் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர் உடன்\nஇந்திய தேசிய லீக் கட்சி\nதினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/60471-balakrishna-reddy-does-not-break-the-campaign.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:39:45Z", "digest": "sha1:O7P4AU46NT7PXIPR55VHIZDF7QQIWET6", "length": 10079, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை | Balakrishna Reddy does not break the campaign", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nபாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை\nதகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொடர்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தன்னை வேட்பாளர் போல் முன்னிறுத்தி மனைவியுடன் தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்வதாக புகார் தெரிவித்த அமமுக வேட்பாளார் புகழேந்தி, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சரத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், புகழேந்தி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன்: கமல்ஹாசன்\nவேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு\nமதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nவைரஸ் போல் இந்தியாவை சிதைக்கிறது பாஜக: காதர் மொய்தீன்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமக்களவை தேர்தல்: தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்\nகாங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.2025", "date_download": "2019-05-25T21:46:48Z", "digest": "sha1:TSDXCP43SFY4BLRBSBTU7NYFZDV2KBAK", "length": 13604, "nlines": 238, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nதேனை வென்றசொல் லாளொடு செல்வமும்\nஊனை விட்டுயிர் போவதன் முன்னமே\nகான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி\nஞான நாயக னைச்சென்று நண்ணுமே.\nஅருத்த மும்மனை யாளொடு மக்களும்\nபொருத்த மில்லைபொல் லாதது போக்கிடும்\nகருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித்\nதிருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.\nசுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்\nஅற்ற போதணை யாரவ ரென்றென்றே\nகற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்\nபெற்ற மேறும் பிரானடி சேர்மினே.\nஅடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்\nதுடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்\nகடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி\nஉடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.\nமெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்\nபொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்\nகையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்\nஐயன் தன்னடி யேயடைந் துய்ம்மினே.\nவேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்\nசீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்\nநீல கண்டனை நித்தல் நினைமினே.\nஇன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்\nஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்\nஅன்று வானவர்க் காக விடமுண்ட\nகண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.\nஎண்ணி லாஅரக் கன்மலை யேந்திட\nஎண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்\nகண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை\nநண்ணு வாரவர் தம்வினை நாசமே.\nமட்டு வார்குழ லாளொடு மால்விடை\nஇட்ட மாவுகந் தேறு மிறைவனார்\nகட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்\nசிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.\nஅரிய யன்தலை வெட்டிவட் டாடினார்\nஅரிய யன்தொழு தேத்து மரும்பொருள்\nபெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்\nஅரிய யன்தொழ அங்கிருப் பார்களே.\nஅரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு\nசுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்\nதிருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை\nநரிச்சி ராது நடக்கும் நடக்குமே.\nதாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்\nபேய னேனையும் ஆண்ட பெருந்தகை\nதேய நாதன் சிராப்பள்ளி மேவிய\nநாய னாரென நம்வினை நாசமே.\nகால பாசம் பிடித்தெழு தூதுவர்\nபால கர்விருத் தர்பழை யாரெனார்\nஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்\nசீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.\nவிடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்\nபடுத்த போது பயனிலை பாவிகாள்\nஅடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை\nஎடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/111115", "date_download": "2019-05-25T21:55:46Z", "digest": "sha1:OPJ3TVJX6AVVSBTJGW7S64NMQ6546Z43", "length": 5421, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 07-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\n வேகமாக எழுந்து ஓடும் இளைஞர் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு நம்பிக்கை தந்த காட்சி\nஅழகிய யுவதியின் கழுத்தில் உயிருடன் துடிக்கும் மீன் பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க... இப்படியும் ஒரு பெண்ணா\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nமுட்டை இட்டலி ஆம்லெட் கேள்விப்பட்டிருக்கீங்களா..\nஉங்கள் பெயரின் நியூமராலஜி எண் 1ஆக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/crime/police-officer-harassment-higher-officer-s-girl-prjjre", "date_download": "2019-05-25T22:10:08Z", "digest": "sha1:IYSQBDDBRCTNKYHL4WDRNGLG5FHDT2O2", "length": 10452, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உயர் அதிகாரி மகள் முன் பேன்ட் ஜிப்பைத் திறந்து ஆபாச சைகை காட்டியே போலீஸ்... வெளு வெளுன்னு வெளுத்தெடுத்த அதிகாரிகள்...", "raw_content": "\nஉயர் அதிகாரி மகள் முன் பேன்ட் ஜிப்பைத் திறந்து ஆபாச சைகை காட்டியே போலீஸ்... வெளு வெளுன்னு வெளுத்தெடுத்த அதிகாரிகள்...\nதந்தை முன்பே மகளுக்கு ஆபாசமாக சைகை செய்த போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதந்தை முன்பே மகளுக்கு ஆபாசமாக சைகை செய்த போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n41 வயதான ஹரிஷ்சந்திர லஹானே என்ற காவலர் பந்த் நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மும்பை போலீஸ் குடியிருப்பில் தங்கி வரும் போலீஸ் உயர் அதிகாரியின் மகளிடம், பேன்ட் ஜிப்பைத் திறந்து காட்டி ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். ஹரிஷ்சந்திர லஹானே.\nஇதனையடுத்து, இவர் தற்போது கைது செய்யப்பட்டார். மன உளைச்சல், மனைவி இல்லாதது, பெற்றோரும் தங்காமல் போனது, தனிமை என எல்லாம் சேர்ந்து லஹானேவை ஆபாச செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த தகவல் தெரிந்த அவரது சக அதிகாரிகள், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாலியல் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, அந்த காமத் கொடூரன் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அந்த குடியிருப்பில் இருந்த சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடித்து உதைத்து ரத்தகாயமாக்கியுள்ளனர்.\nபெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த போலீஸ்காரர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nசரக்கடிக்க இலவச தண்ணீர் பந்தலில் தினமும் டம்ளர் திருடிய போலீஸ் சிசிடிவி திருட்டு, அதிர வைத்த அசிங்க பின்னணி...\nபலாத்கார புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த போலீஸ்...\n போலீஸாரே பார்த்துப் பதறிப் போன க்ரைம்... நடு நடுங்க வைக்கும் வாக்குமூலம்...\nமனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... வெறிப் பிடித்த காமுகன் கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n கூட்டாக சந்தித்த மதிமுக வீடியோ..\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n கூட்டாக சந்தித்த மதிமுக வீடியோ..\nவாபஸாகும் தேர்தல் நடத்தைவிதிமுறை...மகிழ்ச்சியில் திருப்பூர் வாசிகள்\nநியூசிலாந்து பவுலர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் வெளியேறிய ரோஹித் - தவான் 4வது ஓவருலயே களத்துக்கு வந்த 4ம் வரிசை வீரரும் காலி\nநடிகர் சசிகுமார் படத்திற்கு தனுஷ் செய்யும் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/astrology/news/arudra-darisanam-on-december-23-chithambaram-335743.html", "date_download": "2019-05-25T21:44:35Z", "digest": "sha1:AQR3LRXAFQCCJKJE6PPTQHMCUHHFJKBE", "length": 17158, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14ல் தொடக்கம் - 22ல் தேரோட்டம் | Arudra Darisanam on December 23 in Chithambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n1 hr ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n2 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n2 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n3 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nFinance அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14ல் தொடக்கம் - 22ல் தேரோட்டம்\nசிதம்பரம்: பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி தேர்த்திருவிழாவும், 23ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.\nசிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.\nசிதம்பரம் நடராஜரை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவரது திருநடனமும், அந்த நடனத்தை காட்டி அருளிய திருவாதிரை திருநாளும்தான். சிவனுக்கு உகந்தது திருவாதிரை நட்சத்திரம்.\nமார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும். இந்த ஆண்டுக்கான விழா 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய காலை, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.\nபஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருளுவர். பின்னர் கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் சிறப்பு பூஜைகள், பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று, காலை 8மணியளவில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.\nதினமும் சிவாகமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22ம் தேதி மார்கழி தேரோட்டம் நடைபெறுகிறது. 23ம் தேதி நண்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.\nதிருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா நடந்தது என்ன\nதிருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்\nமோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைப்பு... ப. சிதம்பரம் ட்வீட்\nவாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்\nபனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nநீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் டாக்டரானாரா\nமிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்.. ஜவாஹிருல்லா பேச்சால் எழுந்தது சர்ச்சை\nதிருமாவளவன் சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்: வெற்றி நடனம் ஆட வாய்ப்பு கிடைக்குமா\n20% ஏழைகள் அடையாளம் காணப்படுவர்.. ராகுலின் திட்டம் சாத்தியம்.. ப.சிதம்பரம் விளக்கம்\nபோட்டா போட்டியில் திருமாவின் சிதம்பரம்.. ஜெயிக்க போவது யாரு.. கணிக்க முடியாத அளவுக்கு கடும் மோதல்\nசிதம்பரத்தில் பரபரப்பு.. திருமாவளவன் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங். வெளிநடப்பு\nவிடுதலை சிறுத்தைகளுக்கு சிதம்பரம் தொகுதி.. திருமாவளவன் செம குஷி.. வரலாறு அப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram lord shiva ஆருத்ரா தரிசனம் சிதம்பரம் சிவபெருமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/4-dead-drowned-pond-near-tindivanam-335564.html", "date_download": "2019-05-25T21:04:33Z", "digest": "sha1:LQK5DNGRFIERJZM2IAJINIKO3SNUFJNY", "length": 15529, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்! | 4 Dead drowned in pond near Tindivanam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகுளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்\nதிண்டிவனம்: திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.\nதிண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.\nஇவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள்.\nஅப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.\nநீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.\nஅக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்\nதிருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது.. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nகள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்கே சுதீஷ் 4லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி\nகடும் வறட்சி... மழை வேண்டி திண்டிவனத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஏசி இயந்திரம் வெடித்து சிதறல்.. 3 பேர் பலியில் நீடிக்கும் மர்மம்.. விபத்தல்ல கொலை என பரபரப்பு புகார்\nஏசியில் கேஸ் கசிவு.. மூச்சுதிணறலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி.. திண்டிவனத்தில் சோகம்\nதமிழகத்தில் ஆக.15முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய பானங்களை விற்க மாட்டோம்.. வணிகர் சங்க பேரவை\nபடித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது\nசபாநாயகர் நோட்டீஸ்.. சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அதிரடி\nகர்ப்பமானதால் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. காதலன் கைது\nகடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தை சுழற்றி அடித்த சூறாவளி மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntindivanam dead drowned திண்டிவனம் குளம் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/58866", "date_download": "2019-05-25T22:19:45Z", "digest": "sha1:4JJOBJNV7UUQXCDCKHC57YAKQUQYLFE4", "length": 11998, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா மக்களே எச்சரிக்கை-வெடிகுண்டு மிரட்டல்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை வவுனியா மக்களே எச்சரிக்கை-வெடிகுண்டு மிரட்டல்\nவவுனியா மக்களே எச்சரிக்கை-வெடிகுண்டு மிரட்டல்\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் பதட்டத்தில் வைத்தியசாலை\nவவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) அவதானித்தார். அது தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு தெரியபடுத்தினார்.\nஇந்நிலையில் குறித்த அநாமதேய கடிதத்தில், வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவளை, குறித்த மிரட்டல் கடிதம் காரணமாக வவுனியா வைத்தியசாலையைச் சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் இரகசிய கமெரா பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மதீனாநகர் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசற்றுமுன் தகவல் வவுனியா மெளலவி விமான நிலையத்தில் கைது\nசிலாபத்தில் பதற்றம்-ஊரடங்கு சட்டம் அமுல்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://2018horoscope.tamilhoroscope.in/index.php/makaram_newyear_rasipalan_2018_puthandu/", "date_download": "2019-05-25T21:01:24Z", "digest": "sha1:WEO56JN47X5KW2VCOY2QTKODNP2BLJSG", "length": 10042, "nlines": 76, "source_domain": "2018horoscope.tamilhoroscope.in", "title": "மகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2018 Horoscope", "raw_content": "\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்\nமேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிருச்சகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:\nஉங்கள் ராசிநாதன் சனி பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறையும். விரைய செலவுகளும், நஷ்டங்களும் ஏற்படும். ஏழரை சனியின் முதல் பகுதி என்பதால் கவனம் தேவை. சனிபகவானுடன் சேர்ந்து உள்ள செவ்வாய் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படலாம். யாரிடமும் வாக்குவாதம், முன்கோபம் இல்லாமல் நடக்கவும். பொதுவாக விட்டுகொடுத்து செல்வது நல்லது.. சூரியன் மற்றும் சுக்கிரன் போன்றவை நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் நன்மையாக அமையும். நான்காம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி ஒற்றுமை அன்பு போன்றவை சுமாராக இருக்கும்.\nபத்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். சொந்த தொழில் சிறப்பாக இருக்கும். உங்களின் புகழ், கெளரவம் சிறப்படையும். ஏழாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் விளையும். அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டு. ராசிக்குள் உள்ள கேது காரணமாக ஓரளவு நன்மைகள் கிடைக்கும். ஏதோ ஒரு குழப்பம் உங்களை தொற்றிகொள்ளும். இந்த வருடம் நிகழும் கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.\nபத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தொழில் நல்ல முன்னேற்ற நிலையில் இருக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். திருமண தடைகள் விலகி சுப காரியங்கள் நடக்கும். வெளியில் உங்கள் மதிப்பு, கெளரவம் சிறப்படையும். மேலும் குரு பகவான் இந்த வருடம் 11-10-2018 ம் தேதி முதல் பதினோராம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் தொடரும். வேலையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். திருப்தியான சூழல் ஏற்படும். உங்களின் சேமிப்புகள் பெருகும். பொதுவாக சென்ற குரு பெயர்ச்சியை போலவே அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். சனிபகவான் தரும் பிரச்சனைகளில் இருந்து குருபகவான் உங்களை காப்பார்.\nஉங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே ஒன்று மற்றும் ஏழாம் வீட்டில் உள்ளன. ராசிக்குள் உள்ள கேது காரணமாக தனவரவு சிறப்பாக இருக்கும். ஏழாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் மனமகிழ்ச்சி தோன்றும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் வரன்கள் வந்து சேரும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது பன்னிரெண்டாம் வீட்டில் செல்வதால் வரவுகள் குறைந்து செலவுகள் ஏற்படும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். ராகு ஆறாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளது. ராகு கேது பெயர்ச்சிகள் உங்களுக்கு நன்மை தீமைகளை கலந்தே தரும்.\nபொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் மிதமான வருடமாக இருக்கும். வருட பிற்பகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்.\nவிநாயக பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும். சனி கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் தீபம் ஏற்றி வர துன்பங்கள் தீரும்.\nஅதிர்ஷ்ட எண் : 5, 6\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை, வெண்மை\nஅதிர்ஷ்ட நாள் : புதன், வெள்ளி\nஅதிர்ஷ்ட ரத்தினம் : மரகதப்பச்சை, வைரம்\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://aipeup3vlr.blogspot.com/2017/06/nfpe-rms.html", "date_download": "2019-05-25T20:51:05Z", "digest": "sha1:BY2MWXVU5FNT762BLDOCQXCOYN2SJUXT", "length": 9354, "nlines": 73, "source_domain": "aipeup3vlr.blogspot.com", "title": "All India Postal Employees Union Group C NFPE Vellore Division: போராட்ட களத்தில் தமிழக NFPE அஞ்சல் RMS இணைப்புக் குழு", "raw_content": "\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் Group \"C\" வேலூர் கோட்டம்.(NFPE)\nபோராட்ட களத்தில் தமிழக NFPE அஞ்சல் RMS இணைப்புக் குழு\nகடந்த 27 மற்றும் 28.6.17 இரண்டு நாட்கள் தமிழக அஞ்சல் RMS இணைப்புக்குழு சார்பில் தோழர். கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் CPMG அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது தெரிந்ததே . நிர்வாகம்பிரச்னைகளை தீர்க்க முன்வராததால்\nNFPE COC சார்பில் 28.6.17 மாலையே தேங்கிக் கிடக்கும் இதர பகுதி கோரிக்கைகளையும் சேர்த்து , அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கி,\nஎதிர்வரும் 13.7.17 அன்று ஒருநாள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவதாக CPMG அவர்களுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.\nஇதனை ஒட்டி நேற்று (29.6.17) இரவு P3, P4, R3, R4, SBCO, Admin, Accounts, GDS, Casual Labour ஊழியர் சங்கங்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகள் வீதம் சேர்க்கப்பட்டு எதிர் வரும் 13.7.2017 அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் CPMG, DG Posts மற்றும்\nRegional Labour Commissioner க்கு துரித அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.\nஇதன்மூலம் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க வேண்டிய கட்டாய சூழல் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nவேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும்/கோரிக்கைப் பட்டியல் உங்களின்\nஅஞ்சல் மூன்று சங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த வேலை நிறுத்த கோரிக்கைகளில்,\nசென்னை பெருநகரத்தில் கேடர் சீரமைப்பு தொடர்பான நம் மாநிலச் சங்கம் ஏற்கனவே அளித்த 15 அம்சங்கள் அடங்கிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும்.\nஇதிலும் முக்கிய அம்சம், சென்னை பெருநகர Divisions/unit களுக்கு 5:1 விகித அடிப்படையில் LSG பதவிகள் அதிகப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதும், அதையும் மீறி வெளியே செல்ல வேண்டிய தோழர்கள் இருந்தால் அவர்கள் Decline செய்யும் பட்சத்தில் அது ஏற்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.\nதற்போது 4.7.17 Cut off தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் Declination உடனே கொடுக்கப் போவதாக சில கோட்டச் செயலர்கள் நம்மிடம் இன்று (29.6.17) தெரிவித்தார்கள்.\nஇதற்கு மாநிலச்சங்கத்தின் ஆலோசனை என்னவெனில்,\nபிரச்னை ஏற்கனவே தொழிலாளர் நல ஆணையர்முன் சென்றுள்ளதாலும்,\nபலர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாலும் ,\nLSG பதவிகள் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள அலுவலகங்களில் அதிகப் படுத்தப்படவும் பணி மூத்த தோழர்களுக்கு இங்கேயே கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது முடிவுக்கு வருவதற்கு குறைந்த பட்சம் 10 நாட்கள் ஆகலாம். இதற்கிடையே Decline செய்து அது ஏற்கப்பட்டுவிட்டால் , புதிதாக LSG பதவிகள் சென்னை பகுதிக்கு அளிக்கப்பட்டாலும் Decline செய்த ஊழியர்களுக்கு இது மறுக்கப்படும்.\nஎனவே பள்ளி, கல்லூரிகள் துவங்கி விட்ட சூழலில் புதிய பகுதியில் வீடு பார்ப்பதில் உள்ள பிரச்னைகள் இருப்பதை சுட்டிக்காட்டி 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கலாம். அதற்குள்இந்தப் பிரச்னையில் முன்னேற்றம் தெரியும்.\nஅதற்கேற்ப இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம்.\nஇதற்கான உதவிகளை ஊழியர்களுக்கு கோட்ட/கிளைச் செயலர்கள் அளிக்குமாறு வேண்டுகிறோம்.\nஎனவே அனைவரும் NFPE COCஅறிவித்துள்ள மாநில அளவிலான ஒரு நாள் வேலை\nமுழு முனைப்புடன் ஈடுபட வேண்டுகிறோம்.\nஇதற்கான சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் COC மூலம் வெளியிடப்படும்.\nNFPE அஞ்சல் மூன்று சங்கம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/467-2017-06-05-05-51-16", "date_download": "2019-05-25T21:25:00Z", "digest": "sha1:6253USI2LZCBUMLLQ42UWITCFKYRM2RY", "length": 7682, "nlines": 97, "source_domain": "eelanatham.net", "title": "வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு - eelanatham.net", "raw_content": "\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nவடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\nஅனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.\nஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.\nவிசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும் முகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://premkumarpec.blogspot.com/2009/06/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1204309800000&toggleopen=MONTHLY-1243794600000", "date_download": "2019-05-25T21:06:50Z", "digest": "sha1:NETETHBD6KE274RV4UETDGQCARWCR3PJ", "length": 18057, "nlines": 204, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: செல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை", "raw_content": "\nசெல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை\nஅருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது\nஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்\nஉங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள் தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை\nசெல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி\nஇந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது\nகுட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்\nஎழுத்து வகை: பதிவர் வட்டம்\nஅருமை பிரேம்.. செல்வாவின் கருத்துக்களில் இருந்த சிறு முரண்பாடுகளை தெளிவா சொல்லிட்டீங்க.. கடைசில நம்ம \"நண்பருக்கு\" வாழ்த்து சொன்னீங்க பாருங்க.. நச்..\n//இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது//\nசெல்வா நிகழ்ச்சியில் பேசும் போது ஏதோ நானே பேசியதைப்போல் படபடப்பாக இருந்தது எனக்கு, உங்களுடைய விளக்கமும் அருமை பிரேம் \nநல்லா இருக்கு உங்க கருத்தும், அவ்ர் கருத்தும் ..\nவாழ்த்திய உங்களுக்கு நன்றிகள் தோழா\n|ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை|\nமிக அழகாக சொன்னீர்கள் பிரேம்.\nஉங்கள் முரண் அதிகப்பட்டு போகவில்லை அதிலிருந்து சற்று விலகி சிரியப் பார்வையை முன் வைக்கின்றீர்கள் அதுவே சிரப்பானது.\nநானும் அதே தான் நினிசேன் ஒத்த கருத்து உடைய நண்பர்கள் இணையம் முலம் இணைய வாய்ப்பு உள்ளது..\n நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.\nஉன்னோட கருத்தும் சரியாக தான் இருக்கு மாப்பி ;)\nபெரிய பசங்க பேசிக்கிறாங்க.. நான் அட்டென்ட்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன்..\nசெமையா எழுதிருக்கீங்க அண்ணா.. நச்..\n//குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//\nரசித்தேன்.. நானும் வாழ்த்திக்கறேன்.. :)\nபெரிய பசங்க பேசிக்கிறாங்க.. நான் அட்டென்ட்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன்..\nஇதுவும் நல்லாத்தான் இருக்கு.. so ரிப்பீட்டிக்கிறேன்..\n//செல்வாவின் கருத்துக்களில் இருந்த சிறு முரண்பாடுகளை தெளிவா சொல்லிட்டீங்க//\nஇது முரண்பாடு தானா அப்படீங்கிறதே தெரியல நண்பா. ஏன்னா அவர் ஒரு புள்ளியில் நின்றுவிட்டார். அவர் சொன்ன வரை அவர் சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் மறுபக்கத்தை நான் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்\n//செல்வா நிகழ்ச்சியில் பேசும் போது ஏதோ நானே பேசியதைப்போல் படபடப்பாக இருந்தது எனக்கு//\nஅதே தான் அண்ணா எனக்கு நடந்தது. :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசுரேஷ், வினோத், ராம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n//உங்கள் முரண் அதிகப்பட்டு போகவில்லை அதிலிருந்து சற்று விலகி சிரியப் பார்வையை முன் வைக்கின்றீர்கள் அதுவே சிரப்பானது.//\nஅதே தான் முத்து. மிக்க நன்றி :-)\nகோப்பி மாப்பி, பாத்து ரொம்ப நாளாச்சு... நலமா\nகார்த்திக், உன் வருகைப்பதிவு கவனிக்கப்பட்டது. கூடவே உன் நக்கலும். என்ன வில்லத்தனம்\nமிக்க நன்றி சரவணா... அப்புறம் யூ டூ\nஉங்கள் கருத்தும் சிறப்பாக இருக்கு நண்பா\n//உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.//\n(உன்ன யாருடா ஏற்றுக் கொண்டியா இல்லயா எண்டு கேட்டது எண்டு கேட்டா அழுதிடுவன்...)\nஉண்மைதான் ப்ரேம்... இணைய நண்பர்களின் அவசியத்தை சரியாக கூறிவிட்டீர்கள்.\n(உன்ன யாருடா ஏற்றுக் கொண்டியா இல்லயா எண்டு கேட்டது எண்டு கேட்டா அழுதிடுவன்...)//\nகமெண்ட்ல் ஒரு சூப்பர் காமெடி.\nபதிவின் தலைப்பை பார்த்துட்டு சரி ஏதோ வில்லங்கம் இருக்கும்னு இங்க வந்தா \"என்னா வில்லத்தனம்\" :)\nஉங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இணையம் இல்லாவிடில் உலக மகா நல்லவன்.வல்லவன். \"தல\" பிரேம் எனக்கு நண்பனாக கிடைத்திருக்கமாட்டார் :)\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்கள...\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொல...\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்\nசெல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/director-ram-speak-about-tamil-in-international-film-festival/", "date_download": "2019-05-25T21:52:31Z", "digest": "sha1:LE45336QNFT2AIKBDN2HXOT6C6LDM3TU", "length": 8129, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "director ram speak about tamil in international film festival", "raw_content": "\nசர்வதேச விருது விழாவில் தமிழில் பேசி கெத்து காட்டிய இயக்குனர் ராம். காணொளி உள்ளே\nசர்வதேச விருது விழாவில் தமிழில் பேசி கெத்து காட்டிய இயக்குனர் ராம். காணொளி உள்ளே\nகற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது.\nசிறந்த திரைப்படத்திற்க்கான தேசிய விருது, இந்த படத்தில் நடித்த குழந்தை சாத்தனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும், இப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாட்டிற்கு வரிகள் எழுதிய நா.முத்துக்குமாருக்கும் தேசிய விருது வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார்.\nஇந்த படமும் அவருக்கு சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை அள்ளியது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் இவரது படங்களுக்கு நான்கு வருட இடைவெளி இருக்கும். ஆனால் இந்த முறை தாமதிக்காமல் தாமதிக்காமல் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை வேகமாக கவனிக்க தொடங்கினர். தற்போது அவர் இயக்கி மம்மூட்டி, சாதன ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் பேரன்பு.\nஇப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது. ஷாங்காய் மற்றும் ரொட்டர்டாம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் ராம் தமிழில் பேசியும் தமிழின் தொன்மையை பற்றியும் பேசியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பேரன்பு படத்தின் இசை மற்றும் டீசெர் வரும் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.\nPrevious « உலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே\nNext சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்க்கார். விஜய் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோட்டிஸ். விவரம் உள்ளே »\nஆஸ்திரேலியாவை அடக்கிய இந்திய அணி. உலக சாதனை படைத்த இந்திய வீரர் – விவரம் உள்ளே\n‘தலைவர் 167’ தொடர்ந்து அடுத்த படம் ‘தலைவர் 168’ – மீண்டும் இணையும் மாஸ் காம்போ\n‘தளபதி 63’ படத்தில் பிரபல மலையாள நடிகை…\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா\nவிஷாலுடன் இணையும் ஐஸ்வர்யா லக்ஷ்மி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/06/won-sports.html", "date_download": "2019-05-25T21:23:38Z", "digest": "sha1:F3MM42LANYV3HS2ZKMICSA4ITVEL3ZJC", "length": 14101, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "அனல் பறந்த ஆட்டத்தில் போராடி வென்றது சென்.அன்ரனீஸ்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅனல் பறந்த ஆட்டத்தில் போராடி வென்றது சென்.அன்ரனீஸ்\nஅனல் பறந்த ஆட்டத்தில் போராடி வென்றது சென்.அன்ரனீஸ்\nவடமாகாண வல்லவன் உதைபந்தாட்ட தொடரில் 21.06.2016 அன்று பலம் வாய்ந்த அணிகள் மோதிய போட்டியாக இடம்பெற்ற போட்டியில் பாசையூர் சென்.அன்ரனீஸ் வி.க எதிர்த்து கிளிநொச்சி சென்.மேரிஸ் வி.க மோதியது. ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனீஸ் முதலாவது கோலினை பதிய பதிலுக்கு 19 ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் கனிகைராஜா கோலினை போட்டு சமப்படுத்தினார்.\nமுதற்பாதி ஆட்டம் 1:1 என சமநிலையில் முடிவடைய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் டேமியன் கோல் காப்பாளருக்கு மேலால் தூக்கிபோட்டு கோலினை அடிக்க 2:1 என சென்.மேரிஸ் முன்னிலை பெற்றது. மிகுதி நேர ஆட்டத்தில் கோலினை அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சென்.அன்ரனீஸ், கலிஸ்ரரின் மூலமாக 75 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலினை பதிவு செய்ததன் மூலம் சமன் செய்தது.\nதொடர்ந்தும் 77 ஆவது நிமிடத்தில் பேற்று பிரதேசத்திற்கு சற்று வெளியே கிடைக்கப்பெற்ற சுயாதீன உதையினை சென்.அன்ரனீஸ் கலிஸ்ரர் கோல் கம்ப மூலைக்கு உதைந்து அட்டகாசமான கோலாக மாற்றி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி 3:2 என முன்னிலை பெற்றது. தொடர்ந்த நிமிடஙாகளில் கோலினை பெற சென்.மேரிஸ் கடுமையாக முயற்சித்த போது பேற்று பிரதேசத்திற்கு சற்று வெளியே கிடைத்த சுயாதீன உதையினை கோல் கம்பத்திற்கு மேலால் அடித்து தவறவிட்டனர்.\nஆட்ட நேரத்திற்கு இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருக்கையில் சென்.அன்ரனீஸ் அஜித்குமார் மேலும் ஒரு கோலினை அடிக்க ஆட்ட நேர முடிவில் 4:2 என பாசையூர் சென்.அன்ரனீஸ் வெற்றி பெற்றது.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக சென்.அன்ரனீஸ் வீரர் கலிஸ்ரர் தெரிவு செய்யப்பட்டு அவரிற்கான பண பரிசு மற்றும் பதக்கத்தினை ஹச் பிராந்திய முகாமையாளர் வி.கவிச்செல்வன் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/19192920/1237930/Kalaiyarasan-onboard-for-Pa-Ranjiths-next-production.vpf", "date_download": "2019-05-25T22:06:55Z", "digest": "sha1:LF3ORPTPBZYDP7HWJOZTPLRDDPMQWAPQ", "length": 14127, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன் || Kalaiyarasan onboard for Pa Ranjiths next production", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nஇயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash\nஇயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash\nநீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\nபா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். #Kalaiyarasan #AravindAkash #SureshMari #PaRanjith\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "https://organictapovana.com/product/red-banana-250-gms/", "date_download": "2019-05-25T21:16:19Z", "digest": "sha1:IFSHMYQ6R2QFO46BPBV2YZ4IU43U6UYY", "length": 6148, "nlines": 172, "source_domain": "organictapovana.com", "title": "Red Banana 250 gms – Organic Tapovana", "raw_content": "\nபார்வை திறனை அதிகரிக்க தினசரி செவ்வாழை பழம்….\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.\nசெவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nசிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.\nசிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.\nசெவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:00:47Z", "digest": "sha1:K75LKZ2RQRJMX3MHH5VPG7EH37CJK56A", "length": 16536, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோபி அன்னான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோபி அன்னான் (ஏப்ரல் 8, 1938 – ஆகத்து 18, 2018) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக \"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக \" அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.[1]\n7வது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்\n1 சனவரி 1997 – 31 டிசம்பர் 2006\nஅரபு நாடுகள் கூட்டமைப்பு சிறப்புத் தூதர்\n23 பெப்ரவரி 2012 – 31 ஆகத்து 2012\nபான் கி மூன் (ஐநா)\nபிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார் .[2][3] ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.[4]\nகானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டையர்களாவர். கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்கள் கௌரவமாகக் கருதப்படுவர். அவரது மாமாவும் தாத்தாவும் குடியினரின் தலைவர்களாக இருந்தனர்.[5]\nகானா நாட்டில் ஓர் வழக்கமாக குழந்தைகள் பிறந்த நாளினையே அவர்களுக்கு பெயராகச் சூட்டுவர். அவ்வழக்கப்படியே இவருக்கு “கோஃபி”(அதாவது வெள்ளிக்கிழமை அவர்களின் மொழியில்) என்று பெயரிட்டனர்.[6] 1954 முதல் 1957 வரை கேப் கோஸ்டிலுள்ள பள்ளியில் கல்வி பயின்றார்.[7] 1957இல் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். அவ்வாண்டு கானா நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் மரணமானார்.\nஅன்னான் ஆங்கிலம், பிரெஞ்சு, அகான் போன்ற மொழிகளில் பேசத் தெரிந்தவர்.[8]\n1962 ஆம் ஆண்டு, கோஃபி அன்னான், உலக சுகாதார அமைப்பில் ஒரு பட்ஜெட் அதிகாரியாக தனது பணியை துவங்கினார் . 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநர் பணியாற்றினார் .1980 களின் பிற்பகுதியில், அன்னான் ஐ.நா வேலைக்கு திரும்பினார் . உதவி பொது செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார் - மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (1987-1990); திட்டம் திட்டமிடல், பட்ஜெட் மற்றும் நிதி, மற்றும் கட்டுப்பாட்டாளர் (1990-1992) மற்றும் அமைதிசெயல்பாடுகள் (டிசம்பர் 1996 மார்ச் 1993) . 1994 ல் நடந்த ருவாண்டா படுகொலை போது அன்னான் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையை இயக்கினார்.2003 இல் கனடிய முன்னாள் ஜெனரல் ரோமியோ தல்லைரே நிகழக்கூடிய இனப்படுகொலையில் அன்னாநின் செயல்பாடு அதீத செயலற்றதாக இருந்ததாக கூறினார்.[9]\nஉருவாண்டா படுகொலைகள் 1994களிலேயே நடத்தப்பட்டன. அப்போது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு தலைமை தாங்கியவர் அன்னான். 2003ல் கனடாவின் அதிகாரியான தால்லயிரே இதைப்பற்றி தன் நூலில் எஔதி இருக்கிறார். மார்ச் 1994 இலிருந்து அக்டோபர் 1995 வரை நேருதவிச் செயலராக பணியாற்றினார்.அவர் ஏப்ரல் 1996 ல் முன்னாள் யூகோஸ்லாவியா விற்கு பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[10]\nஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்தொகு\n1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை முந்தைய பொது செயலாளர், டாக்டர் பூட்ரோஸ் பூட்ரோஸ் காளிக்கு பதிலாக கோபி அன்னான் பரிந்துரை செய்யபட்டார் .[11][12] நான்கு நாட்களுக்கு பின்னர் ஜெனரல் சபையில் வாக்கெடுப்பு மூலம் உறுதிசெய்ய பட்டு , 1 ஜனவரி 1997 முதல் அன்னான் பொது செயலாளராக அவரது பதவிக் காலத்தை துவங்கினார் .[13]\nஏப்ரல் 2001 இல், அன்னான் எச்.ஐ. வி / எய்ட்ஸ் தொற்றை கையால ஒரு ஐந்து அம்ச \"நடவடிக்கைக்காண அழைப்பு\" வெளியிட்டார் .\"தனிப்பட்ட முன்னுரிமை\" என்று அதை குறிப்பிட்ட அவர் , உலக எய்ட்ஸ் மற்றும் சுகாதார நிதியை முன்மொழிந்தார் .டிசம்பர் 10, 2001 இல் அண்ணன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக \"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக \" அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.[14]\nபெப்ரவரி 2012ல் அன்னான் ஐக்கிய நாடுகளின் அரேபியக் குழுவில் நியமிக்கப்பட்டார். அக்குழு சிரிய நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் அமைக்கப்பட்டது.[15] He developed a six-point plan for peace:[16] இவர் அக்குழுவில் இருந்து தன் சிறப்பு உறுப்பினர் பதவியை ஆகத்து 2, 2012ல் விடுத்தார்.[17] அதற்கு காரணமாக அசாத் அரசும் சிரிய புரட்சிக் குழுக்களுக்கும் இடையிலுள்ள அமைதிக்கான ஒத்துழைப்பின்மையை காரணம் காட்டினார்[18] மேலும் அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு சரியாக அமையாதமையாலும் அவற்றின் சார்புடைய செயல்பாடுகளினாலும் அங்கு அமைதியை கொண்டு வர இயலவில்லை என்றும் அறிவித்தார்.[19]\nஅமைதிக்கான நோபல் பரிசு கொடுத்த போது\nஉடல்நலக் குறைவு காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு மருத்துவமனையில் 18 ஆகஸ்டு 2018 அன்று காலமானார்.[20]\n\", சாகா பத்திரிக்கை, November 2002\n↑ முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1904", "date_download": "2019-05-25T21:17:10Z", "digest": "sha1:2VD6PYGJSHQ5IENOM6ORJ5ZOSDBHC5XS", "length": 7414, "nlines": 156, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1904 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1904 (MCMIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nபெப்ரவரி 7, 1904: பால்ட்டிமோர் தீயின் பின்விளைவு\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nபெப்ரவரி 7 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் 1,500 கட்டடங்கள் அழிந்தன.\nபெப்ரவரி 8 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது. ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.\nஏப்ரல் 19 - டொரொண்டோவில் இடம்பெற்ற பெரும் தீ நகரத்தின் பெரும் பகுதியை அழித்தது.\nஜூன் 15 - நியூயோர்க் நகரில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகில் ஏற்பட்ட தீயினால் 1021 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 28 - டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தாண்டதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 29 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.\nஜூலை 21 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்துப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.\nநவம்பர் 1 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.\nமுதலாவது நவீன சுற்றுச்சந்தி நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது.\nபெப்ரவரி 29 - ருக்மிணி தேவி அருண்டேல் (இ. 1986)\nமே 6 - ஹரி மார்ட்டின்சன் (இ. 1978)\nஜூலை 12 - பாப்லோ நெருடா (இ. 1973)\nஜூலை 29 - ஜே. ஆர். டி. டாடா (இ. 1993)\nஅக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி\nஅக்டோபர் 4 - திருப்பூர் குமரன், (இ. 1932)\nநவம்பர் 17 - இசாமு நொகுச்சி (இ. 1988)\nடிசம்பர் 26 - மீனாம்பாள் சிவராஜ், தலித் தலைவர் ( இ. 1992\nஏப்ரல் 14 - வைமன் கு. கதிரவேற்பிள்ளை, ஈழத்து நீதிபதி, அகராதி தொகுத்தவர் (பி. 1829)\nமே 19 - ஜாம்ஷெட்ஜி டாடா, (பி. 1839)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flood-warning-cauvery-river-bank-villages-327087.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=88.221.114.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-25T21:41:51Z", "digest": "sha1:QFYUA457Z5VO4JIVQEKJ5636INW23ATL", "length": 16570, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு! | Flood warning for Cauvery river bank villages - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு\nசேலம்: காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் அடித்து ஆட தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் வெளுத்து வருகிறது.\nகேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கேரளாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.\nகர்நாடகாவில் கொட்டும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழையால் கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஏற்கனவே பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு அதிகளவு நீர் திறக்கப்பட்டது.\nஇதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியது. இதன்காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அதிகளவு நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nபி.என்.பட்டி கிராமத்தில் உபரி நீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிதுவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nசுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா\nகாவிரியிலிருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை தாருங்கள்.. கர்நாடகத்தை வலியுறுத்திய தமிழகம்\nமக்களவை தேர்தலில் தோல்வியுற்ற மல்லிகார்ஜுன கார்கே.. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததால் அதிர்ச்சி\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nநீங்க எப்படி அப்படி பேசலாம் காங்கிரஸை விளாசிய எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை\nஎக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு\nஎல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\nவயசோ 75.. ரிசல்ட்டோ எப்படி வரும் தெரியாது.. இடியாப்ப சிக்கலில் எடியூரப்பா\nகர்நாடகாவில் பறக்கிறது பாஜக கொடி.. காங்-மஜத கூட்டணி நிலை பரிதாபம்.. எக்ஸிட் போல் முடிவுகள்\nதரமான கல்வி வழங்க கர்நாடகம் புதிய முயற்சி.. பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க உத்தரவு\nகர்நாடகத்தில் விரைவில் மகத்தான மாற்றம்,.. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.. எடியூரப்பா நம்பிக்கை\nகலைகிறதா கர்நாடக கூட்டணி அரசு.. காங்.-மஜத தலைவர்கள் வார்த்தை போர்.. இரு கட்சி தொண்டர்களும் மோதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka heavy rain floods warning கர்நாடகா கனமழை நீர் திறப்பு வெள்ளம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-1300-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094820.html", "date_download": "2019-05-25T22:13:51Z", "digest": "sha1:SU7AGCACUWDMLF6AHY35P3MWQUIJNKII", "length": 7493, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி: 1,300 பேர் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி: 1,300 பேர் பங்கேற்பு\nBy DIN | Published on : 13th February 2019 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக திறனாய்வுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்ட அளவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 1300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில், 2018-19 ஆம் ஆண்டிற்கான உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் திண்டுக்கல் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கிலும், பழனி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெற்ற 144 மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெறும் 360 மாணவர்களுக்கு தலா ரூ.6000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.\nமேலும், விளையாட்டு விடுதி, விளையாட்டு பள்ளி மற்றும் விளையாட்டு அகாதெமியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4616-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-05-25T22:02:36Z", "digest": "sha1:LWAGUULNPS2RHDZRFVUHIBXHT2MUTJDI", "length": 6498, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த \" நமநாதன் ராமராஜ் \" குடும்பம் !!! - SOORIYAN FM - A.R.V.LOSHAN & NAMANATHAN FAMILY - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகண்டியில் நடந்த பெரும் தீ விபத்திலிருந்து தப்பித்த \" நமநாதன் ராமராஜ் \" குடும்பம் \nகண்டியில் நடந்த பெரும் \\\\ தீ விபத்திலிருந்து \\\\ தப்பித்த \\\\\\\" நமநாதன் ராமராஜ் \\\\\\\" குடும்பம் \n2018 ஆம் ஆண்டின் \" உலகக்கிண்ண \" இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் - Brathwaite Hits 4 Sixes To Win\n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் \" அழகான பெண்கள்\" இவர்கள் தான் \nஇசையால் ஒரு மகுடம் \" உலகநாயகனுக்கு \" \nஉலகின் மிகப் பிரபலமான \" மாயாஜால \" கலைஞர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி ஜோடி நிகிலா விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163774.html", "date_download": "2019-05-25T21:02:50Z", "digest": "sha1:5YDH6YHFYWM23SKV2SEPDATZZ4XY5DU4", "length": 12127, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவா்களின் விபரங்கள் வெளியிடத் தயாராம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவா்களின் விபரங்கள் வெளியிடத் தயாராம்..\nஇறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவா்களின் விபரங்கள் வெளியிடத் தயாராம்..\n2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவா்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தம்மிடம் கேட்டால் அதனை எழுத்துமூலம் வழங்க தாம் தயாராக உள்ளதாக காணாமல் போனவா்கள் அலுவலக தலைவா் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட காணாமல்போனவர்கள் அலுவலகம் 2ஆம் கட்ட செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.\nஇதனை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதுடன், 2009ம் ஆண்டு போரின் இறுதியில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறும், அதற்கு பின்னர் சாட்சியமளிக்க தாம் தயார் எனவும் கூறியிருக்கின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய மேற்படி கூற்று தொடர்பாக பதிலளிக்கும் போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,\n“காணாமல்போனவர்களுடைய உறவினர்களின் உணர்வுகளை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.\nஅதேபோல் காணாமல்போனவர்களை கண்டறியலாம். கடந் த காலங்களில் இடம்பெற்ற காணாமல்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களைபோல் அல்லாது காணாமல்போனவர்கள் அலுவலகம் அமையாது. அதனை மக்கள் நம்பவேண்டும்” – என்றார்.\nஏமன் புயலில் சிக்கிய இந்தியர்களை காப்பாற்றிய இந்திய கப்பற்படை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/world-news?page=143", "date_download": "2019-05-25T21:23:45Z", "digest": "sha1:YGS34RCWJ4OTUWGCL2WX6SO3S252DBH6", "length": 9296, "nlines": 466, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஈரானில் நடனம் ஆடிய பெண் கைது\nஈரானில் தான் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மதே ஹோஜப்ரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மே...\nநச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து ...\nமியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்l செய்தியாளர்கள் மீது வழக்கு\nமியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த...\nதாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் இருந்து நேற்று 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்ற...\nசவுதியில் பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம்\nசவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்ட...\nவடகொரியா மீதான பொருளாதார தடை தொடரும்: அமெரிக்க\nகொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு உழைப்பதாக சிங்கப்பூர் உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டிர...\nதுருக்கியில் ரெயில் தடம் புரண்டு விபத்து\nதுருக்கியிலுள்ள எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில், இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரெயிலில் 362 ...\nஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ச...\nதாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள்\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்த...\nவேலையை போல் காதலையும் பொழுதுபோக்காக்கி இடையிலே கவிழ்த்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். பணிபுரியும் இடத்திலே காதலித்து, அ...\nஈரான் நாட்டில் 8 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை\nஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, தலைநகர் டெக்ரானில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திலும், அந்த நாட்டின் தலைவராக ...\nஜப்பானில் பலத்த மழைக்கு 44 பேர் பலி\nஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில், குறிப்பாக ஹோன்சு தீவு, ஷிகோகு தீவு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன...\nஅபூர்வ பழுப்பு நிற பாண்டா கரடி கண்டுபிடிப்பு\nசீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடி, பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படும். ஆனா...\nபிரான்ஸ் கிராமங்களில் ஓநாய் பீதி\nபிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் அவேரான் மாகாணத்தில்தான் ஆடுகளை ஓநாய்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனவாம். அ...\nபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் புதிதாக 437 பில்ல...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/03/16-19.html", "date_download": "2019-05-25T21:27:25Z", "digest": "sha1:5TWNBDETITFANZAGP3DTMZSO2W7Y7EK6", "length": 14975, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்!: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nதமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று டெல்லியில் தெரிவித்தார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் ஜைதி அறிவித்தார். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.\nவேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஅதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி தவிர கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டு வந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.\nஇந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது அவர் அளித்த பேட்டி:\nதமிழகத்தில் 65,616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்\nபுதுவையில் 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்\nதமிழகத்தில் மொத்தம் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்\nவாக்கு இயந்திரத்தில் நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட உள்ளது.\nகுழப்பத்தை தவிர்க்க, கட்சிகளின் சின்னத்தோடு சேர்த்து, வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும்.\nஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச் சாவடி அமைக்கப்படும்.\nதமிழக அரசின் பதவி காலம் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/AVgwW", "date_download": "2019-05-25T22:08:27Z", "digest": "sha1:PJZ7H7CRH6TG3CDPUV4Z7FPK4IDEV2PO", "length": 3777, "nlines": 120, "source_domain": "sharechat.com", "title": "தேவர் ஜெயந்தி விழா வாழ்த்துக்கள் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்தேவர் ( பாண்டியர் வம்சம்\n🚩வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது எம் இனமாக இருக்கட்டும் 🚩\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/editor-speaks/the-real-science-behind-the-martian-237356.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-25T21:50:34Z", "digest": "sha1:JOCRDEUOWRDTKO4CCOZOBV44EM4NEFIP", "length": 25612, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "த மார்ஷியன்.. இது படமல்ல, பாடம்! | The Real Science Behind The Martian - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nத மார்ஷியன்.. இது படமல்ல, பாடம்\nகிளாடியேட்டர், புரோமிதியஸ், ராபின் ஹூட், பிளாக் ஹாக் டவுன், ஹனிபல், எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் என மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் படம் இது.\nபூமிக்கு மனித இனம் வந்தது எப்படி என்பதைத் தேடிச் செல்லும் படம் தான் புரோமிதியஸ். இதற்காக LV-223 என்ற கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. மனித இனத்தை அழித்து ஒழிக்கும் அபாயம் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்கின்றனர். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு அரைவேக்காடு என்ற விமர்சனத்தை பெற்றது அந்தப் படம்.\nஅந்த விமர்சனங்களை மொத்தமாக துடைத்து எறியும் படம் தான் மார்ஷியன். இதே பெயரில் வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.\nமனிதனின் பலமே புத்திசாலித்தனமும் விடா முயற்சியும் தான். இந்த இரண்டும் இருக்கும் வரை மனிதன் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும், அது மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்பட்டாலும் கூட என்பதை அழுத்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் நம்பும்படியும் சொல்கிறது இந்தப் படம்.\nசெவ்வாய் எனப்படும் மார்ஸ் கிரகத்துக்கு மனிதன் பல பயணங்கள் மேற்கொண்டு அங்கே ஒரு ஆய்வகத்தையும் அமைத்துவிட்ட நிலையில் தொடங்குகிறது படம். அந்த கிரகத்துக்கு செல்லும் புதிய குழு, பெரும் புயலில் சிக்க, உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி பூமிக்குத் திரும்புகின்றனர். இவர்களும் 4 வருடம் பயணம் செய்தே பூமியை அடைய முடியும்.\nஇதில் மேட் டேமன் மட்டும் மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்படுகிறார். புயலில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக நினைத்து மற்றவர்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்க, ஒரு வழியாக உயிர் பிழைத்து தனது ஆய்வகத்துக்குத் திரும்புகிறார். மிஞ்சி இருப்பது இந்த ஆய்வகமும், ஒரு சிறிய ரோவரும் தான் (பேட்டரி கார்).\nபூமியிலிருந்து 55 மில்லியன் கி.மீ. தொலைவில், யாருமில்லா கிரகத்தில், புயலில் முழுமையாக சேதமடைந்துவிட்ட ஆண்டனாக்களால் பூமியோடு தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாமல் மாட்டிக் கொண்டவர் என்ன செய்வார். தனது மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பார். இது தானே வழக்கம்.\nஆனால், நான் சாகக் கூடாது. எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும், நான் உயிரோடு இருப்பதை நாஸாவுக்குத் தெரிவிக்க வேண்டும், அவர்கள் என்னை எப்படியும் மீட்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு தனது புத்திசாலித்தனத்தையும் பிரச்சனைகளை எப்படி பாஸிட்டிவாக அணுகுவது என்ற திறமையையும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில் அதகளம் செய்கிறார் மேட் டேமன்.\nபூமியிலிருந்து உடனடியாக ஒரு விண்கலம் கிளம்பினால் கூட மார்ஸ் கிரகத்தை அடைய 4 ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் உயிரோடு இருக்க முதலில் நீரை தயாரிக்கவும் அடுத்ததாக ஆய்வக சூழ்நிலைக்கு உள்ளேயே உருளைக்கிழங்கையும் பயிரிடவும் திட்டம் போடுகிறார்.\nஆய்வு மையத்தில் இருக்கும் கருவிகள், ரசாயனங்களை வைத்தே நீரை உருவாக்குவதோடு, தன்னுடன் வந்த விண்வெளி வீரர்களின் கழிவுகளை செவ்வாய் கிரக மண்ணில் கலந்து உரமாக்கி உருளைக் கிழங்கை வெற்றிகரமாக பயிரிடுகிறார்.\nஅதிலும் ஒரு விபத்து ஏற்பட்டு பயிர்கள் காலியாகிவிடுவதோடு, அடுத்தடுத்து தொடர் பிரச்சனைகள்.\nதான் உயிரோடு இருக்க ஒரே வழி, பூமிக்கு நாம் உயிரோடு இருப்பதை தெரிவிப்பது தான் என்ற முடிவுக்கு வரும் மேட் டேமன், செவ்வாய் கிரத்தில் உண்மையிலேயே இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட Pathfinder விண்கலத்தைத் தேடி கிளம்புகிறார் (கதை எதிர்காலத்தில் நடப்பதால், அந்த விண்கலம் காலாவதியாக. மண்ணில் புதைந்து கிடக்கிறது)\nஅதை ஒரு வழியாக தேடிப் பிடித்து பூமியோடு தகவல் பரிமாற்றம் செய்து உயிரோடு இருப்பதை சொல்கிறார். இதையடுத்து பூமியிலிருந்து உணவு, நீருடன் ஒரு விண்கலத்தை அவசரமாக அனுப்ப நாஸா எடுக்கும் முயற்சிகளும் தோற்றுவிட, அவர்களுக்கு சீனா தங்களது ரகசியமான அதிவேக ராக்கெட்டை தந்து கை கொடுக்கிறது. அதுவும் கூட செவ்வாய் கிரகத்தை அடைய 3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அடுத்ததாக இந்த கிரகத்துக்கு நாஸா அனுப்பப் போகும் விண்கலம் தரையிறங்கும் இடத்தை நோக்கி பேட்டரி காரில் பயணிக்கிறார்.\nஇதற்காக எக்ஸ்ட்ரா பேட்டரிகளை அவர் சேகரிப்பதும், குளிருக்காக ஹீட்டரை போட்டால் பேட்டரிகளின் பவர் வேகமாக காலியாகும் என்பதால் அதைத் தவிர்க்க அந்த காருக்குள், விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புளுட்டோனியம் உலையை பயன்படுத்துவதும், நீர் தயாரிக்க புதிய வகையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் என படம் முழுக்கவே அழகழகான புத்திசாலித்தனமான ஹை டெக் அறிவியல் செய்திகள்.\nஇவரை மீட்க என்ன தான் செய்வது என நாஸாவின் மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் குழம்புகையில், ஒரு இளம் விஞ்ஞானி மேட் டேமனை மீட்க அட்டகாசமான ஐடியா தருகிறார்.\nசெவ்வாய் கிரகத்திலிருந்து கிளம்பி பூமியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கும் விண்கலத்தை அப்படியே பூமியை ஒரு ரவுண்ட் அடிக்க வைத்து, பூமியின் சுற்று விசையையே விண்கலத்துக்கான உந்து சக்தியாக (sling shot) மாற்றி, அதை மீண்டும் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்கிறார்.\nஅதை வைத்து நாஸா எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள், செவ்வாய் கிரகத்திலிருந்து மேட் டேமன் விடுபட்டு இந்த விண்கலத்துக்குள் நுழைய நாஸா தரும் யோசனைகள், இந்த மீட்புத் திட்டத்துக்கு மேட் டேமனும் தரும் கூடுதல் ஐடியாக்கள்... என நாஸா என்பது உலகின் டாப் மூளைகளின் சங்கமம் என்பதை மீண்டும் உணர வைக்கிறார்கள்.\nஇந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பவராக ஒரு இந்திய நாஸா விஞ்ஞானியும் இருக்கிறார்.\nகொஞ்சம் அதிபுத்திசாலித்தனமும் விடாத முயற்சியும் இருந்தால் மனிதன் எந்த சவாலையும் எதி்ர்கொள்ளலாம் என்பதை ஒரு சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அதற்கு செவ்வாய் கிரகத்தை களமாக பயன்படுத்தியிருக்கிறார்.\nபடத்தில் மூழ்கிவிடும் ரசிகரை கூட மீட்புப் பணிகள் தொடர்பாக ஐடியா தர வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் ஸ்காட்.\nஇது மனிதனை கொண்டாடும் படம் / பாடம்.\nதவறாமல், குழந்தைகளுக்கு இந்தப் படத்தை காட்டுங்கள்....\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் editor speaks செய்திகள்\nடன்கர்க்.. இது கடலோர கவிதை அல்ல\n1.3 பில்லியன் ஆண்டு பயணம்.. ஈர்ப்பு விசை அலைகளை ஒலியாக பதிவு செய்த விஞ்ஞானிகள்...\nஅக்டோபரில் சூடேறி கன மழை தந்த தமிழக கடல் பகுதி: காரணம், எல் நினோ\nபெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்\n5 ஆண்டுகளில் அதி வேகமாக கடன் வாங்கி குவித்த மாநிலம் தமிழகம் தான்-இது ரிசர்வ் பேங்க் கணக்கு\nஉலகத்துலேயே ரொம்ப ஜாலியா இருக்குறது கடவுள் மட்டும் தான்\nஐரோப்பாவின் இதயத்தை உலுக்கிய 3 வயது சிறுவனின் உடல்\n''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன\": இது டாலர் திருவிளையாடல்...\nகரன்சியின் மதிப்பை குறைப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்\nஅனைத்து பங்குச் சந்தைகளையும் உருட்டி விளையாடி\nஇந்திய தயாரிப்புகளுக்கு பெரும் பாதிப்பு வரும்....\n''மைக் செட்'' மூலமாக இன்னொரு பிரச்சனை....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neditor speaks ஆசிரியர் பக்கம் mars earth nasa space ak khan செவ்வாய் பூமி விண்வெளி\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nமும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/arrack", "date_download": "2019-05-25T21:49:25Z", "digest": "sha1:W2RNUYSEG2AXODLNQR2NB34YHNRAS2VV", "length": 13186, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Arrack News in Tamil - Arrack Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாராயம், செம்மரம், போட்டினா போட்டு தள்ளு.... 'ரத்த கச்சேரி' நடத்திய காஞ்சி ரவுடி ஸ்ரீதர் #sridhar\nசென்னை: சர்வதேச போலீஸான இண்டர்போலால் தேடப்படும் குற்றவாளியான காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் அமலாக்கத்துறை முடக்கிய...\nகாஞ்சியில் அதிமுக பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கள்ளச் சாராய வியாபாரியை 8 பேர் கொ...\nஅரசு சாராயம் குடித்தவர் பலி\nகோயம்புத்தூர்:பல உயிர்களை பழி வாங்கியதால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு அறிமுகம் செய்த மலிவ...\nஅரசின் புத்தாண்டு பரிசு சாராயமா\nசென்னை:புத்தாண்டு முதல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை சாராயம் கிராமப்புற மக்க...\nதிருவண்ணாமலையில் கள்ளச் சாராயம் விற்ற 1,300 பேர் கைது\nதிருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்றதாக 475 பெண்கள் உட்பட 1300 பேர் போலீ...\n15 ரூபாய்க்கு 100 மில்லி: மலிவு விலை மது அமோக விற்பனை\nசென்னை:கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழக அரசு அறிமுகம் செய்த மலிவு விலை மது புத்தாண்டு தி...\nசாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை\nகோவை:சாராயம் விற்கும் பெண், ஆறு மாதம் காலத்திற்கு ஊருக்குள் நுழையக் கூடாது எனகோவை மாவட்டம், ...\nரூ. 10 லட்சம் வெளிநாட்டு மது பறிமுதல்\nசென்னை:சென்னையில் 5000 புத்தகப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 10 லட்சம் பெறுமானமுள்ள வெ...\nகள்ளச் சாரயம் விற்றதை தட்டிக் கேட்ட 2 பெண்கள் படுகொலை\nசென்னை:திருவள்ளூர் அருகே கள்ளச்சாரயம் விற்பதை தடுத்த இரண்டு பெண்கள் வெட்டி படுகொலை செய்யப்...\nசென்னை:தமிழத்தைப் பொறுத்தவரை போலீசாருக்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சப்படுவதே இல்லை என்ற...\nசாவு எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகடலூர்:கடலூர் அருகே கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ...\n6 மாதத்தில் 116 பேர் பலி\nசென்னை:தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் விஷச் சாராயத்துக்கு மொத்தம் 116 பேர் பலியாகியுள்ளனர். ...\n29 பேர் கண்பார்வை இழந்தனர்\nகடலூர்:கடலூர் அருகே விஷச் சாராயம் அருந்திய 29 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது என மருத்துவர...\nகாஞ்சிபுரம் கள்ளச் சாராயம்: 3 பேர் கைது\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே அச்சரப்பாக்கத்தில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட விஷச்சாராய ச...\nகடலூர்:கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்...\nஉளுந்தூர்பேட்டை:பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சாராய ...\nசென்னை:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக கருத்து ஏத...\nகள்ளச் சாராய சாவுகளுக்கு போலீஸ் தான் காரணம்: வீரமணி குற்றச்சாட்டு\nசென்னை:கள்ளச்சாரய சாவுகளை தடுக்க மீண்டும் தமிழக அரசே கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்று த...\nபாண்டிச்சேரி:பாண்டிச்சேரி \"குடிமகன்கள்\" அனைவரும் இணைந்து தங்களது \"நல்வாழ்வு\"க்கென ஒரு சங்கத...\nவிடிய விடிய சடலங்கள் அடக்கம்\nபண்ருட்டி:பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/09/Nisar.html", "date_download": "2019-05-25T20:54:05Z", "digest": "sha1:CNLHOKXNE3ZI4A4PONNI5NVUGEOQ5LZE", "length": 13117, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "தீவிரவாதிகளிடம் கெஞ்சிய தாய்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தீவிரவாதிகளிடம் கெஞ்சிய தாய்\nஜம்மு காஷ்மீரில் 4 காவல் துறை அதிகாரிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள், 3 பேரைச் சுட்டுக் கொன்றனர். இறந்த காவல் துறை அதிகாரி நிசார் அகமதுவின் தாயார், ’என் மகனை விட்டு விடுங்கள்’ என்று\nதீவிரவாதிகளிடம் கெஞ்சிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் மாயமாகினர். அவர்களில் 2 உயர் அதிகாரிகள் மற்றும் 1 காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிர்தவுஸ் அகமது, குல்வந்த் சிங், நிசார் அகமது ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளது.\nநிசார் அகமதுவின் வீட்டில் கடத்தல் சம்பவம் நடந்தபோது, அவரை விட்டுவிடுமாறு அவரது தாயார் சைதா பேகம் கதறியுள்ளார். காவல் துறை பணியில் இருந்து இன்றே நிசார் அகமது ஓய்வு பெறத் தயாராக உள்ளார் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த தீவிரவாதிகள் நிசார் அகமதுவைக் கடத்திச் சென்றனர்.\nஇதனையடுத்து, என் மகனை விட்டுவிடுங்கள் என்று நிசார் அகமதுவின் தாயார் கெஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும், தீவிரவாதிகளின் மனம் மாறவில்லை. நிசாரின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.\nமனைவி, இரண்டு குழந்தைகள், வயதான பெற்றோர் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார் நிசார் அகமது. அவரது வயது 44. என சிறு குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/blog-post_7.html", "date_download": "2019-05-25T21:52:40Z", "digest": "sha1:DD2BIGQOTHQVUVLJJEK73RBLA6QEULYM", "length": 12520, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.அாியாலையில் துப்பாக்கி சூடு.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / தாயகம் / யாழ்.அாியாலையில் துப்பாக்கி சூடு.\nயாழ்.அரியாலை பகுதியில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த பகுதியில் கள்ள மணல் ஏற்றும் சம்பவங்கள். அதிகரித்து காணப்பட்ட நிலையில் , அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.\nஅவ்வேளை கள்ள மணல் ஏற்றி வந்த இரு உழவு இயந்திரங்களை அவர்கள் வழிமறித்த போது சாரதிகள் வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளனர்.\nஅந்நிலையில் சிவில் உடையில் நின்றவர்கள் வானத்தை நோக்கி தமது கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன் போதும் வாகனத்தை நிறுத்தாது ஓட்டி சென்றுள்ளனர். அவ்வேளை உழவு இயந்திரத்தை நோக்கி சுட்டுள்ளனர். இருந்த போதும் சாரதிகள் வாகனத்துடன் தப்பியோடியுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் தரப்பினர் உரிமை கோரவில்லை. இதேவளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் சிவில் உடை தரித்தோர் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் எவரும் உரிமை கோராத நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு,\nயாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128369-teachers-transfer-to-other-school-makes-these-students-plead-reel-film-to-real-life.html?artfrm=read_please", "date_download": "2019-05-25T20:56:23Z", "digest": "sha1:CQ7UU7463QYZGZMQLY5ONINFEGCR5FQP", "length": 29241, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "டிரான்ஸ்ஃபரான ஆசிரியர்கள்... கதறி அழுத மாணவர்கள்... நிஜமான `சாட்டை' படத்தின் கதை | Teachers transfer to other school, makes these students plead. Reel film to real life", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (21/06/2018)\nடிரான்ஸ்ஃபரான ஆசிரியர்கள்... கதறி அழுத மாணவர்கள்... நிஜமான `சாட்டை' படத்தின் கதை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பகவானைக் கட்டிப்பிடித்து மாணவ, மாணவிகள் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு, வெளியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 19 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் 281 மாணவர்கள், மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 264 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பள்ளியிலிருந்து பகவான், சுகுணா என்ற இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் (ஆங்கிலம்) இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் திருத்தணியிலிருந்து 30 முதல் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்துப் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குப் பூட்டு போட்டதுடன், பள்ளிக்குக் குழந்தைகளை இனி அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் ஆவேசமாகக் கூறினர். மேலும், இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர் பகவானைச் சூழ்ந்து கொண்ட மாணவ, மாணவிகள் அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதனர். அதைப்பார்த்த சக ஆசிரியர்களின் கண்களும் குளமாகின. ஒருகட்டத்தில் வகுப்பறைக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களுடன் நீண்ட நேரம் ஆசிரியர்கள் பேசி சமரசப்படுத்தினர். அப்போது ஆசிரியர்கள் பகவானும் சுகுணாவும் கண்கலங்கினர்.\nஇதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர். போராட்டம் குறித்து விளக்கம் கேட்டனர். உடனடியாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடமாற்றத்தால் இரண்டு நாள், பள்ளியில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடனும் பள்ளி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nபோராட்டத்தைத் தொடர்ந்து சுகுணா என்ற ஆசிரியை மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், இன்று முதல் பள்ளி வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பள்ளியில் நடந்த போராட்டம் குறித்து உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் பள்ளியில் உள்ள சிலரது தூண்டுதலின்பேரில் மாணவர்களும் பெற்றோர்களும் போராடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சிக்கல் ஏற்படக் கூடாது என்று கருதி போராட்டத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் கைவிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பள்ளி தரப்பில் பேசியவர்கள், `` பட்டதாரி ஆசிரியர் பகவான், கடந்த 2014ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு வந்தார். மாணவ, மாணவிகளுடன் ப்ரெண்ட்ஸ் போல பழகுவார். அவரின் கற்பிக்கும் திறன், அனைவருக்கும் பிடிக்கும். இதனால்தான் அவரை இடமாற்றம் செய்ததற்கு மாணவ, மாணவிகள் கண்கலங்குகின்றனர். அதுபோல ஆசிரியை சுகுணாவும் மாணவ, மாணவிகளிடம் அன்பாகப் பழகக்கூடியவர். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனால், ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற ஆதங்கத்தில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பள்ளியில் இன்னும் ஓர் ஆங்கில ஆசிரியர் இருக்கிறார். தேவைப்பட்டால், மாவட்ட கல்வித்துறையிடம் பேசி, கூடுதலாக ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\" என்றனர்.\nபெற்றோர்கள் தரப்பில் பேசியவர்கள், ``எங்களுடைய குழந்தைகளும் ஆங்கிலத்தில் தற்போதுதான் சரளமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். ஆங்கிலத்தை வேண்டா, வெறுப்பாகப் படித்த எங்கள் குழந்தைகள் பகவான், சுகுணா ஆகியோர் வந்த பிறகு விரும்பிக் கற்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். இந்தச் சூழ்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆங்கிலப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்படும். மேலும், பகவான், சுகுணா என்ற இரண்டு ஆசிரியர்கள்மீது எங்கள் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதனால்தான் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் தவிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள், வீடுகளிலும் இரண்டு பேர் குறித்துதான் பேசுகின்றனர். இதற்காகத்தான் நாங்கள் போராடினோம். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை\" என்றனர்.\nதிருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், ``ஆசிரியர் பகவான், திருத்தணி பம்மராஜபேட்டையில் தங்கியுள்ளார். ஆசிரியை சுகுணா, பொதட்டூர்பேட்டையில் குடியிருக்கிறார். இவர்கள் இருவர்தான் பள்ளியில் ஜூனியர்கள். இதனால்தான் இவர்கள் இருவரும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, சுகுணாவை வேலஞ்சேரி என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு இடமாற்றியுள்ளனர். அவர், அங்கு பணியில் சேர்ந்துவிட்டார். பகவான், அருங்குளம் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பணி நிரவல் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்காக மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்தியதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றனர்.\nஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவத்தைப் பார்க்கும்போது சமுத்திரகனி நடித்த 'சாட்டை' படத்தின் காட்சிகள் நிஜமாகியிருக்கின்றன. அந்தப்படத்தில் மாணவ, மாணவிகளின் மனதில் ஹீரோவாக வலம் வரும் சமுத்திரக்கனி போலத்தான் நிஜத்தில் ஆசிரியர்கள் பகவானும், சுகுணாவும் திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vellithirai.news/tv-serials/640-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-05-25T22:11:44Z", "digest": "sha1:LL5FHFFIG2WAGKJONJRKIG6WEGHJJX72", "length": 7948, "nlines": 87, "source_domain": "vellithirai.news", "title": "பிக்பாஸ் சீசன் 3 – அசத்தல் புரோமோ வீடியோ – Vellithirai News", "raw_content": "\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nபிக்பாஸ் சீசன் 3 – அசத்தல் புரோமோ வீடியோ\nBiggBoss Promo video – நடிகர் கமல்ஹாசன் நடத்தவுள்ள பிக்பாஸ் சீசன் 3 புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.\nMore from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116209.html", "date_download": "2019-05-25T21:03:51Z", "digest": "sha1:EZXMEQIL6ME637EBWQAIVSHSU23RMTC2", "length": 12503, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "புகைப்படக் கலைஞர்களுக்காக ஒரு கருவி..!! – Athirady News ;", "raw_content": "\nபுகைப்படக் கலைஞர்களுக்காக ஒரு கருவி..\nபுகைப்படக் கலைஞர்களுக்காக ஒரு கருவி..\nசிறந்த தெளிவான புகைப்படங்களை எடுப்பதற்குப் பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவி ஒன்றினை Aurga என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nபொதுவாகப் பலருக்கும் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உண்டு. விலை உயர்ந்த கேமராக்ககளை கொண்டு புகைப்படங்களை எடுக்க முயற்சி செய்தும், கேமராக்களின் தொழில்நுட்பம் குறித்து சரிவர அறியாதததால் துல்லியமான படங்களை எல்லோராலும் எடுக்க இயலாது.\nஅதற்கு உதவும் வகையில் Aurga என்ற நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட, கேமராவுடன் இணைத்துக்கொள்ளும் புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவியானது ஒரு இடத்தின் தன்மையை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் தானாக கேமராவின் அமைப்புகளை (செட்டிங்) மாற்றம் செய்துகொள்ள உதவுகிறது.\nஅது மட்டுமின்றி ஸ்மார்ட் போன்களின் வசதியுடன் கேமராவைத் தொடாமல் புகைப்படத்தை எடுக்கவும் இந்தக் கருவி பயன்படுகிறது. இந்த கருவியைப் பொருத்திய பின்னர் எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அதனால் ஸ்டோரேஜ் குறித்த கவலை தேவையில்லை. இந்தப் புதிய கருவியானது iso, exposures, aperture போன்றவற்றினை மாற்றம் செய்துகொள்ள உதவுகிறது.\nஇந்தப் புதுமையான கண்டுபிடிப்பு புதிதாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மே மாதம் இந்தக் கருவி விற்பனைக்கு வெளியாகும் என Aurga நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ரூ.4 லட்சம் கோடி அன்னிய முதலீடு பிரதமர் மோடி பெருமிதம்…\nபணமதிப்பிழப்பை தொடர்ந்து வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2011/12/blog-post.html", "date_download": "2019-05-25T20:53:30Z", "digest": "sha1:D7R7SPNUWO75KDDQUNAFXD5SEGHNNZ65", "length": 9474, "nlines": 259, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅம்ருதா இதழில் வெளியான கவிதைகள்\n1.உனக்கும் எனக்குமான யுத்தத்தின் பெயர் இதழ் முத்தம்\nமலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.\nமெல்ல உன் வதனம் திருப்பி\nவனம் சில்லிட்டு சிதற சிதற\nகருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.\nநம் தடயங்களற்ற மலையின் உச்சி\n2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்\nதீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஇரண்டுமே மிக அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் நண்பா. :) :)\nஇரண்டும் காதலை பொழியும் வரிகள் ..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு\nஅம்ருதா இதழில் வெளியான கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/wipro-chennai-marathonil-thonduniruvana-panguthararaga-isha-vidhya", "date_download": "2019-05-25T21:17:58Z", "digest": "sha1:NWWJZZNJDZYWA45THHM6KYAIVRVYUGKE", "length": 16516, "nlines": 252, "source_domain": "isha.sadhguru.org", "title": "விப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா | Isha Sadhguru", "raw_content": "\nவிப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா\nவிப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா\n2016 விப்ரோ சென்னை மாரத்தானின் (Wipro Chennai Marathon 2016) தொண்டுநிறுவன பங்குதாரராக (Official Charity Partner) ஈஷா வித்யா அறிவிக்கப்பட்டுள்ளது இதில் நீங்கள் எந்தெந்த விதங்களில் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்கு உதவமுடியும் என்று இப்பதிவைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.\n2016 விப்ரோ சென்னை மாரத்தானின் (Wipro Chennai Marathon 2016) தொண்டுநிறுவன பங்குதாரராக (Official Charity Partner) ஈஷா வித்யா அறிவிக்கப்பட்டுள்ளது இதில் நீங்கள் எந்தெந்த விதங்களில் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்கு உதவமுடியும் என்று இப்பதிவைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.\nஇந்த வருட விப்ரோ சென்னை மாரத்தானில் ஈஷா வித்யா தொண்டுநிறுவன பங்குதாரராக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஇது நம்மை கௌரவிப்பதோடு, நம் கையிலிருக்கும் மிகப்பெரிய பொறுப்பாகவும் வாய்ப்பாகவும் திகழ்கிறது. விப்ரோ சென்னை மாரத்தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் ஓட்டமாகும். விப்ரோ சென்னை மாரத்தான் ஓட்டத்தின் நிர்வாகிகளான சென்னை ரன்னர்ஸ் அமைப்பு, ஈஷா வித்யாவை தொண்டுநிறுவன பங்குதாரராக தேர்ந்தெடுத்திருப்பது மூலம், கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் ஈஷா வித்யாவின் பணியை ஆதரித்துள்ளது. ஈஷா வித்யா, கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோ சென்னை மாரத்தானில் கலந்துகொண்டு, குழந்தைகளின் கல்விக்காக ஓடுவதில் உற்சாகமும் ஈடுபாடும் காட்டியுள்ளது.\nதொண்டுநிறுவன பங்குதாரராக மாரத்தான் நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது, ஈஷாவின் சமூகநலப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு நிதி திரட்டவும் ஒரு அற்புத வாய்ப்பாக மாறியுள்ளது.\nஈஷா வித்யா, தற்போது 9 பள்ளிகளை நடத்தி வருகிறது. இதில் பயிலும் 7,115 குழந்தைகளில் தோராயமாக 56% குழந்தைகள் உதவித்தொகை மூலம் கல்வி கற்கிறார்கள். ஈஷா வித்யாவின் அங்கமான அரசுப்பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தமிழகமெங்கும் உள்ள 56 அரசுப்பள்ளிகளிலுள்ள 40,469 குழந்தைகளும், ஆந்திர மாநிலத்திலுள்ள 460 அரசுப்பள்ளிகளிலுள்ள 38,000 குழந்தைகளும் பயனடைந்துள்ளனர்.\nதொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யாவை அறிவித்துள்ளதால், நம் நோக்கத்தைப்பற்றி மாரத்தான் ஓடுவோர் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் ஆதரவை நன்கொடைகள் மற்றும் தனிநபர்களின் நிதிதிரட்டும் முயற்சிகள் மூலம் பெறமுடியும்.\nநீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவ்வருடம் நீங்கள் எங்கு ஓடிக்கொண்டு இருந்தாலும், 2016 டிசம்பர் 11ஆம் தேதியன்று எங்களுடன் இணைந்திடுங்கள் சென்னை மாரத்தானை, ஈஷா வித்யா இதுவரை கண்டிராத மாபெரும் மாரத்தான் ஓட்டமாக மாற்றிட உதவுங்கள் சென்னை மாரத்தானை, ஈஷா வித்யா இதுவரை கண்டிராத மாபெரும் மாரத்தான் ஓட்டமாக மாற்றிட உதவுங்கள் ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து ஓடுவதற்கு உங்களுக்கான வாய்ப்பு இது. மாரத்தானில் ஓடுவதற்கு பதிவுசெய்துகொள்ள, chn.marathon@ishavidhya.org என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுங்கள். ஈஷா வித்யாவிற்காக ஓடும் தன்னார்வலர்களுக்கென பிரத்யேகமான ஒரு பதிவுப்பலகையை (special registration process) அமைத்துள்ளோம். இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொண்டால் மேலும் தகவல்களோடு தன்னார்வத்தொண்டர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.\nஓட்டத்தில் நாட்டம் கொண்டவர்கள், விழாநாளுக்காக ஏற்கனவே தங்களைத் தயார் செய்யத் துவங்கிவிட்டார்கள். சென்னையின் பல ஈஷா மையங்களிலுள்ள தன்னார்வத் தொண்டர்களும் பல பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்திவ்ருகிறார்கள். இதில் அனுபவம்மிக்க மாரத்தான் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்து, அவர்கள் அனுபவத்தை நமக்கான வழிகாட்டுதலாகவும் வழங்கிட வழிவகுத்துள்ளார்கள்.\n2016 விப்ரோ சென்னை மாரத்தான் குறித்து விழிப்புணர்வு உருவாக்குவதில் எங்களுடன் இணைந்திடுங்கள் - #RunForIshaVidhya\nநீங்கள் இதில் எந்தெந்த வழிகளில் பங்குவகிக்கலாம்:\nஓடுவதிலும் உடற்பயிற்சியிலும் அனுபவம் இருந்தால் பகிர்ந்துகொள்ளலாம்\nஈஷா வித்யாவிற்காக நிதி திரட்டலாம்\nகார்ப்பரேட் நிறுவனங்களில் ஈஷா வித்யாவிற்காக ஓடும் ஆர்வம் கொண்டவர்களை நீங்கள் அறிந்திருந்தால், அவர்கள் விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்\nஈஷா வித்யாவிற்கு நன்கொடை அளிக்கலாம்\nசமூக வலைதளங்கள் மூலம் ஈஷா வித்யா குறித்த விழிப்புணர்வு உருவாக்கலாம்\nஈஷா வித்யாவை ஊக்குவித்து உற்சாகமளிப்போரைச் சேர்ந்து முகநூலில் இதுகுறித்த தகவல்களைப் பதிவேற்றலாம். உங்கள் பதிவில் #RunForIshaVidhya என்ற ஹேஷ்டேகை சேர்த்து அனைவருடனும் சுலபமாக பகிர்ந்துகொள்ளலாம்.\nமுக்கிய குறிப்பு: ஈஷா வித்யாவிற்கு உதவ விரும்புவோருக்கென பிரத்யேகமான பதிவுப்பலகை அமைக்கப்பட்டுள்ளதால், இதில் பங்குபெற விரும்புவோர் chn.marathon@ishavidhya.org என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பதிவுசெய்யவும்.\nஇளமையில் வறுமை... நம்பிக்கை தரும் ஈஷா வித்யா\nமாணவர்கள் சிலரின் வாழ்க்கை அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான பகிர்வுகள் இங்கே\nபிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கான வழிகள் நம் கண்ணில் தானாகவே தெரியும். சுவாரஸ்யமான ஒரு வழியில் தனது உதவிக் கரத்தை ஈஷா வித்யா ம…\nஎனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்\nதிரு. ராஜசேகர் - சென்னை வாசி நல்ல குடும்பம், நிறைவான வேலை, கைநிறைய சம்பளம். இவையெல்லாம் இருந்தும் சில குழந்தைகள் கல்விக்கு உதவியதன் மூலம் தான் ஆனந்தக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/KyW0Z", "date_download": "2019-05-25T22:03:55Z", "digest": "sha1:DIK27R4ZCHSIG55S2MC332OVCAOZHJYH", "length": 3786, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "Girls Patience Memes, Videos, Songs | கணவன் மனைவி மீம்ஸ் | ShareChat", "raw_content": "\n4 மணி நேரத்துக்கு முன்\n13 மணி நேரத்துக்கு முன்\n17 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nThis is me #👩 பெண்களின் பெருமை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/93822", "date_download": "2019-05-25T22:13:51Z", "digest": "sha1:ZKGHUPUPSMVS6YVLDVN2J2KHLLOSYR5D", "length": 19747, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ் »\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\nஅன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,\nமுதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். வளரும் தரமான வாசகர் வட்டத்தை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம்’. தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது \nஇரண்டு நாளும் இந்த இலக்கிய சந்திப்பு படைப்பாளி வாசகர் இருவரையுமே வளப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்களின் ஏற்பாடுகள், இன்முக சேவை பசுமையாக நெஞ்சில் பதிந்துள்ளது\nஉதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (செந்தில், ரங்கா, காளி பிரசாத், மீனாம்பிகை, கடலூர் சீனு மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் பலர் ).\nநான் எந்த வகையில் பங்கேற்க முடியுமென்றாலும், பளுவை பகிர முடியும் என்றாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். வெறுமே வந்து விருந்தோம்பலை மட்டும் நுகர்ந்து சென்றதில் ஒரு guilty உணர்வு.\nகேட்க நினைத்ததில், பகிர நினைத்ததில் சில மட்டுமே கேட்க முடிந்தது. பகிர முடிந்தது. இதையே ஆரம்ப படிக்கல்லாக கொண்டு, தொடர எண்ணம் இருக்கிறது. இரா.முருகன் சிறந்த நண்பராகிவிட்டார். நாஞ்சிலுடன் சற்று கூடுதலாகவே பேச முடிந்தது.\nபாரதி மணி, பவா செல்லத்துரை, சிவப்ரகாஷ், வேணுகோபால், டாக்டர் சிவராம் முதலியோருக்கு வணக்கங்கள்.\nதேவதேவனுடன் ஒரு நீண்ட உரையாடல். பாதி உறக்கத்திலும் பேசிக் கொண்டே இருப்பது போல உணர்வு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகளுக்கு எல்லா வருடமும் வந்துகொண்டிருப்பவன் நான். தமிழகத்தில் மிகச்சிறந்த இலக்கியவிழா என்று இதைச் சந்தேகமில்லாமல் சொல்வேன். விழா மட்டும் அல்ல ஒரு கல்யாண வீடு போல இரண்டுநாட்கள் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து சாப்பிட்டு கடைசியில் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த வருடம் இருமடங்கு பெரியதாகவும் இருமடங்கு சிறப்பாகவும் அமைந்துவிட்டது. அரங்குகளில் ஒன்றுகூட சோடை போகவில்லை. நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டிவிட்டது. இந்த முறை நிகழ்ச்சிகள் உச்சநிலையில் இருந்ததற்குக் காரணம் பங்கெடுத்தவர்களின் நகைச்சுவை உணர்ச்சிதான். பாரதிமணி நாஞ்சில் பவா செல்லத்துரை இரா.முருகன் சு.வேணுகோபால் அத்தனைபேரின் நிகழ்ச்சிகளும் உச்சகட்ட நகைச்சுவையுடன் கொண்டாட்டமான அனுபவங்களாக இருந்தன. மறக்கமுடியாத நிகழ்ச்சி. மறக்கமுடியாத நாட்கள்\nஇந்தவருடம் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிதான் சென்ற பத்தாண்டுகளில் நான்கலந்து கொண்ட மிகமிகச்சிறந்த இலக்கிய நிகழ்ச்சி மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி என்றே சொல்வேன். இரண்டு நாட்கள். முதல்நாள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை 13 மணிநேரம். மறுநாள் 9 மணிக்குத்தொடங்கி மாலை 430 வரை ஏழரை மணிநேரம். அத்தனை நேரம் நிகழ்ச்சிகள் ஒரு கணம்கூடத் தொய்வடையவில்லை. ஒரு நிமிடம் கூட வீணாகச் செல்லவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததை ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்வேன். உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை அமைத்ததை நினைக்கையில் இப்படி ஒரு குழு வேறு உண்டா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது\nவிஷ்ணுபுரம் விழா இம்முறை ஒரு உச்சகட்ட வெற்றி சார். ஒவ்வொரு ஆண்டும் இதற்காகக் காத்திருந்து வந்து கொண்டாடி கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதே வழக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இந்தமுறை கூட்டம் பலமடங்கு. அரங்கு போதாமல் இடம்மாற்றிக் கொண்டே இருந்தீர்கள். அதன்பின்னரும் அரங்குகள் போதாமல் நின்றுகொண்டே இருந்தார்கள். விவாத அரங்கிலேயே முந்நூறுபேர். விழாவில் ஆயிரம்பேர் அரங்கில். கீழே காணொளி இணைக்கப்பட்ட இடத்தில் முந்நூறு பேர். இத்தனைபேர் நின்றுகொண்டும் தரையில் அமர்ந்தும் ஒரு இலக்கிய விழாவை கொண்டாடுவதென்பது இதுவரை காணமுடியாத அனுபவம். அதுவும் வெற்றுப்பேச்சு சம்பிரதாயங்கள் ஆடம்பரங்கள் என்று ஒன்றுமே இல்லை. எந்தவகையான நாடகத்தனமும் இல்லை. அறிவுத்தீவிரம் மட்டும்தான். இதைப்போல ஒரு நிகழ்வு மனதிலிருந்து இறங்க இன்னும் பலவாரங்களாகும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தன. அத்தனை அரங்குகளும் கிளாஸிக் என்று சொல்லும்படி இருந்தன. ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்று உங்கள் அமைப்பினரிடம்தான் பாடம் கேட்கவேண்டும். இப்படி ஒரு இலக்கியத் திருவிழாவை இனிமேல் வேறு எவராவது அமைக்கமுடியுமா என்பது ஒரு சவால்தான். அற்புதம்.\nஆனால் உச்சம் என்பது அந்த இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி. இனி அதைப்போல எல்லா இடத்திலும் நிகழ்ச்சி செய்வார்கள் என நினைக்கிறேன். இலக்கியத்தை துளித்துளியாக அங்கே இங்கே என்று தொட்டுச்செல்லும் ஒரு பெரிய பரவசம் எனக்கு ஏற்பட்டது\nஇந்த வருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாதான் இதுவரை நடந்ததிலேயே மிகச் சிறந்தது. கூட்டம் பலமடங்கு. பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு துளிகூட வீணாகாமல் கொண்டு சென்ற விதத்தால்தான் இந்த விழா சிறப்பாக அமைந்தது என நினைக்கிறேன். இது போல ஒரு நிகழ்ச்சி நூறு புத்தகங்களை வாசித்ததற்குச் சமானமானது\nநிகழ்ச்சியின் உச்சகட்டம் என்றால் பாவண்ணனின் பேச்சுதான். நான் நெகிழ்ந்துபோய்விட்டேன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2 […]\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2 […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2 […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2 […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n[…] விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2 […]\n2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:25:20Z", "digest": "sha1:GPEQLY4QB2QIIWOR5ZCQSM2ZSDC4SLGV", "length": 9847, "nlines": 94, "source_domain": "www.koovam.in", "title": "இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..!", "raw_content": "\nஇந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..\nசுல்தான் சலாகுதீன் & Arul Kumar )\nஇந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..\nமிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்.\nஎனவே யாரும் அறியாது அநியாயமாக யாரும் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். பிறருக்கும் இதைப்பற்றி அறியப் படுத்துங்கள்.\nகடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. யாரேனும் உங்கள் பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட் போன்ற வற்றை ஒப்படைத்து இருந்தால் திரும்ப கேட்டு வாங்கிவிடுங்கள்.\nஒரு வேளை இந்த கண்ஸல்டண்சி உங்களிடம் தர மறுத்தால், எம்மை (சுல்தான் சலாகுதீன் & Arul Kumar ) அணுகுங்கள் தகுந்த வழியில் அவர்களிடம் இருந்து அதை இன்ஷா அல்லாஹ் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\nநாடு விட்டு நாடு சென்று பிழைப்பது என்பது இங்கு நாம் படும் சிரமம் அங்கு படாமல், இங்கு சம்பாதிப்பதை விட கூடுதலாக சமபாதித்து விட்டு, சில காலங்களில் நம் நாடு வந்து சேர்ந்து விடத்தான்.\nஅங்கு சென்று அடிமை போல அவதிப்பட போகக்கூடாது சகோதரர்களே. இறைவன் நம் அனைவரையும் அத்தகைய சிரமங்களை விட்டு காப்பாற்றட்டும்..\n, இந்த நிறுவனத்திற்கு (Dala, ஊதியம் மிகவும் குறைவு, மிகக்கடினமான வேலை என்றும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.padasalai.net/2018/02/301-20-4.html", "date_download": "2019-05-25T20:54:16Z", "digest": "sha1:63LYADLLGFNY5ZXYD3PHRKJLNJW6BHJU", "length": 10824, "nlines": 218, "source_domain": "www.padasalai.net", "title": "301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு\n301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு\n20½ லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு 301 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.\nதேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும்\nகுரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற\nஉள்ளது. 1¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு\nபணியாளர்களின் பங்களிப்புடன் இந்த தேர்வு\nமொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத\nமுழுவதும் 301 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.\nசென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு\nஎழுதுகிறார்கள். இந்த தேர்வை கண்காணிக்க 685\nபறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\nதேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண்,\nவிருப்பப்பாடம், தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய\nஇதன் மூலம் முறைகேடுகள், தவறுகள் குறைவதுடன்,\nதேர்வு முடிவுகள் வெளியிட தேவையான கால\nவினாத்தாளில் விடையினை குறித்தல் தடை\nசெய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல்\nகணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம்\nசேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்கு\nபிறகு 5 நிமிடம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக்கூடங்களில் இருந்து தேர்வு நடவடிக்கைகள்\nஅனைத்தும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு\nசெய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா\nமின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம்\nதேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும்\nவகையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை\nகூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து\nதுறையினருக்கு கலெக்டர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், நினைவக\nகுறிப்பு, புத்தகங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள்\nபோன்ற எந்த சாதனங்களும் தேர்வு அறைக்குள்\nஅனுமதி இல்லை. கைக்கெடிகாரம், மோதிரம்\nபோன்றவையும் அணியக்கூடாது. இதனை மீறினால்\nதேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது.\nதேவை ஏற்பட்டால் தேர்வர்கள் முழுமையான உடல்\nநுழைவுச்சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக\nதேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஇத்தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\n0 Comment to \"301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/actresses-touch-crores-actresses-who-raised-pay", "date_download": "2019-05-25T21:35:16Z", "digest": "sha1:DYUBZNBUNH2GGZZY255QQP4O7UB6MNUV", "length": 49661, "nlines": 205, "source_domain": "www.cauverynews.tv", "title": " அதிரடியாய் சம்பளத்தை உயர்த்தி கோடிகளைத் தொட்ட நடிகைகள்...!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogஅதிரடியாய் சம்பளத்தை உயர்த்தி கோடிகளைத் தொட்ட நடிகைகள்...\nஅதிரடியாய் சம்பளத்தை உயர்த்தி கோடிகளைத் தொட்ட நடிகைகள்...\nஹீரோக்களை விரட்டி விரட்டி காதலிப்பது, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடுவது, சில காட்சிகளில் செட் பிராஃபர்ட்டி போல் வந்து நிற்பதுமாக இருந்த நடிககளில் சிலர், திடீரென ரூட்டை மாற்றி, நல்ல கதைகளை தேடிப்பிடித்து நடிக்கத் தொடங்கியுள்ளதால், அவை ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை வாரிக் குவிக்கின்றன.\nஇதனால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இதை சாதகமாக்கிக் கொண்ட சில நடிகைகள், ஜெட் வேகத்துக்கு உயர்ந்த மார்கெட்டால், கோடிகளை தொட்ட நடிகர்களுக்கு இணையாக, தங்களது சம்பளத்தையும் அதிரடியாய் உயர்த்தி உள்ளனர். அந்த வகையில், கோடிகளை தொட்ட நடிகைகள் யார் யார் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்...\nஐதராபாத்தில் பிறந்த ஸ்ரீதிவ்யா, மூன்று வயதிலேயே தனது கலைப்பயணத்தை தொடங்கிவிட்டார். கிட்ட தட்ட பல தெலுங்கு படங்களிலும், சில டிவி சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் திவ்யா, 2010 ஆம் ஆண்டு ‘மனசார’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு,‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக குடும்ப குத்து விளக்காக ஜொலித்த ஸ்ரீதிவ்யா, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தார்.\nகுடும்ப பாங்கான அழகும், இயல்பான நடிப்பும் சீதனமாக கொண்டு வந்த ஸ்ரீதிவ்யா,மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘காக்கி சட்டை’, ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ‘பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, விக்ரம் பிரபுவுடன்’வெள்ளைக்கார துரை’, விஷால் ஜோடியாக ‘மருது’, விஷ்ணு விஷால் ஜோடியாக‘மாவீரன் கிட்டு’ என தமிழின் முன்னணியில் ஹீரோக்களோடு நடித்து ஒரு ரவுண்ட் வந்தார். இப்போது தமிழில் அதர்வாவுடன்‘ஒத்தைக்கு ஒத்தை’படமும், சில தெலுங்கு படங்களையும் கை வசம் வைத்திருக்கும் ஸ்ரீதிவ்யா, ஒரு படத்துக்கு 75 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.\nபிரபுதேவா இயக்கத்தில், ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து ‘மாப்பிள்ளை’,‘வேலாயுதம்’,‘ஒரு கல் ஒரு கண்ணாடி’,‘சிங்கம் 2’,‘ஆம்பள’,‘குலேபகாவலி’ என தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார் பிறகு, தெலுங்கு திரையுலகத்துக்கு சென்று அங்கு இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.\nஇப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கும் ஹன்ஷிகா தற்போது, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். இப்போது அவர், விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘மஹா’ என அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வருகிறார். ஒரு நேரத்தில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்த ஹன்சிகாவுக்கு புதுமுகங்களின் வருகையால் வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே, சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டுவதில்லை. ஆனால், படத்துக்கு ரூ.1 கோடிக்கு கீழே இறங்கவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nஉலகநாயகன் கமல்ஹாசனின் கலை வாரிசு என்கிற அடையாளத்தோடு, 2000 ஆம் ஆண்டில் கமல் இயக்கி நடித்த‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் முகம் காட்டிய ஸ்ருதிஹாசன், குமரியான பிறகு, 2009 ஆம் ஆண்டில் ‘லக்’ என்கிற இந்திப் படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய எதிர்ப்பார்புடன் வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. பின்னர், 2011 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ஆம் அறிவு’படத்தின் மூலமாக தமிழில் சினிமாவில் தனது கணக்கைத் தொடங்கினார்.\nதெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழில், விஷால் ஜோடியாக பூஜை, விஜய் ஜோடியாக ‘புலி’, அஜித் ஜோடியாக‘வேதாளம்’ என மிக குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை உள்ள ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், படத்துக்கு சம்பளமாக ரூ.1 கோடி வாங்குவதாக சொல்லப்படுகிறது.\n‘தடையறத் தாக்க’படத்தில் அறிமுகமாகி, பிறகு ‘புத்தகம்’,‘என்னமோ ஏதோ’போன்ற படங்களிலும் நடித்த ரகுல் பிரீத் சிங்கிற்கு, ஆரம்பத்தில் தமிழ் சினிமா கை கொடுக்காததால், தெலுங்கு திரையுலகத்துக்குப் போய் அதிரடி கவர்ச்சி காட்டி, அங்கே ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலமாக மீண்டும் தமிழில் தனது கணக்கை புதுப்பித்த ரகுல் பிரீத் சிங்கிற்கு, கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’படம் கை கொடுத்தது.\nஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என சொல்லப்பட்ட ரகுல் பிரீத் சிங்,‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு ராசியான நடிகையாக மாறியிருக்கிறார்.‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தேவ்’ படம், ஏமாற்றினாலும், ப்ரீத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங், இப்போது ‘என்ஜிகே’ படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக இணைந்துள்ளார்.\nதெலுங்கிலும் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ரேஞ்ச் உயர்ந்த வேகத்தில் ரகுல் பிரீத் சிங்கின் சம்பளமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் ரகுல் பிரீத் சிங் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், 2011 ஆம் ஆண்டில் ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை பிறகு, இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘அட்டகத்தி’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். பின்னர் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வந்த போது தான் ஐஸ்வர்யாவை, ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.‘அப் கம்மிங் ஆர்டிஸ்ட்’ என்கிற நிலையிலிருந்த ஐஸ்வர்யா,\nதேசிய விருது வென்ற ‘காக்கா முட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பைக் காட்டி முன்னணி நாயகியாக மாறினார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ‘வட சென்னை, மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, விக்ரம் ஜோடியாக‘சாமி ஸ்கொயர்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில்‘கனா’ ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் இமேஜையும், மார்கெட்டையும் உயர்த்தியுள்ளன.\nஇப்போது, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, மலையாளத்தில் நிவின் பாலியுடன்‘சகாவு’ என வரிசையாக படங்கள் வண்டி கட்டி நிற்குகின்றன. இதனால்,‘மோஸ்ட் வான்டெட்’ வரிசைக்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஒரு படத்துக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார்.\nபள்ளி, கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்த கிளாஸ் டீச்சரை கூட மறந்து போன இளைஞர்கள், மலர் டீச்சரை மட்டும் மறக்காமல் இருக்கிறார்கள் அந்தளவுக்கு, மலையாளத்தில் ஹிட் அடித்த ‘பிரேமம்’படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை மனதிற்குள் ‘பிரேம்’ போட்டு வைத்திருக்கிறார்கள்.\n‘பிரேமம்’ தந்த புகழால் தெலுங்கு திரையுலகத்திலும் கால்பதித்த சாய் பல்லவி, தமிழ் ரசிகர்களை மட்டும் தவிக்கவிட்டார். பிறகு,‘கரு’என்கிற படத்தின் மூலமாக தமிழில் தரிசனம் தந்து, அந்த தவிப்பைப் போக்கினார். அந்தப் படத்தில் ஆர்பாட்டமில்லாத அழகில், இயல்பான நடிப்பில், சலனத்தை ஏற்படுத்தினார் சாய் பல்லவி.\nபுகழ் வந்த பிறகு சாய் பல்லவியின் போக்கு மாறியது. சீன் போடுவது,சண்டக்கோழியாக மாறி சக நடிகர்களோடு சண்டை போடுவது என சாய் பல்லவி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், பட வாய்ப்புகள் குறையவில்லை. சமீபத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ‘மாரி 2’படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இதில் வரும் ‘ரவுடி பேபி’ பாடல் இணையத்தில் டிரெண்டிங் ஆகி, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.\nஅடுத்ததாக, செல்வராகவன் இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் என்.கே.ஜி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நன்கு அறிந்த நடிகையாக இருப்பதால், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம். தற்போது சாய் பல்லவியின் சம்பளம், ஒரு கோடியை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.\nபட உலகில் புதுமுகங்கள் பலர் வந்து இறங்கினாலும், இன்னும் கிரீடம் இழக்காத இளவரசியாகவே இருக்கிறார் திரிஷா. சமீபத்தில் வெளிவந்த ‘96’ படத்தின் வெற்றியே இதற்கு சரியான சான்றாக இருக்கிறது. சினிமாவில் நடிக்க வந்து 20 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் உள்ள அத்தனை லீடிங் ஹீரோக்களோடும் ‘டூயட்’ பாடி அலுத்துப் போன த்ரிஷா, இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ‘கர்ஜனை’,‘சதுரங்க வேட்டை2’, ‘பரமபத விளையாட்டு’ போன்ற படங்களை தன் வசம் வைத்திருக்கும் த்ரிஷா,‘96’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன் சம்பளத்தை ரூ.1½ கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஓவியா, ‘களவாணி’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘களவாணி’ ஹிட்டுக்கு பிறகு ஒரு ரவுண்டு வருவாரென எதிர்பார்பை ஏற்படுத்திய ஓவியா, கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால் தடுமாற்றமான நிலையில் இருந்த ஓவியாவுக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, புதிய வாழ்க்கையை வழங்கியது.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியால் பிரபலமான ஓவியாவை நடிக்க வைக்கப் பட உலகத்தில் பலர் போட்டி போடுகின்றனர். ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் இருந்ததை போன்ற கெட்டப் மற்றும் ஆட்டிடியூட்டில் ஓவியா நடித்து தற்போது வெளிவந்திருக்கும் ‘90 ML’ படத்தின் டிரைலரும், டீசரும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது படமும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.\nஇப்போது, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா 3’, ‘காட்டேரி’, ‘பல்லு படாமாப் பாத்துக்கணும்’ மற்றும் ‘சீனி’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. தனக்கு இப்போது இருக்கும் செல்வாக்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த நினைத்த ஓவியா, தனது சம்பளத்தை சரசரவென உயர்த்தியுள்ளார். ஓவியா தற்போது, ரூ.2 கோடி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘வீரசேகரன்’என்கிற படத்தில் அறிமுகமாகி, பிறகு ‘சிந்து சமவெளி’ என்கிற வில்லங்கமான படத்தில் நடித்தும் விலாசம் இல்லாமலே இருந்த அமலாபால், ‘மைனா’ வந்த பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அபிமானத்துக்குரிய நடிகையாக மாறி, பிறகு அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட அமலா பால், சீக்கிரமே கல்யாண வாழ்க்கை கசந்து காதல் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்தும் வாங்கி உள்ளார்.\nஇப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் அமலா பால், ரசிகர்களுக்கு இன்னும் அலுக்கவில்லை. விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். 'அதோ அந்தப் பறவை போல', ‘காயம் குளம் கொச்சுண்ணி’ உள்ளிட்ட பல படங்களை கை வசம் வைத்திருக்கும் அமலாபால், ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.\nதெலுங்கில் ‘மகதீரா’தந்த அடையாளம், தமிழில் சமபோட்டியாளராக இருக்கும் விஜய் – அஜித் படங்களின் நாயகி என்கிற அந்தஸ்து, சினிமா தவிர துணிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பரங்கள் கொடுத்த விலாசம், இந்தியில் ஹிட் அடித்த‘குயின்’படத்தின் தமிழ் ரீமேக் 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதாப்பாத்திரம் என கலக்கிவரும் காஜல் அகர்வால், விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விவேகம்’படங்களுக்குப் பிறகு 1½ கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டாராம்.\nகுடும்பக் குத்து விளக்காக ‘ரஜினி முருகன்’ படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதே ரூட்டில் பயணம் செய்வதால், ரசிகர்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டார்.‘பைரவா’படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ், சர்கார் 62 படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.\nதமிழில் வெகு சீக்கிரத்தில் முன்னனி நடிகை வரிசைக்கு வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு திரை உலகத்திலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகி வெளிவந்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பாற்றலைக் காட்டி, தன்னையொரு ‘ஜூனியர் நடிகையர் திலகம்’ என நிரூபித்திருக்கிறார். விஷாலுடன் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்தில் குறும்புத்தனமும், மீண்டும் விஜய்யுடன் இணைந்த ‘சர்கார்’ படத்தில் எதார்த்தமும் கலந்த நடிப்பையும் காட்டிய கீர்த்தி சுரேஷ், தற்போது ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.\nகொஞ்சம் புஸ்டியாக பூசினாற் போல இருக்கும் குண்டு நடிகைகளை கொண்டாடிய தமிழ் ரசிகர்கள், ஒல்லிக்குச்சி உடம்பில், பார்பிடால் பொம்மை போல இருக்கும் தமன்னாவையும் ரசிக்கிறார்கள். வெண்ணையில் செய்த குழந்தையைப் போல இருக்கும் தமன்னா தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்தாலும், இரண்டு சைடும் பேலனஸ் பண்ணிக் கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்கிறார். இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி’ என்கிற மெகா ஹிட் படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டார் தமன்னா.\nசினிமாவில் நடிகைகளின் ஆயுள் காலம் ரொம்பவும் குறைவு. எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், திருமணமானதும் ரசிகர்களுக்கு திகட்டிவிடும். ஆனால், சமந்தா மட்டும் ரசிகர்களுக்கு சலிக்கவில்லை. தமிழைப் போலவே தெலுங்கு சினிமா உலகத்திலும் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு பட உலகத்தின் இளம் நாயகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர்.\nதிருமணத்துக்கு காதல் கணவரின் சம்மதத்துடன் சினிமாவில் நடிப்பை தொடரும் சமந்தா, தேனிலவை கூட தள்ளி வைத்து விட்டு, ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றனர். திருமணத்துக்குப் பிறகும் திகட்டாமல் இருக்கும் சமந்தா இப்போது, 'சூப்பர் டீலக்ஸ்',‘துக்ளக்’,‘அநீதி கதைகள்’ என கொஞ்சமும் செல்வாக்கு குறையாமலே இருக்கிறார். சமந்தா தற்போது, ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.\nசில வருடங்களுக்கு முன்பு, சுந்தர்.சி இயக்கத்தில், மாதவனுக்கு ஜோடியாக ‘ரெண்டு’படத்தில் அறிமுகமான அனுஷ்காவை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாததால், ஆவேசத்தோடு தெலுங்கு பட உலகத்துக்குப் போய் அடித்துப் புரண்டு எழுந்து நின்று, ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து, தனக்கென ஒரு ‘மாஸ்’உருவாக்கி கொண்ட பிறகு தான் அனுஷ்காவின் அருமை தமிழ் ரசிகர்களுக்கும் தெரிய வந்திருக்கிறது.\nஇதனால், அனுஷ்காவின் தெலுங்குப் படங்களை வரிசையாக தமிழில்‘டப்’ செய்து, கல்லா கட்டுகிறார்கள், தெலுங்கைப் போலவே தமிழ் சினிமாவிலும் முன்னணி நாயகியாக மாறிய பிறகு, தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டார் அனுஷ்கா.\nதிருப்புமுனையாக அமைந்த ‘பாகுபலி’படத்தின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவின்‘மார்கெட் லெவல்’ தாறுமாறாக மாறியதால், தான் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார் அனுஷ்கா.\nவசீகரமான அழகு, நவரசமான நடிப்பு இவற்றை சீதனமாக கொண்ட நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நயன்தாரா. ஆகவே, மூன்று மொழிகளிலும் நயன்தாராவின் படங்களை வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். சிங்கங்களும், சிறுத்தைகளும் நிறைந்திருக்கும் சினிமா உலகத்தில்,பெண் புலியாக மாறி ‘அறம்’ படத்தில் களம் இறங்கி, வெற்றிய குவித்து, லேடி சூப்பர் ஸ்டராக மாறியிருக்கும் நயன்தாரா, சமீபகாலமாக ஹீரோக்களோடு டூயட் பாடுவதை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு, தற்போது கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\n‘அறம்’,‘இமைக்கா நொடிகள்’,‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்கள் அத்தனை மொழிகளிலும் வசூலை அள்ளியதாலும், அவரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடிப்பதாலும், அவரை மட்டுமே மையமாக வைத்து இயக்குநர்கள் கதைகளை உருவாக்குவதாலும், நயன்தாராவின் ‘இமேஜ்’ பலமடங்கு எகிறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி, சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டாராம் நயன்தாரா. அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க, நயன்தாராவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு : 4 பேர் மீது குண்டர் சட்டின் கீழ் வழக்குப்பதிவு..\nசென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை மீண்டும் விரைவு மின்சார ரயில் சேவை...\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..\nஸ்டாலின் தலைமையில் இன்று மாலை வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம்...\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2012/10/blog-post_1.html", "date_download": "2019-05-25T21:40:03Z", "digest": "sha1:N75RRPW6VJNGXJYNN7SKJKAJJ5ZLQHKN", "length": 6981, "nlines": 97, "source_domain": "www.newsten.in", "title": "பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு? - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Tech / பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nபெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nஇந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல.\nஉங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு மின்னஞ்சல் அனுப்ப விரும்புகின்றீர்களா, அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.\nமுதலில் நீங்கள் ஒரு PHP கோப்புக்களை பதிவேற்ற கூடிய ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். எனது பரிந்துரை, x10hosting.com\nபின்னர் கீழே உள்ள zip கோப்பினை பதிவிறக்கவும்.\nபதிவிறக்கிய கோப்பை திறந்து Mail.php யினை Extrack செய்யவும்.\nபின்னர் x10hosting.com எனும் தளத்திற்கு சென்று, உங்களுடைய பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுழைந்து \"mail.php\" எனும் கோப்பை \"public_html\" யினுள் பதிவேற்றுங்கள்.\nஇப்பொழுது ஒரு New Tab யினை திறந்து, இந்தப்பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஇதில் இருக்கும் yourhosturl எனுமிடத்தில், நீங்கள் x10hosting.com எனும் தளத்தில் பதியும் போது கொடுத்த வலைத்தள முகவரியை கொடுக்கவும்.\nபின்னர் உங்களுக்கு கீழே உள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் இருப்பவற்றை நிரப்பியபின் Submit Query என்பதை click செய்யுங்கள்.\nSender என்பதனுள் எந்த விவரங்களும் கொடுக்க வேண்டாம். அவ்வளவுதான் வேலை முடிந்தது.\nஇந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/1766", "date_download": "2019-05-25T21:23:18Z", "digest": "sha1:ARGHPLSE2SJR4EQTD26UPPDAPVCVXLTD", "length": 7451, "nlines": 126, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் இலவச கண்சிகிச்சை முகாம்", "raw_content": "\nHome ⁄ அறிவிப்புகள் ⁄ பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் இலவச கண்சிகிச்சை முகாம்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் இலவச கண்சிகிச்சை முகாம்\nDec 23, 2016 Posted by SharfuDin In அறிவிப்புகள்\tTagged பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் இலவச கண்சிகிச்சை முகாம்\tComments 0\nPrev பண்டாரவாடை சமூகசேவை & லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்\nNext பண்டாரவாடை மரண அறிவிப்பு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-25T21:50:42Z", "digest": "sha1:VPAZ7LV6XC5IN62MMNDPK6LSSJIC3URJ", "length": 13956, "nlines": 145, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை", "raw_content": "\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nஅஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு ஆரம்பிக்கபட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவுற்று இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும்… பண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் (வட்டி இல்லாமல் கடன் வழங்கும் திட்டம்). pdf Form Download here… PDVGULF – INTREST FREE LOAN SCHEME ...\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nஅஸ்ஸலாமு அலைக்கும்… பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் மீட்டிங் 10march2017 அன்று மாலை (தேரா,துபாய்) நடைபெற்ற நிகழ்ச்சியில் நம் ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. அமீரகம் தலைவர் நைனா ...\nஃபித்ரா பெருநாள் தர்மம், பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் கொடுத்து இறைவன் அருளால் கடமையை நிறைவேற்றுவோம்.\nஅல்லாவின் திருப்பெயரால்... ஃபித்ரா (பெருநாள் தர்மம்) முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ...\nJun 20, 2016 Posted by SharfuDin In அமீரக செய்திகள், அறிவிப்புகள், உள்ளூர் செய்திகள்\tTagged பண்டாரவாடை, பித்ரா\tComments 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை, Crescent Matricularion Higher Secondary School, 10ம் வகுப்பினருக்கான தேர்வில் 100 சதவிகிதம் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். May2016 ...\nஜாமிஆ ஜைனுல் உலும் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை மெயின் ரோடு, ஜாமிஆ ஜைனுல் உலும் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 21.05.2016 அன்று நடைபெறும். ...\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் தொகுதி 2016 ரவுண்ட்-அப் 172-பாபநாசம் பாபநாசம் மொத்த வாக்காளர்கள் 2,38,119 ஆண் 1,18,172 பெண் 1,19,943 திருநங்கை 4 2016 களத்திலுள்ள வேட்பாளர்கள்: இரா.துரைக்கண்ணு – அதிமுக ஹூமாயின் – நாம் தமிழர் ...\nMay 10, 2016 Posted by SharfuDin In அரசியல், அறிவிப்புகள்\tTagged தேர்தல், பண்டாரவாடை, பாபநாசம்\tComments 0\nபண்டாரவாடை சமூக சேவை. மரம் வளர்ப்பு திட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும்… கோடைகால வெயில் கருத்தில் கொண்டு நமது பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் வைக்கப்பட்ட அனைத்து மரங்களுக்கும் இன்று முதல் தண்ணீர் ஊற்றும் பணிகளை நமது உள்ளூர் நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்…. ...\nMay 4, 2016 Posted by SharfuDin In அறிவிப்புகள், உள்ளூர் செய்திகள்\tTagged பண்டாரவாடை\tComments 0\nபண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்\nபண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை ((2016 சட்டமன்றத் தேர்தல்)) Ward-1 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-467 பெண்-487 மொத்தம்-954 ((வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி)) Ward-2 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-461 பெண்-502 மொத்தம்-963 ((வாக்குச்சாவடி: ...\nபண்டாரவாடை மரண அறிவிப்பு 26/04/2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை … செய்தி-1 செய்தி-2 ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-05-25T20:53:54Z", "digest": "sha1:U64FIAZTQM2N3ISPMJDH2MAWQFY2KR53", "length": 62494, "nlines": 591, "source_domain": "www.tamizhdb.com", "title": "' திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதிருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2\nRajendran Selvaraj\tகலை மற்றும் கலாச்சாரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nபிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nஅறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.\nவிளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.\nஎனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nதினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nஇச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.\nபகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nபகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.\nஅறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nஅறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nபிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.\nநலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nகடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.\nஅறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nதன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nவரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.\nஇன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை\nநிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.\nஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\n( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nதீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nதகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nசெருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.\nதுறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nவரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஉணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.\nஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.\nவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nயாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.\nஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nதனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.\nஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nபொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nபொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nபிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nபொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.\nஅழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்\nபொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nபொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nபொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nநடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஅறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nயாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nஅருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nபிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nஅறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவிளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nஅறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nபுறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.\nகண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nஎதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nஅறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nமற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nமகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nநெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nஅயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nகேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nபலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nபயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nபயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.\nபயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்\nபயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nஅறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nஅருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nமயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nதம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nபிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nயான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nதுன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nஎவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.\nதீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nதீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nஇந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nபிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nவறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.\nநல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்\nபிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.\nஇலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nயான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nபொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nதவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nவறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\nதான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.\nஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nதாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.\nஇரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய\nபொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nசாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nவறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nபுகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஉயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.\nநிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்\nநிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.\nநத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nபுகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nதமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன\nவசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்\nதமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.\nவசையிலா வண்பயன் குன்றும் இசையிலா\nபுகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.\nவசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய\nதாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.\nதமிழக கற்கால மனிதன் வாழ்விடம்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5847-400", "date_download": "2019-05-25T21:27:12Z", "digest": "sha1:BCEF42WR5ETPTEQJNHZGVYKFBTMB7ACI", "length": 25444, "nlines": 249, "source_domain": "www.topelearn.com", "title": "இளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்\nபல்சை எகிற வைக்கும் பல்சர் பிராண்டு மீது இளசுகளுக்கு தீராத மோகம் இருந்து வருகிறது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், பல்சர் வரிசையில் பல சக்திவாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ களமிறக்கி வருகிறது.\nஅதில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய மாடல் பல்சர் சிஎஸ்400. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பல்சர் பைக் மாடலாக வருவதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். இந்த நிலையில், இந்த பைக்கின் அறிமுக காலத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி ரவிக்குமார் உறுதிபடுத்தியிருக்கிறார். எனவே, இந்த பைக் குறித்த பல முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஜூலை- செப்டம்பர் இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி ரவிக்குமார் கூறியிருக்கிறார். அப்படியானால், அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடுவது உறுதியாகிவிட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தற்போது இந்த பைக்கை வாங்குவதற்கு தயாராகிவிடலாம்.\nகடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல்சர் சிஎஸ்400 பைக்கின் கான்செப்ட் மாடலுக்கும், சமீபத்தில் கிடைத்த ஸ்பை படங்களின் உற்று நோக்கும்போது. அதிக வித்தியாசங்கள் இல்லை. இந்த பைக் க்ரூஸர் ஸ்போர்ட் என்ற ரகத்தில் விற்பனைக்கு வருகிறது.\nகேடிஎம் ட்யூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.2சிசி எஞ்சின்தான் சில மாறுதல்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும். கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்சின் 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த பைக்கின் எஞ்சினும் கிட்டத்தட்ட அதே அளவு திறன் கொண்டதாக இருக்கும். அதேநேரத்தில், இது க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் வருவதால், அதிக டார்க்கை வெளிக்கொணரும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.\nஅதேநேரத்தில், பல்சர் சிஎஸ்400 பைக்கை வாங்குவோர்க்கு போனசாக ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக்குகள் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. ஸ்பை படங்களில் ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக்குகள் உள்ளதை காட்டுவதற்கான லோகோ இடம்பெற்றிருப்பதால், இது உறுதியான விஷயம். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.\nமுன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. அத்துடன், புதிய பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும்.\nடுகாட்டி டயாவெல் பைக்கின் ஸ்டைலில், இதில் இரண்டு டிஜிட்டல் பேனல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதன்மையான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஹேண்டில்பாரை ஒட்டியும், மற்றொன்று பெட்ரோல் டேங்க் மூடிக்கு முன்னால் சற்று தள்ளி அமைந்துள்ளது. முதன்மையான பேனலின் மூலமாக எஞ்சின் சுழல் வேகம், எரிபொருள் அளவு, ஓடிய தூரத்தை காட்டும் விபரங்களும், பெட்ரோல் டேங்க்கில் அமைந்திருக்கும் டிஜிட்டல் பேனலின் மூலமாக, வண்டியின் வேகம், எந்த கியரில் செல்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nபித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்\nஅறிமுகம்பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பத\nவட்டப்புழு நோய்த்தொற்று பற்றிய குறிப்புகள்\nமுன்னுரைஇது மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் ஒருவகை ந\nயானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்\nஅறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்\nபிறவிக்குறைபாடுகள் (Birth Defects) பற்றிய குறிப்புகள்\nபிறவிக் குறைபாடுகள் (Birth Defects)பிறப்புக்குறைபா\nதொழில் காரணமான நுரையீரல் நோய்கள் பற்றிய குறிப்புகள்\nதொழில் காரணமான ஆஸ்துமா நோய் / தொய்வுதொழில் நிறுவனத\nபித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்\nஅறிமுகம்பித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா என்னும் மருத்துவச் சொ\nமனவளர்ச்சி குறைபாடு பற்றிய தகவல்கள்\nவரையறைஅறிவுசார் நடவடிக்கை (அறிவுநிலையை அளக்க உதவும\nமன நோய் பற்றிய தகவல்கள்\nமனநல நோய்களின் அறிகுறிகள் யாவை\nகுதிகால் வலி பற்றிய தகவல்கள்\nகுதிகால் வலிதரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்க\nநுரையீரல்மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறு\nஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்ஹிபாடிக் என்செபல\nநல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்கொல\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுனம் தனது மொபைல் சாதனங்கள் ஊடாக பயனர்கள\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள்\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇதய கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தைக் கொண்டுவரும் வளி மாசுக்கள்\nவளி மாசுக்கள் இதய கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தைக்\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nஉலகின் முக்கிய தீவுகள் காணாமல் போகும்...\nபெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள்\nஒருவரின் ஆளுமைத் தன்மையை தீர்மானிப்பதில் மென் திறன\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\n1.அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெள\nஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் 8 விஷயங்கள்\nஉங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா\nசிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்\n“ஆம்பள சிங்கம் டா….” என வீரத்தை பறைசாற்றும் போது ஆ\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nஅதிரடியாக வெளியாகியது iPhone 8 பற்றிய செய்தி\nஅப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது\nலேப்டாப் பற்றிய அறிவு உங்களிடம் இருக்கா\nDesktop Computerமட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகல்கிஸ்ஸயில் தனது முக்கிய கிளையைத் திறந்துள்ள செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் கல்கிஸ்ஸயில் மிகவும் பிரபலமான இடத்த\nபரீட்சை காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற\nஅம்மை நோய் பற்றிய விளக்கமும் மருந்தும்..\nசித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க\nவீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஓர் இணையத்தலம்.\nவானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து க\nஇலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு\nபரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேற\nபெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்\nபெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன, எந்த காரணங்க\nஎமது பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும்\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்..\nவிண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில்\nGmail ஐ Open பன்னாமல் E-Mail பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள\nதற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படு\nசூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள்.\nஇவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம\nஅதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு 9 seconds ago\nவழுக்கைக்கு புதிய தீர்வை கண்டுபிடிப்பு 20 seconds ago\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம் 49 seconds ago\nநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள் 2 minutes ago\nஉண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு 3 minutes ago\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் 3 minutes ago\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77288/cinema/Kollywood/Vignesh-Shivan-met-Rajini.htm", "date_download": "2019-05-25T22:14:39Z", "digest": "sha1:AB6YGJCFHQMS5TBNGFD7375DYBHW54M2", "length": 10528, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் - Vignesh Shivan met Rajini", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப்பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.\nஇந்தநிலையில், நயன்தாரா மும்பைக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் சென்ற அவரது காதலர் விக்னேஷ் சிவன், ரஜினியுடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.\nஅதையடுத்து, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் என இளவட்ட டைரக்டர்களின் படங்களில் ரஜினி தற்போது நடித்திருப்பதால், தர்பார் படத்திற்கு பிறகு அவர் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கலாம் என்றொரு செய்தியும் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநீயா 2 : மே 10ல் ரிலீஸ் மீண்டும் வருகிறார் மாளவிகா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவைரல் வெத்துவேட்டுகள் தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள், அவனுகளில் பாதி பேர் \"தமிழன்டா\" என்றும் வலம் வருவாய்ங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்\nஅயோக்யா படம் பார்த்த தர்பார் படக்குழு\nமகன் வரைந்த ஓவியத்தை வெளியிட்ட செளந்தர்யா\nதர்பார்... படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2015/09/", "date_download": "2019-05-25T22:17:55Z", "digest": "sha1:2LJQDOA2VJXRGGRXQRETRX6IQSFDXGWV", "length": 66473, "nlines": 500, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: September 2015", "raw_content": "\nஃபீடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைக் கொண்ட Battle of Ideas: Reflections by Fidel Castro என்ற நூலை நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். 2009வாக்கில் முதன் முறையாகப் படித்தேன். அண்மையில் மறுபடியும் படித்தேன். இந்த மூன்று மாத காலத் தொகுப்புக் கட்டுரைகளில் (28.3.2007 முதல் 30.6.2007 வரை) அவர், உலக நடப்பின் பொது நிலையை மிக சிறப்பாக முன்வைக்கிறார். காந்தியின் சத்தியசோதனை, நேருவின் உலக வரலாறு, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் போன்ற நூல்களில் காணப்படுகின்ற, வாசகரை உடன் அழைத்துச் செல்லும் நடையினை இந்நூலில் காணமுடிகிறது. அவருடைய எழுத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விவேகானந்தரின் எழுத்தினைப் போல உள்ளது. தன் நாட்டுப் பல்துறை முன்னேற்றம், ஆதிக்க சக்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை நம் ஒவ்வொருவரின் வீட்டுப் பிரச்னைகளைப் போலத் துல்லியமாக அலசுகிறார். படிப்பவர் மனதில் ஒரு எழுச்சியினை இவ்வெழுத்துக்கள் உண்டாக்குகின்றன. கட்டுரைகளைப் படிக்கும்போது சில இடங்களிலும், இறுதிப்பகுதியிலும் நம்முடன் அவர் நேரிடையாக உரையாடுவதைப் போலுள்ளது. வரலாற்று நாயகன், வரலாற்றின் மகன் என்று புகழப்படுகின்ற இவருக்கு இணை இவரே. அவருக்கு மார்த்தியும், சேகுவாராவும் கிடைத்தது அவர் வரலாறு படைக்க உதவியாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவரது எழுத்துக்களில் சிலவற்றைக் காண்போம். அவருடைய கட்டுரைகளைப் படிப்போம்.\n\"நம் தோழர்களின் மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவற்றை இளைஞர்களிடமும் பிறரிடமும் கொண்டுசேர்ப்பர்.\" (பக்கம் 21)\n\"உலகிலுள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகள் அனைத்தும் இன்கேன்டசன்ட் பல்புகளுக்குப் பதிலாக ஃப்ளோரசன்ட் பல்புகளைப் பயன்படுத்தினால் அதிக எரிபொருளை மிச்சப்படுத்தமுடியும். க்யூபாவில் அனைத்து வீடுகளிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\" (ப.54)\n\"பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளும் சாதாரண கணக்கை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.\" (ப.62)\n\"கணினித்துறையிலோ தகவல் தொழில்நுட்பத்திலோ அதிகம் முன்னேறாத காலகட்டத்தில் நிராயுதபாணியாக இருந்த மக்களின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அரசியல் காரணங்களுக்காகவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது.\" (ப.67)\n\"...உடல் நலனில் கவனம் வைக்காவிட்டால் சிக்கலே. பல்வேறு காலகட்டங்களில் உடல்நலனுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என நினைக்கிறேன். இப்போதெல்லாம் எதைச் செய்யவேண்டுமோ அதை மட்டுமே செய்கிறேன். குறிப்பாக முக்கியமான பிரச்சினைகள் குறித்து எழுத ஆரம்பித்துள்ளேன். நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. புகைப்படங்களுக்காக என் முடியையும், தாடியையும் மீசையையும் சரி செய்வதற்கோ, தினமும் ஆடைக்கு முக்கியத்துவம் தருவதற்கோ எனக்கு நேரமில்லை. அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது பேட்டிகள் கேட்டு அதிகமான வேண்டுகோள் எனக்கு வர ஆரம்பிக்கும். இப்போது என் உடல் நலன் தேறிவிட்டது....ஊடகங்களுடனும், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் என் எண்ணப் பிரதிபலிப்புகளை மிகவும் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மற்ற நேரத்தில் படிக்கிறேன், தகவல்களைப் பெறுகிறேன், தோழர்களுடன் பேசுகின்றேன், என் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தருகிறேன். எனக்குத் தெரிந்த அனைத்தையும் பேசவோ, குறை சொல்லவோ நான் விரும்பவில்லை. அவ்வாறு நான் செய்ய ஆரம்பித்தால் மனித உறவுகளும், உலகளாவிய உறவுகளும் பாதிக்கப்படும். அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்துவிட முடியாது. எக்காலகட்டத்திலும் பொய்யை எழுதக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளேன்.\" (ப.98)\n\"க்யூபா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்போது மருத்துவர் பயிற்சியை அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்திலும்கூட ஒரு கியூப மருத்துவர் அந்த கிராமத்தையோ அருகிலுள்ள நகராட்சியையோ சேர்ந்த இளைஞர்களுக்கு சூரிய சக்தியின் உதவியுடன் செயல்படும் உபகரணங்களைக் கொண்டு கணினியின் துணையுடன் மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். அவ்விளைஞன் தன் ஊரைவிட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே பெரிய நகரங்களுக்கு வந்து நகர வாழ்க்கையால் பாதிக்கப்படவேண்டிய அவசியமுமில்லை.\" (ப.126)\n\"ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றில் வாழ்வதா, சாவதா என்ற வசனம் வரும். இந்த மாதிரியான எண்ணம்தான் இப்போதைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. அவ்வெண்ணத்தை ஒதுக்கிவிட வேண்டும்....இளைஞர்கள் தோற்றுவிட்டால் அனைத்துமே தோற்றுவிடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். க்யூப இளைஞர்கள் சூழலை நன்கு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.\" (ப.140)\nCuba Newsஇன் முதன்மை ஆசிரியரான வால்ட்டர் லிப்மேன், காஸ்ட்ரோவைப் பற்றிக் கூறுகிறார். \"காஸ்ட்ரோ மணிக்கணக்கில் பேசிகொண்டேயிருப்பார். இப்போது சில பத்திகள் எழுத ஆரம்பித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகப் படிப்போம். உலகில் வேறு எந்தவொரு தலைவரும் ஃபீடல் காஸ்ட்ரோவைப் போல ஈர்க்கவில்லை. ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்ட வகையில் அவர் அனைவருடைய கவனத்தையும், மரியாதையையும் பெற்றார். இப்போது அவர் க்யூ மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தன் எளிய, நேரிடையான, அருமையான சிந்தனைகள் மூலமாக பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளார்.\"\nGranmaவில் அவர் அண்மையில் எழுதிய கட்டுரை செப்டம்பர் 2014இல் வெளிவந்துள்ளது. கட்டுரையின் ஆரம்பமும், இறுதியில் அவரது கையொப்பமும் இதோ.\nதமிழ் இந்து நாளிழின் ஆண்டுவிழாவினையொட்டி அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015இல் வெளியாகியுள்ளது. அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nLabels: கியூபா, நூல் மதிப்புரை, பிடல் காஸ்ட்ரோ\nகோயில் உலா : கும்பகோணம் : செப்டம்பர் 2015\nவிக்கிபீடியாவில் சூன் 2014இல் கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது முதலில் கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் 6.9.2015 அன்று கும்பகோணத்திலுள்ள சில கோயில்களுக்குச் சென்றதை இப்பதிவில் பகிர்கிறேன். 20.6.2014இல் மேற்கொண்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை நினைவுகூறும்வகையில் பகிரப்படுகிறது.\nதமிழ் விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள் வார்ப்புரு\nஇவ்வாறான பயணங்கள் முன்னரே உள்ள கோயில்களைப் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தவும், இல்லாத கோயில்களைப் பற்றி புதிதாகக் கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்களைச் சேர்க்கவும் உதவுகின்றன. 2016 மகாமகத்திற்காக பல கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் அவற்றையும் முடிந்தவரை இணைக்க முயற்சிக்கிறேன். இவ்வாறான முயற்சியின்போது விக்கிபீடியர் ஒருவர் கும்பகோணம் கோயில்கள் என்றொரு வார்ப்பு உருவாக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறிய மாதிரியை வைத்துக் கொண்டு உருவாக்கி, அனைத்துக் கோயில்களையும் அதில் ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன்.\nகோயில்களுக்கான விவரத்தை அறிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (கோ.மு.முத்துசாமிபிள்ளை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு 1992) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டேன். நூலாசிரியர் பெருமுயற்சி எடுத்து அந்நூலில் 59 கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றில் ஒரே இடத்தில் இரு கோயில்களின் பெயர்கள் உள்ளன. சிலவற்றில் தெருவின் பெயரோ, இறைவனின் பெயரோ தெளிவின்றி உள்ளது. முடிந்தவரை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் நூலாசிரியர் கூறியுள்ளனவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேலுள்ள கோயில்களுக்கு இதுவரை சென்றுள்ளேன். இப்பயணத்தின்போது கீழ்க்கண்ட கோயில்களுக்கு சென்றேன்.\n1) விசுவநாத சுவாமி கோயில் (மேட்டுத்தெரு)\nஇக்கோயிலின் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவர் விசுவநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். மூலவர் சன்னதியின் வடப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது- மூலவருக்கு முன்பாக உள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகர் உள்ளார். இடது புறம் சுப்பிரமணியர் உள்ளார். இங்குள்ள இவ்விநாயகர் செங்கழுநீர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். விசுவநாதசுவாமி என்பதைவிட செங்கழூநீர் விநாயகர் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர். இக்கோயிலில் நவக்கிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\n2) விசுவநாதசுவாமி கோயில் (பேட்டை வினைதீர்த்தத் தெரு)\nஇத்தெரு தற்போது பேட்டை வினைதீர்த்தத் தெரு என்றழைக்கப்படுகிறது. முதன்மையான கோயிலாக விசுவநாதசுவாமி கோயில் உள்ளது. கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். இடது புறம் விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது. இருவர் சன்னதிகளுக்கும் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.\nதற்போது இக்கோயிலில் குடமுழுக்கிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. பழைய செங்கல் கட்டுமானம் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இக்கட்டுமானத்தைப் பார்த்தபோது கும்பகோணம் வீரசைவ மடத்தின் அருகேயுள்ள வீரபத்திரர் கோயிலை நினைவூட்டியது.\nஇக்கோயிலுக்கு எதிரே ஒரு விநாயகர் தனியாக உள்ளார். (வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விசுவநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.42, பக்கம்.62).\n3)பொய்யாத விநாயகர் கோயில் (நெல்லுக்கடைத்தெரு)\nமூலவராக விநாயகர் உள்ளார். அவர் பொய்யாத விநாயகர் எனப்படுகிறார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. (காவேரிக் கரைத்தெரு என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.52, பக்கம்.63. காவேரிக்கரைத்தெரு அங்கிருந்து அருகில் உள்ளது. காவேரிக்கரைத் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை).\n4) சஞ்சீவராயசுவாமி கோயில் (மோதிலால் தெரு)\nஇக்கோயிலின் மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் முன்னர் சஞ்சீவராயசுவாமி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கோயிலில் கூறினர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. (சஞ்சீவிராயசுவாமி கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.26, பக்கம்.60, மோதிலால் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை).\n5) மன்னார்சாமி கோயில் (பெசன்ட் ரோடு)\nபெசன்ட் ரோட்டிலோ அருகிலுள்ள தெருக்களிலோ இவ்வாறான பெயரில் கோயில் இல்லை.\n6) ஏகயோகீந்திர சுவாமிகள் கோயில் (சாரங்கபாணி கோயில் மேல சன்னதி)\nசாரங்கபாணி கோயிலின் மேல சன்னதி, கீழ சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தேடப்பட்டது. அவ்வாறான பெயரில் எவ்வித கோயிலும் இல்லை.\nஇவ்வாறாகச் சென்றபோது கும்பகோணத்தில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\n1) விநாயகர் கோயில் (பேட்டை பஞ்சுக்காரத்தெரு)\nமூலவராக விநாயகர் உள்ளார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். திருச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் இடப்புறம் லிங்கத்திருமேனி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. இக்கோயிலின் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.\n2) விநாயகர் கோயில் (கும்பகோணம் ரயிலடி அருகே)\nமூலவராக கற்பக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 21.8.2015 அன்று நடைபெற்றது.\n3) அரியலூர் மாரியம்மன் கோயில் (உப்புக்காரத்தெரு)\nஇக்கோயிலின் மூலவராக அரியலூர் மாரியம்மன் உள்ளார். பச்சைக்காளி, பவளக்காளி, மதுரை வீரன் ஆகியோர் இக்கோயில் வளாகத்தில் உள்ளனர். அண்மையில் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.\nஇவ்வாறான பதிவுகளுக்காக இதற்கு முன்னர் 20.9.2014 (25+) 28.2.2015 (30+) 2.6.2015 (14) ஆகிய நாள்களில் கும்பகோணம் சென்றேன். இவை மூலமாக கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் சட்டநாதருக்கு ஒரு சன்னதி, பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில்கள், மேட்டுத்தெருவில் உள்ள கோயில் செங்கழுநீர் விநாயகர் கோயில் என அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிவன் கோயில் என்பன போன்ற பல புதியனவற்றை அறியமுடிந்தது. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன்.\nஇவ்வுலாவின்போது கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் செல்லும் சென்றேன். அதனைப் பற்றி தனியாக ஒரு பதிவோடு சந்திப்போம்.\nLabels: கோயில் உலா, விக்கிபீடியா\nகும்பகோணத்தில் இராமாயண சிற்பங்களைப் பார்க்கவேண்டுமா குடந்தைக்கீழ்க்கோட்டம் என்றழைக்கப்படுகின்ற நாகேஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள். இராமாயண ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்க்க வேண்டுமா குடந்தைக்கீழ்க்கோட்டம் என்றழைக்கப்படுகின்ற நாகேஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள். இராமாயண ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்க்க வேண்டுமா இராமசுவாமி கோயிலுக்கு வாருங்கள். பள்ளி நாள்கள் தொடங்கி கும்பகோணத்தில் இக்கோயிலில் உள்ள ராமாயண ஓவியங்களைச் சுற்றிச் சுற்றி வந்து பல முறை தனியாகவும், நண்பர்களுடனும் பார்த்திருக்கின்றேன். 2016 மகாமகத்திற்காக திருக்குடமுழுக்கு நடைபெற்றபோது இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம்.\nகும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது இராமசுவாமி கோயில். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார்.\nவடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். இராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நாம் உள்ளே செல்லும்போது முதலில் தென்படுவது அலங்கார மண்டபம். அனைத்து தூண்களிலும் சிற்பங்கள். தாராசுரத்தில் ராஜகம்பீரன் மண்டபத்தை சற்றே நினைவுபடுத்துமளவு உள்ளது இக்கோயிலுள்ள மகாமண்டபத்தில் காணப்படுகின்ற சிற்பங்கள். தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவில் நுட்பமாக சிற்பங்கள் அமைந்துள்ளன. மாறாக இங்கோ ஆளுயர சிற்பங்கள் காணப்படுகின்றன. 62 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன.\nமேற்கண்ட நான்கு சிற்பங்களும் ஒரே தூணில் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் ஒவ்வொரு பக்கத்திலும் இராமர், சீதை, லட்சுமணர், அனுமார் என்ற நிலையில் அமைத்துள்ளனர். இம்மண்டபத்திலுள்ள வேறு சில தூண்களைக் காண்போம்.\nகர்ப்பகிரகத்தைச் சுற்றிவருகின்ற திருச்சுற்றில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தால் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம். அந்த வகையில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கின்போது ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.\nகருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும் எழுந்தருளியுள்ளனர். இராம பிரான் இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் மிக அருமை. எல்லா மூர்த்திகளும் பட்டாபிஷேக நிலையில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nதமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ள இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தினை இராமசுவாமி கோயில் வருக.\n(கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30 மணி மாலை 4.00-இரவு 8.30)\nதிருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014\nமுனைவர் த.சந்திரகுமார், கும்பகோணம் இராமசுவாமி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம், மகாமகம் சிறப்பு மலர் 2004\nமகாமகப்பெருவிழா 2014, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, 2004\nLabels: தீர்த்தவாரி வைணவக் கோயில்கள், மகாமகம் 2016\nஇராமசுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\nஇன்று (9.9.2015) கும்பாபிஷேகம் காணும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, இதே நாளில் கும்பாபிஷேகம் காணும் மேலும் இரு கோயில்களைப் பார்த்து வந்தோம். நாங்கள் கண்ட கும்பாபிஷேகக் கோயில்களைக் காண அழைக்கிறோம். வாருங்கள்.\n2016 மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள பல கோயில்கள் கும்பாபிஷேகம் காண்கின்றன. மகாமகத்திற்காக காவேரிசக்கரப் படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக் கோயில்கள் சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் கோயில் ஆகியனவாகும். அண்மையில் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று (9.9.2015) ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்.\nகி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில்.\nகாலை 4.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றடைந்தோம். நேரிடையாக கோயிலுக்குச் சென்றோம்.\nஎங்கு பார்த்தாலும் கூட்டம். ராஜகோபுரத்திற்கு முன்பாக நின்று கண்கொள்ளாக்காட்சிக்காகக் காத்திருந்தோம். மின்சார ஒளி வெள்ளத்திற்கிடையே இருந்த இருட்டினை விரட்டிவிட்டு விடியல் தொடங்கியது.\nகும்பாபிஷேகம் நிறைவுற்றபின் உள்ளே செல்லும் பக்தர்கள்\nமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் உற்சவ மூர்த்திகள்\nபலிபீடம், கொடிக்கம்பத்தை வணங்கிவிட்டு அங்கிருந்து கருவறைக்குச் சென்றோம். பிரகாரத்தைச் சுற்றி வந்து கருவறைக்குச் செல்லும்படி பாதை அமைத்திருந்தார்கள். உள்ளே இருந்த ராமாயண ஓவியங்களைப் பார்த்தோம். பின்னர் கருவறையில் உள்ள பட்டாபிஷேகக் காட்சியைக் கண்டோம். அலங்கார தூண் மண்டபத்தில் சற்றே அமர்ந்திருந்தோம்.\nபின்னர் இன்று கும்பாபிஷேகம் காணும் மற்றொரு கோயிலான கௌதமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் 12 சைவக்கோயில்களில் முதன் முதலாக இச் சைவக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அங்கு சென்று கௌதமேஸ்வரரையும், இறைவி சௌந்தரநாயகியையும் தரிசித்துவிட்டு, யாகசாலையைப் பார்த்தோம். என் ஆய்விற்காக கும்பகோணத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் பற்றிய விவரங்களைத் தேடிச் சென்றபோது பெயரின் காரணமாக இக்கோயில் பௌத்தம் தொடர்பானதாக இருக்குமோ என்று எண்ணிச் சென்று ஏமாந்தேன். அவ்வகையில் எனக்கு இக்கோயில் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருந்தது. கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார் என்று கூறி அவர் தொடர்பான ஒரு கதையைக் கூறினர். பின்னர்தான் இக்கோயில் ஒரு சிவன் கோயில் என அறிந்தேன்.\nகௌதமேஸ்வரைத் தரிசித்துவிட்டு மகாமகக்குளம் அருகே பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது குளத்தைக் கண்டோம். மகாமகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதைப் பார்ப்போம்.\nஅங்கு பார்த்துக்கொண்டிருக்கும்போது சுவாமிமலை நினைவிற்கு வரவே, இன்று கும்பாபிஷேகம் கண்ட சுவாமிமலைக்குச் செல்ல முடிவெடுத்து, சுவாமிமலை வந்தடைந்தோம். தொடர்ந்து பக்தர்கள் வந்த நிலையில் வரிசையில் நின்று முருகனை தரிசித்தோம்.\nசுவாமிமலை கோயில் மற்றொரு நுழைவாயில்\nசுவாமிமலை கோயில் உள்ளே ஓவியங்கள்\nஒரு கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் முழுமையாகப் பார்த்ததும், அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன வேறு இரு கோயில்களுக்குச் சென்றதும் மனதிற்கு நிறைவினைத் தந்தது.\nLabels: தீர்த்தவாரி சைவக் கோயில்கள், தீர்த்தவாரி வைணவக் கோயில்கள், மகாமகம் 2016\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nதமிழ் நடைக் கையேடு : மைசூர் இந்திய மொழிகளின் நடுவண...\nஇராமசுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம...\nகோயில் உலா : கும்பகோணம் : செப்டம்பர் 2015\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/lok-sabha-elections-2019-facebook-twitter-others-remove-over-500-posts-news-2022309", "date_download": "2019-05-25T20:55:48Z", "digest": "sha1:RGS36IONCF3SQBVGFTJBNTBQKLB7CEYW", "length": 8921, "nlines": 125, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Lok Sabha Elections 2019: Facebook, Twitter, Others Remove Over 500 Posts After EC Flags Them । தேர்தல் விதிகளை மீறிய 500 பதிவுகளை நீக்கியது ஃபேஸ்புக்! - வாட்ஸப், ட்விட்டரும் நடவடிக்கை!!", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறிய 500 பதிவுகளை நீக்கியது ஃபேஸ்புக் - வாட்ஸப், ட்விட்டரும் நடவடிக்கை\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின்பேரில் 500 போஸ்ட்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. இதேபோன்று ட்விட்டர் மற்றும் வாட்ஸப்பும் நடவடிக்கை எடுத்துள்ளன.\nஇதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி திரேந்திரா ஓஜா, 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது போன்ற பதிவுகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து புகார் அளித்தோம். இதன்படி ஃபேஸ்புக்கில் 500 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.\nட்விட்டரில் 2 பதிவுகளும், வாட்ஸப்பில் ஒன்றும் நீக்கப்பட்டுள்ளன. இன்னும் விதிகளை மீறிய பதிவுகள் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன. அவற்றை நீக்கும்படி சமூக வலை தளங்களுக்கு புகார் அளித்துள்ளோம்' என்றார்.\nகடந்த மாதம் தேர்தல் ஆணையம் சமூக வலைதள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில், விதிகளை மீறும் பதிவுகளை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇனி வாட்ஸ்ஆப்பில் இதை செய்ய முடியாது: புதிய அப்டேட்\n20 சதவிகிதம் வரை தள்ளுபடி: வழங்கவுள்ள ஓலாவின் புதிய கிரடிட் கார்டுகள்\nவாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்கள்\n\"பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்\": பல கேஷ்பேக் சலுகைகளுடன் அறிமுகமாகவுள்ள பேடிஎம் கிரடிட் கார்டு\nஹேக்கர்கள் அபாயம்: உடனடியாக வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள், ஏன்\nதேர்தல் விதிகளை மீறிய 500 பதிவுகளை நீக்கியது ஃபேஸ்புக் - வாட்ஸப், ட்விட்டரும் நடவடிக்கை\nபிற மொழிக்கு: English বাংলা\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஃப்ளிப்கார்ட்டில் அறிமுகமாக இருக்கும் சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஇனி இதற்கென தனி செயலி வேண்டாம், கூகுளிலேயே உணவுகளை ஆர்டர் செய்யலாம்\nஇந்தியாவில் 8000 கடைகளில் விற்பனைக்கு வரவுள்ள 'ரியல்மீ 3 Pro': எப்போது\nஇந்தியாவில் ரெட்மீ \"நோட் 7S\" அடுத்த விற்பனை: தகவல்கள் தெரிந்துகொள்ளுங்க\n64 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\n4 கேமராக்களுடன் வெளியாகியுள்ள \"ஹானர் 20 Pro\": விலை உள்ளே\nஇந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: \"போட்\" நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஇந்தியாவில் வெளியாகிறது ஆசுஸ் \"ஜென்போன் 6\": விலை உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://getvokal.com/question-tamil-pe/V77JR6DSO-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:56:37Z", "digest": "sha1:5FEAJAJGYXGIQ7IYNG2MNVKLFTR5HFE7", "length": 14666, "nlines": 76, "source_domain": "getvokal.com", "title": "கரூரில் இருந்து திருநாகேஸ்வரத்திற்கு எவ்வளவு தூரம்? » Karuril Irundhu Tirunakesvaratthirku Evvalavu Thooram | Vokal™", "raw_content": "\nகரூரில் இருந்து திருநாகேஸ்வரத்திற்கு எவ்வளவு தூரம்\nதிருநாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு கரூரில் இருந்து நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி வழியாக பயணிக்க வேண்டும். பயண நேரம் 4 மணி 23 நிமிடம் மற்றும் 243 கிலோமீட்டர் தூரம் ஆகும்.\nதிருநாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு கரூரில் இருந்து நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி வழியாக பயணிக்க வேண்டும். பயண நேரம் 4 மணி 23 நிமிடம் மற்றும் 243 கிலோமீட்டர் தூரம் ஆகும். Tirunakesvarar Koil Tamilnattil VILLUPURAM Mavattam Aalambunti Ennum Url Amaindulla Sivan Koyilakum Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkovilukku Karuril Irundu Namakkal SALEM Kallakkurichchi Vazhiyaka Payanikka Ventum Payana Neram 4 Mane 23 Nimitam Marrum 243 Kilomittar Turam Aakum\nகரூரில் இருந்து மஹாபலிபுரம் எப்படி செல்வது\nகரூரில் இருந்து மஹாபலிபுரம் வரை இடையே சராசரியாக 353 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கரூரில் இருந்து மஹாபலிபுரம் வரை பயணம் செல்ல சராசரியாக 5 மணிநேரம் மற்றும் 50 நிமிடங்கள் வரை ஆகிறது. கரூரில் இருந்து திருச்जवाब पढ़िये\nகரூரில் விமான நிலையம் எங்கு உள்ளது\nகரூரில் விமான நிலையம் இல்லை. கரூர் அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் (TRZ / VOTR) ஆகும். இந்த விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்தியாவின் கரூர் மையத்திலிருजवाब पढ़िये\nகரூரில் இருந்து சகுந்தேஷ்வரர் கோவிலுக்கு எவ்வளவு நேரம்\nகரூரில் இருந்து சகுந்தேஷ்வரர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம்3 மணி நேரம், 2 நிமிடங்கள் ஆகும் जवाब पढ़िये\nகரூரில் எத்தனை கடற்கரைகள் உள்ளன\nகரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்று. அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டமான கரூரில் கடற்கரைகள் ஏதும் இல்லை.जवाब पढ़िये\nகரூரில் உள்ள ரயில் நிலையங்கள் யாவை\nகரூரில் இருந்து ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் தூரம் எவ்வளவு\nகரூரில் இருந்து சேலம், தருமபுரி, ஆம்பூர் வழியாக 4 மணி 57 நிமிடத்தில் (327.8 கிலோமீட்டர்) ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nகரூரில் இருந்து மஹாபலிபுரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது\nகரூரில் இருந்து மஹாபலிபுரம் வரை பயணிக்க உள்ள தூரம் 353.2 கிலோமீட்டர் ஆகும். கரூரில் இருந்து மஹாபலிபுரம் வரை பயணிக்க 5 மணிநேரம் 57 நிமிடங்கள் ஆகும். जवाब पढ़िये\nகரூரில் உள்ள பார்கள் மற்றும் பப்கள் யாவை\nகரூரில் உள்ள பார்கள் மற்றும் பப்கள் : ஓவன் பார் வீரா வைன்ஸ் தி ரெசிடென்சி கரூர் ஹோட்டல் ஹேமாலா செஃப் கார்னர் டாஸ்மாக் டாஸ்மாக் பார் ஹோட்டல் எஸ்.பி. ரெசிடென்சி காகா முட்டை உணவகம்जवाब पढ़िये\nகரூரில் இருந்து சேலம் வரை பயணம் மேற்கொள்ளுவது எப்படி\nகரூரில் இருந்து சேலம் வரை பேருந்து மூலமாக பயணம் செய்ய 1 மணி நேரம் 43 நிமிடம் ஆகும். கரூரில் இருந்து பேருந்து மூலமாக ராசிபுரம், களங்கனி வழியாக 95.7 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சேலம் செல்லலாம். जवाब पढ़िये\nகரூரில் உள்ள சுற்றுலா தளங்கள் யாவை\nகரூரில் உள்ள சுற்றுலா தளங்கள் : துத்சாகர் நீர்வீழ்ச்சி கோட்டை அகுடா போமிலாவின் பசிலிக்கா சாபரா கோட்டை சே கதீட்ரல் அஞ்சூனா கடற்கரை கலங்கூட் பீச்जवाब पढ़िये\nகரூரில் உள்ள சுற்றுலா இடங்கள் யாவை\nகரூரில் உள்ள சுற்றுலா இடங்கள் அருள்மிகு கல்யாண பசுபாதேஸ்வரர் கோயில், முருகன் கோயில், கல்யாண வெங்கடராமன்சுவாமி கோயில், ஸ்ரீ கல்யாண வெங்கடராமனா ஸ்வாமி கோயில் போன்ற இடங்கள் உள்ளன.जवाब पढ़िये\nகரூரில் இருந்து தேவராஜ ஸ்வாமி கோவிலுக்கு எப்படி செல்வது\nகரூரில் இருந்து 5 மணி 51 நிமிடம் (341.4 கிலோமீட்டர்) சென்னை - தேனி ஹெவே / திருச்சி-திண்டிவனம் வழியாக தேவராஜ ஸ்வாமி கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nகரூரில் இருந்து பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்லும் தூரம் எவ்வளவு\nகரூரில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக 6 மணி 41 நிமிடத்தில் (411.6 கிலோமீட்டர்) பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nகரூரில் உள்ள ஷாப்பிங் மால்கள் யாவை\nகரூரில் கே. வி. ஆர். மால், நியூ மங்கை ஷாப்பிங் மால், ஆர். என். காம்ப்லெக்ஸ், கரூர் சில்க்ஸ் போன்ற ஷாப்பிங் மால்கள் உள்ளன.जवाब पढ़िये\nகரூரில் இருந்து நான் எப்படி மஹாபலிபுரத்துக்குச் செல்ல முடியும்\nகரூரில் இருந்து தியாகராஜ கோவில் வரை பயணம் செய்யும் நேரம் என்ன\nதியாகராஜ கோவில் திருவையாறு என்னும் ஊரில் உள்ளது. கரூரில் இருந்து தியாகராஜ கோவில் வரை பயணம் செய்யும் நேரம் 4 மணி நேரம் 19 நிமிடம், 191.6 கிலோமீட்டர் ஆகும். கரூரில் இருந்து தியாகராஜ கோவிலுக்கு திருச்சிजवाब पढ़िये\nகரூரில் இருந்து சக்கரபாணி கோயில் வரை செல்லும் வழி என்ன\nசக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில்जवाब पढ़िये\nசேலத்திலிருந்து கரூரில் உள்ள ஷோலியம்மன் கோயிலுக்கு எப்படி செல்வது\nசேலத்திலிருந்து மல்லூர், ராசிபுரம் வழியாக கரூரில் உள்ள ஷோலியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 1 மணி 39 நிமிடம் மற்றும் 100 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?q=video", "date_download": "2019-05-25T21:01:05Z", "digest": "sha1:CN6UYSU5ASSIHS6XILDWYTYRWD6SAIHI", "length": 18991, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் News in Tamil - டிடிவி தினகரன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nசென்னை: லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும்பாலான...\nLok sabha results 2019 அடித்து நொறுக்கப்பட்ட அமமுக \nலோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில்...\nஅதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\nமதுரை: அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் செயல்பட்டது, திமுக வெற்றி ப...\nKarunas press meet: அதிமுக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது: கருணாஸ்-வீடியோ\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ்...\nஅனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது டிடிவி தினகரனின் அமமுக\nடிடிவி தினகரின் அமமுக கட்சி, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது. தமிழ...\nTTV Slams EPS: 8 வழிச்சாலை குறித்த முதல்வர் கருத்துக்கு தினகரன் தாக்கு- வீடியோ\n\"8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ' மக்களுக்கு உயிர்...\nசெம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்\nசென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாருமே யூ...\n.. ஆட்சியை அள்ள போவது யாரோ\n அப்படி இல்லையானால் யார் தான் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்\nஅப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான்\nசென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 அல்லது 6 தொகுதிளை டிடிவி தினகரனின் அமமுக வெல்லும் பட்சத்தி...\nTTV Dinakaran: தங்க தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்\nதிமுக குறித்து அமமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது சரியான கருத்துதான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்\nமதுரை: அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுத...\nஉயிர்போகும் நாளில் என் உடலில் அதிமுகவின் கொடி போர்த்துவதே பெருமை.. ஓபிஎஸ்-வீடியோ\nஎன் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க. கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக லட்சியமாக வைத்து...\n\"மக்களுக்கு உயிர் முக்கியம்\" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு\nசென்னை: \"8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ‘ மக்க...\nதிமுகவுக்கு ஆறுதலைத் தரும் எடப்பாடியின் தகுதி நீக்க கணக்கு\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் முதல்வர் எடப்பாடி...\nகாலி \"கிப்ட் பாக்ஸை\" கொடுத்த ஊடகங்கள்.. எக்சிஸ்ட் போல் முடிவால் அமமுகவினர் அதிர்ச்சி\nசென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான ஊடகங்கள் டிடிவி தினகரனின் அ...\nவிவசாயிகள் வயிற்றில் அடிப்பதா.. கெயில் குழாய் பதிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nசென்னை: விவசாய நிலங்களை அழித்துவிட்டு எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் ...\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nதிருப்பரங்குன்றம்: மக்களின் எதிர்ப்பால், அமைச்சர்கள் பலர் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில்...\nExclusive: 'பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும்'.. சி.ஆர்.சரஸ்வதி\nசென்னை: அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும் என்று அக்கட்சியின...\nஉலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு\nமதுரை: துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்...\nஅணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம்\nசென்னை: அணைய போகும் திரியின் ஆட்டம் ஓவராக இருப்பதாக டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா நாளித...\nஆளுக்கு ஒரு பிளான்.. ஆளுக்கு ஒரு நம்பிக்கை.. ஆளப் போவது யாரு.. ஆட்சியை அள்ள போவது யாரோ\nசென்னை: எடப்பாடி அரசு தப்புமா அப்படி இல்லையானால் யார் தான் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்ப...\nதிமுக ஆட்சி அமைக்க அமமுக ஒரு போதும் ஆதரவு தராது.. டிடிவி தினகரன் அதிரடி\nநெல்லை: திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு தராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக துணை ப...\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nகரூர்: சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் நடிகர் கமல்ஹாசன் பேசிவிட்டார் என அமமுக துணை பொதுச்செ...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்ற திமுகவுக்கு ஆதரவா\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர திமுகவுக்கு ஆதரவு அளி...\nதிமுகவுடன் தினகரன் ரகசிய உடன்படிக்கை.. வெற்றி பெற வைக்க துடிக்கிறார். முதல்வர் பழனிச்சாமி பகீர்\nதூத்துக்குடி: அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், திமுக வெற்றி பெற வேண்டும் என்பதே டிடிவி தினகரனி...\nஅதிகபட்சம் 5 மாசம்.. கர்நாடக தினத்தில் வழிபிறக்கும்.. சிறையிலிருந்து வெளியே வர சசிகலா திட்டம்\nசென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் ...\nவயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக திமுக ஆகி விட்டது... தினகரன் சொல்கிறார்\nவேலாயுதம்பாளையம்: அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/rakulpreetsingh/", "date_download": "2019-05-25T21:45:01Z", "digest": "sha1:HRUO74GA7CLGE4MFOBZW6EZJVXZ3UZXA", "length": 7854, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#RakulPreetSingh Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nNGK – என்ஜிகே படத்தின் முக்கிய அறிவிப்பு\n(NGK) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி, குருசோமசுந்தரம், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள படம் என்ஜிகே. யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற மே 31-ந்தேதி\nSamantha – நாகர்ஜூனா படத்தில் நடிக்கும் சமந்தா\n(Samantha) சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா நடித்த மஜிலி தெலுங்கு படம், ஏப்ரல் 5-ந்தேதி வெளியானது. இதுவரை அப்படம் ரூ. 40 கோடி வசூலித்திருப்பதாக டோலிவுட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த\nRakul Preet – உடல் எடையை குறைத்த ராகுல் ப்ரீத்\n(Rakul Preet) தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது ஓரளவு வெயிட் போட்டு நடித்து வந்தார் ரகுல் பிரீத் சிங். அந்த வகையில், தமிழில் அவர் சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே படத்தில் கூட சற்று வெயிட்டான தோற்றத்தில் தான்\nஎன்ஜிகே ‘டப்பிங்’ பேச தொடங்கினார் சூர்யா\n(NGK) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். தற்போது என்ஜிகே படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த\nபுதிய படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கம் – திரையுலகில் பரபரப்பு\n(Rakul Preet Singh) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/24_15.html", "date_download": "2019-05-25T20:55:09Z", "digest": "sha1:V6XETZPCS7UBYUKMDDYZAU44TKOL3EPK", "length": 11082, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி\n24 மணி நேரத்திற்குள் கோப்பாய் மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனி\n(14.10.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு வலி கிழக்கு கோப்பாய் 21 வட்டாரத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கஜேந்திரன் பிரதேச சபை உறுப்பினர்கள் ச.குமாரன் , க.சிசுபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மக்களினால் முன்வைக்கபட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இக் கொரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அமைவாக தேவையின் முக்கியத்துவம் கருதி இன்று ( 15.10.2018) வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் க.சிசுபாலன் அவர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது. இச் சேவை 24 மணி நேரத்திற்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையிட்டு மக்கள் மிகவும் மங்களகரமான மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/-animals", "date_download": "2019-05-25T21:49:43Z", "digest": "sha1:MFTXXUPYC5GX6VJ7IBO7BZF54OO3THNO", "length": 15171, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\nஉணவளித்த ஆசிரியர் இறந்தது தெரியாமல், தினமும் வகுப்பறை முன் வந்துநிற்கும் நாய்\nசம்பல் நதி... இப்படியொன்று கிடைக்க கங்கையும் யமுனையும்தான் புண்ணியம் செய்திருக்கவேண்டும்\nசேலத்தில் கிடைத்த `ஷார்ட்ஸ் ஷீல்டுடெய்ல்' அரிய வகைப் பாம்பு\n'இதில் ஒன்று மறைந்திருப்பது தெரிகிறதா - இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ\n' சீனாவில் கைதான வாலிபர்\n`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை\nமாயாறு குளியல் முதுமலை உற்சாகம் மசினி யானை இப்போது எப்படி இருக்கிறது படங்கள் கேஅருண்\n`கற்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் கீழே விழுந்தது...' கார்கிலில் கரடிக்கு நேர்ந்த துயரம்\nஅருணாசலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் புதிய பாம்பு வகை\nமனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்... ஏன் தெரியுமா\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nமிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/02/trb_24.html", "date_download": "2019-05-25T21:49:40Z", "digest": "sha1:HL7GRZIXTI2VNY43AMPKE6OBYP5RRM4C", "length": 6601, "nlines": 113, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: TRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு", "raw_content": "\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு\nஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,முடிவுசெய்துள்ளது.\n'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாகஉள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில்,148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.\nதேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும்தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_80.html", "date_download": "2019-05-25T21:52:17Z", "digest": "sha1:ORQ22WMSAXLVCGVQVLZQTGTCLZG4MU5C", "length": 6105, "nlines": 88, "source_domain": "www.newsten.in", "title": "அமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு. - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / World / அமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு.\nஅமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு.\nஅமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மாளிகை (வெள்ளை மாளிகை) பாராட்டு தெரிவித்துள்ளது.\nவாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கு இந்தியர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டு தபால்துறை சார்பில் புதிய தபால்தலை வெளியிடப்பட்டது.\nஅப்போது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் பேசியதாவது:\nஇந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய கலாசார உறவுகள் உள்ளன; அமெரிக்காவில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் வெற்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்துக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால், நமது நாடு ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளது என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/12/appolo-jeya.html", "date_download": "2019-05-25T21:23:56Z", "digest": "sha1:J2KFFXXEZHMZHH5SPCDEVNWTUP3AZQ24", "length": 13371, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு\nஅப்பல்லோவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பல்லோவில் குவிந்தனர். செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்கள், நிருபர்கள் அப்பல்லோவில் குவிந்தனர்.\nஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். இன்று போயஸ் கார்டன் திரும்புவார் என்று ஒரு பக்கம் செய்தி வெளியானது. இன்னொரு பக்கம் அவர் உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியானது. அவரது இதயத் துடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nநாம் விசாரித்ததில் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயலலிதா செயற்கை சுவாத்தில் இருந்து இயற்கை சுவாசத்திற்கு 90 சதவீதம் வந்துவிட்டார். அப்படி அவர் இயற்கையாக சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாச கருவிகளோடு கூடிய சிசியு வார்டு பகுதியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருப்பதால் டாக்டர்கள் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அந்த மூச்சுத் திணறலை சரிசெய்துவிட்டார்கள். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பல்லோவிற்கு விரைந்துள்ளார்கள். இதனால் செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அப்பல்லோவில் குவிந்தார்கள் என்கிறது அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1908", "date_download": "2019-05-25T21:01:02Z", "digest": "sha1:LYCE345WJ36QUPY2NSF5CKOXJQLT6YOK", "length": 6849, "nlines": 153, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1908 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1908 (MCMVIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\n2 நாள் அறியப்படாத நிகழ்வுகள்\n5 நோபல் பரிசு பெற்றோர்\nஜனவரி 15 - யாழ்ப்பாணம் காரைநகர் ferry இயங்க ஆரம்பித்தது.\nஜனவரி 24 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.\nபெப்ரவரி 1 - லிஸ்பனில் போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோஸ் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nபெப்ரவரி 2 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்ந்தது.\nமார்ச் 18 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாதன் ஆகியோர் கைது. திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஏப்ரல் 24 - லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூலை 13 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதற் தடவையாக பெண்கள் பங்குபற்றினர்.\nடிசம்பர் 28 - சிசிலியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சின்னம்மை நோய் (small pox) பரவியது.\nஜனவரி 15 - எட்வர்ட் டெல்லர்\nமே 18 - இயான் பிளெமிங்\nஆகஸ்ட் 27 - டொன் பிறட்மன்\nஅக்டோபர் 10 - கே. பி. சுந்தராம்பாள்\nநவம்பர் 29 - என். எஸ். கிருஷ்ணன்\nபெப்ரவரி 12 - ஜி. யு. போப்\nஇயற்பியல் - காபிரியேல் லிப்மன்\nவேதியியல் - ஏர்ணெஸ்ட் ரதர்போர்ட்\nமருத்துவம் - ஈலியா மெச்னிக்கொவ், போல் ஏள்ரிச்\nஇலக்கியம் - ருடொல்ஃப் யூக்கென்\nஅமைதி - க்ளாஸ் ஆர்னோல்ட்சன், பிரெடெரிக் பாஜெர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-rally-in-varanashi-pqj277", "date_download": "2019-05-25T21:00:32Z", "digest": "sha1:WEYNTVGSI2R6VW3IP5TV53WHIRDOTFXJ", "length": 10880, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாரணாசியை மிரட்டிய பிரதமர் மோடி ! கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தி கெத்து காட்டிய பாஜக!!", "raw_content": "\nவாரணாசியை மிரட்டிய பிரதமர் மோடி கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தி கெத்து காட்டிய பாஜக\nவாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.\nவாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதையொட்டி மோடி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று அவர் வாரணாசியில் மிகப் பெரிய பேரணியை நடத்திக் காட்டினார்.\nஇன்று உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய இந்த கெத்தான பேரணிதான் இன்று இந்தியாவின் ஹாட் டாபிக் என்று சொல்லலாம்.\nலட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ இந்த பேரணி நடந்தது. மாலை 5 மணியளவில் மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மோடி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி ங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.\nபேரணி செல்லும் வழியில் பல லட்சம் தொண்டர்கள் மோடியை காண்பதற்காக நின்று இருந்தார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார். சுமார் 30 நிமிடம் பிரதமர் மோடி அங்கு கங்கை நதியை வேண்டினார்\nஇதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தொண்டர்கள் பல லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாளை மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nவாரணாசியில் மோடியை எதிர்க்கும் அய்யாக்கண்ணு... பாஜக தலைவர் அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு...\nஏழை விவசாயிகளுக்கு ரூ.6,000... கடைசி நேரத்தில் மக்கள் லீடராக மாறிய மோடி\nகுமரியில் மோடி... ஈரோட்டில் அமித் ஷா... திமுகவை வீழ்த்த பாஜக வியூகம்..\nமக்களவை தேர்தலில் அதிரடி... தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக..\nஅ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் மோடி... அதிர்ச்சியில் தொண்டர்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nகுட்டிக்கரணம் போட்டாலும் திமுகவை எவராலும் அழிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்..\nசூர்யா படத்தை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு\nசிங்குளா ஜெயிச்ச சிங்கத்துக்கு எந்த துறை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/health-benefits-of-fig-leaves-024304.html", "date_download": "2019-05-25T22:07:43Z", "digest": "sha1:B473OW4MQ5KRZRD7XT2AU6HBYIOO7QI7", "length": 21266, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொப்பையை குறைக்க அத்தி இலையை டீ போட்டு குடித்து வந்தால் போதும்..! எப்படி தயாரிப்பது..? | Health benefits of fig leaves - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n9 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n10 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n11 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n11 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதொப்பையை குறைக்க அத்தி இலையை டீ போட்டு குடித்து வந்தால் போதும்..\n\"அத்தி பூத்தாற் போல\" என்கிற பழமொழியை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, அத்திப் பூ பூப்பது மிக அரிதானதாக இருப்பதால் இந்த வாய்மொழி வார்த்தை காலம்காலமாக வந்துள்ளது. மருத்துவ குணம் நிறைந்த பழங்களின் ஒன்று அத்தி. இன்று வரை அத்திப்பழத்தை பற்றிய பல ஆய்வுகள் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக இதுவரை செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், பலவித ஆரோக்கிய குணங்கள் இதில் உள்ளதாம். அத்திப்பழத்தில் இருக்க கூடிய பல்வேறு மருத்துவ குணங்களும் அத்தியின் இலைகளிலும் உள்ளது. இதன் இலை உடல் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் வரை தீர்வுக்கு கொண்டு வரும். இதனை டீ தயாரித்து குடித்தால் எல்லா வித நலன்களும் உங்களுக்கு கிடைக்குமாம். இனி அத்தி இலையின் மகிமைகளை நாம் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅத்தி பழத்தை போன்றே அத்தி இலையிலும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனை பயன்படுத்தி உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைத்து விடலாம். அத்தி இலையை டீயாக தயாரித்து குடித்தால் இதற்கு தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.\nஎதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் உங்களின் பழக்கமாக இருந்தால் அதை எளிதில் குறைக்கும் தன்மை அத்தி இலையில் நிறைந்துள்ளது.\nமுக்கியமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் அத்தி இலை உதவுகிறது. காரணம் இதிலுள்ள பொட்டாசியம் என ஆய்வுகள் சொல்கின்றன.\nஇத்தாலிய நாட்டின் ஆராய்ச்சியில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அத்தி இலை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும் தன்மை பெற்றதாம். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஆற்றலை தருகிறது.\nஉடலில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் கூடினால் பல நோய்கள் இதை தொடர்ந்து உண்டாகும். கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்பு அத்தி இலைக்கு இருக்கிறதாம்.\nமேலும், இவை செரிமானத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய், அடிவயிற்று புற்றுநோய் போன்றவற்றை தடுத்து விடும்.\nMOST READ: ஜப்பானியர்களிடம் இருந்து இந்தியர்கள் கற்று கொள்ள வேண்டிய 9 தந்திரங்கள் இதோ..\nஎலும்புகள் தேய்மானம் அடைந்தால் அதை தடுக்க புது வித மருத்துவ முறை உள்ளது. அத்தி இலையை பயன்படுத்தி எளிதாக எலும்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவிட இயலும். மேலும், எவ்வளவு வயதானாலும் எலும்புகள் அதிக உறுதியுடன் இருக்க இது உதவும்.\nஎப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கும் அத்தி இலையில் வழி உண்டு. அத்தி இலையின் சாற்றை முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள், கரும்புல்லுகள், முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் யாவும் காணாமல் போய் விடும். ஆதலால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.\nசர்க்கரை நோயிற்கு தீர்வை தர அத்தி இலை முழுமையாக உதவும். பலவித ஆய்வுகளில் இது நிரூபணம் ஆகியுள்ளது. சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய தன்மை இந்த அத்தி இலையில் உள்ளதாம். இதை இப்படி டீ போன்று தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nடீ தயாரிப்பதற்கு முன் சில முக்கிய பொருட்களை எடுத்து கொள்ளவும். அவை,\nMOST READ: முகப்பருக்களுக்கு பாய் பாய் சொல்ல, வாரத்திற்கு ஒரு முறையாவது இதை சாப்பிட்டு\nஅத்தி இலை டீயை தயாரிக்க சில வழி முறைகள் உள்ளன. அதற்கு முதலில் அத்தி இலையை வெயிலில் உலர வைக்க வேண்டும். அடுத்து, இந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.\nபிறகு இந்த நீரில் காய்ந்த அத்தி இலை 2 சேர்த்து கொண்டு, நன்றாக கலக்கி வடிகட்டி கொள்ளவும். தேவைக்கு ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.\nதொடர்ந்து குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு என்ன நோய் இருக்குனு உங்க இதயத்துடிப்பை வைச்சே கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுமா\n சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும்\nஎடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\n இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nஇந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க... 7 நாள்ல ஈஜியா 7 கிலோ எடை குறைக்கலாம்...\nஅதென்ன 7 நாள் மைண்ட் டயட் அதுல மட்டும் எப்படி வேகமாக எடையும் சர்க்கரை நோயும் குறையுது\nகற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது\nஇந்த சிவப்பு குடமிளகாயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்\nரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nஇந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்... ஆண்களுக்கு\nரூட்டின் சத்து இந்த உணவுலாம் இருக்காம்... அத சாப்பிட்டா புற்றுநோய், மாரடைப்பு வராதாம்...\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்களாம் தெரிஞ்சிக்கோங்க...\nபுராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/topic/imf", "date_download": "2019-05-25T21:09:29Z", "digest": "sha1:ASE6ZOGXA6E2MZUC6Q7T3KMBTM5SE3LI", "length": 11860, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Imf News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nவாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து செயலாற்ற ஆர்வத்துடன் காத்திருப்பதாக சர்வதேச நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் நாடுகளுக...\nஇந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது.. IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..\nசில தினங்களுக்கு முன் தான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இரு...\nஇந்தியா 2019 - 20 நிதி ஆண்டில் 7.3% வளரும்.. 7.5%-ல் இருந்து 0.2% குறைத்த IMF..\nடெல்லி: 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து பன்னாட்டு நிதியத்தின் (International Monet...\nஐந்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள்: இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது - ஐஎம்எஃப்\nவாஷிங்டன்: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த 5 ...\nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nகடந்த 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன்...\nகடன்தள்ளுபடி தீர்வல்ல... ரொக்கமாக பணத்தை கொடுங்க - கீதா கோபிநாத் ஐடியா\nடெல்லி: மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாற்றாக, அவர்களின் கடன்களுக்கு ஈடா...\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nமோடியோட பொருளாதார சீர்திருத்தத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ஆண்டுக்கு பல நாட்கள் எ...\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nசர்வதேச நாணய நிதியம் கீதா கோபிநாத் என்ற இந்தியரை முதன்மை பொருளாதார நிபுணராக நியமித்துள்ளது...\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\nசர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் 2019-ம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சியினை 0.10 புள்ளிகளைக் குறைத்து 7.3 சத...\nஉலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\n2017ஆம் ஆண்டின் இந்தியா பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி எனப் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நாட்டின் வ...\nவர்த்தகப் போரில் யாராலும் வெற்றி பெற முடியாது.. சொல்வது யார் தெரியுமா..\nசெவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் மீது அதிகளவிலான இறக்கும...\nஇந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் முக்கிய காரணம்.. சொல்கிறது உலக வங்கி..\nஉலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா இந்த தகுதியை சீனாவிடம் இழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/india-39816484", "date_download": "2019-05-25T22:20:07Z", "digest": "sha1:EJHW2AJ54TBCEWU6XLZOJGJTYR4PY3ND", "length": 9224, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை எங்கே ? (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை எங்கே \nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 2014ல் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி இந்த ஆண்டு ஆறாம் இடத்தை அடைந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், தமிழகத்தை சேர்ந்த நகரங்களில், திருச்சி தவிர வேறு எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான சென்னை 235வது இடத்திலும், கோவை 16ம் இடத்திலும், மதுரை 57வது இடத்திலும், திருநெல்வேலி 193வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நிலை குறித்து சில சென்னைவாசிகளின் கருத்துகள். ( காணொளி)\nஇதுகுறித்த முழு செய்தியை படிக்க :\nதூய்மையான நகரங்களின் பட்டியலில் 6ம் இடத்திற்கு சரிந்தது திருச்சி\nசீனாவையும் விட்டு வைக்கவில்லை வட கொரியா\nநீதிபதி கர்ணன் விவகாரத்தில் என்ன நடக்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம்\nஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம்\nவீடியோ \"அழுதால் கண்ணீரல்ல, ரத்தம்தான் வரும்\" - கலங்கும் ஸ்னோலினின் தாய்\n\"அழுதால் கண்ணீரல்ல, ரத்தம்தான் வரும்\" - கலங்கும் ஸ்னோலினின் தாய்\nவீடியோ ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் என்ன நடந்தது - விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர்\nராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் என்ன நடந்தது - விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர்\nவீடியோ இதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கான உலகின் முதல் பள்ளி\nஇதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கான உலகின் முதல் பள்ளி\nவீடியோ ‘எல்லோரும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்’ - தமிழில் பேசிய ராஜபக்ஷ\n‘எல்லோரும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்’ - தமிழில் பேசிய ராஜபக்ஷ\nவீடியோ கருத்துக்கணிப்பு முடிவுகள் - முக்கிய மாநிலங்களில் வெல்லப்போவது யார்\nகருத்துக்கணிப்பு முடிவுகள் - முக்கிய மாநிலங்களில் வெல்லப்போவது யார்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/dangal/", "date_download": "2019-05-25T21:36:56Z", "digest": "sha1:C5377DIGYZWSZLTWJXL6HMIAGH6W2HDZ", "length": 3663, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "dangal Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’: வைரலாகும் ‘வசமாக்கு’ பாடலின்புதிய புரமொ\nபிரபல நடிகையை பாலியல் தொல்லை செய்த மர்ம நபர் பிடிபட்டார்\n‘பாகுபலி’யை விட பெரிய வெற்றியை மிஸ் செய்துவிட்டார ரஜினி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,530)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%9F%E2%80%8C-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-05-25T20:57:54Z", "digest": "sha1:EAQ5O6Z4U4IZSN6R3LFVVLQQCODLNCB4", "length": 8275, "nlines": 103, "source_domain": "www.koovam.in", "title": "அமெரிக்க வட கொரிய மோதல் / Tamil World news", "raw_content": "\nஅமெரிக்க வட கொரிய மோதல்\nவாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை\nசினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது\nபீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா\nஇஸ்லாத்தின் எதிரி வஹ்ஹாபிகள் முதன் முதலாக தோன்றிய இடம்\nமன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம்\nஎந்த வித ஜாமீனும் இல்லாமல் கடன் உதவி\nஇந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-25T22:08:04Z", "digest": "sha1:4ZN3HYKZKGQOHV4XRV4D52AN2J2CHYA2", "length": 16023, "nlines": 139, "source_domain": "www.koovam.in", "title": "புனித ரமலானும் பேலியோவும் பேலியோவை பின்பற்றும் இஸ்லாமியர்", "raw_content": "\nபுனித ரமலானும் பேலியோவும் பேலியோவை பின்பற்றும் இஸ்லாமியர்\nபுனித ரமலானும் பேலியோவும் பேலியோவை பின்பற்றும் இஸ்லாமியர்\nபுனித ரமலானும் பேலியோவும் இன்னும் சில நாட்களில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று தங்கள் பிரார்த்தனைகளை இறைவனுக்கு செலுத்தும் புனித ரமலான் மாதம் தொடங்க இருக்கிறது\nஇந்நிலையில் பேலியோவை பின்பற்றும் இஸ்லாமியர் மத்தியில் ஒரு வினா எழுகிறது\nநாம் இதுவரை கடைபிடிக்கும் பேலியோவை தொடர்ந்து ரமலான் மாதத்திலும் கடைபிடிக்க இயலுமா\nஇயலும் என்றால் யாரெல்லாம் கடைபிடிக்கலாம்\nகடைபிடிக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய வழிமுறைகள் யாது\nமுதலில் பேலியோ உணவு முறை என்பது வாழ்வியல் முறை என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்\nஆகவே பேலியோ வாழ்வியல் முறையை நாம் எளிதாக நமது நோன்பு காலங்களிலும் கடைபிடிக்கலாம்\nஇன்னும் சொல்லப்போனால் இது ஒரு வகையில் “இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் ” தான்\nஉலகின் பல பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்களும் குழுமத்தில் இருப்பதால் அனைவருக்கும் பொதுவான சில விசயங்களை பகிர்கிறேன்\nரமலான் நோன்பில் நாம் குறைந்தபட்சம் 12 மணிநேரத்தில் இருந்து அதிகபட்சம் 16 மணிநேரம் நோன்பில் இருப்போம்.\nரமலான் நோன்பில் நாம் உண்ணும் பகுதி – இரவு 6.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்குள் . ஆக உண்ண வேண்டியதை 10 மணிநேரங்களுக்குள் முடிந்து விட்டு மீதி உள்ள நேரத்தை விரதம் இருக்கப்போகிறோம்\nநாம் இந்த விரதத்தில் நீர் கூட அருந்துவதில்லை ஆகவே நாம் உணவு உண்ணும் நேரங்களில் அதிகமாக நீரை பருக வேண்டும்\nசுமார் 3 முதல் 4 லிட்டர் நீர் பருக வேண்டும் . வெயில் காலத்தில் இந்த ரமலான் வருவதால் நாம் நீரிழப்பை சமாளித்தாக வேண்டும்\nசரி .. ரமலான் நோன்பின் ஒருநாளை எப்படி துவக்குவது \nஅதிகாலை சஹர் நேர உணவாக\n3 முட்டைகள் அல்லது 4 முட்டைகள் ( ஆம்லெட்/ அவித்தது) /\nகூட 250 மில்லி முழுக்கொழுப்பு பாலில் 50 கிராம் வெண்ணெய் விட்டு டீ போட வேண்டும் )\nகூட இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்\n( தண்ணீரில் உப்பு மற்றும் லெமன் கலந்து குடிப்பது சாலச்சிறந்தது- தாது உப்புகளின் இழப்பை சரி செய்ய உதவும். நீரிழப்பை ஈடுசெய்யும்)\nஇஃப்தார் எனும் நோன்பு முறிக்கும் உணவாக\n300 கிராம் பேலியோ காய்கறிகளை சூப்பாக வைத்து 20 கிராம் வெண்ணெய் சேர்த்து பருக வேண்டும் .\nதேவைப்பட்டால் 200 மில்லி தயிர் எடுக்கவும்/\nதண்ணீர் 500 முதல் 1000 மில்லி பருக வேண்டும் ( மண்பானையில் வைத்திருந்த தண்ணீராக இருக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தண்ணீர் வேண்டாம்)\nசுமார் 300 கிராம் மாமிசம் எடுங்கள்/ அல்லது 200 கிராம் பனீர் எடுக்கலாம்\nஇரவு உணவுக்கு பிறகு 1000 மில்லி தண்ணீர் பருகவேண்டும்.\nகாலை சஹர் உணவை ஹெவியாக உண்ண வேண்டிய அவசியம் இல்லை\nஇரவு உணவை நன்றாக சாப்பிட்டாலே போதுமானது.\nரமலான் நோன்பில் தவிர்க்க வேண்டியவை\nஎண்ணெயில் குளித்த சமோசா, வடை\nமைதா / கோதுமை பொருட்கள்\nஇந்த ரமலானை பேலியோவுடன் சிறப்பாக கடக்கலாம்\nமேலதிகமான கேள்விகள் இருப்பின் இதே இழையில் கேளுங்கள்\nபேலியோவில் இறங்கி சுமார் இரண்டு வாரங்களாவது ஆன நிலையில் ரமலானில் இறங்குவது நல்லது\nஎடுத்த எடுப்பிலேயே ரமலானில் பேலியோவை ஆரம்பிப்பது நல்லதல்ல. அப்படிபட்டவர்கள்\nரமலானை கடந்து விட்டு பேலியோ ஆரம்பிக்கட்டும்\nநமது உடல் பேலியோ உணவு மாற்றத்திற்கு பழக குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.\nநீரிழிவு நோயாளிகள் தங்களின் மாத்திரைகளை சஹர் நேரத்தில் போடக்கூடாது\nநோன்பு திறக்கும் இஃப்தார் சமயம் மாத்திரையை போட வேண்டும்.\nஇன்சுலின் போடுபவர்கள் காலையில் இன்சுலின் போடக்கூடாது\nஇரவு உணவுக்கு முன் போட வேண்டும். அளவுகளை குறைப்பது பற்றி தங்கள் மருத்துவரை அணுகவும்.\nதைராய்டு மாத்திரைகள் விழுங்குவோர் அதிகாலை சஹர் நேர உணவுக்கு அரை மணிநேரம் முன்பு அதை போடவேண்டும்\nரத்த அழுத்த மாத்திரைகள் போடுவோர் காலையில் விழுங்க வேண்டிய மாத்திரைகளை சஹர் நேரத்திலும் இரவில் விழுங்க வேண்டிய மாத்திரைகள் இரவு உணவுக்கு பின்பும் விழுங்க வேண்டும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/india/04/197761?ref=ls_d_manithan", "date_download": "2019-05-25T22:22:11Z", "digest": "sha1:A5ZQKMHVDSBTQWISRY6LROUWWH4N34Y3", "length": 12271, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை சினேகா தமிழ் நடிகரின் மனைவிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! முழு குடும்பமும் மகிழ்ச்சியின் உச்சத்தில் - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nநடிகை சினேகா தமிழ் நடிகரின் மனைவிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி முழு குடும்பமும் மகிழ்ச்சியின் உச்சத்தில்\nநடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று கொண்டவர். நான்கு வருடங்கள் பின்னர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇது பார்வையாளர்கள் அனைவரையும் சிலிர்க்க வைத்த காட்சியாகும். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவரின் மனைவி கயல்விழி ஆசைபட்டார் என்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.\nஅவரின் மனைவிக்கு நடிகை சினேகாவை ரொம்ப பிடிக்குமாம். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பது மனைவி கயலின் நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது.\nஇந்நிலையில் கயலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சினேகா வீட்டுக்கு அழைத்து சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nநடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். அது மட்டும் இல்லை, நடிகர் சென்ராயனின் குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/11/Mannar_16.html", "date_download": "2019-05-25T20:58:37Z", "digest": "sha1:3IL5I27SY36Z6CUN2O4SHX45OSVYLSQV", "length": 12341, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "27ஆம் திகதி மீண்டும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு ஆரம்பம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 27ஆம் திகதி மீண்டும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு ஆரம்பம்\n27ஆம் திகதி மீண்டும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு ஆரம்பம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12ஆம் திகதி முதல், எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து 12ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்திருக்க வேண்டிய போதிலும் திங்கட்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக சட்ட தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, தனக்கும், மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுவினருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கையாளப்பட வேண்டிய அதிக வேலையின் காரணமாக குறித்த அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வழமை போல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை குறித்த அகழ்வு பணிகளின் போது இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/category/breaking-news", "date_download": "2019-05-25T22:21:14Z", "digest": "sha1:56Y6BG4E4CNCMCJJVYIMJ3HJJAL44BE4", "length": 15797, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "சிறப்புச் செய்திகள் | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\non: May 24, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nஇன்று (24.05.2019) மாலை 6.30மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலைய முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது இன்று மாலை புதிய ப...\tRead more\nவவுனியா சிறுவனை காப்பாற்ற உடன் உதவுங்கள்-தயவுசெய்து பகிருங்கள்\non: May 03, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஜந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீ...\tRead more\nவவுனியாவில் சர்ச்சைக்குள்ளான எரிபொருள் நிலையத்தில் கலப்படம் இல்லை என்கிறது பகுப்பாய்வு அறிக்கை\non: April 10, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த 02.04.2019 அன்று டீசலில் கலப்படம் உள்ளதாக வாடிக்கையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் உள்ள...\tRead more\nவவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அதிரடி அறிவிப்பு கொடுத்த நகர பிதா\non: February 06, 2019 In: இலங்கை, கல்வி, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவில் நகரபிதா தனியார் கல்விநிறுவனங்களுக்கு அதிரடி அறிவித்தல் வழங்கியுள்ளார் இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வவுனியா நகரமண்டபத்தில் நகரசபை எல்லைக்குள்...\tRead more\nவவுனியா நகரசபையினர் சட்டவிரோதத்திற்கு ஆதரவா..\non: January 18, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற அவை கூட்டத்தில் வவுனியாவில் MGR சிலை வைப்பது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது இவ்விவாதத்தின் முடிவில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்...\tRead more\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\non: January 18, 2019 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nநேற்று முன் தினம்(16.01.2019) ஆசிரியர் ஒருவர் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவிற்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார் இதன்போது திருகோணமலையில் இவருக்கு முன்பாக இர...\tRead more\nபுலம்பெயர் மக்களை ஏமாற்றும் வடக்கை சேர்ந்த சில அமைப்புக்கள்-ஓர் போராளியின் கண்ணீர் நிறைந்த குரல் இதோ\non: December 28, 2018 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்\nபுலம்பெயர்ந்து வாழும் முன்னால் போராளி ஒருவரின் அழுகுரல் இது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இப்போராளி தற்சமயம் அவுஸ்திரேலியா நாட்டில் ஏதிலியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்த இவர் வடக்கில் இடம்பெற்றுக்...\tRead more\nவவுனியா எழு நீ விருதும்-சர்ச்சையும் ஓர் பார்வை\non: November 24, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா நகரசபையினால் நாடத்தப்படவுள்ள எழு நீ விருது பற்றிய விமர்சனங்கள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் விடயமாக உள்ளது முதலில் நாம் இந்த விருது எவ்வாறு வழங்கப்படுகிறது என பா...\tRead more\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்\non: November 15, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவின் கால்நடை வளர்ப்பாளர்களை அழிவின் எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளி உலகிற்கு கொண்டுவருவதற்க்கு எமது செய்தியாளர் முயற...\tRead more\nபோரை தொடுத்தவன் எதிரி -களத்தில் கொன்று குவித்தவன் நண்பனா TNA யிடம் பகிரங்க கேள்வி எழுப்பும் வன்னியின் செல்வன்\non: November 05, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்\nஎமது சேவைக்கு பல ஆக்கங்களை பதிவு செய்யும் வன்னியிலிருந்து வன்னியின் செல்வன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் ரணிலிற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பே உங்களிடம...\tRead more\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=44&Page=4", "date_download": "2019-05-25T22:12:12Z", "digest": "sha1:4MSRDPFLW3E5M4EN6MHFR6OSLDWGYAXH", "length": 4361, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nபெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்\nமனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது\nவீட்டு மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nமின்சார சாக்கெட் பொருத்த கூடுதல் கவனம் அவசியம்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\n‘பவர்’ அதிகாரம் பெற்றவரிடம் வீட்டு மனை வாங்குகிறீர்களா\nவட்டி குறையுது.... வீடு வாங்க ரெடியா\nஹார்ட்டிகல்ச்சர் - சிறிய வனப்புமிக்க தோட்டங்கள்\nமாடித்தோட்டம் அமைக்கலாம்... காய்கறிகளை விளைவிக்கலாம்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=487446", "date_download": "2019-05-25T22:16:09Z", "digest": "sha1:IF6AJDEV4OXTR6O5SF26ZZUFSGHZNF7X", "length": 5653, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு | Chennai opt to bowl - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு\nஜெய்ப்பூர் : 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் டி20\nபெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்\nமனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்\nதென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nபவர் ஸ்டார் ‘670’ சினிமா அல்ல வாங்கிய ஓட்டு\nபுதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை\nகோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்\nமஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலி\nசுதந்திரம் அடைந்து 72 ஆண்டுக்குப்பின் மின்சார வசதி\nமலேசிய விமானத்தில் இயந்திரக் கோளாறு\nமோடியுடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/sanappankozhi.html", "date_download": "2019-05-25T21:49:21Z", "digest": "sha1:PR3DRV3VNENQQB2DPTTHU5W7UPSJASLV", "length": 38522, "nlines": 150, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Sanappan Kozhi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே\nமனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எதிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.\nபரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.\nபையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சிந்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை அர்த்தமாகவில்லை.\nஏழைப் பெண், சிறிது படித்த பெண், முக்கியமாகக் குணசௌந்தரியமுடைய பெண் வேண்டும் என்றான் பையன். முதல் இரண்டு நிபந்தனைகளும் சாதாரணமாக நிறைவேறிவிடும். மூன்றாவது அதுதான் அதிசயம். பரமேச்வரன் எதிர்பார்த்தபடி, ஆசைப்பட்டபடி ஒரு பெண் கிடைத்தது.\nலால்குடிப் பெண். ஏழைப் பிரைமரிப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வீட்டுப் பெண் சாரதா. அந்த மூன்று நிபந்தனைகளுக்கு மேல் நான்காவது நிபந்தனை ஒன்றையும் நிறைவேற்றிவிட்டாள் சாரதா. அவள் நல்ல அழகி. பரமேச்வரன், கண்டதும் காதல் என்பதெல்லாம் பற்றிப் படித்திருக்கிறான். அதை அசம்பாவிதம் என்று நினைத்தவன்; கலியாணமான பிறகுகூடக் கட்டுக்கடங்காத பாசம் ஒருவனைப் பிடிக்கும் என்பதிருந்தால் பரமேச்வரன் அதற்கு ஓர் உதாரணம். அவன் சாரதாவிடம் தன்னை மறந்த மாதிரி, அவளும் பரமேச்வரனிடமே தன்னை மறந்தாள். இது பக்கத்திலிருப்பவருக்குப் பொறாமைப்படும்படியாக இருந்தது.\nபரமேச்வரனுடைய வாழ்க்கைச் சகடம் கலியாணமாகும் வரை 'கிர்ர்' என்ற சப்தமில்லாமல் மையிட்டதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. கலியாணமான 'பிறகு, முதல் அதிர்ச்சி, தனது சாரதாவின் மனம் கலங்குமோ என்றுதான். கலங்கும் நிலைமையும் ஏற்பட்டது. பறவை பெரிதான பிறகும் கூண்டில் இருக்க, அதுவும் கூட ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இருக்க, பெற்ற குருவிகள் இடம் கொடுக்குமா இது இயற்கை. சிறிது மனத்தாங்கல், சாரதாவை அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவனை வேலை தேடும்படியாக்கிற்று.\nஎங்கெங்கோ அலைந்து கடைசியாகப் பம்பாயில் அவனுக்கு 80 ரூ. சம்பளத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த மறு மாதம் கூட்டிப் போவதாக எண்ணம். சந்தர்ப்பம் ஒத்துவரவில்லை. எப்பொழுதும் சாரதா தியானந்தான். பக்கத்திலிருப்பவர்கள் பெண்டாட்டிக் கிறுக்கனோ என்று கூட நினைக்கும்படி இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும். பரமேச்வரன் என்ன யோகீஸ்வரனா, மனத்தை ஒரே இடத்தில் கட்டி வைக்க\nசாரதாவுக்குத் தினம் ஒரு கடிதம். பதிலும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது - அவளுடைய குதலை எழுத்தில். அதைப் படிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை இலக்கிய ரஸிகனுக்குக் கம்பனைப் படிக்கும் பொழுது கூட இருந்திருக்காது.\nதிடீரென்று அவள் கடிதம் வரவில்லை.\nமுதலில் என்னென்னவோ அபாயங்கள் அவளுக்கு நேர்ந்திருக்கலாம் என்று நினைத்தான். அவள் தகப்பனார் ஏன் எழுதவில்லை ஏமாற்றத்தினால் அவள் மீது காரணமற்ற கோபம் தோன்றலாயிற்று. அவள் தகப்பனார் மீதும் சிறிது ஓடிற்று. தனது இலட்சியம் என்பதற்காகச் செய்த தனது திருமணத்தை அவமதித்தார்களல்லவா என்ற கோபம். நிலையாகச் சாரதா மீது கோபப்பட அவனால் முடியவில்லை. ஏமாற்றம் வளர வளரக் கோபமும் வளர்ந்தது.\nஅவளுக்கு ஒரு முரட்டுத்தனமான கடிதம் - அவள் ஹ்ருதயத்தைப் பிளக்கும் கடிதம் - எழுதிக் கொண்டு போய்த் தபாலில் போட்டான். அதனால் சிறிது மானஸிக வெற்றியின் குதூகலம்; குமுறும் நெஞ்சில் பின்னால் சமாதானம் ஏற்படவில்லை.\nதகப்பனும் மகளும் வியாதியாகப் படுத்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமா\nஅரை மணி நேரம் கழித்துத் தந்திச் சேவகன் அவன் மாமனார் இறந்து போனதாக ஒரு தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.\nபரமேச்வரனுக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் பட்டது. மாமனார் மரணத்தில் கூட வருத்தம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் - அது அவளை என்ன செய்யும் அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா அதைத் தடுக்க வேண்டும். பம்பாயிலிருந்து லால்குடி என்ன பக்கத்துத் தெருவா அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க முடியுமா அல்லது பெட்டியில் போட்ட காகிதத்தை எடுக்க முடியுமா ஒரே ஒரு வழி. கடிதம் மத்தியானந்தான் கிடைக்கும் அதற்கு முன்பு நேரில் சென்று விட்டால்\nலீவு எழுதிப் போட்டுவிட்டு ரயிலுக்குச் சென்றான். வழி முழுவதும் கடிதமும் சாரதாவும் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். தனது முட்டாள்தனத்திற்கு நொந்து கொண்டான். தனது குற்றத்தை அவள் மன்னிப்பாளா அவள் மன்னிப்பாள் பரமேச்வரன் மனம் மட்டும் அவனை மன்னிக்க மறுக்கிறது.\nபரமேச்வரனும் மாமனார் வீடு வந்துசேர்ந்துவிட்டான். வரவேற்பு அழுகையும் துக்க விசாரணையும் ஓய்ந்தன. சாரதா கதவின் பக்கம் வந்து நின்றாள்.\nபரமேச்வரன் கண்களைத் துடைத்துக் கொண்டான். துக்கமும் தேக அசௌகரியமும் அவளை உருமாற்றிவிட்டன. துயரத்தின் உரு முந்திய அழகின் சாயை பரமேச்வரனுக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. கண்கள் கலங்கிவிட்டன.\n\" என்றான். கூப்பிடும்பொழுதே கடிதத்தின் நினைவு வந்தது.\n\"எனக்கு உடம்புக்குக் குணமில்லாமல் இருந்தது. நீங்கள் ஏன் காயிதம் எழுதலே உடம்புக்கென்ன\n\" என்றான், கடிதத்தை நினைத்துக்கொண்டே.\n\"நான் உனக்குக் கடிதம் எழுதியிருந்தேனே\" என்று அவன் வாய் தவறிச் சொல்லியது.\nதடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பரமேச்வரனுக்குக் குதூகலம்.\n\"நான் வெளியே போய் வருகிறேன்\" என்று, தபால்காரனை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வந்தான் பரமேச்வரன்.\nதபால்காரன் வழியிலேயே சாரதாவின் தம்பியிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டது அவனுக்குத் தெரியாது. தபால்காரன் பேசாமல் போய்விடவே சாயங்காலம் வரும் என்று சிறிது அசட்டையாக இருந்தான்.\nஅவன் வரும்பொழுதெல்லாம் அவனுக்கு மாமனார் வீட்டில் ஒரு சிறிய அறை, அதிலே தான் அவன் தங்குவது.\nமத்தியானம் சாப்பிட்டுவிட்டு அங்கு வந்தான். அப்பொழுது அதை நினைக்கவில்லை. கடிதம் கிடைக்கவில்லை என்ற நினைப்பில் உள்ளே வந்ததும் திடுக்கிட்டு நின்றான்.\nதலைவிரி கோலமாக அவன் படத்தின் முன்பு கையில் கடிதத்துடன் கிடந்தாள் சாரதா.\n\" என்றாள். உள்ளிருந்த துயரம் பொங்கி ஓலமிட்டுவிட்டாள்.\nஅவள் முகம் அவன் மார்பில் மறைந்தது. ஏங்கி, ஏங்கி அழுது அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.\nஅவன் மனது தணலாக வெந்தது. அவள் மன்னிப்பாளா\n\"என்னை உடன் கூட்டிப் போங்கள்\" என்றாள். கடிதத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்துவிட்டது.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/adhiti-balan-malayalam-movie-acting/", "date_download": "2019-05-25T21:48:10Z", "digest": "sha1:YRA5NDP7HCAUCFAH3U2JNWE7NHXAKDAN", "length": 4338, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Aruvi movie actress adhiti balan goes to malayalam industry.", "raw_content": "\nதமிழில் எந்த கதையும் சரியில்லை – அருவி கதாநாயகி\nதமிழில் எந்த கதையும் சரியில்லை – அருவி கதாநாயகி\nஅதிதீ பாலன். அருவி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம் அவர் கேட்ட கதைகள் எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தமிழில் அவருக்கு படங்கள் இல்லாமலே இருந்தது.\nஇப்பொழுது அவர் மலையாளத்தில் ஒரு படம் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமனுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பெயர் ஜாக் அண்ட் ஜில்.\nPrevious « சேனாதிபதி கமல் ரெடி அடுத்த கட்ட படப் பிடிப்பில் இணைகிறார்\nமாடர்ன் சமந்தாவை தான் எங்களுக்கு பிடிக்கும் – நெட்டிசன்கள்\nசிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்\nபுதிய புகைப்படத்தை வெளியிட்டு 2.0 வெளியிட்டு தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2015/", "date_download": "2019-05-25T22:19:33Z", "digest": "sha1:NUDT6THTW3BFUR6L6ZG3OBYS5YQBSVBA", "length": 63921, "nlines": 501, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: 2015", "raw_content": "\nகும்பகோணம் வராகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\n26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட வராகப்பெருமாள் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.\nகும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதி வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி வழியாக காவிரியாற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. சக்கரபாணி கோயிலுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இக்கோயிலின் அருகே வராகக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக மண் மேடாகக் காணப்பட்ட இக்குளம் தற்போது மகாமகத்தை முன்னிட்டு தூர்வாரப்பட்டுவருகிறது. இக்கோயிலுக்கு அருகே கரும்பாயிரம் விநாயகர் கோயில் உள்ளது.கோயிலின் முகப்பில் ஆதிவராகப்பெருமாள் தேவியருடன் காணப்படும் சுதைச்சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.\nமகாமகத்தின்போது தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து வைணவக் கோயில்களில் இக்கோயிலும் இராஜகோபாலஸ்வாமி கோயிலுமே சிறிய கோயில்களாகும். முகப்பைக் கடந்து உள்ளே வரும்போது அழகான கொடிமரம் காணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள மண்டபத்தினை அடுத்து கருவறையில் மூலவர் வராகப்பெருமாள் காணப்படுகிறார். வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் இவர் வராகப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார்.\nதிருச்சுற்றில் சுற்றிவரும்போது அழகான சிறிய விமானத்தினை கருவறையின்மீதாகக் காணமுடியும்.\nஒரு சமயம் ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்துகொண்டதாகவும், வானவர்கள் திருமாலிடம் இதுபற்றி முறையிட திருமால் வராக உருவெடுத்து பாதாளத்தில் புகுந்து அவருடன் போரிட்டு ஒரு கொம்பினால் அவனையும் அவனுடைய சுற்றத்தாரையும் அழித்ததாகவும் மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிகொண்டு மேலே வந்து பூமியை முன்போல நிலைபெறச் செய்ததாகவும் கூறுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் நிலையில் பெருமாள் பூமிதேமியை தமது இடது மடியில் வீற்றிருக்கும் நிலையில் காணப்படுகின்றார்.\nஇக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்னரோ மகாமகத்தின்போதோ வாய்ப்பான நாளில் இக்கோயிலுக்குச் செல்வோம். மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் ஐந்து வைணவக் கோயில்களில் இதுவரை மூன்று கோயிலுக்கு சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து ராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கும், சக்கரபாணி கோயிலுக்கும் விரைவில் செல்வோம்.\nமகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக்கோயில்கள்\nநன்றி : மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு\nLabels: தீர்த்தவாரி வைணவக் கோயில்கள், மகாமகம் 2016\nசிகரம் தீட்டிய சித்திரங்கள் : கே.பாலசந்தர்\nஎன் அபிமான இயக்குநர் பாலசந்தரைப் பற்றிய எனது கட்டுரை அவரது முதலாண்டு நினைவையொட்டி (டிசம்பர் 23), இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.\n மரபுகளை மீறுவதுதான் கே.பி.முத்திரையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் சிகரம். \"கே.பி.என்றால் மரபு மீறல்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். யாருமே எடுத்துத்துணியாத பல கதைகளை எடுத்து இயக்கியிருக்கிறேன். அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை போன்றவை அந்த ரகம்தான்\" என்று கூறியிருந்தார்.\nதிருவள்ளுவரின் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருக்குறள் திரையில் தோன்றுவது முதல் அந்தப் படத்தின் இறுதிக்காட்சி, இறுதி பிரேமில் காணப்படும் சில சொற்றொடர்கள் வரை விடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.\nஇவருக்கு முன்னும் பின்னும் பல இயக்குநர்கள் வந்துபோனபோதிலும் இவரது வரவும் விட்டுச்சென்ற பதிவும் வித்தியாசமானவை. அனைத்து தரப்பினரையும், அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் பாணி இவரது இயக்கத்தில் காணப்படும். சமுதாயப் பிரச்சினைகளை முன்னுக்கு வைத்து அதனை அலசி ஆராய்ந்து, சில நிலைகளில் தீர்வுகளையும் தந்துள்ள இவரது சித்தரிப்புகளுக்குச் சில சலசலப்புகள் வந்தாலும், எதிர்த்தவர்களில் பலரே பின்னாளில் அவரது படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nநாடகத்துறையில் நுழைந்து மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி உள்ளிட்ட பல நாடங்களை உருவாக்கி நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தனது நாடகங்களிலேயே பேசத் தொடங்கிவிட்ட கே.பி., மேடையிலிருந்து இடம் பெயர்ந்து திரைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை எடுத்துச் சென்றார். கதையின் கரு, திரைக்கதையின் தெளிவு, உரையாடலின் கூர்மை, நடிகர் தேர்வு, இக்கம், காட்சிப்பின்னணி, தொழில்நுட்பம், உத்தி என்று ஒவ்வொன்றுக்கும் கதையோடும் சம காலத்தோடும் ஐக்கியம் ஏற்படுத்தி, நெடுந்தூரப் பயணத்தில் தன் இலக்கை அடைந்தவெற்றிகரமான திரைப்பயணி இயக்குநர் சிகரம்.\nதமிழ்த்திரைப்படவுலகில் உள்ள நட்சத்திரங்களில் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. ஒரே படத்தில் அதிகமான எண்ணிக்கையில் புதுமுகங்கள் என்ற நிலையில் (அவள் ஒரு தொடர்கதை) அவர் அறிமுகப்படுத்திய அறிமுகங்களில் பலர் பின்னால் நன்கு பரிணமித்தவர்கள். சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் மிக துணிவோடு ஒரு நடிகையை (பிரமிளா, அரங்கேற்றம்) அறிமுகப்படுத்தி இன்றளவும் பேசப்படும் அளவு செய்தவர். நடிகை ஆலம் (மன்மத லீலை) கதாநாயகியாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கும்படி செய்தவர். இவருடைய படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகரும் நம்மை ஈர்த்துவிடுவார்கள். தப்புத்தாளங்கள் படத்தில் தடம் மாறிய பாத்திரங்களாக கதாநாயகனும், கதாநாயகியும் நடித்ததை ஈடுசெய்யும் வகையில் அந்தக் கதாநாயகிக்கு முழுக்க முழுக்க புதிய பரிமாணம் கொடுத்தார் நூல் வேலி திரைப்படத்தில். இருமல் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தை (எதிர்நீச்சல்) கடைசி வரை படத்தில் காண்பிக்காமலேயே இருப்பார். ஆனால் அந்த பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும்.\nநடிகர்களை மட்டுமே அவர் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தவில்லை. \"என்னை பாலசந்தர் இந்த படத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்\" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பேசும் பொம்மை (அவர்கள்), டைட்டில் போடும் போது அருவியைக் காண்பித்து, இவர்களுடன் இந்த மலையருவி என்ற டைட்டிலுடன் காட்டப்படும் அருவியும் இந்தக் கதையிலி ஒரு முக்கிய கதாபாத்திரம் (அச்சமில்லை அச்சமில்லை) என்று டைட்டில் போட்டு உணர்த்துவார். கதையையொட்டி இயற்கையையும் வாழ்விடங்களையும் தெரிவு செய்து காட்சியில் கொண்டுவருவதில் அவரது கற்பனை வளம் வியக்கத்தக்கது. நாடகத்திலிருந்து வந்திருந்தாலும் காட்சிமொழியிலும் அதிக கவனத்தை அவர்காட்டியுள்ளார்.\nநடிகைகளை காட்சிப்பொருள் போல வைத்து படங்கள் வெளியான நிலையை மாற்றி நடிகைகளுக்கு முக்கியமான பாத்திரங்களைக் கொடுத்து பெண்ணின் பெருமையைப் பேசவைத்த முதல் இயக்குநர். பெண்களை மையமாக வைத்து இவர் திரைப்படங்கள் எடுத்த அளவு வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணினத்தையும், பெண்ணியத்தையும் நேசித்த இயக்குநர் என்ற வகையில் திரை வரலாற்றில் கே.பி. தனித்து நிற்கிறார்.\nகுடும்ப முன்னேற்றத்திற்காக தன்னையே மெழுகுவர்த்தியாக ஆக்கிக்கொண்டு முன்னணியில் நிற்கும் லலிதா (அரங்கேற்றம்) கதாபாத்திரத்துடன் வேறு எந்த கதாபாத்திரத்தையும் ஒப்பிடமுடியாது. குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் கண்ட கனவுகளை நினைவாக்கி தன்னையே தரும் ஒரு பெண்ணின் மன நிலையை வடிப்பது என்பது சாதாரணமானதல்ல. அம்பாளாக சிவராத்திரியன்று வேடமிட்டு வரும் கதையின் நாயகி கடைசி காட்சியில் கிட்டத்தட்ட பைத்தியமாக மாறுவதைப் பார்த்த ரசிகர்கள் ஏதோ தம் வீட்டுப் பெண்ணுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகப் பேசப்பட்ட அரங்கேற்றம் அவருடைய படைப்பில் ஒரு மைல்கல்.\nகவிதா (அவள் ஒரு தொடர்கதை), லலிதாவிற்கு சளைத்தவல்ல. ஓடிப்போன அப்பா, விதவைத் தங்கை, ஒன்றுக்கும் பயனில்லா அண்ணன், எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கும் அம்மா என்ற சூழலில் குடும்ப பாரத்தை முற்றிலுமாக சுமந்து கடைசி வரை அவ்வாறே தன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் கவிதாவை பார்க்கும்போது நாம் நம் அடுத்த வீட்டில் உள்ள, நம் குடும்பத்தில் உள்ள பெண்ணைப் பார்ப்பது போல இருக்கும்.\nமரணத்தை முன்கூட்டி அறிந்த கதையின் நாயகன் வாழ்வினை நேசிக்கும், வாழத்துடிக்கும் தம் ஆவலை வெளிப்படுத்தும் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, அதிலும் பாதி பஞ்சருடா (நீர்க்குமிழி) என்ற ஏக்கமான சொற்கள், நல்ல நிலையில் வாழ்ந்த கணவன் அரசியல்வாதியாக மாறி கெட்டுப் போன நிலையில் அவனைக் கொல்லும் மனைவியின் மன நிலை (அச்சமில்லை, அச்சமில்லை), சமுதாயச் சூழலில் தவறான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கதாநாயகனும் நாயகியும் திருந்தி வாழ விரும்பும்போது அதே சமுதாயம் மறுபடியும் அவர்களை அந்த பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் அவல நிலை (தப்புத்தாளங்கள்), அதிகமான கனவுகளுடன் வேலை தேடி அலைந்து கடைசியில் கிடைத்த வேலையைத் தெரிவு செய்துகொள்ளும் இளைஞனின் மனப்பாங்கு (வறுமையின் நிறம் சிகப்பு) என கே.பி. திரையில் தீட்டியச்சென்ற சித்திரங்கள் தனித்துவம் மிக்கவை.\nமன உணர்வுகளைக் கற்பனை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் எடுத்துவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. பொய், ரெட்டச்சுழி, உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தபோதிலும் நடிப்பைவிட இயக்கத்தை அதிகம் நேசித்த கே.பி. பச்சைக் களிமண்ணாகத் தன்னிடம் வந்த பலரை புகழ்பெற்ற கலைஞர்களாக மாற்றிக் காட்டிய திரைச்சிற்பி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஇந்து நாளிதழில் வெளியான கட்டுரையை தி இந்து நாளிதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.\nLabels: கே.பாலசந்தர், தி இந்து\nபிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை எட்டு கோயில்களுக்குச் சென்றுள்ளோம். இப்போது ஒன்பதாவது கோயிலுக்குச் செல்வோம்.\nபிற கோயில்களுக்குச் சென்றதைப் போலவே இக்கோயிலுக்கும் குடமுழுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நவம்பர் 2, 2015 அன்று நடைபெற்ற இக்கோயிலின் குடமுழுக்கினைக் காணச் சென்றேன். தஞ்சாவூரிலிருந்து பேருந்தில் கும்பகோணம் சென்றேன். மொட்டை கோபுரத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். பொற்றாமரைக் குளத்தைக் கடந்து சென்றபோது மக்கள் கூட்டம் கூட்டமாகக் குடமுழுக்கினைக் காணச் சென்றதைக் காணமுடிந்தது.\nவேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது எதிரில் உள்ள கடைகளில் இருந்து ஒருவர் எங்களது கடை மாடியில் ஏறிப்பாருங்கள், நன்றாகத் தெரியும் என்றழைக்கவே அவரது கடையில் ஏறி மாடியில் சென்று பார்த்தேன்.\nகோயிலின் வளாகம் தெரிந்தது. அங்கிருந்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, அவரிடம் நன்றிகூறிவிட்டுத் தொடர்ந்து நடந்தேன். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உள்ள கோயிலின் வாயில் வழியாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து பார்த்துவிட்டு தொடர்ந்து நடந்து முதன்மை வாயிலுக்குச் சென்றேன்.\nராஜகோபுரம் வாயிலாக உள்ளே சென்றேன். கொடி மரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது யாகசாலையைப் பார்த்துவிட்டுச் சென்றேன். எங்கும் ஒரே கூட்டம்.\nகுடமுழுக்கு ஏற்பாடு ஆரம்பமான நிலையில் மறுபடியும் ராஜகோபுரம் தெளிவாகத் தெரியும்படி அருகேயுள்ள காந்தி சிலையின் முன்பாக நின்றுகொண்டேன். சில நிமிடங்களில் குடமுழுக்கு நிகழ்வினை பக்தர்களுக்குத் தெரிவிக்கும்வகையில் பச்சைக்கொடி காட்ட எங்கும் சிவ சிவா என்ற ஒலி ஒலித்தது.\nகுடமுழுக்கு நிறைவுற்று தீபாராதனை காட்டப்பட்டபோது இறைவனை நினைந்து வணங்கிவிட்டு, கோயிலை நோக்கி உள்ளே சென்றேன். உள்ளே கட்டுக்கடங்காத கூட்டமாக இருந்த நிலையில் கொடி மரம் அருகே சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு பின்னர் இறைவன் சோமேசரையும், இறைவி சோமநாயகியையும் தரிசனம் செய்துவிட்டு மன நிறைவோடு வெளியே வந்தேன்.\nகும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அருகே நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்போ, பின்போ வாய்ப்பு கிடைக்கும் நாளில் கும்பகோணம் வாருங்கள், இக்கோயிலுக்கும் செல்லுங்கள்.\nமகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்\nகாசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)\nகும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)\nநாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)\nசோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)\nகோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)\nகாளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)\nகௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)\nஅமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)\nபாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)\nஅபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)\nகம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)\nஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)\nமகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு\nLabels: தீர்த்தவாரி சைவக் கோயில்கள், மகாமகம் 2016\nகும்பகோணத்தில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். தீர்த்தவாரி கோயில்களில் இதுவரை ஏழு கோயில்களைப் பார்த்துள்ள நிலையில் அடுத்த கோயிலான கும்பேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம்.\n17.10.2015 அன்று நவராத்திரியை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றோம்.\nமூன்றாம் பிரகாரத்தில் வன்னி மரம், முன்பாக விநாயகர். இப்பிரகாரத்தில் கும்ப முனிவர், விநாயகர். இரண்டாம் பிரகாரம் செல்லும் முன்பாக முற்றவெளி விநாயகர், பாலதண்டாயுதபாணி சன்னதி. நுழைந்ததும் வலப்புறம் லட்சுமிநாராயணப் பெருமாள் சன்னதி. கொடி மரம், நந்தி, பலிபீடம். அடுத்த கோபுரம் வாயிலாகச் செல்லும்போது நிலைக்காலில் பௌத்தம் இப்பகுதியில் தழைத்திருந்தமைக்கான கல்வெட்டு. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர். தொடர்ந்து நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் உள்ளிட்ட பலர் உள்ளனர். தென்மேற்குப் பகுதியில் வலஞ்சுழி விநாயகர், பிட்சாடனர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, சரசுவதி. வடக்குப் பிரகாரத்தில் மங்களாம்பிகை சன்னதி. வாயிலின் இரு புறமும் ஜெயா, விஜயா. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சட்டநாதர் சன்னதி. கோயிலை வலம் வந்த நாம் நவராத்திரி கொலுவைப் பார்ப்போம்.\n1970களின் இடையில் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரிப்பருவம் வரை கும்பகோணத்தில் நவராத்திரியின் போது நண்பர்களுடன் கும்பகோணத்திலுள்ள கோயில்களுக்குச் செல்வது வழக்கம். பின்னர் பல முறை மகன்களுடனும், மனைவியுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் 40 வருடங்களுக்கு முன்பாக முதன்முதலாக நண்பர்களுடன் கோயில்களைச் சுற்றி வந்தது நினைவிற்கு வரும். இம்முறையும் அப்படியே. மகாமகத்திற்காக தீர்த்தவாரி காணும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.\nமூலவராக கும்பேஸ்வரர் உள்ள இக்கோயிலில் உறையும் இறைவி மங்களாம்பிகை. இக்கோயில் குடமுழுக்கு 5.6.2009 அன்று நடைபெற்றுள்ள நிலையில் மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மின்னொளி அலங்காரத்தில் கோயில் மிக அழகாக இருந்தது. முதன்மை வாயிலைக் கடந்து கொடி மரத்தின் அருகில் நின்று வணங்கிவிட்டு உள்ளே சென்றோம்.\nவலப்புறம் தொடங்கி வரிசையாக ஆங்காங்கே ஆளுயர கொலு பொம்மைகளைக் கண்டோம். புராணக்கதைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பொம்மைகள் இயற்கையாகவே இருந்தன.\nஅழகாக அமைக்கப்பட்டிருந்த இந்திர சபையினைக் கண்டோம். இளம் வயதில் பார்த்தபோது இருந்த இன்பத்தை இப்போதும் உணர முடிந்தது.\nநவராத்திரி கொலுவைப் பார்த்துக்கொண்டுவரும்போது நெட்டியால் ஆன மகாமகக்கோயில் அமைப்பைப் பார்த்தோம். மிகவும் அழகாக இருந்தது.உள்ளே கொலுவின் அழகினைப் பார்த்துவிட்டு மூலவரையும், மங்களாம்பிகையையும் தரிசனம் செய்துவிட்டு, ராஜ கோபுரத்தினைக் கடந்து சன்னதிக்கு வந்தோம். சன்னதியில் இருந்த கடைகளில் நவராத்திரி கொலு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சியைத் தருகின்ற அந்த கொலு பொம்மைகளை பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது. கிளம்ப மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.\nஅடுத்த களப்பணியின்போது எடுத்த புகைப்படங்கள் இதோ. நான்கு வாயில்களும், தூண் மண்டபமும், குளமும் இவற்றில் உள்ளன.\nமகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்\nகாசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)\nகும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)\nநாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)\nசோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)\nகோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)\nகாளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)\nகௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)\nஅமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)\nபாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)\nஅபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)\nகம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)\nஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)\nபுலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை, கும்பேசுவரர் கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992\nLabels: தீர்த்தவாரி சைவக் கோயில்கள், மகாமகம் 2016\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nசிகரம் தீட்டிய சித்திரங்கள் : கே.பாலசந்தர்\nகும்பகோணம் வராகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:53:09Z", "digest": "sha1:WT4BK5SX735NEGBM3OYECU4OTX4YHS6P", "length": 9686, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிரேசில் News - பிரேசில் Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\n ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட பிரபல கால்பந்து வீரர்.. வைரல் வீடியோ\nபாரீஸ்: போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் பிரபல கால்பந்து வீரர் நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிரெஞ்சு கோப்பை கிளப்...\nநான் இருக்கேன் மகனே.. நெய்மார் மீது அன்பு + ஆதரவைப் பொழியும் தாய்\nசாவ் பாலோ: பிரேசிலின் கால்பந்து வீரர் நெய்மரின் தாய், தன் மகன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள...\nஎப்படி உருண்டு புரளனும்..... சிறுவர்களுக்கு பயிற்சி.... அளிப்பது யார் தெரியுமா\nடெல்லி:உருண்டு புரளனும் என்றதும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது பிரேசில் கால்பந்து வீரர் நெய...\nஉலகக் கோப்பையில் விழுந்த ஒரு கோல்...... ஹைதி அரசு கவிழ காரணமானது\nடெல்லி: கரீபியன் நடானா ஹைதியில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் ஜேக் கய் ...\n\"நெய்மருக்கு நான் அம்மாடா\".. குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ\nசென்னை: காலில் அடிப்பட்டதுபோல் மைதானம் முழுவதும் அங்கப்பிரதட்சணம் செய்யும் பிரேசில் கால்ப...\nபிரேசிலும் அவுட்.... 6வது முன்னாள் சாம்பியன் வெளியேற்றம்.... உலகக் கோப்பையில் தொடரும் அதிர்ச்சிகள்\nமாஸ்கோ: இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ...\nஅப்படியே ரோலிங்ல போங்க பாஸ்.. நெய்மரை கலாய்க்கும் குட்டி பசங்க\nமாஸ்கோ: ஃபிரேசில் வீரர் நெய்மர் செய்யும் ஓவர் ஆக்டிங்கை கலாய்த்து சிறுவர்கள் சிலர் வீடியோ வ...\nநெய்மரை வில்லியான் பாராட்டுகிறாரா... கிண்டல் செய்கிறாரா... ஒரே குழப்பமா இருக்கே\nமாஸ்கோ: சிறப்பாக நாடகமாடுவதாக பிரேசிலின் நெய்மரை பலரும் வறுத்து எடுக்கையில், அந்த அணியின் வ...\n.. என்ன நெய்மர், ஆஸ்கர் அவார்டா கொடுக்குறாங்க, இப்படி நடிக்கிறீங்க\nமாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெய்மர் செய்யும் ஓவர் ஆக்டிங் நடிப்புகள் எல...\n16வது முறையாக உலகக் கோப்பை காலிறுதி.... பிரேசில் புதிய சாதனை\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக...\nநெய்மர் கோல்ல்ல்... மெக்சிகோவுக்கு எதிராக 2-0 என வெற்றி... காலிறுதியில் பிரேசில்\nசமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில், மெக்சிக...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/a-team-members-with-karnataka-minister-s-research-mekedatu-construction-335937.html", "date_download": "2019-05-25T21:00:26Z", "digest": "sha1:X7G4E3MNDWWUUM3YDYNY57Q42IXIHGB4", "length": 15755, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு! | A team of members with Karnataka Minister's research in Mekedatu for construction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n2 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n3 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n3 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு\nபெங்களூர்: மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதற்காக அம்மாநில அரசு தற்போது மேகதாது பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடக அரசின் இந்த திட்டத்தால், தமிழகத்தின் விவசாயம் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும். காவிரியில் தமிழகத்தின் உரிமை மீண்டும் பறிபோகும். இதனால் தமிழகம் இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.\nஇந்த திட்டத்திற்கு எதிராக நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானத்தை மதிக்காமல் மேகதாது திட்டத்தில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.\nதற்போது மேகதாது பகுதியில் கர்நாடக அமைச்சர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.\nஎந்த இடத்தில் அணை கட்டலாம், மண் எப்படி இருக்கிறது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. மத்திய அரசு இந்த ஆய்வுக்கு ஒப்புதல் அளித்த காரணத்தால் கர்நாடக தைரியமாக ஆய்வு நடத்தி வருகிறது.\nஇது தமிழகத்திற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. கர்நாடகா எங்கள் ஊர், இதில் நாங்கள் அணை கட்டுகிறோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூர் ரூரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nசுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா\nசுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\nநானும் என் பொண்டாட்டியும் சிவப்பு... புள்ளை மட்டும் கறுப்பா - சந்தேக கணவனின் மண்டையை உடைத்த மனைவி\nவேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்\nஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்\nதும்கூரில் மாஜி பிரதமர் தேவகவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்\nசுயேச்சையாக களமிறங்கி சாதித்து காட்டிய நடிகை சுமலதா அம்பரிஷ்.. குமாரசாமி மகன் அதிர்ச்சி தோல்வி\nபளார்னு என் கன்னத்தில் விழுந்த அறை போல இருக்கிறது.. பிரகாஷ் ராஜ்\nதேவகவுடா குடும்பத்துக்கு குட்பை சொன்ன ‘கவுடா’க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka meeting bengaluru கர்நாடகா ஆலோசனை பெங்களூர் மேகதாது அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/flyovers", "date_download": "2019-05-25T22:08:46Z", "digest": "sha1:XBF6HAQLXLKLITNPJ4C6YPMCC3CLT7TD", "length": 15365, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Flyovers News in Tamil - Flyovers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்பவே கண்ணை கட்டுதே.. மிரள வைக்கும் 65 அடி உயர கோவை செங்குத்து மேம்பாலம்.. பீதியில் மக்கள்\nகோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் செங்குத்தாக இருப்பதால் அந்த மேம்பாலத்தை கட்டுவதை...\nபயனற்று போன கோவையின் புதிய காந்திபுரம் மேம்பாலம்.. ஓயாத வாகன நெரிசலால் தவிக்கும் மக்கள்\nகோவை: கோவையில் புதியதாக கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தினால் போக்குரத்து நெரிசல...\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன\nவாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்து 12 ...\nசேலத்தில் அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும்... முதல்வர் உறுதி\nசேலம் : சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அட...\nமும்பையில் ஆபத்தான நடைமேம்பாலங்களை சீரமைக்க ரூ.2 கோடி நிதி கொடுத்த சச்சின்\nமும்பை: மிகவும் சேதமடைந்துள்ள நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி. தொக...\nஅடிக்கடி விபத்து.. கந்திக்குப்பத்தில் மேம்பாலம் தேவை... போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்\nகிருஷ்ணகிரி: கந்திக்குப்பத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதால் மேம்பாலம் அமைக்கக் கோ...\nமக்களே திறந்த போரூர் மேம்பாலத்தை மீண்டும் திறந்தார் முதல்வர்.. எம்ஜிஆர் பாலம் என பெயரும் சூட்டல்\nசென்னை: மக்களே திறந்த சென்னை போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். ...\nகட்டி முடித்தும் திறக்கத் தாமதம்.. ட்ராபிக் நெருக்கடியால் பொதுமக்களே திறந்த போரூர் பாலம்\nசென்னை: கன மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, கட்டுமானப்பணிகள் முடிந்து திறக்க...\nசென்னையில் கனமழை.. கத்திப்பாரா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பெய்த கனமழையால் கிண்டி கத்திப்பாரா மேம்பால...\nஜெயலலிதாவின் எஃகு கோட்டை ஈரோடு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nஈரோடு: அரசு மருத்துவமனை அருகே புதிதாக ரூ.58.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டடப்படவுள்ளது. இதற்கான ...\nஇயக்குநர் கவுதமன் தலைமையில் கிண்டியில் பூட்டுப் போராட்டம் - ஸ்தம்பித்த போக்குவரத்து: வீடியோ\nசென்னை: கிண்டி மேம்பாலத்தில் இரும்பு சங்கிலியைப் பிணைத்து பூட்டுப் போட்டு விவசாயிகளுக்கு ஆ...\nபா.ம.க.வின் மிரட்டலால் சென்னையில் உடனடியாக திறக்கப்பட்ட மேம்பாலங்கள்\nசென்னை: வடபழனி உள்ளிட்ட 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. பணிகள் முடிந்தும் இவை தி...\nகாதலை ஏற்க மறுத்த இளம்பெண்: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்\nசென்னை: காதல் தோல்வியால் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் காயங்களுடன்...\nகொல்கத்தா பாலம் விபத்தை அரசியலாக்கவில்லை - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த ராகுல்\nகொல்கத்தா: கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப...\nகொல்கத்தா பாலம் இடிந்தது கடவுள் செயல் என குதர்க்கமாக பேசிய பில்டர்ஸ்.. கைது செய்ய விரைந்தது போலீஸ்\nகொல்கத்தா: கொல்கத்தாவில் இடிந்து விழுந்த மேம்பாலத்தை கட்டி வரும் ஐவிஆர்சிஎல் நிறுவன அதிகார...\nகொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோ: இளகிய மனமுள்ளவர்கள் பார்க்காதீங்க\nகொல்கத்தா: கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமர...\nவிபத்துகள் அதிகரிப்பு எதிரொலி.. பெங்களூர் நகர மேம்பால பராமரிப்பு மாநகராட்சியிடம் ஒப்படைப்பு\nபெங்களூர்: விபத்துகள் அதிகரித்ததை தொடர்ந்து, பெங்களூர் வளர்ச்சி குழுமம் பராமரித்து வந்த சி...\nகோவையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள்: மக்கள் அவதி\nகோவை: கோவையில் ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொது மக்கள் அவதிப்பட்ட...\nமும்பையில் டபுள் டக்கர் பாலம் திறப்பு\nமும்பை: இந்தியாவின் முதல் டபுள் டக்கர் மேம்பாலம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மும்பையில்...\nதமிழகத்தில் ரூ.740 கோடி செலவில் 23 புதிய மேம்பாலங்கள்: ஜெ. அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் ரூ.740 கோடி செலவில் 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டபடவிருப்பதாக முதல்வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.padasalai.net/2018/08/trb_17.html", "date_download": "2019-05-25T20:57:02Z", "digest": "sha1:GQ4BIBHJJNNL2E5IMWRNBI2KVTFAVCV7", "length": 12002, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஎந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர்.\nஇதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடவில்லை என்று கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nஇது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், \"சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வித் தகுதி இருப்பது போல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் அளித்தும் மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.அதில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணைப்படி (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில் நுட்ப சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து போட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஓவிய ஆசிரியருக்கு அறிவித்துள்ள சான்றிதழ் தகுதிகள் இல்லாத போதும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. அப்படி என்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் தற்போது பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்.\nகுறிப்பிட்ட சான்றிதழ்களே இல்லாதவர்களுக்கு எவ்வாறு பணி வழங்க முடியும்.அரசாணை 242 எண் 12 படி 10+2+3+2 என்ற முறையில் தான்அதற்கு தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்தும் எந்த தெளிவும் கிடைக்காததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.\" என்றார்.\n1 Response to \"TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nயார் இந்த கலையாசிரியர்கள் நலம் கெடுக்கும் சங்கத்தின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4444-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-are-you-married.html", "date_download": "2019-05-25T21:09:50Z", "digest": "sha1:WVQHM2653NFTLBNJPJYSPT5KRJUUFJTP", "length": 6244, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "திருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் !!! Are You Married or UnMarried Please Watch??? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் \nதிருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் \n\" Shuttlecocks \" இவ்வாறு தான் தயார் செய்யப்படுகின்றது \nஇவ்வளவு வேகமாக உங்களால் \" வேலை \" செய்ய முடியுமா \nஇப்படியான ஒரு இடத்துக்கு இது வரைக்கும் சென்று இருக்கிறீர்களா \nIPL PLAY OFF வெற்றி யாருக்கு\nஇசையால் ஒரு மகுடம் \" உலகநாயகனுக்கு \" \nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி ஜோடி நிகிலா விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/nallavelaikkaaran.html", "date_download": "2019-05-25T21:59:26Z", "digest": "sha1:S3N56AUMSKMODAXVHRBT6YETRJ6XVSJF", "length": 34081, "nlines": 157, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Nalla Velaikkaaran", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு.\nஅவருடைய வேலைக்காரன் ராமன் தம்பி - அவன் ஒரு மலையாளி - வேலைக்காரர்களுக்கு ஒரு இலக்ஷியம். சமையல் முதல் எல்லா வேலைகளையும் ஒரு தவறு வராமல் செய்து வைப்பதில் நிபுணன். அதிலே பிள்ளையவர்களுக்கு அவன் மீது ஒரு பற்றுதல், ஒரு பாசம். பிள்ளையவர்களின் கண்ணிற்குக் கண் ராமன் தம்பி. இத்துடன் மட்டுமல்ல. பிள்ளையவர்களின் லீலைகளுக்கு ஏற்ற தூதன். அமைத்து வைப்பதில் நிபுணன். இருவருக்குள் அந்தரங்கமே கிடையாது.\nஅன்று பிள்ளையவர்கள் ஏதோ கடிதம் எழுத உட்கார்ந்த பொழுது ராமன் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.\nஅதைப் பிள்ளையவர்கள் வாசித்துவிட்டு, \"ராமா, அந்த ராமசாமி அய்யர் கவலை ஒரு வழியாக ஓய்ந்தது. வக்கீல் பிள்ளையிடம் சொல்லிக் கேஸ் போடலாம் என்று இருந்தேன். நல்ல காலம், சாயங்காலம் பணத்தைக் கொண்டு வந்து திட்டமாகக் கொடுத்து விடுவதாக எழுதியிருக்கிறான். லாயர் நோட்டீஸ் விடவேண்டாம் என்று சொல்ல வேண்டும்\" என்றார்.\n\"ஆமாம் ஸ்வாமி, ஒரு கவலை ஓய்ந்தது. கேஸென்றால் கொஞ்ச அலைச்சலா எத்தனை வருஷம் இழுத்தடிப்பார்கள்\" என்றான்.\n\"நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் எவ்வளவு சௌகரியம் ஒரு சாயாக் கடை வைத்தால் கவலை இல்லாமல் முதலாளியாக இருக்கலாமே\" என்று நினைத்தான் ராமன் தம்பி.\nஎன்றும்விட அன்று அதிக உற்சாகமாக இருந்தான் ராமன். வேலைகள் எல்லாம் வெகு துரிதமாக நடந்தன.\n இப்படி வேலை செய்தால் நாளைக்கு உனக்கு வேலை இருக்காது போலிருக்கிறதே\" என்று சிரித்தார் மார்த்தாண்டம் பிள்ளை.\nஎப்பொழுதும்போல் உள் அறையில் சென்று படுத்துக் கொண்டார்.\nஅன்று நெடுநேரமாக அவருக்குத் தூக்கம் வரவில்லை. என்ன கவலையோ\nஇரவு பன்னிரண்டு மணி எங்கோ அடித்தது.\nவீட்டில் யாரோ நடமாடும் சப்தம். 'என்ன திருடனா' மார்த்தாண்டம் பிள்ளை பக்கத்திலிருந்த தீப்பெட்டியைத் தடவி விளக்கைக் கொளுத்த முயன்று கொண்டு இருந்தார்.\nஅப்பொழுது கதவு மெதுவாகத் திறந்தது.\nராமன் தம்பி உள்ளே நுழைந்தான். ஒரு கையில் கொளுத்திய மெழுகுவர்த்தி; இன்னொரு கையில் நீண்ட கத்தி.\nமார்த்தாண்டம் பிள்ளை எழுந்தார். உடனே கையிலிருந்த விளக்கையணைத்துவிட்டு, ராமன் கத்தியை ஓங்கிக்கொண்டு இருளில் பாய்ந்தான்.\nமார்த்தாண்டம் பிள்ளைக்கு தோள்பட்டையில் ஒரு குத்து. அதைத் தடுக்க முயலுமுன் நெற்றியில் ஒன்று.\n\"இன்னும் பணம் வாங்கவில்லையடா பாவி, கொன்றுவிடாதே\" என்று ஹீனஸ்வரத்தில் கதறினார் மார்த்தாண்டம் பிள்ளை.\nராமன் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்தது.\n\"சாயங்காலம் தடிப்பயல் மாட்டேன் என்று காகிதம் எழுதிவிட்டான். மேஜையில் இருக்கிறது பார்\nபடுக்கையிலிருந்து வெகு கஷ்டத்துடன் மேஜையை அணுகினார். படுக்கை எல்லாம் ரத்தம். மேஜை எல்லாம் ரத்தம்; ராமன் கையில் கறை.\nஉடனே மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார்.\nமார்த்தாண்டம் பிள்ளைக்குச் சுய அறிவு வந்தது. எழுந்திருக்க முடியாதபடி பலவீனம்.\nமறுபடியும் வந்து உயிருடன் இருப்பதைப் பார்த்தால் கொன்று புழக்கடையில் புதைத்து விடுவானோ\nஎங்கு பார்த்தாலும் இரத்தக்கறை. என்ன நாற்றம் நாறுகிறது\nமறுபடியும் கதவு திறக்கிறது. இருக்கிற கொஞ்சப் பிராணனும் போய்விடும் போலிருக்கிறது, மார்த்தாண்டம் பிள்ளைக்கு.\nஉயிருடன் இருப்பதைக் கண்டால் திட்டமாக கொன்று புதைத்து விடுவான். கண்ணை மூடிக்கொண்டு கிடந்தால் போய்விடமாட்டானோ என்ன நம்பிக்கை\nராமன் தான் உள்ளே வந்தான். ஆனால் கொல்ல வரவில்லை. கையிலே பேஸின், மருந்து, இத்யாதி இத்யாதி.\nஇந்த காயங்களுக்கு வைத்தியரின் கைத்திறனுடன் மருந்து வைத்துக் கட்டுகிறான்.\n\"செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஏற்ற ஊழியம் செய்கிறேன். என்னைக் காட்டிக் கொடாவிட்டால் நீர் பிழைத்துக் கொள்ளுவீர்.\"\nகுணமான பிறகு பயலைத் தொலைத்து விடுவது என்று எண்ணியிருந்தார் மார்த்தாண்டம் பிள்ளை.\nராமன் எப்பொழுதும் \"காட்டிக் கொடுத்தால் என்ன தெரியுமா\" என்று பயங்காட்டி வந்தான்.\nராமனுடைய சேவையில் அவருக்கு புண்கள் குணமடைந்து வந்தன. இப்பொழுது அவருக்கு எழுந்து உட்கார முடியும். அன்று ஒரு யோசனை, ஒரு தந்திரம், அவர் மனதில் பட்டது. நாமும் அவன்மீது பிடி வைத்திருந்தால்தான் குணமடையலாம் என்று பட்டது.\nஅன்று ராமன் வந்தவுடன் \"ராமா, நானும் லாயருக்கு ஒரு ஸீல் போட்ட கடிதம் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ஏதாவது தீங்கு வந்தால் உன்னைப் பிடித்துக் கொள்வார்கள். எனக்குத் தீங்கு வராமல் இருக்கும்வரை உனக்குப் பயமில்லை\" என்றார்.\nஇன்னும் சில நாட்கள் கழிந்தன. திடீரென்று வீட்டின் வெளிப்பக்கத்தில் ஏகக் கூச்சல். இரண்டு போலீஸார்கள் ராமனை உள்ளே தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.\n\"கடைசியாகக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே, உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்\" என்று போலீஸார் பிடியிலிருந்து திமிறினான்.\n\"அடே, என்னைக் கொலை செய்ய யத்தனித்ததை யாரிடமும் சொல்லவில்லையே\" என்றார் மார்த்தாண்டம் பிள்ளை.\n நீங்கள் பேசிக் கொள்வது எங்களுக்கு அர்த்தமாகவில்லை. இவன் பக்கத்து வீட்டிலிருந்து நகையைத் திருடியதாகக் கைது செய்திருக்கிறேன். திருட்டுச் சொத்து இவன் பெட்டியிலிருந்தது,\" என்று ராமனை வெளியே தள்ளிக்கொண்டு போனார்கள் போலீஸ்காரர்கள்.\nஅப்போது ராமன் முகத்தைப் பார்க்க வேண்டுமே\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/1615", "date_download": "2019-05-25T21:51:20Z", "digest": "sha1:ED2GX6M74TKTAWS5WTUTASEQHX7LG2UU", "length": 14398, "nlines": 175, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை!", "raw_content": "\nHome ⁄ பயனுள்ள தகவல்கள் ⁄ பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை\nபாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை\nதமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின், வரிசை எண் 172 இல் பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)\nபாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதி இது. வட்டத் தலைநகராக பாபநாசம் உள்ளது. வலங்கைமான் தனித் தொகுதி கலைக்கப்பட்ட போது அதிலிருந்த அம்மாப்பேட்டை ஒன்றியம் முழுவதும், கும்பகோணம் ஒன்றியத்தின் ஒரு பகுதி, சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து இத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது.\nதிருவையாறு சாலையில் சோமேஸ்வரபுரம், நாகை சாலையில் பூண்டி, கும்பகோணம் சாலையில் திருபாலைத்துறை, கபிஸ்தலம் சாலையில் பொன்பேத்தி, தஞ்சை சாலையில் பசுபதிகோயில் வரை ஆகும்.\nபாபநாசம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:\nபாபநாசம் ஒன்றியத்தின் 34 ஊராட்சிகள்,\nஅம்மாப்பேட்டை ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள்,\nகும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், மற்றும்\nபேரூராட்சி– பாபநாசம், அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, மெலட்டூர், சுவாமிமலை .\nபாபநாசம் ஒன்றியம்: அலவந்திபுரம், ஆதனூர், இழுப்பைக்கோரை, ஈச்சங்குடி, உமையாள்புரம், உம்பலப்பாடி, உள்ளிக்கடை, ஓலைப்பாடி, கணபதியக்ரஹாரம், கபிஸ்தலம், ஊனஞ்சேரி, கொந்தகை, கோபுராஜபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, சக்கராப்பள்ளி, சத்தியமங்கலம், சரபோஜிராஜபுரம், சருக்கை, சூலமங்கலம், சோமேஸ்வரபுரம், தியாகசமுத்திரம், திருமண்டங்குடி, திருவைக்காவூர், துரும்பாவூர், பசுபதிகோயில், பண்டாரவாடை, பெருமாள்கோயில், மணலூர், மேலகபிஸ்தலம், ராஜகிரி, ராமானுஜபுரம், ரகுநாதபுரம், வழுத்தூர், வீரமாங்குடி.\nஅம்மாப்பேட்டை ஒன்றியம்: அருந்தவபுரம், கருப்பமுதலியார்கோட்டை, புளியகுடி, கம்பர்நத்தம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம், திருபுவனம், அருமலைக்கோட்டை, சென்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, கத்தரிநத்தம், ஆலங்குடி, களக்குடி, நெல்லித்தோப்பு, குமிளக்குடி, புலவர்நத்தம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், இரும்புத்தலை, விழுதியூர், கொத்தங்குடி, அன்னப்பன்பேட்டை, கோவிந்தகுடி, இடையிருப்பு, திருக்கருக்காவூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, செருமாக்கநல்லூர், பெருமாக்கநல்லூர், காவலூர், வையச்சேரி, வேம்புகுடி, தேவராயன்பேட்டை, திருவையாத்துக்குடி, மேலசெம்மங்குடி, உக்கடை, நெடுவாசல், மகிமாலை, மெய்குன்னம், கீழகோவில்பத்து, வடபாதி.\nகும்பகோணம் ஒன்றியம்: நாகக்குடி, திருவலஞ்சுழி, வளையப்பேட்டை, பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள்கோயில்.\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\nPrev துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு\nNext பண்டாரவாடை மரண அறிவிப்பு 14/03/2016\nபண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்\nஎஸ்பிஐ வங்கியில் SBI BANK 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு…\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.behindwoods.com/amp/news-shots/tamilnadu-news/tn-class-11-students-yet-to-be-issued-language-books.html", "date_download": "2019-05-25T20:52:48Z", "digest": "sha1:XKSF2V6UBE67LVPWGFFKCTGSFYPRVU5O", "length": 5611, "nlines": 67, "source_domain": "m.behindwoods.com", "title": "TN: Class 11 students yet to be issued language books | Tamil Nadu News", "raw_content": "\nடீ விற்று கேரளாவிற்கு நிதிதிரட்டிய பள்ளி மாணவர்கள் \nகேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது....\n’எந்திரன்’ ஸ்டைலில் காப்பி அடித்த ஏஎஸ்பி பணிநீக்கம்\nஎந்திரன் திரைப்படத்தில், ரோபோ ரஜினி புளூடூத், டிரான்ஸ்மிட்டர் மூலமாக ஐஸ்வர்யா ராய்க்கு, பரீட்சை...\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஜங்க் ஃபுட்டிற்கு தடை \nதற்போது மாணவர்கள் மற்றும் இளையதலைமுறையினரிடையே நொறுக்கு தீனி கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.இதனால் அவர்களின்...\n'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி\nகள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில்...\nபொது நிகழ்ச்சியில் ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல்துறை துணை ஆணையர் \nஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையில் பணியாற்றுவது என்பது மிகவும் அபூர்வம்.அதுவும் தந்தைக்கு மேல்...\nபுதிய வாகனங்களுக்கு இனி கூடுதல் 'பதிவு கட்டணம்' செலுத்த தேவையில்லை\nபுதிதாக கார் மற்றும் இருசக்கரவாகனம் வாங்கும் போது ஆர்டிஓ கட்டணம் எனக்கூறி அதிக...\nவாஜ்பாய் மறைவு:நடக்கவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் தள்ளிவைப்பா\nகுரூப்-4 தேர்வில் தேதி மாற்றம்.. TNPSC திடீர் அறிவிப்பு\nபள்ளி மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண்..இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம் \nகுரூப்-2 தேர்வுக்கான தேதி வெளியானது.. 1,199 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/aKnp3", "date_download": "2019-05-25T22:08:00Z", "digest": "sha1:RGRC47P3V6Z4AFOVATRVEQQQI6SZOQXV", "length": 4408, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "பாச தவிப்பு அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n#பாச தவிப்பு ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா.. ( இதயம் வலிக்கிறது நொடிக்கு நொடி மரணம் என்னை நெருங்குகிறது.... தனிமையில் அழுகிறேன் இரவிற்கு மட்டும் என் கண்ணீர் சொந்தமாகிவிட்டது... )\n11 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\nநா.இரஞ்சித் விவசாயி 🌾 🌾💝\nஏமாற்றி வாழ்வதை விட சிறந்தது பிறரிடம் ஏமாறுவது 🙏\nவேஷம் போடும் அளவுக்கு பாசம் காட்ட தெரியவில்லை #பாச தவிப்பு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n😊😊😊சிரித்து கொண்டே இரு😙😙😙 வலிகளும் விலகி செல்லும் 😊😊😊😊😊😊\nஎதுவும் சில காலம்.... விரைவில் இறுதி...\n😊😊😊சிரித்து கொண்டே இரு😙😙😙 வலிகளும் விலகி செல்லும் 😊😊😊😊😊😊\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதன் குட்டி இறந்ததை கண்டு கதறி அழும் கடல் சிங்கம் மனதை உருக்கும் வீடியோ பதிவு..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/m57nv", "date_download": "2019-05-25T22:13:25Z", "digest": "sha1:PI5KFOCAZFY5L56DYOHTHES2QX54JNC2", "length": 4367, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "watches & purses in tamil ⌚ watches & purses", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n17 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n20 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nரூபாய்220 மட்டும். இலவச டோர் டெலிவரி. பொருளை பெறும் போது பணம் செலுத்தினால் போதும். ஆர்டர் புக் பண்ண வாட்சப் நம்பர் 9629863015\nஅலாஸ்கா ஃபேஷன் பிரிவு - 2\nWhatsapp 9384209219.இலவச டோர் டெலிவரி பொருளை பெறும்போது பணம் செலுத்தினால் போதும்\nரூ.450 மட்டும். இலவச டோர் டெலிவரி வசதி. பொருளை பெறும்போது பணம் செலுத்தினால் போதும். வாட்ஸாப்ப் செய்யவும் 9384209219. #⌚ watches & purses\n #🤑குறுகியகால சலுகை #🤩அசத்தலான ஆஃபர்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-05-25T21:57:29Z", "digest": "sha1:ABIKVKNH5NJIYNYA7TQ4CGUBUTKQWANX", "length": 3683, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேற்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்கு(West) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் மறையும் திசையைக் குறிக்கும்.\nகாலையில் கதிரவன் எழும் திசையை நோக்கி நின்று நம் கைகள் இரண்டையும் தோளுயரத்திற்கு உயர்த்தி நின்றால், நம் வலக்கை காட்டும் திசை தெற்கு, இடக்கை காட்டும் திசை வடக்கு, நம் முதுகுப்புறம் மேற்கு. திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது\nமரபுப்படி ஒரு வரைபடத்தின் இடது பக்கம் மேற்கு ஆகும்.\nஒரு வரைபடத்தில் இடது புறம் இருப்பது மேற்கு திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். மேற்கு திசை வடக்கு திசையிலிருந்து 270° திசைவில் அமைந்து இருக்கும்.[1]\nகிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/author/vinoth-kumar/5375b41b-c303-5568-beda-e699e57b9beb", "date_download": "2019-05-25T21:41:37Z", "digest": "sha1:HA7NK74PKYL7GMD7Z2LDKE35NAVRGVDV", "length": 9844, "nlines": 152, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Vinoth Kumar : Profile, Latest Updates, Articles, Biography | Asianet News Tamil Author", "raw_content": "\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டிய முன்னாள் எம்எல்ஏ... மிரண்டு போன எடப்பாடி..\nகாங்கிரஸ் 18 மாநிலங்களிலும்... பா.ஜ.க. 10 மாநிலங்களிலும் வாஷ் அவுட்..\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியா..\nடி.டி.வி.தினகரனை பின்னுக்கு தள்ளிய சீமான்... அசுரவேகத்தில் நாம் தமிழர் கட்சி..\nகணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி... அதிரடி கைது..\nநாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..\nடி.டி.வி.தினகரனால் பறிபோன அதிமுகவின் 4 சீட்... நூலிழையில் தப்பிய எடப்பாடி அரசு..\nபிரெக்ஸிட் விவகாரம்... பதவியை ராஜினாமா செய்கிறார் இங்கிலாந்து பிரதமர்..\nஅங்க 37.. இங்க 13 ஜெயிச்சும் சல்லிக்காசுக்கு வழியில்லாம போச்சு.. புலம்பி தீ்ர்க்கும் தி.மு.கவினர்..\nஎடப்பாடியை தூக்கியடித்து விட்டு மீண்டும் முதல்வராகிறார் ஓபிஎஸ்..\nபொள்ளாச்சி தொகுதி... 39 ஆண்டுகள் வேதனையை சாதனையாக மாற்றிய திமுக..\nதேர்தலில் தோற்றும் அடங்காத பாஜக... ஸ்டாலினை சீண்டும் தமிழிசை..\nஇரண்டில் ஒன்று போய்விடுமோ... பதற்றத்தில் திருமாவளவன்..\nதேனி தொகுதியில் கல்வெட்டு எம்.பி. ஓபிஎஸ் மகன் காலியாகிறார்...\nநாடு முழுவதும் பாஜக முன்னிலை... தமிழகத்தில் தட்டித்தூக்கும் திமுக...\nஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிட்டால்... வெளியேற காத்துகிடக்கும் அதிருப்தி தமிழக எம்.எல்.ஏ.க்கள்..\n22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை... நிராகரித்த தேர்தல் ஆணையம்..\nகுழந்தை கடத்தப்பட்ட ஒரு மணிநேரத்தில் அலேக்காக தூக்கிய சேலம் போலீஸ்... அதிரடி சரவெடிக்கு பொதுமக்கள் பாராட்டு..\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் கொடூரமாக குத்தி கொலை... கோவையில் பதற்றம்..\nசெந்தில் பாலாஜிடம் ரகசிய தொடர்பில் தோப்பு வெங்கடாஜலம்…\nதொடர்ந்து எங்கள் வயிற்றில் அடிக்கிறார் எடப்பாடி... கொதித்தெழும் விவசாயிகள்..\nடி.டி.வி.தினகரன் அணிக்கு தாவும் தோப்பு வெங்கடாசலம்..\nவெறும் கையுடன் திரும்பிய தமிழக தலைவர்கள்.. மோடி பார்ட்டியில் கடும் அப்செட்..\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ந்துபோன பாஜக.. எதிர்க்கட்சிகளின் திட்டத்தை தடுக்கவே எக்ஸிட் போலா..\nதீவிரவாதிகள் திடீர் தாக்குதல்... எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி..\nமது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..\nகாதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை... விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்..\nதிமுகவுக்கு 19- அதளபாதாளத்தில் அதிமுக... அதிரடி கருத்து கணிப்பு..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டிய முன்னாள் எம்எல்ஏ... மிரண்டு போன எடப்பாடி..\nதோல்வியை தொடர்ந்து பெரும் சிக்கலில் தேமுதிக... பிரேமலதாவால் வந்த வினை..\nஅம்மா, எம்ஜிஆர் விசுவாசிகளை கண்கலங்க வைத்த உருக்கமான அட்வைஸ்... அதிமுக தோல்வியால் பூங்குன்றன் போட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-25T21:23:36Z", "digest": "sha1:JMD6JUEM77QKSA7P6XU5RHXYFJA3LVRZ", "length": 11624, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest அன்னிய நேரடி முதலீடு News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2 மாத சரிவை பதிவு செய்தது அன்னிய முதலீடு- ரிசர்வ் வங்கி\nமும்பை: கடந்த இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அன்னிய முதலிட்டின் அளவு மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை முடிவடைந்த வாரத்தில் வெறும் 1.65 பில்லியன் டாலர...\nரியல் எஸ்டேட் துறையில் 100% அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்\nடெல்லி: மத்திய அரசு அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க பல துறைகளில் அதன் அளவீடுகளை உயர்த்திய...\nபாகிஸ்தான் சந்தையில் 26% அன்னிய முதலீடு சரிவு சீனா, அரபு நாடுகள் கைவிட்டன...\nகராச்சி: இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளில் தொடர்ந்து அன்னிய முதலீட்டு அதிகரித்து வரும் நி...\nபல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nடெல்லி: பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்திக்கான ச...\nஅமெரிக்காவுடன் 10 வருட ராணுவ ஒப்பந்தம்\nவாஷிங்டன்: இந்தியா அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 வருடங்களுக்கு நீட்டித்துக் க...\n35 அன்னிய முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்யும் அரவிந்த் மாயாராம்\nடெல்லி: அன்னிய முதலீடுகளைக் கவர்வதில் அரசு ஆர்வம் காட்டிவரும் நிலையில் பாரதி ஷிப்யார்ட் மற...\n8,000 புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனை படைத்த நிஃப்டி\nமும்பை: கடந்த இரு வாரக் காலத்தில் நிஃப்டி மற்றும் மும்பை பங்கு சந்தை தொடர்ந்து உயர்ந்து வந்...\n1.23 லட்சம் கோடி அன்னிய முதலீட்டுடன் புதிய பட்ஜெட்\nடெல்லி: இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை வைத்த பன்னாட்டு மூதலீட்டாளர்கள்...\nஇந்திய பாதுகாப்பு துறையில் 49% அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்\nடெல்லி: இந்திய பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டுக்கான அளவுகோளை உயர்த்த மத்திய அரசும் நி...\nஒரே மாதத்தில் ரூ.32,000 கோடி அன்னிய முதலீடு வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்\nமும்பை: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து முழுமையாக ஒரு மாதம...\nபாதுகாப்புத் துறையில் 51% அன்னிய முதலீடு இந்தியாவின் நிலையை மாற்றியமைக்கு\nடெல்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை குறைந்த பட்சம் 51 சதவீதத்தி...\nரயில் பயணக் கட்டணங்கள் உயர்வை தவிர்க்க முடியாது\nடெல்லி: இந்திய ரயில்வே துறையில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்தும், அந்நிய முதலீட்டை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/feb/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094631.html", "date_download": "2019-05-25T21:49:48Z", "digest": "sha1:NNUWRJ2DIRW3INZXLKXNQCQIJQXJ2AGT", "length": 9629, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கடனளிப்பில் பிரச்னை: குறுமத்தூர் கூட்டுறவில் உறுப்பினர்கள் எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகடனளிப்பில் பிரச்னை: குறுமத்தூர் கூட்டுறவில் உறுப்பினர்கள் எதிர்ப்பு\nBy DIN | Published on : 13th February 2019 06:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகளியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கத் தலைவர் சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் லைலா ரவிசங்கர் மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் 251 பேருக்கு விவசாயக் கடன் வழங்குவது, மாடு வாங்க கடன், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன், தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்குவது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.\nஇதில், சங்கத் தலைவர் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்குவதாகவும், துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு கடன் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினர். தொடர்ந்து கூட்ட தீர்மான புத்தகத்தில் தீர்மானங்களை அங்கீகரித்து கையெழுத்திட நிர்வாக குழு உறுப்பினர்கள் 6 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கடன் வழங்குவதில் சங்கத் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி சங்க அலுவலகம் முன் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனஅய்யர் தலைமையில் போலீஸார் வந்து சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், விவசாய கடன் தொடர்பான தீர்மானம் மட்டும் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து, எதிர்தரப்பு நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்று அவர்களுக்கும் மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படும் என போலீஸார் முன்னிலையில் தலைவர், செயலாளர் ஆகியோர் உறுதி கூறியதையடுத்து நிர்வாக குழு உறுப்பினர்கள் சமரசமாகினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/puthiya-tamilagam-party-follower-kaliyappan-cycle-campaign/", "date_download": "2019-05-25T21:44:35Z", "digest": "sha1:ZKTOQFZ6WWMFAJAJ7VALHLNIKVVG2PNX", "length": 6749, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "கட்சி மேல இவ்ளோ காதலா...பொதுமக்களைக் கவரும் காளியப்பனின் செயல் ! - Suda Suda", "raw_content": "\nகட்சி மேல இவ்ளோ காதலா…பொதுமக்களைக் கவரும் காளியப்பனின் செயல் \nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nஅ.தி.மு.க – பா.ஜ.க ஆகிய கூட்டணி கட்சிக் கொடிகளுடன் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் காளியப்பன் தினமும் 50 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.\nPrevious articleமகனுக்காக உருகும் பரவை முனியம்மா\nNext articleபொள்ளாச்சி facebook கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=10503046", "date_download": "2019-05-25T21:24:06Z", "digest": "sha1:WLY7KO3ANYYFVBFXCGJBEIG6UWKHUV7S", "length": 47578, "nlines": 877, "source_domain": "old.thinnai.com", "title": "து ணை – குறுநாவல் -பகுதி 5 | திண்ணை", "raw_content": "\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nது ணை – குறுநாவல் -பகுதி 5\n‘ராத்திரிதான் சார் பயம். ஏன் சார் அப்டி \n‘ராத்தினா இருட்டு. கண் சரியாத் தெரியாது. எங்க என்ன இருக்கோ, எதன்மீது விழுவோமோ, எது காலை இடறி விடுமோன்னு சிறு பயம்…\nஅப்றம் நம்ம பெரியவங்க பேய் பிசாசை வேறு கற்பனை பண்ணிச் சொல்லி வெச்சிருக்காங்க. அவை பகல்ல வராதாம். ராத்திரிதான் வநது கூத்தாடுமாம். அது எதிரே வருங்கிற பயம். ராத்திரி நம் கண் தெரியறது இல்லையே… ‘\n‘நிச்சயமா பேய் பிசாசு இல்லேங்கறேளா சார் \n‘செத்துப் போனவங்க ஆத்மா, உயிர் எங்க போறது \n‘செத்துப் போனவங்க உடலோடு எல்லாம் போயிடும். மனித உடலில் ஆத்மாவும் கிடையாது. உயிர்னு ஒண்ணுங் கிடையாது. கேக்கறியா \n‘உடல் ரத்த ஓட்டத்தினால் இயங்குகிறது. அந்த ரத்த ஓட்டம் நின்னு போனால், உடல் மரணம் அடைகிறது, இந்தக் காரைப்போல ஜீவராசிகளின் உடலுக்கு ரத்த ஓட்டம் மாதிரி, இந்தக் காருக்கு பெட்ரோல் ஓட்டம் தேவை. பெட்ரோல் ஓட்டம் இல்லைன்னா கார் நின்னுடறது. ரத்த ஓட்டம் இல்லைன்னா உடல் மரணம் அடைஞ்சுடறது. ‘\n‘ஆமா. அத்தனை சிம்ப்பிளான விஷயம். ‘\n‘அப்ப ஆத்மா இல்லைன்னு சொல்றீங்களா. ‘\n‘ஆத்மா பரமாத்மாவை அடையறதுங்கறது பொய்யா \n‘அப்படி ஒரு பொய்யையா நம்ம பெரியவா எல்லாம் சொல்லி வெச்சிருக்காங்க \n‘அவாளை நம்பாதே, என்னை நம்புனு நீங்க சொல்றேளா \nஸ்டாயரிங்கைப் பிடித்தபடி ராமகிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்ல கேள்வி ராமகிருஷ்ணன். இப்டி கேள்வி மேல் கேள்வி கேட்டுத்தான் முடிவுக்கு வரணும். விவாதம் விதண்டாவாதத்தில் தான் கொண்டுவிடும்… ‘\n‘இப்ப என்ன கேட்டாங்க. ஆத்மா பரமாத்மா குறித்து நம்ம பெரியவாள் சொன்னதை நம்பாதே. நான் சொல்வதை நம்புனு நான் சொன்னதாச் சொல்றீங்க… ‘\n‘ரொம்பச் சரி. என்னை நம்புங்க அந்தப் பெரியவாளை நம்பாதீங்க\n‘சரி. இப்படி வெச்சுக்குவோம். ஆத்மா பரமாத்மாவை அடையறது. அடைஞ்சு என்ன பண்ணும் \n‘அங்க ஒரே ஆனந்த வெள்ளம் சந்தோஷமயம்\n‘கேட்கவே சந்தோஷமா இருக்கு, ராமகிருஷ்ணன். ஆனந்த வெள்ளம் சந்தோஷமயம்… ஆங்கிலத்துலயும் இதை எடெர்னல் பிளிஸ்னு சொல்றாங்க…\nஅப்டி ஒரு ஆனந்த நிலை இருக்குமானு நாம யோசிச்சுப் பார்க்கணும். இல்லையா \n‘யோசிச்சுப் பாக்கத்தான் வேணும் சார்\n‘வயிறு இருக்கு. சாப்பிடறீங்க. வயிறு ஆனந்தத்தை அனுபவிக்கிறது இல்லையா \n‘மல்லிகைப் பூவைத் தட்டுல வெச்சி விற்பனைக்குக் கொண்டுபோறாள் ஒருத்தி. நல்ல வாசனை சுத்துமட்டத்தில். மூச்சை இழுத்து வாசனை பிடிக்கறீங்க. மூக்கு ஆனந்தத்தை அனுபவிக்கிறது இல்லையா \n‘இலைலே பாயசம் போட்ருக்காங்க. முதல்லே அதைத் தொட்டு நாக்ிகுல வச்சுக்கிடறீங்க. நாக்கு ஆனந்தத்தை அனுபவிக்கறது…. ‘\n‘நல்ல சங்கீதம். நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஜதி சொல்றார். காது ரெண்டும் ஆனந்தம் அனுபவிக்கிறது.\nசின்னப் பொண்ணு ஒண்ணு, அழகா அலங்காரம் பண்ணிண்டு நாட்டியம் ஆடறது. ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ… ‘ சுகமான யமுனா கல்யாணி ராகம். கண்கள் ரெண்டும் பார்த்துக் களிக்கிறது.\nபாரத்தைத் துாக்கறீங்க. ரொம்ப துாரம் ஓடிட்டு வரீங்க. கைகளும் கால்களும் வலிக்கிறது. ஒருத்தர் இதமாப் பிடிச்சு விடறார். கையும் காலும் ஆனந்தம் அனுபவிக்கிறது… இல்லையா \n‘இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஆனந்தம் அனுபவிக்கிறது. அதாவது மூளை என்கிற உறுப்பு இப்படி உடல் உறுப்பின் ஒவ்வொன்றின் மூலமாக ஆனந்தம் அனுபவிக்கிறது… ‘\n‘இப்ப உடலே இல்லாத ஆத்மா பரமாத்மாவை அடைஞ்சு ஆனந்தத்தை அனுபவிக்கும்னு சொல்றீங்க. கை கால் வாய் கண் மூக்கு காது… இதெல்லாம் இல்லாத ஆத்மா எப்படி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் \nஓயாமாரி தாண்டி ஸ்ரீரங்கம் செல்லும் ரயில்ப் பாதையில் லெவல் கிராசிங் சாத்தப்பட்டு இருந்தது. காரை நிறுத்தினேன். காருக்கு முன்னால் இரண்டு லாரிகள் நின்றிருந்தன.\nநான் ராமகிருஷ்ணனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.\n‘பரவால்ல. ஆன்மிக விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிண்டிருக்கே… ‘ என்றேன். ‘ஆக சந்தோஷம் ஆனந்தம் மகிழ்ச்சி பிளிஸ்… என்பது எல்லாம் ஆத்மாவால அனுபவிக்க முடியாது…\nஆத்மாவைக் கற்பனை பண்ணினவங்க கடவுளுக்குப் பரமாத்மான்னு இன்னொரு பேரும் கொடுத்து, இப்படி ஆனந்தம் பிளிஸ் கிடைக்கும்னு பொய்சொல்லி வச்சிருக்காங்க. ‘\n‘எவ்வளவு பெரிய சமாச்சாரத்தை மிகச் சுளுவா பொய்யினு சொல்லிட்டாங்க\n‘உண்மையைச் சொல்வது சுலபம்தான். பொய்யைச் சொல்லத்தான் கற்பனை வேணும்\nராமகிருஷ்ணன் தனக்குள் யோசிக்கிறாப் போலிருந்தது.\n‘எதிர்ல இருப்பவரைக் குழப்பி, நமக்குதான் புரிந்துகொள்ள அறிவு இல்லையோன்னு சிறுமை உணர்வு உண்டாகும்படி பண்ணிடுவாங்க\n‘அது சரி சார். இந்த த்வைதம் – அத்வைதம்- விசிஷ்டாத்வைதம்… இவையெல்லாம் உங்க விளக்கத்துனால ஒண்ணுமில்லே, சுத்த ஏமாற்று வித்தைன்னுனா ஆயிடறது… ‘\n‘ஆமா. இதுலே வேடிக்கையைப் பார்.\nமுதலில் மாத்வர் என்ற பிரிவினர் த்வைதம் பற்றிச் சொன்னாங்க. அதாவது ஆத்மா வேற பரமாத்மா வேற என்பது இவர்களுடைய நம்பிக்கை.\nஜீவேஸ்வர பேத ஞானம்னு அஞ்சுவித ஞானங்களைப் பற்றி இவா குரு ஆனந்த தீர்த்தாச்சாரி சொல்லீர்க்கார்… ‘\nரயில் கடகடவென்று கடந்து சென்ற பெருஞ்சத்தம். காத்திருந்தோம். கேட் திறக்கப் பட்டது.\nசிந்தாமணியை நோக்கிச் சென்றபோது வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. முன்னும் பின்னுமாக வண்டிகளில் இருந்து ஹார்ன் ஒலி. ஒலிகள். ஒரே இரைச்சல். வண்டிகள் ஊர்ந்து சென்றன. எச்சரிக்கையுடன் வண்டியைச் செலுத்த வேண்டியிருந்தது. நான் மேலும் பேச்சைத் தொடர முடியவில்லை.\nசெயின்ட் ஜோசஃப் அருகில் காரை நிறுத்தினேன்.\n… த்வைதம் ஆயிற்று. இப்ப அத்வைதத்தை எடுத்துக் கொள்வோம்.\nஅத்வைதம் என்றால், இரண்டு அற்றது. ஒன்று – என்று அர்த்தம். இல்லையா \nமாத்வர்கள் த்வைதம் என்று சொன்னதை மறுத்து அத்வைதம் எழுந்தது.\nஅத்வைத சித்தாந்தத்துக்கு விளக்கம் சொல்பவர்கள், ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று. காலம் வரும்போது ஆத்மா பரமாத்மாவை அடையும்னு சொல்றாங்க.\nஅந்தப் பெரியவர்கள் பேரை யெல்லாம் இழுத்து வைச்சு நாம பேச வேண்டாம். இந்த அத்வைத வாதிகளும் குழப்புவாங்க. படிச்சதை – மனப்பாடம் பண்ணினதை – ஞாபகம் இருக்கற அளவு சொல்றேன் ராமகிருஷ்ணன்…\nசகுணப்ரம்ம உபாஸனையால் மனம் வயப்படுமாயின், நிர்குண ப்ரம்ம உபாஸனை செய்து உலகம் மருமரீசிகை இடத்தில் சலங்காலத்திரயத்திலும் இல்லாதவாறு போலவும், பொய்யெனக் கண்டு சகல சங்கற்பங்களும் நாசமாக, பூரணமாய் இருக்கும் அப்பிரம்மமே தான் என்று பாவித்து அதில் லாபம் அடைதல் முக்கியமாகும்…\nதத்துவ நிஜானு போக சாரம்-னு ஒரு புஸ்தகம். அதுலே அத்வைதத்தைப் பற்றி இப்படிச் சொல்லி யிருக்கு.\nதிருப்பித் திருப்பிப் படிச்சிப் பார்த்தேன். புரியல்லே. என்ன சொல்றே ராமகிருஷ்ணன். ‘\n‘வேணாம் சார். எனக்கு தலையைச் சுத்தறது ‘\nவைஷ்ணவா சித்தாந்தம் இது. மாத்வர் ஸ்மார்த்தர், என்னும் சைவர்கள் சொல்லியதற்கு மாற்றாக, சொல்லவேணும் என்பதற்காக சிருஷ்டிக்கப் பட்டது… ‘\n‘ஆத்மா ஒன்றல்ல – பல, என்கிறார்கள் இவர்கள். அத்வைதத்தைச் சார்ந்து அதே சமயம் அத்வைதத்தை எதிர்க்கும் தத்துவம்.\nஒவ்வொரு பிரிவினரும் மத்தவங்க தத்துவத்தைப் பொய்யினு சொல்றாங்க\n நான் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்\nகதவைத் திறந்து கொண்டு ராமகிருஷ்ணன் இறங்கி நடந்தான்.\nநான் காத்திருந்தேன். சாலையை கவனித்தேன்.\nமக்கள் கூட்டம் அலையலையாகச் சென்றது. கார்களும் லாரிகளும் பஸ்களும் யமத்தனமாக விரைந்தன.\nஇவ்வளவு பேர்களுக்கும் ஏதோ வேலை இருக்கிறது. அல்லது வேலை /இங்கே/ இருந்திருக்கிறது… அல்லது இருக்கிற பிரமை இருக்கிறது.\nநான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவன். கன காரியமாக காரில் இருந்துகொண்டு பராக் பார்த்து நிற்கிறேன்\nமுக்கால் மணி நேரத்தில் ராமகிருஷ்ணன் திரும்பி வந்தான்.\nநெற்றியை முழுமையாய் மறைத்து துளி இடம் இடைவெளி விடாது விபூதி பூசியிருந்தான். நடுவே அரை ரூபாய் வட்டத்துக்கு ஒரு குங்கும அப்பல்.\nதொண்டைத் தண்ணி வத்த இவனிடம் பேசிக் கொண்டிருந்தேனே சற்றேனும் பலன், பயன் இல்லை.\n ‘ – சிறு காகிதப் பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தான்.\n‘நான் விபூதி இட்டுக்கணும்னு நீ விரும்பறியா \n‘அப்டி இல்லே. கோவில் ப்ரசாதம்\n‘நான் வேணாம்னு சொன்னா உன் மனசு வருத்தப் படுமா \n‘அப்டின்னில்லை. உங்களுக்குனு ஒரு கொள்கை இருக்கு… ‘\n‘விபூதி பூசினால் நல்லதுங்கிற எண்ணம் கிடையாது. பூசா விட்டால் பெரிதாகக் கொள்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டேன்… என்கிற எண்ணமுங் கிடையாது. கொண்டா. உன் ஆசையைக் கெடுப்பானேன்… ‘\nமீதி விபூதியையும் காகிதத்தையும் ராமகிருஷ்ணன் காற்றில் பறக்க விட்டான். அவ்வளவுதான் விபூதிமேல் அவன் வைத்திருக்கும் மதிப்பு\n/தொ ட ர் கிறது/\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nPrevious:நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/12859", "date_download": "2019-05-25T21:47:00Z", "digest": "sha1:7XH5HN6IHD2OWFACMNR4GZKECX77WNKF", "length": 23553, "nlines": 128, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36\nமூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி\nசிவாஜி கணேசன் நடித்து 1954ல் வந்த ‘தூக்குத் தூக்கி’, பல விதங்களில் முக்கியமான ஒரு படம் (தலைப்பில் உள்ள ‘தூக்கு’ என்பதற்கு, சுவடிகள் அடங்கிய பை என்று பொருள்). ‘தூக்குத் தூக்கி’ திரைப்படம் பெரிய திரைக்காவிய மெல்லாம் இல்லைதான். வியாபார ரீதியிலான மசாலா படம்தான். ஆனால், வெற்றிப்படமாக அமைந்த ‘தூக்குத் தூக்கி’யில் சிவாஜிக்கான அனைத்துப் பாடல்களையும் டி.எம். சவுந்தரராஜன் பாடினார். அதனால், தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக அமைந்த டி. எம். எஸ்.,–- சிவாஜி இணைவுக்கு ‘தூக்குத் தூக்கி’ வழிவகுத்தது.\nஅது மட்டுமல்ல, ஜி.ராமநாதன் இசையில் சவுந்தரராஜனின் குரல் சிறப்பாக பரிமளித்த முதல் படமாக ‘தூக்குத் தூக்கி’ அமைந்தது. ராகங்கள் மணக்கும் ராமநாதனின் இசையில் சவுந்தரராஜனின் குரல் ஐம்பதுகள் எங்கும் ஓங்கி ஒலிக்க வகை செய்த படமாக ‘தூக்குத் தூக்கி’ விளங்கியது.\nசொல்லப்போனால், சற்று தொய்வாகச் சென்று கொண்டிருந்த ஜி. ராமநாதனின் இசைப் படலத்தைத் ‘தூக்குத் தூக்கி’ தூக்கிவிட்டது என்று கூறவேண்டும் அதனால் ஐம்பதுகளில் சங்கீத சக்ரவர்த்தியாக ஜி. ராமநாதனால் தொடர்ந்து விளங்க முடிந்தது.\nபடத்திற்குப் பல அம்சங்கள் துணைபுரிந்தன. திரைக்கதை அமைப்பும், வசனமும் திருத்தமாக அமைந்திருந்தன (ஏ.டி.கிருஷ்ணசாமி, வி.என். சம்பந்தம்). நடிப்பு நம்பகத்தன்மையைக் கூட்டியது (சிவாஜி முதற்கொண்டு சின்ன பாத்திரங்களில் நடித்த பலர் வரை). பாடல் வரிகள் பரிமளித்தன (உடுமலை நாராயண கவி, மருதகாசி, தஞ்சை ராமய்யாதாஸ்). ஜீவனுள்ள பாடல்களுடன் தேர்ந்த இயக்கமும் சேர்ந்து விட்டால் ஜெயம் நிச்சயம் (படத்தை இயக்கியவர், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுபவ கேமரா கலைஞர், ஆர்.எம். கிருஷ்ணசாமி).\nகொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஐந்து வாசகங்கள் உண்மையாவதைக் காட்டுகிறது ‘தூக்குத் தூக்கி’.\nஆனால் இத்தகைய பொத்தாம்பொதுவான வாசகங்களை எப்படி நிரந்தர சத்தியங்களாக ஏற்க முடியும்\nமகன் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் எல்லா தந்தைமார்களும் வெறுக்கத்தான் செய்வார்களா தாய், அன்பின் வடிவம் என்றாலும், மகன் குடிகாரனானால் ஈன்றவள் கூட வெறுப்பாள் என்று திருவள்ளுவரே கூறவில்லையா தாய், அன்பின் வடிவம் என்றாலும், மகன் குடிகாரனானால் ஈன்றவள் கூட வெறுப்பாள் என்று திருவள்ளுவரே கூறவில்லையா தம்பிகளுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்த தமக்கைகள் இல்லையா தம்பிகளுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்த தமக்கைகள் இல்லையா மனைவியின் நல்ல குணங்களின் காரணமாக மேன்மை பெற்ற ஆண்களின் தொகையை எண்ணி மாளாதே மனைவியின் நல்ல குணங்களின் காரணமாக மேன்மை பெற்ற ஆண்களின் தொகையை எண்ணி மாளாதே நண்பனாக வந்து நயவஞ்சகம் செய்யும் நபர்களும் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இல்லையே\nஇது போன்ற உணர்வுடன்தான் ‘தூக்குத் தூக்கி’யின் கதாநாயகனான சிவாஜி கணேசனும் தொடங்குகிறார். படத்தில் முன்வைக்கப்படும் வாசகங்ளை முதலில் அவர் ஏற்கவில்லை. ஆனால், அனுபவம் ஒவ்வொரு வாசகத்தையும் உண்மையாக்கிக் காட்டுகிறது.\nநாட்டின் கஜானாவிற்குப் பொருள் கொண்டு வராத இளவரசன் சுந்தராங்கனை தந்தையான அரசர் சினந்து, ‘பொருள் கொண்டு வரும் வரை நீ நாடு கடத்தப்படுகிறாய்’ என்று கட்டளை இடுகிறார்.\nஅமைச்சரையும் குலகுருவையும் பார்த்து இளவரசன் கேட்கிறான்– ‘‘ஏன் ஐயா, என் தந்தையின் உள்ளம்தான் இப்படியா எல்லா தந்தையரின் உள்ளமும் இப்படித்தானா எல்லா தந்தையரின் உள்ளமும் இப்படித்தானா\nஅதற்கு குலகுரு கூறுகிறார்– - ‘‘சுந்தரா...பெற்ற தந்தைகளின் பேரவா பெரும்பாலும் இதுதான்...மற்ற சிலர் விதிவிலக்கு.’’\nஇளவரசன்: - ‘‘பொருள் செய்ய முடியாதவனை இகழ்வதோ வெறுப்பதோ பெரும் குற்றம் அல்லவா\nஅமைச்சர் :- ‘‘குற்றம் என கொள்வதற்கு இல்லை. துள்ளித்திரிகின்ற காலத்தில் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறார் தந்தை. கல்வி கற்பான், கை நிறைய பொருள் கொணர்வான், கண்ணியமாக வாழ்வான், கண்குளிரக் காண்போம் என்று.’’\nஇளவரசன்: - ‘‘சம்பாதிக்க முடியாத பிள்ளையை வெறுப்பது சமூகத்திற்கே கேடு. அம்மாதிரி மனப்பான்மை பரவினால் உலகில் ஒற்றுமையும் அமைதியும் நிலவுமா\nகுலகுரு: - ‘‘நிலவாது. ஆனால், சம்பாதிப்பது இயற்கையாக உலகோடு பிறந்துவிட்ட ஒரு குணம். ஆண் மகன் சித்தத்தோடு அமைந்துவிட்ட ஓர் அற்புத குணம்’’.\nஇளவரசன்: - ‘‘அற்ப குணம் என்று கூறினால் பொருந்தும்.’’\nகுலகுரு - புன்னகைத்தவாறு.. ‘‘அப்படியே வைத்துக்கொள். அந்தக் குணம் ஒரு யானை மாதிரி. அதை அறிவென்னும் அங்குசத்தால் அடக்க வேண்டும். அகற்ற முடியாது’’.\nஇப்படி மிக நுட்பமான வசனங்கள் அடங்கிய ‘தூக்குத் தூக்கி’, உண்மையில் 1935ல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் புதிய பதிப்புத்தான். இதை நினைவூட்ட இரண்டு படங்களுடனும் நேரடி தொடர்புள்ள ஒருவரும் இருந்தார். அவர்தான் உடுமலை நாராயண கவி.\nசிவாஜி நடித்த படத்தில், ‘பெண்களை நம்பாதே’, ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ ஆகிய பிரபல பாடல்கள் அவருடைய கைவண்ணம்தான். இந்தியும் தமிழும் கலந்த மணிப்பிரவாளத்தில் அவர் எழுதிய, ‘பியாரி நிம்மள் மேலே நம்கி மஜா’ என்ற பாடலும் உடுமலையாரின் கைவண்ணம்தான்.\nஇத்தகைய உடுமலைதான், மதுரையைச் சேர்ந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் 1935ல் எடுத்த ‘தூக்குத் தூக்கி’யின் கதை, வசனம் பாடல்களை எழுதியவர். சென்னையில் முதன்முதலில் பேசும் பட ஸ்டூடியோ அமைத்து அதை ஒலிநகரம் ஆக்கிய ஏ. நாராயணன் மேற்பார்வையில், ஆர். பிரகாஷின் திரைக்கதை, கேமரா, இயக்கத்தில் பழைய ‘தூக்குத் தூக்கி’ திரைக்கு வந்தது.\nசிவாஜி கணேசன் 1954ல் நடித்த பிரதான வேடத்தில் நடித்தவர் சி.வி.வி.பந்துலு. சிவாஜியின் இரண்டாவது படமான ‘பண’த்தில் சிவாஜியின் பேரோடு சி.வி.வி.பந்துலுவின் பெயரும் நடிகர் பட்டியலில் உள்ளது. ஆனால் தற்காலம் கிடைக்கும் ‘பணம்’ திரைப்படப்பிரதியில் சி.வி.வி.பந்துலுவைப் பார்ப்பது கடினம். ஐம்பதுகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த பழைய ‘தூக்குத் தூக்கி’ நாயகரான சி.வி.வி. பந்துலு, கடைசியாக ‘நடு இரவு’ படத்தில் நடித்தார்.\n1935ல் வந்த ‘தூக்குத் தூக்கி’யில், கதாநாயகியின் கள்ளக்காதலனான சேட்டு வேடத்திலும் இளவரசியைக் காதலிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் நடித்தவர் ‘கிளவுன்’ சுந்தரம். இப்படிப் பார்த்தால் தமிழ் பேசும் படத்தின் முதல் முக்கிய இரட்டை வேட நடிப்பு கிளவுன் சுந்தரத்தினுடையது என்று கூற வேண்டும். 1954ல் பாலையா, சட்டாம்பிள்ளை வெங்கடராமன் என்ற இரண்டு சிறந்த நடிகர்கள் நடித்த வேடங்களை ஒருவராகவே செய்வது சாதாரண விஷயம் அல்ல.\n‘சக்ரவர்த்தி திருமகள்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணனின் சிபாரிசின் பேரில், என்.எஸ்.கே.வும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து பாடுவதாக அமைந்த, ‘சீர்மேவும் குருபாதம்’ என்ற நீண்ட பாடலை ‘கிளவுன்’ சுந்தரம்தான் எழுதினார்.\n1935ல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் நாயகன், மூன்று பெண்களை மணந்து அவர்களுடன் வாழ்க்கை நடத்துகிறான். கடைசியில் அவன் இப்படி பாடும்படி நேர்கிறது -- ‘‘மூவரை தேவியராய் மூவுலகில் கொண்டவர்க்கு மோட்சம் கிடைப்பது மெய்யா மனமே என்னிடத்தில் வாரும் என்று இவள் பிடித்திழுக்கிறாள், இடையில் ஒருத்தி வந்திங்கு இடித்துக் கைப்பிடிக்கிறாள், தன்னிடத்தில் வந்திருக்க அத்தையல் வந்து அழைக்கிறாள், சர்வேஸ்வரா இதற்கோர் தந்திரம் சொல்லும் இந்நாள்’’...1954ல் சிவாஜி ஏற்ற பாத்திரத்திற்கு இந்த முப்பரிமாணம் கிடையாது, ஒரே ஜோடிதான்\nபழைய வெற்றிப் படத்தைப் புதுப்பித்து வெற்றி அடையலாம் என்று ‘தூக்குத் தூக்கி’ காட்டிய பாதையை டி. ஆர். ராமண்ணா உற்று நோக்கினார். அவர் ‘கூண்டுக்கிளி’ எடுத்து நொந்துபோயிருந்த சமயம். உடனே, அந்தக் கால ‘குலேபகாவலி’யை நீட்டி நிமர்த்தி அவரும் சந்தோஷமாக பணத்தை அள்ளினார்.\n‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக, ‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’ என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி. ‘நாடகமே உலகம்’ என்பதையே தலைப்பாக வைத்து, 1979ல் ‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார், கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில் கே.ஆர். விஜயா நடித்தார்\nதந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’ என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று உணர்கிறார் கே.ஆர்.விஜயா கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று உணர்கிறார் கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று உணர்கிறார் தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக் காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி (அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால் பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார்.\n‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன், எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று கே.ஆர். விஜயா பேச வைக்கப்படுகிறார்.\nவிருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி (மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’ என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன முத்திரைகள்.\nஎண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’ கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது போலும். மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/world-news?page=149", "date_download": "2019-05-25T21:49:41Z", "digest": "sha1:FDCAQCWBKV3XWQNQ5OWBLC2AI7RIW2VK", "length": 9647, "nlines": 466, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஇஸ்லாமியர் தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nடொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்து பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்சநீத...\nபாக். போர் விமானம் விபத்து\nபெஷாவர் விமானப்படை தளத்தில் அந்த விமானம் தரை இறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விமானம், சீனாவில் இருந்து இறக்க...\nபாக். முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை\nபாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்...\nஉலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு\n‘மெர்சர்’ நிறுவனம் 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வீடு, போக்குவரத்து, ...\nஅமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவோர் மீது வழக்குப்பதிவு நிறுத்தம்\nமெக்சிகோ தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடும்பம், குடும்பமாக நுழைவோர் எண்ணிக்கை அத...\nஇந்தியா உள்பட 5 நாடுகளுக்கு சீனா சலுகை\nசீனாவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகிற பொருட்களுக்கு சீனாவும் க...\nஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாற்றம் டிரம்ப் கண்டனம்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக...\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் பதற்றத்தில் அரபு நாடுகள்\nஇஸ்ரேலிய விமானப்படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...\nகண்ணாடியுடன் புதைக்கப்பட்ட தூங்கும் அழகி கண்டு பிடிப்பு\nதென் சைபீரியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் - ஒரு பெண்மணி...\n25 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் மக்கள் குடியேறலாம்\nஉலகின் முதல் விண்வெளி நாடு அழைக்கப்படுவது அஸ்கார்டியா. பூமிக்கு வெளியே வெளிப்புறத்தில் ஒரு முன்மொழியப்பட...\nஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக வாழ்ந்த முதியவர்\nஜப்பானில் உள்ள யயியமா தீவில் கடந்த 29 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார் 82 வயதான மாசாபுமி நாகசாகி . நிம்மதியாக மரணமடைய...\nஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படை தாக்குதல்\nஏமனின் வடக்கே சாடா மாகாணத்தில் மரான் என்ற பகுதி உள்ளது. இங்கு ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு பழங்குடியினர் அ...\nமத்திய மாலி நாட்டில் கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல் கொய்தா தொடர்புடைய தீவிரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 201...\nவடகொரிய -அமெரிக்கா தலைவர்கள் சந்திப்புக்கு செலவான தொகை\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் இடையே நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கா...\nமலேசிய நான்கு தமிழர்களுக்கு கிடைத்துள்ள பெருமை\nமலேசிய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஹாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_93.html", "date_download": "2019-05-25T20:56:23Z", "digest": "sha1:ZV6UCW2SMYUAKWQLOY3F6HQOU4QDPJ5T", "length": 6362, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் நியமனம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் நியமனம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் நியமனம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் நேற்று சுகாதார அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளார்.\nவைத்திய நிருவாக துறையில் சிரேஸ்டத்துவம் மிக்கவரான அவர் கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி பின் இவ்வருடம் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமனம் பெற்று நேற்றுவரை அங்கு கடமையாற்றி வந்தார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம் பெற்றுள்ளார்.\nபல சவால்கள் நிறைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளும் நோயாளர்கள் தொடர்பில் சில அதிருப்திகளும் நிர்வாகத்தில் சில முறைப்பாடுகளும் பலரால் தெரிவித்து வந்ததை காணமுடிந்தது.\nதற்போது பதவிஏற்றுள்ள புதிய பணிப்பாளர் இவ்வாறான விடயங்களுக்கு முகம் கொடுத்து சேவையாற்றி மக்கள் மனதில் இடம்பிடிப்பார் என நம்புகின்றோம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/3", "date_download": "2019-05-25T21:52:08Z", "digest": "sha1:XG5PRFOI3LTDJRVV7QQPJGF7E4F62K4R", "length": 10840, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தற்கொலை முயற்சி", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி\n“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nகொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு சேலத்தில் - காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் \nகொடுத்த கடனை திரும்ப தராததால் மன உளைச்சல் \nஃபேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை தற்கொலை செய்துக்கொண்ட மனைவி: புகார் கொடுத்த கணவன்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை \nமாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்\n“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..\nநீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு\nநீதிபதி வீட்டில் பணியிலிருந்த காவலர் தற்கொலை முயற்சி\nகந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nதிருமணத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை - திருச்சியில் சோகம்\nபள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி\n“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nகொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு சேலத்தில் - காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் \nகொடுத்த கடனை திரும்ப தராததால் மன உளைச்சல் \nஃபேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை தற்கொலை செய்துக்கொண்ட மனைவி: புகார் கொடுத்த கணவன்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை \nமாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்\n“கால்டாக்ஸியில் வந்த சவாரி” : மரண பயத்தை கண்ட சென்னை டிரைவர்..\nநீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு\nநீதிபதி வீட்டில் பணியிலிருந்த காவலர் தற்கொலை முயற்சி\nகந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nதிருமணத்திற்கு வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை - திருச்சியில் சோகம்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-25T22:21:56Z", "digest": "sha1:FWAO3DBOPHUKSGOVWR4ILJMZTBCJGVDS", "length": 4775, "nlines": 74, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான பச்சடி & பொரி ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான பச்சடி & பொரி ரெடி\nவடகம் வாழைப்பழ தயிர் பச்சடி:\nவடகம் – அரை கப்\nதயிர் – ஒரு கப்\nகொத்தமல்லி – 2 கொத்து\nகடுகு – அரை தேக்கரண்டி\nஉப்பு – கால் தேக்கரண்டி\nபொரி – 1 1/2 கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nகொத்தமல்லி – ஒரு கொத்து\nமிளகாய் தூள் – அரை தேக்கரண்டி\nஉப்பு – கால் தேக்கரண்டி\nவடகம் வாழைப்பழ தயிர் பச்சடி:\nவாழைப்பழத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வடகத்தை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதைப் போல கடுகை தாளித்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் நறுக்கின வாழைப்பழத்தை போட்டு அதனுடன் கடுகை போடவும்.\nஅதன் பிறகு இந்த வாழைப்பழத்துடன் தயிர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.\nஅதில் பொரித்த வடகத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.\nமேலே கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.\nதக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், காரட், கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.\nஒரு தட்டில் நறுக்கின தக்காளி, காரட், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nபரிமாறும் போது அதில் பொரியை கலந்து பரிமாறவும். முன்பே கலந்து வைத்தால் நமுத்து போயிடும்.\nஎளிதில் செய்து விடக் கூடிய ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/3484-2013-10-24-04-57-18", "date_download": "2019-05-25T21:26:52Z", "digest": "sha1:LG373Q4ODCX7FNOPVO5WMN2XVXRB6I6G", "length": 42737, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "வழுக்கைக்கு புதிய தீர்வை கண்டுபிடிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவழுக்கைக்கு புதிய தீர்வை கண்டுபிடிப்பு\nஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக வழுக்கை பார்க்கப்படுகிறது. உலகில் இதனை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.\nதலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள்.\nவழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.\nஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பாவில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nமொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.\nஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் அவர்.\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சா\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவில\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsAppல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கு\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nநிம்மதியான உறக்கத்திற்கு ரோபோ கண்டுபிடிப்பு\nநெதர்லாந்தைச் சேர்ந்த Robot பொறியியல் மாணவர்கள் வி\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\n40 ஒளியாண்டு தொலைவில் இரு பாறை உலகங்கள் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து 40 ஒளியாண்டு தொலைவில் ஒரே நட்சத்த\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம் 29 seconds ago\nநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள் 2 minutes ago\nஉண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு 2 minutes ago\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் 3 minutes ago\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 40 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix 3 minutes ago\nகுழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க 4 minutes ago\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/10/15.html", "date_download": "2019-05-25T21:27:44Z", "digest": "sha1:HQ7J5T22J5KN2GKXY7S25TFK4M4D7UHV", "length": 26701, "nlines": 201, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அதிர்வுகள் 15 | “அன்னையைப்போல் ஒரு..”", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅதிர்வுகள் 15 | “அன்னையைப்போல் ஒரு..”\n‘அதிர்வைப்’ படிக்கும் வாசகர்களின் தொகை,\nநான் பிரமிக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.\nஎங்கெங்கோ இருந்தெல்லாம் தொலைபேசியில் பாராட்டுக்கள் குவிகின்றன.\nகாணும் இடமெல்லாம் மகிழ்ந்து கருத்துரைக்கும் வாசகர்களின் அன்பு,\nஎரிபொருளாகி என் எழுத்துலக பயணத்தை ஏற்றம் செய்கிறது.\nபல வருடங்களாய்ப் பேசி எடுத்த புகழை விட,\nசிலநாட்களே எழுதியதால் வந்த புகழ் உயர்ந்து விட்டதாய்த் தோன்றுகிறது.\nஅத்தனையும் ஆண்டவனின் அருள் அன்றி வேறென்ன\n'உகரத்தின்\" உத்வேகம் கண்டு வியக்கிறேன்.\nவிளையாட்டாய் ஒரு கதை சொல்வார்கள்.\nஉலகைப் படைத்து முடித்த ஆண்டவன்,\n‘இத்தனை பேரையும் நான் எப்படிக் காக்கப்போகிறேன்\nநீண்ட சிந்தனையின் பின் ஓர் உத்தி தோன்ற அவன் மகிழ்ந்தானாம்.\nதன் காக்கும் கடமை சுலபமாகி விடும் என்பதே,\nஅவன் புத்தியில் பதிந்த உத்தியாம்.\nஆனால் வீரியமான உண்மை அதில் பதிந்திருப்பதை,\nதுன்பம் செய்தார்க்கு மீளத்துன்பம் செய்ய விரும்புவது,\nஒரு சில ஞானியர் மட்டுமே இவ்விதிக்கு விலக்காவர்.\nஎல்லாச் சமயத்தாரும் தத்தம் ஞானியர் மேல் ஏற்றிச் சொல்லும் கதை ஒன்றுண்டு.\nஒரு ஞானி ஆற்றங்கரையில் நின்றாராம்.\nஅப்போது ஆற்றில் ஒரு தேள் அடிபட்டு வர,\nஉயிர்க்குப் போராடும் அதன் அவலத்தைக் கண்டு,\nஅதனை மீட்க நினைத்த ஞானி தன் கையை நீட்டினாராம்.\nஅவர் கையைப்பற்றிப் பிடித்து வெள்ளத்தில் இருந்து தப்பிய தேள்,\nஉடனேயே அவர் கையில் கொட்டியதாம்.\nவலி தாங்காமல் ஞானி கையை உதற,\nதேள் மீண்டும் வெள்ளத்தில் வீழ்ந்து தத்தளித்ததாம்.\nஅதன் துன்பம் கண்டு மீண்டும் ஞானி கையைக் கொடுக்க,\nஅதைப் பற்றி மீண்டும் அவர் கையில் ஏறிய தேள் மறுபடியும் கொட்டியதாம்.\nஅருகிலிருந்து அதைக்கண்ட ஒருவன் சகிக்க முடியாமல்,\nஅறிவுள்ள நீங்கள் மீண்டும் மீண்டும் ஏன் கையைக் கொடுக்கிறீர்கள்\nஇவ்வளவு ஆபத்திலும் அது தன் இயல்பை மாற்றுவதாய்த் தெரியவில்லை.\nதுன்பம் செய்தவர்க்கும் கருணை செய்யவது ஞானியின் இயல்பு.\nஅறிவு குறைந்த தேளே தன் இயல்பை மாற்றாத போது,\nஅறிவு நிறைந்த நான் என் இயல்பை மாற்றலாமா\nநான் ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.\nஒரு தாயின் வயிற்றில் ஜனித்த நாள் முதல்,\nபத்தாம் மாதத்தில் வந்து பிறக்கும் வரை,\nஒரு தாய்க்குக் குழந்தை தரும் துன்பம், நினைத்துப் பார்க்க முடியாதது.\nஜனித்த ஓரிரு மாதங்களில் ஒன்றையும் உண்ண முடியாமல், வாந்தி எடுக்கும் வருத்தம்.\nதொடர்ந்து நாளுக்கு நாள் வயிறு பெருக்க,\nஅதுநாள் வரை கட்டிக்காத்த அழகு குன்றும் அவலம்.\nபின்னர் உள்ளேயிருந்து குழந்தை உதைக்கும் உதைப்பின் துடிப்பு.\nபேறு மாதம் நெருங்க நெருங்க, படுக்க இருக்க முடியாமல் தாய் படும்பாடு.\nஎல்லாத் துன்பத்திற்கும் சிகரமாய், குழந்தைப்பேற்றின் போது,\nவைத்திய நூல்கள் ராஜவலி என்றுரைக்கும், பெரிய வலி என,\nஇத்தனை துன்பமும் தந்து பிறக்கும் குழந்தையை,\nதுன்பம் செய்தார்க்கு மீளத் துன்பம் செய்யும் மனித இயல்பின்படி பார்த்தால்,\nஆனால் எந்தத் தாயும் அங்ஙனம் நினைந்ததாய் வரலாறு இல்லை.\nஅதனால் தான் இவ்வரிய தாய்மை எனும் தகுதியை,\nஇறைவன் பெண்களிடம் கொடுத்தான் போலும்.\nபெண்ணைப் பெருமை செய்த ஆணாதிக்கம் இல்லாத ஆண்டவனை,\nஇவையெல்லாம் அறிவு சார்ந்து நான் விளங்கியவை.\nஉணர்வு சார்ந்து தாய்மையின் பெருமையுணர்ந்த இரு சம்பவங்களை,\nஇவ்வார அதிர்வில் பதிவாக்க விரும்புகிறேன்.\nகிராமத்தில் பறவை, விலங்கென, பலவற்றோடும் கூடி வாழ்ந்த அனுபவ விருப்பால்,\nவீட்டில் அரிதாய்க் கிடைத்த இடத்தில்,\nபத்திற்கு பதினைந்து அடி விஸ்தீரணத்தில்,\nகொழும்பிலும் ஒரு சிறு ‘சரணாலயம்’ அமைத்தோம்.\nபல சாதிக் கிளிவகைகள், சில உயரினப் புறாக்கள்,\nவேறு சில ‘கினிப்பிக்’ எலி வகைகள் ஆகியவற்றோடு,\nஏழெட்டு வெள்ளை முயல்கள் என,\nபுதிய உறவுகள் எங்களுடன் ஒன்று கூடின.\nஅந்தக் கூட்டிற்குச் ‘சித்திரகூடம்’ என்று பெயர் வைத்து,\nசில நாட்களில் வெள்ளை முயல்களில் ஒன்று கர்ப்பவதியானது.\nநாளுக்கு நாள் வளர்ந்த அதன் வயிறு கண்டு மகிழ்ந்து வந்தேன்.\nஅதன் வழமையான வேகமெல்லாம் குறைந்து,\nதாய்மைக்கே உரிய நிதானத்துடன் அசைந்து நடந்த அதன் அழகால் ஈர்க்கப்பட்டேன்.\nஒரு போயா தினத்திற்கு முதல் நாள்.\n‘அது நாளை குட்டி போடும்’ என்று டாக்டர் சொல்ல,\nமறுநாள் கூட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டேன்.\nதிடீரென அந்த முயலின் முகத்தில் சின்ன மிரட்சி.\nஎந்த நிமிடமும் அது குட்டி போடப்போகுமாப் போல் தெரிந்தது.\nஎன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.\nஅந்தத்தாய் முயல் தன் பற்களால்,\nதன் உடம்பிலிருந்த உரோமத்தைக் கௌவிப்பிடித்து பிடுங்கி இழுத்தது.\nஅதன் வாய் நிறைய உரோமங்கள்.\nஅதே செயலை அம்முயல் விடாமல் தொடர்ந்து செய்தது.\nஎன்ன செய்வது என எனக்குத் தெரியவில்லை.\nடாக்டரிடம் கேட்கலாம் என உள்ளே சென்று தொலைபேசியில் முயன்றேன்.\nஎன் கஷ்டகாலம் டாக்டர் வீட்டில் இல்லை.\nதன் உடம்பின் கால்வாசிப் பகுதி உரோமங்களை அது பிடுங்கியிருந்தது.\nஅந்தப்பிடுங்குதலில் அதன் உடம்பு முழுவதும் வலியால் துடிப்பதை,\nஎன்னால் அதன் முகக் குறிப்புக்கொண்டு உணர முடிந்தது.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் இப்போது எனக்குள் பிரசவ வேதனை.\nஓடிப்போய் என் பூசை அறையில் உட்கார்ந்து,\nஎன் முயலின் நலத்திற்காய்ப் பிரார்த்தனை செய்தேன்.\nஅதே காரியத்தை முயல் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தது.\nஅதன் துன்பத்தைக் காணச் சகிக்காமல்,\nகண்கசியப் படுக்கையில் ஓடி வந்து விழுந்து விட்டேன்.\nஎன்னை மறந்து தூங்கியிருப்பேன் போல,\nமுயலின் வலிதாங்கா முகம் நினைவில் வர,\nதன் உடம்பில் பிடுங்கிய உரோமங்களால் கூடமைத்து,\nஅதனுள் சதைத் துண்டங்களாக ஆறு குட்டிகளை ஈன்று அணைத்துக் கிடந்தபடி,\nதாய்மைப்பெருமிதத்தோடு முயல் என்னைப் பார்த்தது,\nகுட்டிகளின் சுகத்திற்காய் தன் உடல் வருத்தம் பாராது,\nஉரோமம் பிடுங்கி கூடமைத்துக் குட்டியீன்ற,\nஅந்த ஐந்தறிவு அன்னையின் அகன்ற கருணை கண்டு அதிசயித்தேன்.\nஎன் தாய் நினைவில் வர நெஞ்சு நெகிழ்ந்தது.\nபோர்க்காலத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி.\nஇச்சம்பவம் வன்னிப்பிரதேசத்தில் நடந்ததாய் என் நண்பன் சொன்னான்.\nவிதவைத்தாய் ஒருத்தி, தன்னை வருத்தி,\nபிள்ளையைப் படிக்க வைத்து ஆளாக்கினாளாம்.\nபோரால் அவனுக்குத் தீமை வந்துவிடக்கூடாதே எனக்கலங்கி,\nதன் உடமைகள் முழுவதையும் விற்று,\nபிள்ளையை வெளிநாட்டிற்கு அவள் அனுப்பினாளாம்.\nபோர் மண்ணில் அவளைத் தனித்து விட்டுச் சென்ற பிள்ளை,\nவெளிநாட்டில் கார், வீடு, மனைவி, மக்கள் எனப் பெருகி வாழ்ந்தானாம்.\nஒருநாள் மரணப்படுக்கையில் தாய் வீழ்ந்துவிட,\nவேண்டா வெறுப்பாய் தாயைப்பார்க்க வந்த பிள்ளையைக் கண்டு,\n‘இன்னும் ஒருசில நாட்களில் நான் இறந்து விடுவேன்.\nஎனக்குக் கொள்ளி வைத்துவிட்டுப் போ’ என, தாய் கெஞ்ச,\nஅம்மாவின் கடமையை வடிவாய்ச் செய்யுங்கோ\nஉறவுகளிடம் காசை வீசிப் புறப்படத்தயாரானான் அப்பிள்ளை.\nதாயின் கெஞ்சுதல்கள் அவனிடம் எடுபடவில்லை.\nஅடுத்த நாள் அவன் பயணம்.\nமுதல் நாளன்று தாய் தனக்குத்தானே தீ மூட்டி இறந்து போனாளாம்.\nதன் வசதி நோக்கி தாயிற்கு கொள்ளி வைக்கப் பிள்ளை மறுத்தான்.\nபிள்ளை கொள்ளி வைக்க வசதியாகத் தாய் உயிர் துறந்தாள்.\nவிலங்கு, மனிதர் என்ற பேதமில்லாமல்,\nதாயினம் முழுவதும் பிள்ளைக்குக் கருணை செய்வதில்,\nதாயைக் கண்ட பிறகும் சில முட்டாள்கள்,\nஉலகத்தில் கடவுள் இல்லை என்று சொல்லித்திரிகிறார்கள்.\nLabels: அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ்\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://getvokal.com/question-tamil-pe/XS7HE86Q2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-25T21:11:37Z", "digest": "sha1:4YREEUUUS5OIBXYJFRFGGA25TO2RF6TA", "length": 14584, "nlines": 68, "source_domain": "getvokal.com", "title": "கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக? » Kottai Maariamman Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nகோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக\nஆழியாறு கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.\nஆழியாறு கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. Aazhiyaru Kottai Mariyamman Koil Tamilnattil COIMBATORE Mavattam Aazhiyaru Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyilil Oru Kopuram Ullathu Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Kamikakama Muraippati Munru Kalap Puchaikal Natakkinrana Chithirai Matham Mukkiya Tiruvizha Nataiperukirathu\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக \nஇந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருநजवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக\nகோட்டை மாரியம்மன் கோவில் சேலம் நகரத்தின் பழமையான யாத்திரை மையங்களில் ஒன்றாகும். இது நகரின் மையத்திலும், திருமணிமாதர் ஆற்றின் கரையிலும் அமைந்துள்ளது. கோட்டையின் பிரதான கோட்டையான கோட்டி மாரியம்மன். இந்தजवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட जवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் வரலாறு பற்றி கூறுக\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்जवाब पढ़िये\nசேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டजवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் பற்றிக் கூறுக\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டजवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் உயரம் என்ன\nகோட்டை மாரியம்மன் கோவில் ராம நாராயணன் இயற்றிய 2001 இயக்கத்தில் இயங்கும் ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கரன் மற்றும் தேவயானி ஆகியோருடன் இந்தப் படத்தில் ரோஜா இடம்பெற்றது. டிசம்பர் 2001 இல் வெளியான தேவா இயजवाब पढ़िये\nகோட்டை மாரியம்மன் கோவில் கோபுரம் பற்றி கூறுக\nகோட்டா மாரியம்மன் சின்னம் கொண்டிருக்கும் 200 ஆண்டு பழமையான சரணாலயம் ஸ்ரீ கோட்டையான மாரியம்மன் கோவில் ஆகும். இது திப்பு சுல்தானால் அறிமுகப்படுத்தப்பட்டது. சரணாலயத்தில் மற்ற முக்கியமான சின்னங்கள் விநாயகजवाब पढ़िये\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டजवाब पढ़िये\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் வரலாறு\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் வரலாறு : சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில்जवाब पढ़िये\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள்.\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது.கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள். Arulmigu Kottai Mariyamman Kovil SALEM Mavattatthil SALEM Manakarin Maiyap Pakuthiyil Ullathu Kottai Mariyammanai Tarichikka Churrilum Irukkira Urkalilirundu Pakdarkal Vandu Vazhipatu Cheydanar Ivarkal Tankuvatharku Itavachathi Illai Tankuvatharku Itavachathi Illamal Pakdarkal Allalbatuvathai Arinda SALEM Tiru Mutthukumara Pillaiyum Pattakkarar Parwathi Ammalum Ivarkalin Makhan Mathuraipillai Aakiyor Tankal Chonda Chelavil Ilavachamaka Tankuvatharku Enru 1876 Tathu Varutam Chithirai Matham Oru Dharma Chatthiratthaik Gadde Kotuttharkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3094906.html", "date_download": "2019-05-25T21:24:35Z", "digest": "sha1:7QIEC2X2IOY5NRG3EOWDXU26QTZ4BTW7", "length": 8396, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பருத்தி கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபருத்தி கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் மறியல்\nBy DIN | Published on : 13th February 2019 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேப்பந்தட்டை அருகே பருத்தி கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமும் இணைந்து செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடத்தி வருகின்றன.\nஅதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பசும்பலூர், கவர்பனை, அனுக்கூர், பிம்பலூர், வேப்பந்தட்டை உள்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 270 விவசாயிகள் 30 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏல முறை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.\nஇந்நிலையில், கடந்த வாரத்தை விட பருத்தி விலை குறைவாக ஏலம் கேட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குவிண்டாலுக்கு ரூ. 300 வரை விலை குறைந்ததாக பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் அலுவலர்களிடம் விவசாயிகள் முறையிட்டனராம். ஆனால், பருத்திக்கான கொள்முதல் விலையை உயர்த்தவில்லையாம். இதனால்\nஅதிருப்தியடைந்த பருத்தி விவசாயிகள் விலை குறைவைக் கண்டித்து, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களிடம் அரும்பாவூர் போலீஸாரும், அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், பருத்தி ஏலம் விடும் நடைமுறை மிகவும் தாமதமானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/205556", "date_download": "2019-05-25T22:19:49Z", "digest": "sha1:RLOISRHH2U7QHE4TWYPLT5LJ4XO6CPIV", "length": 13317, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "பார்த்திபனின் மூத்த மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த நடிகரின் பேரன் தானாம்..! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nபார்த்திபனின் மூத்த மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த நடிகரின் பேரன் தானாம்..\nதமிழ் சினிமாவில் இயக்குனராக தனது பயணத்தை துவங்கி தற்போது ஒரு முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் பார்த்திபன். நடிகர் பார்த்திபன் பிரபல நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஇதில் இளைய மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇளைய மகள் கீர்த்தனாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. தனது மகளின் நிச்சயதார்த்தம் குறித்து பேசிய நடிகை சீதா, கடந்த ஆண்டு என் இரண்டாவது பொண்ணு கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு, என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கு தீவிரமா வரம் தேடிட்டு இருந்தோம்.\nமாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அவர், நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்). மாப்பிள்ளை வீட்டார், எங்களுக்குத் தூரத்து சொந்தம் தான்.\nஜாதகம் உட்பட எல்லா வகையிலும், இரு குடும்பத்தினருக்கும் பிடிச்சுப்போக திருமணத்துக்கு முடிவு பண்ணினோம். கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்துச்சு. அதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைச்சிருந்தோம்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/srilanka/04/215390?ref=view-thiraimix", "date_download": "2019-05-25T22:15:33Z", "digest": "sha1:XJPOG3OC65MGHZ2KV7RW4ZXI4P6HRMVW", "length": 16789, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா?.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nஇலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர்.\nகடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.\n3 தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஞாயிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப் இப்ராஹிமின் வாழ்க்கை சரியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் யூசுப் இப்ராஹிம். அங்கு மிகப்பெரிய மிளகாய் தூள் உட்பட பல உணவு சாதன பொருட்கள் விற்கும் தொழிலை செய்து வருகிறார். இலங்கையில் மிகவும் பணக்காரரான இவர் தற்போது ஜனதா விமுக்தி பேராமனு கட்சியிலும் முக்கிய உறுப்பினராக உள்ளார்.\nஇவர் இன்னும் சில நாட்களில் இலங்கையில் அமைச்சராக பொறுப்பேற்க போகிறார் என்றும் கூட தகவல்கள் வந்தது. இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவரின் மகன்களால் இவரின் வாழ்க்கையே மொத்தமாக மாறியுள்ளது. இவருக்கு இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் இருவரும் ஈஸ்டர் அன்று முதுகில் பெரிய பையுடன் வெளியே சென்று இருக்கிறார்கள். ஆனால் அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கையில் குண்டுவெடித்த 8 இடங்களில் சின்னமன் ஹோட்டலும் , ஷங்கிரி லா ஹோட்டலும் ஒன்று. இந்த இரண்டிலும் வெடிகுண்டு வைத்தது இன்சாப் மற்றும் இல்ஹாம்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் தங்கள் முதுகில் இருந்த பையில் குண்டை கட்டிக்கொண்டு அந்த இரண்டு ஹோட்டலுக்குள் சென்று வெடிக்க வைத்து இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது இருவரும் ஒரே நேரத்தில் இந்த குண்டுகளை வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் அறிஞர்கள் செய்த சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும்தான் குண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதையடுத்து ராணுவம் நேற்று இவர்களின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் அவர்களின் வீட்டு மாடியில் பூட்டப்பட்ட அறையில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது இதுகுறித்து பொலிசார் யூசுப் இப்ராஹிமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரின் இன்னொரு மகனிடமும் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவர்கள் எப்படி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதற்கு பின் பல மர்மங்கள் மறைந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/sports/116312-from-musical-partners-to-heart-tattoo-games-valentines-day-games.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2019-05-25T21:28:27Z", "digest": "sha1:BPSTM2RAVNXVBKQBI4VQ2VRWV6QG43O4", "length": 31259, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மியூசிக்கல் பார்ட்னர்ஸ் முதல் ஹார்ட் டாட்டூ கேம் வரை... இது காதலர்களுக்கான கேம்ஸ்! #ValentinesDay | From Musical Partners to Heart Tattoo Games - Valentines day games", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:24 (13/02/2018)\nமியூசிக்கல் பார்ட்னர்ஸ் முதல் ஹார்ட் டாட்டூ கேம் வரை... இது காதலர்களுக்கான கேம்ஸ்\n'னு குழந்தைப் பிறந்தா பார்ட்டி, பதவி உயர்வுனா பார்ட்டி, திருமணத்துக்கு முன்னர் `பேச்சுலர்ஸ் பார்ட்டி', திருமணத்துக்குப் பிறகு `ஆஃப்டர் வெட்டிங் பார்ட்டி'... இவ்வளவு ஏன், வேலை போனா பார்ட்டி, காதல் தோல்வினா பார்ட்டினு தொட்டதுக்கெல்லாம் `பார்ட்டி' பண்ணும் ட்ரெண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலுவலகம், வீடு என இரண்டுக்கும் நடுவில் இயந்திரம்போல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, மிகப்பெரிய ரிலாக்ஸாக இருப்பது பார்ட்டி போன்ற நிகழ்வுகள்தாம். அந்த வகையில் காதல் பொங்கப் பொங்க பார்ட்டி பண்ண காதலர் தினமும் Valentines Day வந்துவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் கார்ப்பரேட்டில் பரவிவரும் `வேலன்டைன் பார்ட்டி கேம்ஸ்' டிட்பிட்ஸ் இங்கே...\nகுறிப்பு: இதில் கலந்துகொள்பவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஆண் - பெண் பார்ட்னர் அவசியம்.\nமியூசிக்கல் பார்ட்னர்ஸ் விளையாடுவதற்குத் தேவைப்படுபவை... இரட்டைப்படை எண்களில் ஆள்கள், மியூசிக் பிளேயர் மற்றும் மியூசிக் ஆன்/ஆஃப் செய்வதற்கு ஓர் ஆள். முதலில் ரேண்டமாக ஒரு ஜோடியைத் தேர்வுசெய்து அவர்களை இசைக்கு ஏற்றபடி நடனமாடச் செய்யவேண்டும். இது ரொமான்டிக் பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ராப், கானா என எந்த வகையான பாடலாகவும் இருக்கலாம். பாடல்கள் வேறுபட வேடிக்கைகளும் அதிகரிக்கும். பாடலை இடையிடையே நிறுத்தி இருவரையும் வேறொரு பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பிறகு அவர்களுடன் இணைந்து நடனமாட வேண்டும். இவ்வாறு மியூசிக்கால் இணைந்ததால் இவர்கள் `மியூசிக்கல் பார்ட்னர்ஸ்' என்றழைக்கப்படுவர்.\n`என் அன்பே', `ரோஜா', `என்னவள்' போன்ற 25 ரொமான்டிக் வார்த்தைகளை தனித்தனியே துண்டுச்சீட்டில் எழுதி ஒரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். வியாபாரம், போக்குவரத்து, அலுவலகம் போன்ற பொதுவான 25 சொற்களை வேறு துண்டுச்சீட்டில் தனித்தனியே எழுதி, மற்றொரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். போட்டி பங்கேற்பாளர்களை அழைத்து இரண்டு பாட்டில்களிலிருந்தும் ஒவ்வொரு சீட்டை எடுத்து அதிலிருக்கும் சொற்களை உரக்கப் படிக்கச் சொல்ல வேண்டும். கிடைத்த இரு சொற்களை வைத்து ஒரு `ஹைக்கூ' எழுதினால் நீங்களும் கவிஞரே\nஉதாரணமாக: ரோஜா, அலுவலகம் என வந்திருந்தால்,\nஇந்த கேம் விளையாடுவதற்குத் தேவையான பொருள்கள்... போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்-பெண் இருபாலரும் உடுத்தக்கூடிய வெவ்வேறு அளவுகளில் ஆடை வகைகள், கடிகாரம், செயின் போன்ற அணிகலன்கள் மற்றும் இவற்றைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய கூடை. இந்தப் போட்டியின் நடுவர் போட்டியைத் தொடங்கியதும், பார்ட்னர் இருவரும் ஓரத்தில் வைக்கப்பட்ட கூடையை நோக்கிச் சென்று அதில் தங்களின் பார்ட்னருக்கு ஏற்ற உடை மற்றும் அணிகலங்களைத் தேர்வுசெய்து அவர்களை மெருகேற்ற வேண்டும். குறுகியகால நேரத்தில் தங்களின் பார்ட்னரின் அழகை மெருகேற்றியவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்\nஆண்-பெண் இரு போட்டியாளர்களையும் தனித்தனியே பிரித்து அவர்களின் கண்களை மூடும்படியான மாஸ்க்கை அணிவிக்க வேண்டும். பிறகு, போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே அறைக்குள் அனுப்ப வேண்டும். வலது, இடது, முன், பின் என இந்த வார்த்தைகளை மட்டுமே உபயோகப்படுத்தி தங்களின் பார்ட்னருக்குத் தாங்கள் இருக்கும் இடத்துக்குத் துப்புக்கொடுக்கலாம். சத்தமாக மியூசிக் போட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், தங்களின் பார்ட்னரைக் கண்டுபிடித்துவிட்டால் அவர்களே வின்னர்\nஇந்த விளையாட்டின் முதல் ரூல் பார்ட்னர்களின் கண்களையும் கைகளையும் கட்டிவிடவேண்டும். பிறகு, ஆண் அல்லது பெண் யாராவது ஒருவர் வாயில் இனிப்புப் பண்டங்களை ஊட்ட வேண்டும். அது கவர்செய்யப்பட்ட சாக்லேட் வகையாகவும் இருக்கலாம் அல்லது ஜாமூன், ஜிலேபி போன்ற கவர் இல்லாத இனிப்பு வகைகளாகவும் இருக்கலாம். கவர்செய்யப்பட்ட இனிப்பு வகை என்றால், அதை எப்படியாவது பிரித்து தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். கவர் இல்லாத இனிப்பு வகையை அவர்களே உண்ணலாம்.\nஇது ஜாலியான ஐஸ்க்ரீம் கேம். இதில் ஆண்களின் கண்களைக் கட்டி வரிசையாக நிற்கவைக்க வேண்டும். பெண்கள், தங்கள் பார்ட்னருக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட வேண்டும், கைகளால் அல்ல. பெண்களின் இரு கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில், மேஜை மீது இருக்கும் ஐஸ்க்ரீமை வாயில் வைத்திருக்கும் ஸ்பூன்கொண்டு தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். முதலில் ஐஸ்க்ரீமை காலிசெய்யும் ஜோடியே வெற்றியாளர்கள்\nபெண்கள் அனைவரும் தங்களின் காலணிகளைக் கழற்றி குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பிறகு, காலணிகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். போட்டியின் நேரம் தொடங்கியதும் ஆண்கள் அனைவரும் பெண்களின் காலணிகள் குவிந்திருக்கும் இடத்துக்குச் சென்று தங்களின் பார்ட்னரின் சரியான காலணியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். தன் சின்ட்ரெல்லாவின் காலணியை முதலில் கண்டுபிடித்து அணிவிப்பவரே போட்டியின் வெற்றியாளர்.\nஇந்த கேம் விளையாடுவதற்கு ஒரே ஒரு டென்னிஸ் பால் மட்டுமே தேவை. பார்ட்னர் இருவரும் தங்கள் நெற்றியின் நடுவில் டென்னிஸ் பால் வைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஓரடி முன் அல்லது பின் குதிக்கவும், சாயவும் என்று போட்டி நடுவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். இறுதிவரை நடுவரின் சொற்களைப் பின்பற்றி டென்னிஸ் பாலை நழுவவிடாமல் நெற்றியில் தக்கவைத்தவர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர்.\nஇது ரொம்பவே சுவாரஸ்யமான விளையாட்டு. இதற்குத் தேவையானப் பொருள்கள், சாக்லேட் மற்றும் காற்றடைத்த பலூன். போட்டியின் நடுவர் கை அசைத்ததும், ஆண்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் வைத்துள்ள சாக்லேட்டைச் சாப்பிட வேண்டும். பிறகு, தான் சாப்பிட்டு முடித்ததை வேறோரிடத்தில் இருக்கும் தன் பார்ட்னருக்கு நேராகச் சென்று சொல்லாமல் ஏதோ ஒருவகையில் தகவலை அனுப்ப வேண்டும் (இதில்தான் பார்ட்னர்களின் சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறது). அந்தத் தகவல் சென்றடைந்ததும் பெண்கள், அவர்கள் கைகளிலிருக்கும் காற்றடைத்த பலூனை உடைத்து தன் பார்ட்னரை நோக்கிச் செல்ல வேண்டும். இருவரும் இணைந்த பிறகு போட்டியின் முற்றிடம் சென்றடையும் முதல் ஜோடியே சிறந்த வேலன்டைன் ஜோடி\nஇந்த கேம் விளையாடுவதற்கு கலர் மார்க்கர் அல்லது முகச்சாயம், துண்டு ஆகியவை தேவை. இவற்றை வைத்துக்கொண்டு காதலர்கள் தன் பார்ட்னரின் முகம் அல்லது கைகள் மீது குறிப்பிட்ட நேரத்துக்குள் டாட்டூ வரைய வேண்டும். இதன் தீம் காதல்தான். அனைவரையும் வசீகரிக்கச் செய்த டாட்டூவுக்குப் பரிசு\nஅப்பவும் இப்பவும் எப்பவும் ஹீரோ ரேடியோதான்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் ப\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வெ\n1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2012/09/150.html", "date_download": "2019-05-25T22:02:01Z", "digest": "sha1:W5B45JZZ4B6VKV7B7552O3SOE5R2SXDP", "length": 9154, "nlines": 172, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: 150 குழந்தைகள்", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nசிந்தியா 7 வருடங்களுக்கு முன்பு ஸ்பெர்ம் டொனேஷன் மூலம் அம்மாவானார்.நெட்டில் யார் யாரெல்லாம் தான் ஸ்பெர்ம் பெற்றவர் மூலம் தாயானார்கள் என்று தேடி ஒரு க்ரூப் ஒன்று ஏற்படுத்தினார்.தன் மகனுக்கு யார் யாரெல்லாம் பிரதர்ஸ்,சிஸ்டர்ஸ் என்று பார்த்தால் 150 பேர் அகப்பட்டனர்.\nஒரு மனிதரின் ஸ்பர்ம் டொனேஷன் மூலமாக 150 பெண்கள் அம்மாவானவர்கள்.அதாவது 150 பேருக்கும் ஒரே அப்பா.இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இந்த 150 பேருக்கும் தகவல் பரிமாற்றம் இல்லையெனில், திடீரென்று ஒரு நாள் யாரோ இருவர் சந்திக்கும் போது வேறு மாதிரியான உறவு ஏற்பட்ட்டால் அது சமுதாயத்தினை பெருமளவில் பாதிக்கும். அந்த அப்பாவிற்கு இருக்கும் நோய் அனைத்து 150 குழந்தைகளுக்கு வர சான்ஸ் உள்ளது.\nவருடத்திற்கு 50,000 குழந்தைகள் இப்படி டோனர் ஸ்பெர்ம் மூலம் அமெரிக்காவில் பிறக்கிறதாம்.அப்படி பிறக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்கள் இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்கின்றனர்.\nகெளரவர்கள் 100 பேர் பொய் இல்லை என்றே தோன்றுகிறது. நம் புராணங்கள் நிஜமோ என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் இந்தியா ரொம்ப முன்னோடி தான்.\nபோனவாரம், பேப்பர்ல, அமெரிக்காவில் 'Who's Your Daddy' என்ற தலைப்பில் ஒரு மொபைல் டி.என்.ஏ. பரிசோதனை நிலையம் ஒன்று ஒரு வேனில் ஊர் ஊராகச் செல்கிறதாம். இது என்னத்துக்குன்னு நினச்சேன். இப்பத்தாம் புரியுது\nஸ்பெர்ம் டோனர் மட்டுமா, இப்ப வாடகித் தாயும் பிரபலமாக ஆரம்பிச்சிடுச்சு.\n\"விக்கி டோனர்\"ன்னு ஒரு படம் இதன் ஒரு இழையை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கப்பட்டது. ஓரளவு வரவேற்பும் இங்கே கிடைச்சது. உடல் தானம், கண் தானம் மாதிரி இதுவும் ஒரு தானம்தான், ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோங்கன்னு மக்கள் சொல்றாங்கதான். ஆனாலும்,....\nஅப்படி ஸ்பெர்ம் டொனேட் பன்ரவங்க பேரு வெளியே சொல்ல மாட்டாங்க இல்லியோரகசியமா வைப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்\n//ஸ்பெர்ம் டோனர் மட்டுமா, இப்ப வாடகைத் தாயும் பிரபலமாக ஆரம்பிச்சிடுச்சு.\nபதிவினைப் படித்தபோது இதே கேள்வி என் மனதிலும் ஓடியது\nஹிந்தில வந்த விக்கி டோனர் சினிமா மாதிரி இருக்கே\nஓ இது தான் ஹார்ட் அட்டாக்கா\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/2017/05/blog-post_27.html", "date_download": "2019-05-25T21:53:06Z", "digest": "sha1:XUUB6YFEBUTQCG2KLPX4M4EGMFSEK7AT", "length": 9234, "nlines": 160, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: சிரி சிரி சிரி சிரி...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nசிரி சிரி சிரி சிரி...\nஎங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.\nஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.\nஇப்ப போன வாரம் நடந்தது.\nயாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.\nடக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.\nசார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா\nஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.\nசரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.\nடேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.\nவீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே\nசிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.\nசிரி சிரி சிரி சிரி...\nபாகுபலி2 - சில கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://futuremindskg.com/brain-development-article.html", "date_download": "2019-05-25T21:45:21Z", "digest": "sha1:IRCN7B53EMMUJQOCPIAIZ4APN33YMFXA", "length": 16064, "nlines": 46, "source_domain": "futuremindskg.com", "title": "Brain Development Article", "raw_content": "\nபிள்ளைப்பராய விருத்திக்கு தூண்டுதல் மிக முக்கியமானது\nமுன்னைய காலங்களில் நம்பப்பட்டது போலல்லாது குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் அவர்களது நீண்ட கால விருத்தியில் மிக முக்கியமான காலம் என புதிய விஞ்ஞான ஆய்வுச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தையுடன் சேர்ந்து கொள்ளல் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் அனுபவங்கள் குழந்தையின் மனவெழுச்சி விருத்தி திறன் கற்கை மற்றும் அவர்கள் பிற்கால வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பவற்றில் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.\nகுழந்தையை தொடுதல், தூக்கி வைத்திருத்தல், தாலாட்டுதல், கதைத்தல், பாடுதல், நடனமாடுதல் மற்றும் குழந்தையுடன் விளையாடுதல் போன்ற பெற்றோர்களின் செயற்பாடுகள் குழந்தையின் மூளை விருத்தியில் தத்ரூபமான நேர் தாக்கத்தை ஏற்படுத்துகின்து.\nஇன்றைய பெற்றோரகள் அவர்களது குழந்தை பிறக்க முன்னரே குழந்தையின் மூளை விருத்தி சம்பந்தமாக யோசிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். பிறப்பிற்கு முன்னர் குழந்தையின் மூளைக்கலங்கள் வியத்தகு வீதத்தில் பெருகின்றது. எனவே குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது மூளை விருத்தியானது ஊக்குவிக்கப்பட வேண்டும். போசனைக் குறைபாடு, போதைப் பொருள் பாவனை, புகைத்தல், மது போன்றன கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியை பாதிக்கக் கூடிய சில காரணிகளாகும்.\nகுழந்தை பிறந்தவுடன் அதனது மூளையானது நிறைவு பெறாத நிலையிலுள்ளது. பிறப்பின் பின்னர் மூளை விருத்தியில் தாக்கம் செலுத்துவது பரம்பரை இயல்பு மாத்திரமல்ல மாறாக குழந்தையின் சூழலும் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. பிறப்பின் போது குழந்தையின் மூளை நூறு மில்லியன் மூளைக் கலங்களைக் கொண்டிருப்பதுடன் அவை செயற்படும் வலையமைப்பாக இணைக்கப்பட வேண்டியுள்ளது.\nகுழந்தை மூன்று வயதாயிருக்கும் போது அவர்களின் மூளையானது அதன் கலங்களிடையே ஆயிரம் ரில்லியன் இணைப்புக்களை உருவாக்கியிருக்கும். குழந்தை வளர்ச்சியடையும் போது மூளைக்கலங்களிடையேயான இவ்விணைப்புக்களில் சில நிரந்தரமாவதுடன் மற்றையவை இல்லாமற் போகின்றது. எனவே மூளையானது எவ்விணைப்புக்களை நிரந்தரமாக்குவது என தீர்மானிக்குமிடத்தில் தான் குழந்தையின் சூழலானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தையின் முன்பராயத்தில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் மூளை இணைப்புக்கள் மூளையின் ஒழுங்கமைப்பிற்கு அடித்தளமாவதுடன், பிள்ளையின் வாழ்க்கை பூராகவும் செயற்படுகிறது.\nமாறாக குழந்தையின் முன்பராயத்தில் பாவிக்கப்படாத மூளை இணைப்புக்கள் குறைவான அளவே விருத்தியடைகின்றது. எனவே குழந்தையை சூழவுள்ள சூழலானது குழந்தையின் மூளை விருத்தி மற்றும் மூளைத் தொழிற்பாடு என்பவற்றில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.\nகுழந்தைகள் தங்களுக்குள் மறைந்துள்ள திறனை வெளிக்கொணர்வதற்கு அவர்களிற்கு தேவையானது என்னவெனில்,\n குழந்தை பாதுகாப்பாய் உணர வேண்டும்.\n எல்லாக் குழந்தைகளும் தாங்கள் விஷேடமானவர்கள் என தெரிய வேண்டும்.\n குழந்தை தனது சூழலிருந்து தான் என்ன எதிர் பார்க்கலாம் எனும் நம்பிக்கையை பெறல்.\n குழந்தை ஒழுக்கத்தை பெறல்.\n குழந்தை சுதந்திரத்தையும் வரையறையையும் கொண்ட சமமான அனுபவத்தை பெறல்.\n குழந்தை புத்தகங்கள், இசை மற்றும் பொருத்தமான விளையாட்டு உபகரணங்களுடனான பல்வகைப்படுத்தப்பட்ட சூழலிற்கு வெளிப்படுத்தப்படல்.\nசுகாதாரமான, அன்பான, பாதுகாப்பான, மனவெழுச்சியை சமமாகக் கொண்ட வீட்டுச் சூழலை பெற்றோர் வழங்குவதன் மூலம் மேற்கூறியவற்றை அடைய முடியும்.\nஎதிர்வு கூறக்கூடிய சூழலில் கவனமாக அக்கறையுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் குறைவான கவனிப்பு மற்றும் குறைந்த பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தைகளைப் பார்க்கிலும் சிறப்பாக கற்பவர்களாக வருகிறார்கள்.\nகுழந்தை பராமரிப்பு நிலையங்களினை நாடவேண்டிய சூழ்நிலையிலுள்ள குழந்தைகளிற்கு பெற்றோர் சீரான தூண்டுதலை வழங்கக் கூடிய சிறிய பிள்ளைஃபாதுகாவலர் வீதத்தினை கொண்ட பராமரிப்பு நிலையத்தினை தெரிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு வெளியே பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை பராமரிப்பவரால் குழந்தையின் மூளை விருத்தியை உண்டாக்கக் கூடிய அனுபவங்களை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.\nமூளை விருத்தியானது வாழ்நாள் பூராகவும் தொடர்வதென்பது எமக்கு ஒரு நல்ல செய்தி. குழந்தையின் விருத்தியையும் நல் வாழ்க்கையையும் நேரிடையான (pழளவைiஎந) தாக்கம் செலுத்துவதற்கு தொடர்ச்சியான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இது அனைத்து சிறியவர்கள், மாற்றுத் திறனாளிகள் விஷேட தேவையுடையோருக்கும், மற்றும் தத்தெடுக்கப்படுபவர்களிற்கும் பொருத்தமானது.\nபின்வரும் சுகாதார காரணிகள் குழந்தைகளின் மூளைவிருத்திக்கு அவசியமாக அமைகின்றது.\n1) போசாக்கு - தாய்ப்பால் மிகவும் அவசியமான போசனையை வழங்குவதுடன் ஆக்கபூர்வமான குழந்தை – தாய் இணைப்பை ஏற்படுத்துகிறது. முறையான சம உணவு பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பிள்ளைப்பருவம் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது.\n2) அபிவிருத்தி செயற்பாடுகள்:- நேரான முகத்திற்கு எதிர் முகத்துடனான தகவல் பரிமாற்றம் குழந்தையினது மொழிவிருத்தியை ஊக்கப்படுத்துகிறது.\n3) விருத்தியிலுள்ள தடை, குறைகளை முற்கூட்டியே அடையாளம் காணல்: இச் செயற்பாடு முன்கூட்டிய கவனமெடுத்தலிற்கும் குழந்தையை உரிய சிகிச்சையளிப்பவரின் ஆலோசனையைப் பெறுவதற்கும் விருத்தியிலுள்ள குறைகளிற்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவும்.\n4) நேரிடையான சூழல் (pழளவைiஎந நnஎசைழnஅநவெ): நேரிடையான மற்றும் அன்பான சூழலில் குழந்தையை வளர்த்தல் அவர்களின் விருத்தியில் மிகப் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தும்.\nமூளை விருத்தியானது முடிவில்லாதது. பிள்ளைப் பராயமானது முக்கியமானதாக இருந்த போதிலும், மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிற்கு இன்னும் கவனமெடுக்க வேண்டிய தேவையுள்ளதுடன், அவர்கள் குழந்தையின் மூளை விருத்திக்கான சந்தர்ப்பத்தினை தவறவிட்டோமென வருத்தப்பட வேண்டியதில்லை. குழந்தையின் நல்வாழ்க்கையினை எதிர்வரும் வருடங்களில் நேரிடையாக மாற்றுவதற்கான வாய்ப்பு அவர்களிற்கிருக்கின்றது.\nஇன்றைய பெற்றோர் அவர்களது குழந்தையின் முதல் மூன்று வருட வாழ்க்கை மூளை விருத்திக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும். பெற்றோர் குழந்தையின் சூழல், போசனை இவ்வயதில் பெறும் தூண்டுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nகுழந்தை முன்பள்ளியிலிருந்து வளர்ந்தவராகும் வரை மட்டுமல்லாது முதியவரானதும் வெளிக்காட்டும் செயற்பாடுகளில் பெரும் பகுதி அவர்களது சிறுபராய அனுபவத்தில் தங்கியுள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4636-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2019-05-25T20:51:32Z", "digest": "sha1:OBO2ALWVDSUPU5C3BVQ2IER5NEVIZQ6A", "length": 6574, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நான் இருக்க உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநான் இருக்க உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song\nநான் இருக்க உன் வயிற்றில்...தென்னிந்திய பிரபல பாடகர் \"மிலேனியம் பிரபு \" பாடிய தாய்க்கான பாடல் - Mother Song\nமொரோக்கோ நாட்டின் சுவையான உணவு \nஇவ்வளவு வேகமாக உங்களால் \" வேலை \" செய்ய முடியுமா \n\" Shuttlecocks \" இவ்வாறு தான் தயார் செய்யப்படுகின்றது \n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் \" அழகான பெண்கள்\" இவர்கள் தான் \nஉலகின் மிகப் பிரபலமான \" மாயாஜால \" கலைஞர்கள்\nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி ஜோடி நிகிலா விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131141.html", "date_download": "2019-05-25T22:15:28Z", "digest": "sha1:BXXFJRSKQ6DYITB2QPP7JVA6VTLZ6SYD", "length": 13538, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்…!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க தீர்மானம்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.\nஉயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டிற்கு இசைவாக, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பனவற்றோடு, அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி போதனைசார ஊழியர்களால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாதமை, ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.\nஇந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் நாளை முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவளிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல் உள்பட பிரதான வாயிற் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என அறிய முடிகின்றது.\nசமாஜ்வாடி தலைவர் அசம்கான் மீது நடிகை ஜெயப்பிரதா கடும் தாக்கு..\nஇலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்திய முகநூல் கணக்குகளுக்கு இறுதிச் சடங்கு..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178221.html", "date_download": "2019-05-25T22:23:24Z", "digest": "sha1:DPIGSS56SMFBTLQ4VTPEB7XEKAQG5HE7", "length": 13408, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்தார் டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்தார் டிரம்ப்..\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்தார் டிரம்ப்..\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.\nமுதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4-பேரிடம் கடந்த 2-ந் தேதி நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் நேர்காணல் நடத்திய டிரம்ப், நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார்.\nஅந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தேசிய பொது வானொலி செய்தி கூறியிருந்தது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ளவர்களுக்கு ஓய்வு வயது கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக இருக்கலாம். தாங்களாக முன்வந்து மட்டுமே ஓய்வை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n120 ரூபா பிஸ்கற்றை- திருடிய பெண்ணுக்கு- 1,500 ரூபா தண்டம்- ஒரு வருடம் கடூழிய சிறை..\nஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்- இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/avathaaram.html", "date_download": "2019-05-25T21:40:06Z", "digest": "sha1:JSJ5IDTU23D5V3YPZQOHXE6L7RVSI5A4", "length": 52784, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Avathaaram", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே.\nகிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார்.\nஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை - ஆண் பிள்ளையை - மட்டும் கொடுத்து மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக்களான கால்நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது.\nவெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப்பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு.\nபையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார்.\nகுழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருஷித்தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண்யப்பட்டு வளர்ந்தது.\nஇசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடியில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக்காகக் கண்ணீர் வடிக்கும். அவனது முகச்சோபை அப்படி. குழந்தையின் துடிவைக் கண்டு கோனார் அவனுக்கு 'நாலெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும்படி செய்விக்க வேணும்' என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.\nபுது விசயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாகக் கல்வியரங்கம் மாறியது.\nகோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது.\nஇப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதிகாரி அர்ச். ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்துவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார்.\nஇவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. \"பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்க வேண்டும்\" என காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். குழந்தையும் சோற்று மூட்டையுடன் புஸ்தகச் சுமையையும் தாங்கி பாளையங்கால் கரை மேலாகக் கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது.\nபையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன.\nஇசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்.\nதகப்பனுக்கும் மகனுக்கும், இருவரும் அன்னியோன்னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதியான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்துவந்ததால், பள்ளிக்கு முழுக்குப்போட ஏற்பட்ட காரணத்தைக் கூற முடியவில்லை. மதம் மாறச் சொன்னார், முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வந்த சாமியாரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டால்தான் என்ன, எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புகள் 'பொட்டுக்கட்டி' தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்கு பையன் செய்த வேலை பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்கவில்லை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை.\nஇந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்துகொண்டான். ஒரு நாள் ஏனோதானோ என்று வில்லுப்பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த்தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்துவந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக்கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோ ப இடி முழக்கங்கள், கனவைச் சிதைக்கும் கரகரப்புகளுடன் பிறந்தனவென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப் போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் 'வெளிவராத ரகசியமாக' இருந்து வந்தது.\nஇப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்குவதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து.\nரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும், வரம்பே இடிந்ததுமான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது. தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது.\nகிருஷ்ணக் கோனார் அந்திம தசையென்னும் அஸ்தமனக் கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்ந்துவிட்டார். இனி எப்படியோ இதுவரை நடந்து வந்த வாழ்வுப் பாதை பிறப்பு என்ற சித்த வான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்றுவரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சுழல்கள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும். அப்பொழுது ஆட்டிய அதிர்ச்சிகள் அற்று நோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னும் ஒரு ஆசை மட்டும் பூர்த்தியாகவில்லை.\nஅவனுக்குக் கலியாணத்தைச் செய்துவிட்டால் தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார்.\nலெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழுங்கிச் சென்றது. கனவுகள் புது வடிவம், நிஜ வடிவம் பெற்றன. அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை. அவன் கனவுகள் நாத வடிவம் பெறாமல் நாள் மணிக்கணக்கில் நிஜ 'தரிசன'த்தில் ஒடுங்கியது.\nஎல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும், வேறு என்ற பேதமற்றும் இருக்கும் அது தன் தொழிலில், தன் நியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலைத் தானே நிறுத்த இயலாமல், தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கண்டது. தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத்தான் பயிற்சியில்லை, கலையில்லை அதாவது சிருஷ்டித்தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது.\nவருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம் போல ஒன்றையொன்று மோதி பொதுநிலையடையும்வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனாலும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக, அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படி லெட்சுமிக்கு மனப்பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்துவிட்டாள். நிதானப் போக்கை அசட்டை என்று நினைத்ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது.\nநாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது.\nஇசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு. ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் பேயுருக்கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது.\nமனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கிமுத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண்படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும்பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கியது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல் அனாயசமாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது.\nகலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன்; அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான்.\nலட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான்.\nமன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான்.\nஅந்த அது மனித உருவம் கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என் மனிதனிடம் பறையடித்து அறிவித்து, தன் சுமையை இறங்கிக் கொள்ள விரும்பியது.\nதாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது.\nரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூடச் சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை.\nஇசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது.\n\"நான், நானில்லை\" என்றது அது.\n\"நான், நானில்லை\" என்றான் அவன்.\n\"யோகத்தில் அமருவோம்\" என்றான் அவன்.\nஇருவராக அமர்ந்தனர்; ஒருவராக இருந்தனர்.\nஅது அவனில் தன்னைக் கண்டது.\nஅவன் அதில் தன்னைக் கண்டான்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-05-25T21:02:48Z", "digest": "sha1:2XOX73MGCREOGVKVIHLEXK52GQSZG7HA", "length": 9441, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ராஜஸ்தான்", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nஆடை அணியாமல் காவல் நிலையம் வந்த பெண்\nஜெய்ப்பூர் (15 மே 2019): மாமியார் கொடுமையை புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண்ணை பலர் வீடியோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம் முதியவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை\nஜெய்ப்பூர் (01 மே 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nசிவன் கோவிலில் பூஜை நடத்திய முஸ்லிம் அமைச்சர்\nஜெய்ப்பூர் (03 ஜன 2019): ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை அமைச்சர் ஷாலே முகம்மது சிவன் கோவிலில் பூஜை நடத்தியுள்ளார்.\nதற்கொலை செய்து கொள்வேன் - மிரட்டும் பாஜக வேட்பாளர்\nஜெய்ப்பூர் (24 நவ 2018): தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்கி விடுவேன் என்று ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் - கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு\nஜெய்ப்பூர் (02 நவ 2018): ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.\nபக்கம் 1 / 3\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\nமோடியின் கேதர்நாத் தியானம் குறித்து பகீர் கிளப்பும் சந்தீப் தீக்ச…\nஇலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வ…\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nமத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயல…\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்ட…\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nதருமபுரியில் அன்புமணி மீண்டும் பின்னடைவு\nஎன்னது சன்னி லியோன் முன்னிலையா\nமஹாராஷ்டிராவில் சிவசேனாவை தோற்கடித்த அசாதுத்தீன் உவைசி கட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-25T22:19:32Z", "digest": "sha1:PGFGLKZITWEVJJCSK6SUEZC4XNCIWMVH", "length": 3140, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இறுதித் தருணத்தில் காலை வாரிய ரோபோ தொழில்நுட்பங்கள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇறுதித் தருணத்தில் காலை வாரிய ரோபோ தொழில்நுட்பங்கள்\nசில வாரங்களுக்கு முன்னர் DARPA (Defense Advanced Research Projects Agency) ஆனது புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோக்களுக்கான போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.\nஇப் போட்டியில் பங்குபற்றிய அசையும் ரோபோக்களில் 8 ரோபோக்கள் தாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றத் தவறி தோல்வியடைந்துள்ளன.\nஇப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொரு குழுவும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட 8 ரோபோக்களை வடிவமைத்து போட்டியில் பங்குபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=50:2015-07-02-20-12-55&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:28:24Z", "digest": "sha1:5F5AAAEDZNQZHZV6GR4SC2EMZPSAKU4C", "length": 10028, "nlines": 61, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம் எலுமிச்சை. உணவாகவும், மருந்தாகவும் மட்டுமின்றி மங்கள பொருளாகவும் எலுமிச்சை திகழ்கிறது. உலகம் முழுவதும் எலுமிச்சையின் மருத்துவ பண்புகளை அறிந்து அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சாத்துக்குடி, ஓரஞ்சு, நாரங்காய் ஆகியவையும் எலுமிச்சை இனத்தை சேர்ந்தவையே. இதன் இலைகளில் தைலச்சுரப்பிகள் உள்ளன. 3ஆவது ஆண்டில் பலன் தரும் எலுமிச்சை 30 முதல் 50 ஆண்டுகள் வரை மகசூல் தரும். செழிப்பான பூமி என்றால் 100 ஆண்டுகள் வரை நீடித்து வாழும்\nநல்ல நிலமாக இருந்தால் ஒரு மரம் ஆண்டிற்கு 2ஆயிரம் பழங்கள் வரை கொடுக்கும். இப்பழம் ஊறுகாயாகவும், களைப்பை உடனடியாக நீக்கி புத்துணர்ச்சி தரும் பழச்சாறாகவும் பயன்படுகிறது. இதுதவிர மங்கள பொருளாகவும், திருஷ்டி பரிகாரமாகவும் பயன்படும் எலுமிச்சையை சிலர் மாந்திரீகத்திற்கும் பயன்படுத்துகின்றனர். பெரியவர்களை மரியாதை செய்யவும் இப்பழம் வழங்கப்படுவதுடன், தெய்வங்களுக்கு மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தின் சத்துக்கள்\nவிட்டமின் ஏ 7 மில்லிகிராம், விட்டமின் பி.-ஜே 6 மி.கி, விட்டமின் சி 16 மி.கி, சுண்ணாம்பு சத்து 25 மி.கி, இரும்புச்சத்து 1 மி.கி, கலோரி அளவு 17 ஆகும். இதுதவிர செம்புச் சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எலுமிச்சை சாற்றை பித்தளை பாத்திரத்தின் மீது தேய்த்தால் அது செம்பு நிறமாக மாறுவதை காணலாம். மேலும் பொஸ்பரஸ் (0.2) கார்போஹைதரேட் எனப்படும் மாவுச்சத்து (10.9 மி.கி), தாவர உப்புச்சத்து (0.1), புரதம் (1.5), கொழுப்புச் சத்து (1), தண்ணீர் (84.6) என்ற அளவில் உள்ளன. விட்டமின் சி உள்ளதால் அதன் சாற்றை அருந்தும்போது தொற்றுநோய் அணுகாது. இரத்தத்தில் புதியதாக உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் தேவைப்படுகிற பிராண சக்தியும் இயற்கையாக கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் தங்களது களைப்பை உடனடியாக தீர்க்க எலுமிச்சை சாறு உதவுகிறது.\n54 வகையான நோய்கள் எலுமிச்சை 54 வகையான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஈர்ப்புண், நாக்குப்புண், ஈளை, இருமல், சுகபேதியை நிறுத்துதல், வாத நோய், வயிற்று வலி, கர்ப்பிணிகள் இரத்தபேதி, வயிற்று கடுப்பு, சொரி சிரங்கு, பித்தவாந்தி, இருபக்க தலைவலி, பேன், பொடுகு, பல்வலி, பித்த மயக்கம், காக்கா வலிப்பு, தேள், தேனீ விஷம் நீக்குதல், முகப்பரு, வயிற்று கிருமி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வயிற்று இரைச்சல், வாய்க்கசப்பு, மலச்சிக்கல், நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள், மூட்டுவலி, வெட்டை நோய் என ஒவ்வொரு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.\nவிஷக்கதிர் தாக்குதலை தடுக்கும் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு தூர எறியும் தோலிலும் அரிய சக்திகள் உள்ளன. அமெரிக்கர்கள் எலுமிச்சம் பழத்தோலிலிருந்து பயோ பிளோபின் என்ற மருந்தை தயாரிக்கின்றனர். அணுகுண்டு, ஜலவாயுக் குண்டுகளை வெடித்து அதிலிருந்து உண்டாகும் விஷக்கதிர் இயக்கத்தை எலிகளின் மீது தாக்கும்படி செய்து பரிசோதித்ததில் பயோபிளோபின் மருந்தை உட்கொண்ட எலிகள் கதிரியக்கத்தினால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். தற்போது அணுகுண்டு சோதனை நடத்தும் நாடுகள் பயோ பிளோபின் மருந்தை உட்கொண்டு கதிரியக்கத்திலிருந்து தப்புகின்றனர்.\nலெமன் பெக்டின் அனைத்து பழங்களிலும் பெக்டின் என்ற சத்துப்பொருள் உள்ளன. எலுமிச்சம் பழத்திலிருந்து பிரிக்கப்படும் லெமன் பெக்டின் நீரிழிவு நோயாளிகள் உடலில் காயம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய பயன்படுகிறது. நீரழிவு நோயாளிகள் காயம் அடைந்தால் அந்த இடத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த வகை இரத்தபோக்கை நிறுத்த லெமன் பெக்டினை பயன்படுத்துகின்றனர். இது இழந்த இரத்தத்திற்கு பதில் புதிய இரத்தம் உற்பத்தியாக பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/feb/08/airaa-movie-11761.html", "date_download": "2019-05-25T21:08:59Z", "digest": "sha1:J7SA62XYOM7JKKCDHG2BDLQRY6NXEDAI", "length": 4543, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "ஐரா- Dinamani", "raw_content": "\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. சர்ஜுன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஐரா கே.ஜே.ஆர் ஸ்டுடியோ airaa movie ராஜேஷ் நயன்தாரா கலையரசன் யோகிபாபு ஜெயபிரகாஷ் லீலாவதி\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/folk-artist-paravai-muniyamma-shares-her-experience-in-cinema-and-talks-about-her-son/", "date_download": "2019-05-25T22:09:36Z", "digest": "sha1:J5JYUVRVHDFATED5LKKCJ3WUS4P5ZTMN", "length": 6736, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "மகனுக்காக உருகும் பரவை முனியம்மா! அரசுக்கு வைக்கும் கோரிக்கை..?! - Suda Suda", "raw_content": "\nமகனுக்காக உருகும் பரவை முனியம்மா\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nஎட்டு வருஷமா காத்துக் கெடந்த கனவு நான் எழுதிப்போடுறதுக்கு முன்னாடி அவுகளே கூப்பிட்டு கலைமாமணி குடுத்துட்டாக. இதுக்குமேல என்ன வேணும் தாயி\nPrevious articleமினி பட்ஜெட்டில் குதூகலமாக ஃபேமிலி பிக்னிக் போகணுமா..\nNext articleகட்சி மேல இவ்ளோ காதலா…பொதுமக்களைக் கவரும் காளியப்பனின் செயல் \nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61217", "date_download": "2019-05-25T22:02:22Z", "digest": "sha1:4WP5P4EB6CRSKJMCTYPRMTFIYOESYFHS", "length": 21812, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 5 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nபதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018\nவிடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்களிப்பு என்பது பெருமைக்குரியது. மிகவும் சிறப்புக்குரியது. 18ம் நூற்றாண்டில் வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது பாண்டியர்கள் தொடங்கி, பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மடத்துப்பட்டி சிதம்பரம் பிள்ளை, வேம்பு அய்யர், வந்தேமாதரம் சுப்பிரமணிய அய்யர், சுப்பையா பிள்ளை,ஜெகன்னாத அய்யங்கார் என தொடர்ந்து பின்னாளில் ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி என பட்டியல் நீளும்.\nகப்பலோட்டிய தமிழன் என மக்களால் போற்றப்பட்ட வ.உ.சி. என்ற வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய சகாவான தேசப்பற்றாளர் சுப்பிரமணிய சிவா என்ற வீரத் தியாகியை பற்றிய சில குறிப்புகளை இந்த வாரம் காண்போம்.\nஇன்றைய திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் ராஜம் அய்யர் – நாகம்மாள் தம்பதியருக்கு 1884ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி மகனாகப் பிறந்தவர்தான் சுப்பிரமணிய சிவம். இளம் வயதிலேயே இறைப்பற்றும், தேசபக்தியும் அவரிடம் குடிகொண்டிருந்தது. எதன் மீதும் நாட்டம் இன்றி வளர்ந்த சுப்பிரமணிய சிவம், நாட்டுப்பற்றில் தீவிரம் கொண்டவராக இருந்தார்.\nதந்தையின் கவனிப்பின்றி தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்த சிவம், தமது பெயருக்கு தகுந்தாற்போல பெரும் சிவபக்தராகவே திகழ்ந்தார். மிகச்சிறிய வயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்ட சிவம், நாள்தோறும் சிவபூஜை செய்வதை தம் கடமைகளில் ஒன்றாக கொண்டிருந்தார்.\nமதுரை நகரில் ஆரம்பக் கல்வி பயின்ற சிவம், வறுமை காரணமாக குடும்பத்தோடு கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் நிலை உருவானது. சுப்பிரமணிய சிவத்தின் தந்தை ராஜம் அய்யர் வேலை எதுவும் இன்றி, ஊர் சுற்றித் திரிந்ததால், அவரால் குடும்பத்தை பராமரித்து, சிவத்தையும் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ராஜம் அய்யரின் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் சென்று அங்கு குடியேறினர்.\nஅந்த காலத்தில், கேரள பூமியில் ஏராளமான அன்ன சத்திரங்கள் ‘ஊட்டுப்புறை’ எனும் பெயரில் இருந்தன. மிகப் பெரிய செல்வந்தர்கள் மட்டுமல்லாது மன்னர்களும் இந்த ஊட்டுப்புறைகளை பெரிய அளவில் நடத்தி வந்தனர். அந்த வகையில் திருவனந்தபுரம் சமஸ்தானம் நடத்தி வந்த ஊட்டு புறையில் மூன்றுவேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. வேளைக்கு சுமார் நான்காயிரம் பேர் வரை சாப்பிட்டு வந்துள்ளனர். அந்த பகுதியிலுள்ள ஏழைக் குடும்பங்கள் பல இந்த ‘ஊட்டுப்புறை’ சாப்பாட்டை நம்பியே வாழ்ந்துள்ளனர்.\nதிருவனந்தபுரம் வந்த சுப்பிரமணிய சிவத்தின் குடும்பத்தினருக்கும் ஆரம்பத்தில் இந்த ‘ஊட்டுப்புறை’ உணவுதான் வாழ்வாதரமாக விளங்கி உள்ளது. மிகுந்த சிரமத்திற்கிடையே உயர்நிலை கல்வியை திருவனந்தபுரத்தில் முடித்த சிவம், மிகுந்த இலக்கிய ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்துள்ளார். பள்ளியில் படிக்கும் போதே இலக்கிய மன்றச் செயலாளர் பொறுப்பேற்று பல்வேறு ஆன்றோர்களை, சமய சான்றோர்களை வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்துள்ளார். அவரும் மிகச் சிறந்த பேச்சாளராக தம்மை வளர்த்துக் கொண்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, 15வது வயதில் சிவத்திற்கு திருமணம் ஆனது. அடுத்த சில மாதங்களிலேயே சிவம் கோவை மாநகருக்கு உயர்நிலைக் கல்வி பயிலச் சென்றார். அங்கு சென்றது முதல் சிவத்தின் நடவடிக்கைகள் மாறிப்போனது. ஆன்மிகம், இலக்கியம் என்று மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்த சிவம் தமது 16வது வயதில் இருந்து, அதற்கு நேர் எதிரான மனப்போக்கு உடையவராக மாறிப்போனார். பெரும் முரடனாக நடந்து கொண்டார். மீண்டும் திருவனந்தபுரம் வந்த சிவம், அங்கு மல்யுத்தம், சிலம்பம், குத்துச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதுடன், முரட்டுத் தனமான மீசையுடன், எவரையும் வம்புக்கு இழுத்து சண்டை போட்டு, அடிக்கடி போலீசுக்கு சென்ற சிவம், உறவினர் ஒருவர் உதவியுடன் போலீஸ் துறையிலேயே குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். ஆனால் அடுத்த நாளே அந்த வேலையை உதறி விட்டு, தேச விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.\n‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல கூட்டங்களை நடத்திய சிவம், அக்கூட்டங்களில் அனல்பறக்க, கனல் தெறிக்க உரையாற்றுவார். அவரது உரை கேட்க மக்கள் கூட்டம் அலை மோதும். இதை கண்ட திருவனந்தபுரம் சமஸ்தானம், அவரை திருவனந்தபுரம் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. சிவமும் அதை மறுக்காமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றார். தனியொரு மனிதராக, எந்த வசதியும் இன்றி கால்போன போக்கில் சென்ற சிவம் வழி நெடுக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் தேச விடுதலை குறித்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்தனர்.\n‘தென்னாட்டுத் திலகர்’ எனப் போற்றப்பட்ட வ.சி.சிதம்பரம் பிள்ளையை சிவம் சந்தித்த பிறகு, தேசபக்தி உணர்வு அவரிடம் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த இருபெரும் விடுதலை போராட்ட வீரர்கள் இணைந்து சொற்பொழிவாற்றி மக்களிடம் தேசபக்தி தொடர்பான எழுச்சியை ஏற்படுத்தினர்.\nஒருமுறை தூத்துக்குடிக்கு வருகை தந்தை மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவத்தின் பேச்சை கேட்டு மெய்சிலிர்த்துப் போனார். கூட்டம் முடிந்ததும் சிவத்தை கட்டிப்பிடித்துப் பாராட்டிய பாரதியார் ‘‘இளைஞனே, நீ மராட்டிய வீர சிவாஜி போல விளங்குகிறாய்’’ என்று புகழந்துரைத்துள்ளார். தேச விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த சுப்பிரமணிய சிவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் அரசு பலமுறை வழக்குப்பதிவு செய்து கடுங்காவல் சிறைத் தண்டனைகளை வழங்கியது. சிறை மீண்ட சிவம், தாடிவளர்த்து துறவரம் பூண்டு இருந்த நிலையிலும் தமது போராட்ட உணர்வை தேசப்பற்றை கைவிடவில்லை.\n‘ஞானபானு’, இந்திய தேசாந்திரி, பிரபஞ்ச மித்திரன்’ என்ற பெயர்களில் பத்திரிகைகளை நடத்தி அதில் தேசப்பற்று தொடர்பான கட்டுரைகளை செய்திகளை வெளியிட்டார். அண்ணல் காந்தி அடிகள், திலகர் உள்ளிட்ட தேசத்தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சிவம். ஒரு கட்டத்தில், திருச்சி சிறையில், கடுங்காவல் தண்டணையை அனுபவித்த போதுதான் அவருக்கு காசநோயும், அதை தொடர்ந்து தொழு நோயும் தாக்கியது.\nஅந்த நிலையிலும், பாரத ஆஸ்ரமம் நிறுவுவது பாரதமாதாவுக்கு கோயில் கட்டுவது ஆகிய முயற்சியில் ஈடுபட்டார். பல ஊர்களுக்கு சென்று நிதி திரட்டினார். இதை அறிந்த சிவத்தின் நண்பர், சின்னமுத்து முதலியார் என்பவர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி என்ற ஊரின் அருகே, மக்களின் துணையோடு ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி சிவத்திடம் நன்கொடையாக வழங்கி, அங்கே பாரதமாதவுக்கு கோயில் எழுப்பச் சொன்னார்.\nஅந்த இடத்தை பாரதபுரம் என பெயரிட்ட சிவம், அங்கே ‘பாரத ஆஸ்ரமம்’ நிறுவி தொண்டு புரிந்து வந்தார். அந்த காலகட்டத்தில் சேலம் வந்த விடுதலைப் போராட்ட வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸை பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்து அவரது கையால் ‘பாரத மாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். எப்படியாவது இக்கோயிலை நிர்மாணித்துவிட வேண்டும் என விரும்பிய சிவம், நிதி வசூலிப்பதற்காக சென்னை, மதுரை, கோவை என பல ஊர்களுக்கு சென்றார். சொற்பொழிவாற்றினார். தாமே எழுதி தயாரித்த நாடகங்களை நடத்தினார். நாட்கள் செல்லச்செல்ல நோயின் தாக்கம் அதிகரித்து, 1925ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் நிர்மாணித்த பாப்பாரப்பட்டி பாரதபுரத்திலேயே சுப்பிரமணிய சிவம் காலமானார். அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.etisalat.lk/vas/infotainment/cricket-alerts/?lang=ta", "date_download": "2019-05-25T21:11:51Z", "digest": "sha1:DGTVP4LMCAEZJJH77FHGL3QV574D3EZR", "length": 5023, "nlines": 130, "source_domain": "www.etisalat.lk", "title": "Cricket Alerts – Etisalat Sri Lanka", "raw_content": "\nஇதில் அங்கத்துவத்தினை பெற்று இலங்கையில் நாடக்கும் அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் அறிந்து கொள்ளுங்கள்.\nகட்டணம்; ரூபா 5 ஒரு போட்டிக்கு\nஇதில் அங்கத்துவத்தினை பெற்று இலங்கையில் நாடக்கும் அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் சிங்களத்தில் அறிந்து கொள்ளுங்கள்.\nகட்டணம்- ரூபா 5 ஒரு போட்டிக்கு\nஇதில் அங்கத்துவத்தினை பெற்று சர்வதேச அளவில் நாடக்கும் அனைத்து போட்டி முடிவுகளையும் அறிந்து கொள்ளுங்கள்.\nகட்டணம்; ரூபா 5 ஒரு போட்டிக்கு\nஇலங்கை கிரிக்கெட் சபையின் போட்டிகளை நேரடியாகக் காணலாம். அத்தோடு எஸ்எம்எஸ், அக்ஷன், கொசிப் என்பனவற்றை பெறலாம்.\nஒரு மாதத்துக்கான கட்டணம் 3௦ ரூபா அறவிடப்படும் (15 நாட்களுக்கு 15 ரூபா அறவிடப்படும்)\nமுதல் முறையாக பயன்படுத்துபவர்களுக்கு 15 நாட்களுக்கு இலவசம்\nமேற்சொன்ன கட்டணம் அரசாங்க வரிக்கு அப்பாற்பட்டது\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_32.html", "date_download": "2019-05-25T20:57:42Z", "digest": "sha1:25HR4KV5KAASJDJWAHKJI4NYQX2AFWUQ", "length": 11184, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை", "raw_content": "\nமாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை\nமாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை | மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் நீதிபோதனை வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான நீதிபோதனை புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மனிதநேயம், திறன்வளர்த்தல் அந்த புத்தகங்களில் பொதுஉடமை, மனதிடம், தேசிய உணர்வு, திறன் வளர்த்தல், சேவை மனப்பான்மை, உடல்நலம் பேணுதல், மனிதநேயம், சாலை விதிகளை மதித்தல், பொதுசொத்துகளை பாதுகாத்தல், கடமை உணர்வு, போதை இல்லா வாழ்வு, புகைபிடிப்பதால் புற்றுநோய் ஆபத்து, வெற்றி தோல்விகளை சமமாக பாவித்தல், பெற்றோரை மதித்தல், மதநல்லிணக்கம், சகிப்புதன்மை, பெண்ணின் பெருமை உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளன. மேலும் 9, மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இந்த நீதிபோதனை வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து வருகிறார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_2.html", "date_download": "2019-05-25T20:51:07Z", "digest": "sha1:IGR5D53NINKO6XZDSZUQXHCRVOOTPEXT", "length": 8638, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்! இடம் : சென்னை", "raw_content": "\nகல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்\nகல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம் இடம் : சென்னை வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி . முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி இடம் : சென்னை வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி . முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/52957-a-viral-meme-s-which-circulating-few-days-to-degrade-the-image-of-former-cm-mgr.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-25T20:51:28Z", "digest": "sha1:2YCNXS43Q44L7SIDLWZTW5OZ6O7UBDYK", "length": 17752, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா ? | A viral meme's which circulating few days to degrade the image of Former CM MGR", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஅரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏன் பண்டிகைகளைக் கூட விட்டு வைப்பதில்லை மீம் கிரியேட்டர்கள். சகட்டு மேனிக்கு கேலியும் கிண்டலும் செய்வார்கள், இதனை பெரும்பாலான மக்களும் ரசிக்கின்ற வகையிலேயே இருந்தது. மீம்ஸ் என்பது கருத்துரிமையின் மற்றொரு வடிவமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், நகைச்சுவைகளை வாரி வழங்குவதே மீம் கிரியேட்டர்களின் முக்கிய வேலையாகவே இருக்கிறது. மேலும், இப்போது வரும் மீம்கள் அனைத்தும் இப்போது உயிரோடு இருப்பவர்களை விமர்சித்தே வருவதால், மீம்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதுவும் ஒரு வகையான விளம்பரம் என்று எளிதாகவே கடந்து செல்கிறார்கள்.\nஆனால், அனைத்துக்கும் எல்லை என்று ஒன்று இருக்கிறது. அதுதான் அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாகிவிடும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நஞ்சைதான் கடந்த சில நாள்களாக மீம் கிரியேட்டர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.உயிரோடு இருக்கும் வரை ஒருவரை நாம் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அதில் தவறில்லை. அதில் கூட இருப்பவர்களின் உடல் குறையை சுட்டிக்காட்டி வரும் மீம்களை நல்ல மனம் படைத்தோர் ரசிக்கமாட்டார்கள். இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் தலைமுடி வைத்து மோசமாக மீம்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வந்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் குரலையும், பேச்சையும் வைத்து மீம்கள் வெளி வந்தன. இது அந்தக் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇப்போது இதுபோன்ற மோசமான தாக்குதலை நகைச்சுவை என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து வெளி வந்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து இருமுறை முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியை தொடங்கி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்று இப்போதும் தமிழக மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அரசியலில் மட்டுமல்லாமல் திரைத் துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரர். இந்த மீம் கிரியேட்டர்களுக்கு அவரை பற்றி தெரியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் குரல் வளத்தை வைத்து தொடர்ந்து வெளியிடப்படும் மீம்ஸ் ஆபாசத்தின் உச்சமாகவும், மீம் கிரியேட்டர்களின் கொடூரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருக்கிறது.\nஎம்.ஜி.ஆர். நடிக்க வந்த புதிதில் அவர் குரல் நன்றாகத்தான் இருந்தது. ஒரே ஒரு சம்பவம் அவரின் குரல் வளத்தை பாதித்தது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும். அப்போது சில பிரச்சனைகள் இருந்தது. அப்போது திடீரென கோபமடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின். வீட்டுக்கே சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவருமே சுட்டுக்கொண்டனர். ஆனால், அதில் இருக்கும் ஒரு குண்டு எம்.ஜி.ஆரின் கழுத்துப் பகுதியை துளைத்துச் சென்றது. இந்தச் சம்பவம் 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி நடந்தது. இந்தச் விபத்துக்கு பின்புதான் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பு அவர் நடித்த படங்களில் பேசும் வசனங்களில் தெரிந்தது.\nஆனால், அவரின் இந்தக் குறையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதைய அரசியல் தலைவர்கள் கூட அதை வைத்து விமர்சனம் செய்யவில்லை. இதற்கு காரணம் எம்.ஜி.ஆரை மக்கள் நேசித்தார்கள், இப்போதும் கூட தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதரை, அதுவும் இப்போது உயிரோடு இல்லாதவரை, அதையும்தாண்டி அவரின் குரல் வளத்தை கேலியும், கிண்டலும் செய்து மீம் தயாரிக்கிறார்கள். இந்த ட்ரெண்டை யார் உருவாக்கியது என தெரியவில்லை. ஆனால், இதை சாக்காக வைத்து மாற்றுக் கட்சிக்காரர்கள் இந்த மீம்களை ரசிப்பதும் ஷேர் செய்வதும், அவர்களே உருவாக்குவதும் இப்போது வைரலாகி வருகிறது.\nஇவை முகம் சுளிக்க வைப்பதாகவே இருக்கிறது. நல்ல மனநலம் படைத்தவர்கள் இதனை ரசிக்கமாட்டார்கள், ஷேர் செய்யமாட்டார்கள். இந்த நாட்டில் கருத்துரிமை விசாலமாகவே இருக்கிறது, அதனை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதிலேயே உள்ளது.மீம்களை தயாரிப்பவர்கள் தங்களது உடல்நலம் சார்ந்தோ மற்றோர் தரக்குறைவாக விமர்சிக்க அனுமதிப்பார்களா என சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது எழுந்திருக்கிறது.\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nஇதுதான் சுப்ரமணி, கவுண்டமணியான கதை\n2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nமக்களவைத் தேர்தலில் தோற்றுப்போன 10 முன்னாள் முதல்வர்கள்\n“ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி” - தமிழிசை பதில்\n“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\nநடிகர் சித்திக் மீது இளம் நடிகை பாலியல் புகார்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50 வயதென கூறி சபரிமலை ஏறிய பெண் நிருபர் : தடுத்து நிறுத்திய பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=15:2014-05-31-21-50-51&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:58:19Z", "digest": "sha1:RDWFCDMYT3OUFGY47JUDU2G5RBTKCJNP", "length": 3764, "nlines": 58, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nஉடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்\nஉடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்\nஎல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.\n* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.\n*`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படு கிறது. இந்த அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. *மேலும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே இரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://kalanjiam.com/article/birds-generic-things-we-do-not-know", "date_download": "2019-05-25T20:57:48Z", "digest": "sha1:FTNI2FIGZI3SMG5S7ZALEWOURG3BKVPU", "length": 17630, "nlines": 38, "source_domain": "kalanjiam.com", "title": "பறவைகள் பலவிதம் :: Kalanjiam", "raw_content": "\nபறவைகளின் பேச்சு, ஜோடி, இடமாற்றம் போன்ற குணங்கள்.\nஅபூர்வ பறவைகள் May, 2001\nHumming Bird நமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான 'ஹம்மிங்பர்ட்' (பாடும் பறவை) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான். அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'பஸ்டார்ட்' 18கிலோ வரை பெருக்கும்.\nபறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.\nபறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோடின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோடின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.\nBird Eye பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.\nபறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துவாரம் இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது பேலன்ஸுக்கும் தேவைப்படுகிறது.\nபறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளூணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் ஆச்சரியகரமாக சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான 'செரிபெரல் கார்டெக்ஸ்' (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளில் இல்லாத ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. இந்த பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனிற்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nBirds பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம் பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.\nபறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.\nபறவைகளில் சைவமும், அசைவமும் உண்டு. காகம் போன்றவை இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் ஸ்பெஷல் டயட் வைத்துள்ளது, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு அசாத்தியமானவை. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை உண்ணும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து உண்கின்றன. வயிற்றில் கொட்டைகளை நொறுக்க வசதியாகத் தான் குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற பிரதேசங்களை வைத்துள்ளது.\nஇரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.\nபெரும்பாலான பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையைக் கடைப்பிடிப்பவை. குறைந்த பட்சம் ஒரு சீஸனுக்காவது. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.\nஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஒரு வருடம் தாண்டி உயிர் வாழ்கிறது.\nஉணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிக குளிர் சீதோஷ்ண நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்திர இடப்பெயர்ச்சி செய்கிறது. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.\nஇடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட சத்த வித்தியாசங்களைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கிறது.\nபறவைகள் கூட்டமாகச் செல்லும் போது V போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.\nதனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கான கி.மீ.க்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.\n என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விஞ்ஞானிகள் இதற்கு ஒரு படி முன்னே போய் டினோசாரிலிருந்து பறவையா என்று அலசியிருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும். அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாருக்குத் தாத்தா) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.\nபறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக் காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.\nஇவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும். ஒரு விஷயம் நிரூபணமாகியுள்ளது. 'க்ரெடாசியஸ்' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் வருடங்கள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-25T21:00:16Z", "digest": "sha1:5GI6WA2ATUTX5NIR2NMGGKT35PVGNMHP", "length": 13308, "nlines": 215, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒருமுக அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட்டார ஒன்றிணைப்பு அல்லது பிரிவினைக்கான வழிமுறை\nஒருமுக அரசு (unitary state) ஒரே அதிகாரமையத்தைக் கொண்ட அரசு அல்லது நாடு ஆகும்; இதில் நடுவண் அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவியப்படுத்தப்பட்டிருக்கும். ஏதேனும் நிர்வாகப் பிரிவுகள் இருப்பினும் அவை நடுவண் அரசு பகிரும் அதிகாரத்தை மட்டுமே செயலாக்க இயலும். உலகின் பெரும்பாலான நாடுகள் ஒருமுக அரசைக் கொண்டுள்ளன. 193 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு வகிக்கும் 193 நாடுகளில் 165 நாடுகளில் ஒருமுக அரசுமுறையே நிலவுகின்றது.\nஒருமுக அரசுகளுக்க எதிராக கூட்டரசு நாடுகள் (கூட்டாட்சிகள்) அமைந்துள்ளன.\nஒருமுக அரசுகளில் நடுவண் அரசால் உள்தேசிய அலகுகள் உருவாக்கப்படலாம் அல்லது கலைக்கப்படலாம்; அவற்றின் அதிகாரங்கள் விரிவாக்கப்படலாம் அல்லது குறுக்கப்படலாம். அரசியல் அதிகாரம் ஒப்படைவு மூலமாக உள்ளாட்சிகளுக்கு எழுத்துருச் சட்டம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நடுவண் அரசே உச்ச அரசாக விளங்கும்; ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை இரத்தாக்குவதோ கட்டுப்படுத்துவதோ நடுவண் அரசால் இயலும்.\nபெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து இராச்சியம் ஒருமுக அரசிற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இசுக்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து பகுதிகளுக்கு தன்னாட்சி உரிம அதிகாரங்களை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பகிர்கின்றது; இருப்பினும் அந்த நாடாளுமன்றம் தன்னிட்சையாக சட்டமியற்றி இந்த அதிகாரப் பகிர்வுகளை மாற்றவோ இரத்து செய்யவோ இயலும். (இங்கிலாந்திற்கு தனியான ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் ஏதுமில்லை).[1] பல ஒருமுக அரசுகளில் எந்த பகுதிக்குமே தன்னாட்சி வழங்கப்படுவதில்லை. இத்தகைய நாடுகளில் உட்தேசிய வட்டாரங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்ற முடியாது. இவற்றிற்கு காட்டாக அயர்லாந்து குடியரசு, நோர்வே உள்ளன.[2]\nமாறாக கூட்டாட்சி நாடுகளில், உள்தேசிய அரசுகள் தங்கள் அதிகாரங்களை நடுவண் அரசுடன் சரிசமனான நிலையில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி பகிர்ந்து கொண்டுள்ளன; இந்த அதிகாரப் பகிர்வில் மாற்றங்கள் தேவைப்படின் இரு அரசுகளின் ஒப்புதலும் தேவையாகின்றது. இதன்மூலம் உள்தேசிய அலகுகளின் இருத்தலும் அதிகாரங்களும் தன்னிட்சையாக நடுவண் அரசால் மாற்றவியலாது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்தொகு\nமக்கள்தொகை அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்தொகு\nபரப்பளவு அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்தொகு\n↑ சுவல்பார்டுக்கு பெருநிலப்பகுதியை விட குறைந்த தன்னாட்சியே வழங்கப்பட்டுள்ளது; இதனை நேரடியாக நடுவண் அரசு கட்டுப்படுத்துகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T22:03:44Z", "digest": "sha1:IBRM37OPMFUJQ7L3K7OWIO6G6XE33FLN", "length": 16631, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணம் News in Tamil - பயணம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுற்றாலத்தில் இருந்து சோகத்துடன் மதுரை திரும்பிய 18 பேர்..பின்னணி என்ன\nகுற்றாலம்: தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்காக குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 18 பேரும் உயர்நீதிமன்றத்தில்...\nரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு-வீடியோ\nரயில் பயணத்தின் போது ஒவ்வொரு பயணியும் எடுத்து வரும் பிரம்மாண்ட லக்கேஜ்களால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனை...\nExclusive: வேட்டி சட்டை.. பாட்டா செருப்பு.. எங்க போனாலும் இப்படித்தான்.. ஜெயக்குமார் ஜிலீர் பேட்டி\nசென்னை: \"எப்பவுமே எனக்கு பாரம்ரிய உடைத்தான் பிடிக்கும். எந்த வெளிநாடு போனாலும் வேட்டி சட்டைய...\nகாவிரி மீட்பு நடைபயணம்... கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆசி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம்...\n’பயணத்தடை தொடர்பான தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றி’\nமுஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அம...\nதமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்... ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல்,...\nஜனாதிபதி மாளிகையில் ஆளுநர்கள் மாநாடு- உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை\nடெல்லி : டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில், இரண்டு நாள் நடைபெறவுள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மாந...\nஇஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து\nஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து...\nஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பன்வாரிலால் புரோஹித் டெல்லி பயணம்\nடெல்லி : ஜனாதிபதி தலைமையிலான ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புர...\nசென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்\nசென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித...\nசென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்\nசென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித...\n2 நாள் அரசு முறை பயணமாக வரும்11ஆம் தேதி நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி\nகாத்மாண்டு: இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார். கட...\nசாலை பாதுகாப்பு வாரம் - பரஸ்தானம் தரும் பாதுகாப்பான பயணம்\nசென்னை: 30ம் தேதி வரை தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாடி...\nபோலீஸ் அனுமதி மறுப்பு.. கடலூரில் நாளை ஸ்டாலின் வாகன பேரணி ரத்து\nசென்னை: போலீஸ் அனுமதி மறுத்ததால் கடலூரில் நாளை நடைபெற இருந்த ஸ்டாலினின் வாகன பேரணி ரத்து செய...\nஆகாயத்திலேயே பறந்தாலும் தேர்தல் வந்தால் கீழே இறங்கதான் வேண்டும்.. மோடியை விளாசிய ஸ்டாலின்\nசிதம்பரம்: ஆகாயத்தில் பறந்தாலும் தேர்தல் வந்தால் கீழே இறங்கதான் வேண்டும் என பிரதமர் மோடியை ...\nகாவிரி உரிமை மீட்பு பயணம்: கடலூரில் இருந்து கவர்னர் மாளிகை வரை பேரணி - ஸ்டாலின்\nசென்னை: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு...\nமோடி தமிழகம் வரும் நாள் துக்க நாள்... காவிரி வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் - ஸ்டாலின்\nதிருவாரூர்: பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை துக்க தினமாக அனுசரிப்போம் என்றும் காவிரி மேலாண்...\nதிருவாரூரில் காவிரி உரிமை மீட்பு பயணம்... முத்தரசனை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டிய ஸ்டாலின்\nசென்னை: காவிரி மீட்பு பயணத்தின் நான்காம் நாளான இன்று திருவாரூரில் தொடங்கினார். கருணாநிதியி...\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41\n- கவிஞர் மகுடேசுவரன் சூரியக் கோவிலின் பின்பக்கமிருந்து பார்க்கையில் அதன் பேருரு கண்மயக்குக...\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\n- கவிஞர் மகுடேசுவரன் சூரியக் கோவில் போன்ற அமைப்புக்கு என்ன தேவை ஏற்பட்டிருக்க வேண்டும் \nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\n- கவிஞர் மகுடேசுவரன் கொனாரக் கோவிலில் நுழைந்ததும் நேராக மேல்தளத்திற்குச் செல்லக் கூடாது. கீ...\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 38\n- கவிஞர் மகுடேசுவரன் அந்நியர்களின் படையெடுப்பின்போது பூரி ஜகந்நாதர் கோவில் சிலைகள் எடுத்து...\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\n- கவிஞர் மகுடேசுவரன் கதைகள், கணிப்புகள், வாய்ப்புகள் ஆகியவற்றை ஈவிரக்கமில்லாமல் கழித்துவிட...\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 36\n- கவிஞர் மகுடேசுவரன் கொனாரக் கோவில் கோபுரச் சிதைவுக்குக் கூறப்படும் காரணங்களில் இதுதான் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/actressgossip/", "date_download": "2019-05-25T21:47:20Z", "digest": "sha1:CWW2YXAXDEF476F7GIHGZG5PXNNQKFF3", "length": 7833, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#ActressGossip Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n(Cinema Gossip) காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவருடைய வேண்டுகோளை\nCinema Gossip – நடிகைக்கு கட்டளையிட்ட காதலர்\n(Cinema Gossip) நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம். விரைவில் நிச்சயதார்த்தம், திருமணம் என்று எல்லாம் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறதாம். இந்நிலையில், நடிகைக்கு காதலர் ஒரு தடை ஒன்றை விதித்திருக்கிறாராம். அதாவது, எந்த\nCinema Gossip – நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை\n(Cinema Gossip) வம்பு நடிகருக்கு சில காலமாக பல சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். அதன்பின் மணியான இயக்குனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம்.\nActress Gossip – நடிகை மீது ஆத்திரத்தில் இருக்கும் நடிகை\n(Actress Gossip) இனிப்பு கடை பெயரை கொண்ட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது, இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத\nActress Gossip – நடிகையின் புதிய அவதாரம்\n(Actress Gossip) தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம். தமிழ், தெலுங்கு என\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D/34864/", "date_download": "2019-05-25T21:08:04Z", "digest": "sha1:BTXOWCCAUXNJ5CQYFRR2ELFL5S5PNHQ6", "length": 6842, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "இணையத்தை மிரட்டும் 'செக்கச்சிவந்த வானம்' விஜய் சேதுபதியின் மேக்கிங் விடியோ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இணையத்தை மிரட்டும் ‘செக்கச்சிவந்த வானம்’ விஜய் சேதுபதியின் மேக்கிங் விடியோ\nஇணையத்தை மிரட்டும் ‘செக்கச்சிவந்த வானம்’ விஜய் சேதுபதியின் மேக்கிங் விடியோ\nலைகா புரொடக்ஷன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘செக்கச்சிவந்த வானம்’.\nஇப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதீதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.\nபடத்தின் டிரெய்லரை கடந்த 25ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அனல் பறக்கும் விதமான காட்சிகளுடன் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக ரசூல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவிஜய்சேதுபதியின் ‘ரசூல் கதாபாத்திர’ மேக்கிங் விடியோ இணையத்தில் வெளியாகி மிரட்டி வருகிறது. இதனால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2019-05-25T21:33:11Z", "digest": "sha1:GP6Z5UTC5IWOXPWFMJUO3BW3TKKBJOXO", "length": 17580, "nlines": 117, "source_domain": "www.koovam.in", "title": "கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்", "raw_content": "\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும் \nபுதிதாக கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே\nகட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும். இந்த அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட இயக்ககம் (டி.டி.சி.பி) அமைப்புகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற வேண்டும்.\nஅதாவது லேஅவுட் சி.எம்.டி.ஏ.வால் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் நேரடியாகவே விண்ணப்பித்தவரின் இடத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள்.\nதிட்ட வரைபடமானது விதிமுறைக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும். அவ்வாறு இல்லையென்றால் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அந்த திட்ட வரைபடத்திற்கு அனுமதி அளிக்காது.\nசென்னையில் வீடு அல்லது கட்டிடம் கட்டுபவர்கள் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நகரங்களில் வசிப்\nபவர்கள் டி.டி.சி.பி.யின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.\nநில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் கட்டிடம் கட்டுவதற்கான\nஅனுமதியைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பமானது வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.\nசி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பு களிடம் அனுமதி கோரும் விண்ணப்ப படிவங்கள் ஏ, பி, சி என்று மூன்று வகைகளில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் பற்றி பார்ப்போம்.\nபடிவம்–ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுகளுக்கான விண்ணப்பமாகும். இந்த விண்ணப்பத்தோடு சொத்தின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். எனவே சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்பினால் திட்ட அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளை வாங்கினால் எந்த சட்ட சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.\nபடிவம் –பி என்பது கட்டிடங்கள் கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டப்பட்ட\nகட்டிடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும் உரியதாகும். இதற்கு கட்டிடத்தின் திட்ட வரைபடத்தோடு அதைச் சுற்றி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.\nபடிவம்– சி என்பது மிக பெரிய அளவில் அமைய இருக்கிற பலமாடி\nகட்டிடங்கள் மற்றும் தொகுப்பு கட்டிடங்களுக்கு உரியதாகும். இந்த சிறப்பு வகை கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ அமைப்பின் உறுப்பினர் செயலர் அங்கீகாரம் அளிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.\nதிட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும்போது உறுதி மொழி படிவத்தையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சி.எம்.டி.ஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதிக்கு உட்பட்டு கட்டிடம் கட்டுவதாகவும், சி.எம்.டி.ஏ நிர்ணயித்துள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதாகவும் உறுதிமொழி அளிக்கும் விதத்தில் அந்த படிவம் அமைந்திருக்கும். மேலும் அனுமதியை மீறி கட்டிடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கையொப்பம் இட வேண்டும்.\nவீட்டு மனைகள் பிரிப்பதற்கான படிவம்– ஏ, கட்டிடங்களுக்கான படிவம்– பி, சிறப்பு வகை கட்டிடங்களுக்கான படிவம்– சி ஆகிய மூன்று வகையான விண்ணப்பங்களையும் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அலுவலகங்களில் கேட்டு பெறலாம். தற்போது இந்த படிவங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி.யின் இணைய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.\nவீடு கட்டுவதற்கான அனுமதி வேண்டுவதற்கு பெரும்பாலும் படிவம் –பி விண்ணப்பமே பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளரின் கையெழுத்து, குத்தகைதாரரின் கையெழுத்து, அனுமதி பெற்ற நில அளவையாளர் மற்றும் கட்டிட பொறியாளரின் கையெழுத்துகள், கட்டிடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.\nதரைத்தளத்துடன் மூன்று மாடி சிறப்பு கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.\nகட்டிடங்கள் கட்டுவதற்கு சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி. அமைப்பிடமிருந்து அனுமதி வாங்குவதோடு அந்த வேலை முடிந்துவிடுவதில்லை. கட்டுமானப் பணியின் ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைகள் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும் கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nPosted in Chennai real estate news, நில உரிமை சட்டம் and tagged கட்டுமானம், ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள், ரியல் எஸ்டேட் முதலிடு, ரியல் எஸ்டேட் வீழ்ச்சி\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/astrology/04/214497?ref=view-thiraimix", "date_download": "2019-05-25T22:18:16Z", "digest": "sha1:AR4OATXAKUR367HWKWYYO3RL3YGP4436", "length": 18096, "nlines": 183, "source_domain": "www.manithan.com", "title": "இன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்!... மற்ற ராசிக்காரங்க எப்படி? - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்... மற்ற ராசிக்காரங்க எப்படி\nஇன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படுவீர்கள். பணவரத்து, காரிய தடை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பிரச்சனைகள் தீரும். எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/cash-for-vote-how-much-did-political-party-offer-to-r-k-nagar-residents/", "date_download": "2019-05-25T21:41:58Z", "digest": "sha1:CO6PBVIDYM5D7CFXW2Y7B5FHNKIBPHAU", "length": 7264, "nlines": 141, "source_domain": "www.sudasuda.in", "title": "ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ? | Voice of Common Man - Suda Suda", "raw_content": "\nHome Politics ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் \nஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் \n‘என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்\nஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா\nபேனரில் விஜயகாந்த் படம் நீக்கப்பட்ட பின்னணி\n‘ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ தே.மு.தி.க-வின் புது டீல்..\nவருகின்ற 21ஆம் தேதி ஆர்.கே நகரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போகின்ற நிலையில் மீண்டும் பணப்பட்டுவாடா நடக்கின்றது என செய்திகள் வெளியாகின. மக்களிடம் கேட்போம் உண்மையில் அவர்களுக்கு பணம் கிடைத்ததா என்று தெரிந்துகொள்வோம். ஆர்.கே நகரில் விஷால், தீபாவின் நிலையும் தெரிந்துக்கொள்வோம் இந்த வீடியோவில்.\nPrevious articleவைகோ – ஸ்டாலின் புதிப்பிக்கப்பட்ட நட்பு..பின்னணி என்ன \nNext articleபாஸ் பாவம் விட்ருங்க கவிதையால் கலாய்த்து தள்ளும் பழைய ஜோக் தங்கதுரை \nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/nesamathan-solreengala-ep-01/", "date_download": "2019-05-25T21:57:05Z", "digest": "sha1:K4BIVD3EPLJSBDT47HVY744H3XZ5UBGR", "length": 6094, "nlines": 132, "source_domain": "www.sudasuda.in", "title": "ரேஷன் கடை ஊழியர் கதிரேசன் - நெசமாத்தான் சொல்றீங்களா ? பதிவு 01 - Suda Suda", "raw_content": "\nHome Nesamathan Solreengalaa ரேஷன் கடை ஊழியர் கதிரேசன் – நெசமாத்தான் சொல்றீங்களா \nரேஷன் கடை ஊழியர் கதிரேசன் – நெசமாத்தான் சொல்றீங்களா \nகார்ப்பரேட் சாமியார் – ஞானகுரு யோக குரு விண்டோ வில்லங்கானந்தா\nரேஷன் கடை ஊழியர் கதிரேசன் பொய் சொன்னால் பீப் சவுண்ட் வரும்.\nPrevious articleவெடிக்கும் மோடி – ஜெட்லி மோதல் ..\nNext articleஜெ எப்போ வீடு திரும்புவார் \nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/56363", "date_download": "2019-05-25T22:20:46Z", "digest": "sha1:Z2KITVMIQMT5S4EFCLK25SJNXWD6TH54", "length": 18364, "nlines": 151, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 12.01.2019 | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 12.01.2019\nவிளம்பி வருடம், மார்கழி மாதம் 28ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி,\n12.1.19 சனிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மாலை 6:56 வரை;\nஅதன்பின் சப்தமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி\n* குளிகை : காலை 6:00–7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : சஷ்டி விரதம், முருகன், சனீஸ்வரர் வழிபாடு, விவேகானந்தர் பிறந்தநாள்.\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சி களை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: புதிய பாதை யில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். உறவினர் கள் உதவுவார்கள். வியா\nபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவு கள் எடுக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முகப்பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ள\nவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமுற்றாக முடங்கிய மட்டு நகரம்\nஉழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/2017/02/", "date_download": "2019-05-25T21:27:14Z", "digest": "sha1:IONQEKBUWSA5MCJKAAFCS6VBVRW7QTQS", "length": 12239, "nlines": 179, "source_domain": "www.tamizhdb.com", "title": "' பிப்ரவரி 2017 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tபாரதியார், பொதுத் தமிழ் தகவல்கள்\nநாரதர் கைலாச பயணம் நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்” என்றார். அப்படியே நாரதர் வலப் பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/139413", "date_download": "2019-05-25T21:45:33Z", "digest": "sha1:24YZAEGWRQDVUPBFH5IVK7Z43F3I7HWO", "length": 5503, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 14-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.unmaikal.com/2014/07/blog-post_11.html", "date_download": "2019-05-25T21:38:32Z", "digest": "sha1:CCXERUO25KVIXMK5YIYYK63WN36UYILV", "length": 31774, "nlines": 430, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: காசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\nவாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல்\n20 பேர் பலி: பலஸ்தீன உயிர்ப்பலி 1,283 ஆக உயர்வு\nபொதுமக்கள் இருப்பதாக பலமுறை எச்சரிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் அகதிகள் தங்கியுள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக காசாவெங்கும் நேற்றைய தினத்திலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 59 பலஸ் தீனர்கள் பலியாயினர்.\n\"உலகமே அவமானத்துடன் நிற்கிறது\" என்று இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பேச்சாளர் கிரிஸ் கின்னஸ் கவலை தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் பலஸ்தீன அகதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஒரு வாரத்திற்குள் இது இரண்டா வது முறையாகும். இந்த புதிய வன்முறைகளுடன் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,283 ஆக உயர்ந்துள்ளது.\nஐ.நா.வின் கணிப்பின்படி கொல்லப்பட்டவர்களில் முக்கால் பங்கினர் அப்பாவி பொதுமக்களாவர். இதில் 240க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கொல்லப்பட்ட பொதுமக்களில் 29 வீதமாகும்.\nமறுபுறத்தில் பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. மூன்று இஸ்ரேல் சிவிலியன்களும் பலியா கினர். எனினும் இதுவரை 90க்கும் அதிகமான இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின்; ஆயுதப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதில் nஜபலியா அகதி முகாமில் இருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலை மீதே நேற்று இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காசா அவசரப்பிரிவின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட்டார். பாடசாலையின் பெண்கள் பிரிவில் இருக் கும் இரு வகுப்பறைகள் மற்றும் குளியலறை மீதே n'ல் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீனத் திற்கான ஐ.நா. அகதிகள் நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஐ.நா. நிவாரண உதவிகளுக்கான பிரிவின் பேச்சாளர் கின்னஸ் குறிப்பிடும்போது, ஜபலியா பாடசலையில் இடம்பெயர்ந்த அகதிகளே தங்கியிருப்பதாக இஸ்ரே லுக்கு 17 தடவைகள் அறிவுறுத்தப்பட்டது என்றார். \"இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்ட தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னரும் நாம் இஸ்ரேலை அறிவுறுத்தி இருந்தோம்\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் என 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த 23 தினங்களாக காசா மீது இஸ்ரேல் கடல், வான் மற்றும் தரைவழியாக நடத்தும் தாக்குதலால் இடம்பெயர்ந்துள்ளவர்களில் குறைந்தது 180,000 பலஸ் தீனர்கள் அங்குள்ள ஐ.நா.வினால் நடத்தப்படும் பாட சாலைகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஆனால் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் இதுவரை 215,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நேற்று புதன்கிழமை காலை வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் மொத்தம் 59 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 110 பேர் காய மடைந்துள்ளனர். இதில் காசா நகரில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்குதலில் கலீலி என்பவ ரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் நால்வர் சிறுவர்களாவர்.\nஆனால் இஸ்ரேல் இராணுவம் நேற்றுக்காலை வெளி யிட்ட அறிக்கையில் நள்ளிரவு தொடக்கம் காசாவில் 75 தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் அதிக உயிர்ப்பலி கொண்ட தினமாக இருந்தது. அன்றைய தினத்தில் மாத்திரம் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அன்றை தினத்தில் காசாவில் இருக்கும் ஒரே மின்சார உற்பத்தி நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.\nஇந்த நிலையில் முற்றாக சேதமடைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையத்தை சீரமைப்பதற்கு குறைந்தது ஒரு ஆண்டு எடுத்துக் கொள்ளும் என்று பலஸ்தீன மின்சக்தி அதிகார சபையின் தலைவர் பாத்தி அல் ஹெய்க் கலிக் குறிப்பிட்டார்.\nஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் தவித்துவரும் காசா இந்த தாக்குதல் மூலம் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. உடனடியாக மின்சார விநியோகம் உறுதிசெய்யப்படாவிட்டால் காசா பாரிய மனிதாபிமான பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி வரும் என்று காசா மின்சார விநியோக நிறுவனத்தின் பேச்சாளரான ஜமால் டர்தசாவி எச்சரித்திருந்தார்.\nஇந்த மின்சார தடை மருத்துவமனைகள், நீர் விநியோகத்திலும் பாதிப்பை செலுத்தும் என்று அவர் எச்சரித்தார்.\nஅதேபோன்று இஸ்ரேல் யுத்த விமானம் கடந்த செவ் வாய்க்கிழமை காசாவின் உத்தியோகபு+ர்வ தொலைக் காட்சி சேவையான அல் அக்ஸாவையும் தாக்கியது. இந்த தாக்குதலை அடுத்து அல் அக்சா ஒளிபரப்புகள் பல மணிநேரம் தடைப்பட்டுள்ளது.\nகாசா மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொட ரும் நிலையில் மோதல் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதில் தற்காலிக யுத்த நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட பலஸ்தீன தரப்பு நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விரைந்துள்ளது. இதில் காசாவை ஆளும் ஹமாஸ் இணைந்திருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.\nஇதில் 24 மணிநேர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருப்பதாக பலஸ்தீனின் பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் காலம் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்; ஹமாஸ் தலைவர் காலித் மி'h லுடன் இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.\nஆனால் இஸ்ரேல் தரப்பு முதலில் முன்வரும்வரை புதியதொரு உடன்பாடொன்றிற்கு தாம் முன்வரப்போவதில்லை என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. \"மனிதாபிமான உடன் படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேலின் அர்ப்பணிப்பு தேவை. ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் எமது குழந்தைகள் கொல்லப்படும் சுழலில் எமது தரப்பில் நாம் உடன்பா டொன்றை அறிவிக்க முடியாது\" என்று ஹமாஸ் பேச்சா ளர் சமி அபு+ சுஹ்ரி சுட்டிக்காட்டினார்.\nகாசா மீதான முற்றுகை விலக்கப்படும்வரை நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் நிராகரித்து வருகிறது.\nஆனால் புதிய யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உதவுமாறு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை அணுகி யுள்ளார். \"யுத்த நிறுத்தம் ஒன்றின் சாத்தியம் குறித்து நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம்\" என்று ஜோன் கெர்ரி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.\nகாசா மீது படையெடுத்திருக்கும் இஸ்ரேல் துருப்புகள் அங்குள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகள் முற்றாக அழிக்கப்படும்வரை பின்வாங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல் அதிக தினங்கள் நீடித்த தாக்குதலாக மாறி யுள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா-இஸ்ரேல் மோதல் எட்டு தினங்களில் முடிவுக்கு வந்தது. அதே போன்று கடந்த 2008 ஆம் ஆண்டு மோதல் 22 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் தற்போதைய மோதல் 24 ஆவது தினத்தை எட்டியுள்ளது.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\nவாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/590-portable-software-download-portable-apps", "date_download": "2019-05-25T22:06:20Z", "digest": "sha1:2AJSPG5SKWSHDGBSDSQK5LPNZFNOHI2B", "length": 35949, "nlines": 391, "source_domain": "www.topelearn.com", "title": "Portable Software களை இலவசமாக Download செய்ய – Portable Apps", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்டண மென்பொருட்களும் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் இன்ஸ்டால் செய்து பின்னர் அந்த மென்பொருளின் பயனை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் மேன்போருட்கலாக உபயோகப்படுதுகிறோம். போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.\nநேரடியாக உகயோகிக்கலாம். மற்றும் நம்முடைய பெண்ட்ரைவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினியில் மால்வேர் பிரச்சினை மற்றும் registry சுத்தமாக இருக்கும்.\nபோர்ட்டபிள் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கே ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் உள்ளன.\nஇந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.\nபோன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்.\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nX-Ray தொழில்நுட்பத்தில் வர்ண படங்களாகவும் ஸ்கான் செய்ய முடியும்\nபாதிப்படைந்த உயிரினங்களின் உடற் பாகங்களை படம் பிடி\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்ய கைகோர்க்கும் நாடுகள்\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பினை உறுதிப்படுத்துவத\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nநாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஉடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளு\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க\nஇன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாச\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nமில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டம்\nரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள மில\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nமுடி கொட்றத நிறுத்த முடியலையா அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nநம்மில் பெரும்பாலோர் நண்பர்கள் அல்லது உறவினர்களா\nபற்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..\nபற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டு\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\nஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்ததானம் செய்ய 2017ஆம் ஆண்டு சட்டபூர்வ அனுமதி\nசுவிட்சர்லாந்து நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு ஓரி\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம்\nடேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nC.F.L .பல்புகள் உடைந்தால் செய்ய வேண்டியவை\nசி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவ\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள்\nஎன்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமா\nஉங்கள் கனவு இல்லத்தை நீங்களே இலவசமாக டிசைன் பண்ணுங்க\nவீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nFirefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பை Download செய்யலாம்\nமுன்னணி உலாவிகளின் வரிசையில் மூன்றாவதாகத்திகழும் F\nஅழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு\nகணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேம\nபயனர்களுக்கு Twitter இன் எச்சரிக்கை Password களை மாற்றி கொள்ளுங்கள்\nபிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும்\nகூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய உத்தரவு பிரேசில் நீதிமன்றம் உத்தரவு.\nகூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்\nAndroid Mobile Phone களை முழுமையாக Backup செய்வதற்கு\nதற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க இதோ வழி\nதற்பொழுது கணனிகளைத் தாக்கக்கூடிய புதிய கணினி வைரஸ\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nபல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித் த\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nஉலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது\nபதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager.\nஇணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றைய\nவாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)\nரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள்\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nSoftware இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..\nஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் ப\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nமிகப் பெரிய File களை Internet ஊடாக அனுப்புவதற்கு\nஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும்\nAngry Birds விளையாட்டை Download செய்வதற்கு\nகணணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தா\nFACEBOOK'ல் இலவசமாக voice chat செய்யலாம்\nஇணையத்தில் வேகமாக Download செய்வதற்கு\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்த\nபழைய Tyre களை கொண்டு Road போடலாம்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு\nபழைய டயர்கள் இனி வீணாகாது. அதை மறுசுழற்சி செய்து ர\nAnimation உடன் கூடிய Greetins Card களை உருவாக்குவதற்கு\nவாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து\nPhoto களை Cartoon படங்களாக மாற்றுவதற்கு ஒர் Software\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் த\nFacebook Themes களை மாற்றம் செய்யலாம்..\nநாம் இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் த\nBack Up செய்ய வேண்டிய அவசியமான File கள்\nகணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nடூப்ளிகேட் போட்டோக்களை கண்டுபிடித்து அழிக்க ஓர் Software\nஇது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nதமிழ் Books களை இணையத்தில் வாசிப்பதற்கு\nரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்க\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு\nகணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபி\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\nPassword உடன் கூடிய Rar, Zip File களை திறப்பதற்கு\nபெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும\nவிண்டோஸ் 8 இன் (Beta Version) சோதனை பதிப்பு வெளியீடு:-- Download செய்யலாம்\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதன\nசெவ்வாய் கிரகத்தில் ஒட்சிசனை உருவாக்க நாசா திட்டம் 9 seconds ago\nகளைப்பை போக்க சில வழிகள் 30 seconds ago\nகாலை உணவின் முக்கியத்துவம் 1 minute ago\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2017/04/", "date_download": "2019-05-25T22:19:25Z", "digest": "sha1:C7BS2R7RNHHZNKHECILXKRH34AJ664ZC", "length": 107403, "nlines": 564, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: April 2017", "raw_content": "\nதமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்\nபணி நிறைவடைவதையொட்டி 28.4.2017 மாலை 3.00 மணியளவில் தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில்\nவிழாவில் கலந்துகொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தவிர அனைத்துப் பதிவாளர்களையும், அனைத்துத் துணைவேந்தர்களையும் பார்த்ததும் அவர்களில் பல பேருடன் பணியாற்றியதும் இந்த 35 வருடங்களில் கிடைத்த அனுபவங்களில் முக்கியமானவை. இவ்வினிய வேளையில் அவற்றை பகிர்வதில் மகிழ்கிறேன்.\nதமி்ழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாளை (16.8.1982) என்றும் நான் மறவேன். பணியில் சேர்வதற்கு முன்பாக நடைபெற்ற எவ்வித தயக்கமும் இன்றி அமைதியாகத் தட்டச்சிட்டேன். சுருக்கெழுத்துப் பத்தி வாசிக்கப்படும்போதும் அதே நிதானத்தைக் கடைபிடித்தேன். அனைத்திலும் நான் முன்னணியில் இருந்ததாகத் தெரிவித்தனர்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகள் தட்டச்சுப்பணி\n1983வாக்கில் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளின் (Statutes of the Tamil University) வரைவினை தட்டச்சிடும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அப்பணியைத் தந்தபோது துணைவேந்தரவர்கள் \"மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றி செய்யவேண்டும்\" என்றார். துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில், என் ஆரம்ப காலப் பணிகளில் எனக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பாகவும், மறக்கமுடியாத பணியாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளை தட்டச்சிடும் பணி அமைந்தது. இப்பணிக்காக அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.\nநான் பணியில் சேர்ந்து சில மாதங்களில் ஓவியத்துறை சார்பாக இந்திய அளவிலான ஒரு கருத்தரங்கின்போது ஓர் அறிஞருக்கு வழங்கவேண்டிய மதிப்பூதியத்தைத் தவறுதலாக பிறிதொரு அறிஞருக்கு வழங்கிவிட்டேன். புலத்தலைவரும், துறைத்தலைவருமான முனைவர் ஏ.எஸ்.ராமன் அவர்கள், \"தவறு வருவது இயல்பே. இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும்\". என்றார். எனக்கு அது ஒரு சரியான பாடமாக இருந்தது. இவ்வாறு ஒரு துறை இருந்ததே பலருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.\nபல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் கல்வெட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கிற்காக (Indus Script Seminar) உரிய ஏற்பாடுகளைச் செய்தபோது லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் கீனியர் வில்சன் (Dr Kinnier Wilson) என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு கசப்பான அனுபவமாகும். இதே கருத்தரங்க பொறுப்பாளர் முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து நான் மேற்கொண்ட சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டினை மனம் திறந்து பாராட்டியவர் ஆவார்.\nTamil Civilization இதழை அனுப்பிவைக்கும்படி வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்போதிருந்த பதிவாளர் முனைவர் சு.செல்லப்பன் அவர்கள், உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். என் நினைவிலிருந்து.... \"While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates issue is enclosed for ready reference\". இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் உள்ளது.\nதமிழ்ப்பல்கலைக்கழகம், 25.8.1982ஆம் நாளிட்ட கடிதத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தர்களுக்குத் தந்த கடிதத்தில், எங்களின் பொறுப்பை உணர்த்திய, சொற்றொடர்: \"...The officers and Academic Staff are requested to utilise the services of the Stenographers as per their Secretaries in the best way just in the Foreign Countries. The Stenographers should be trained for in that way. In the absence of the Officers or Academic Staff, the stenographers posted to work under their control should be able to manage the Section as Secretaries efficiently.\" பணியில் சேர்ந்த காலத்தில் பணிப்பொறுப்பானது பிற பணி நிலைகளிலிருந்து வித்தியாசமாக அது எங்களுக்கு அப்போது தோன்றியது. பல்கலைக்கழகம் அப்போது எங்களுக்குத் தந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சொற்கள் அப்பணியின் இன்றியமையாமையை உணர்த்தின.\nதுணைவேந்தர் வருகையும், என் தாமதமும் (அலுவலகத்தொடர்பு அல்ல)\n1 செப்டம்பர் 1985இல் தஞ்சாவூர் கீழ வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வாக கொண்டிராஜபாளையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. \"வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்\" என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். அவரிடம் நேரில் வாழ்த்து பெறமுடியவில்லை. திருமணத்திற்கான விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் அவருடைய அலுவலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.\nதமிழ்ப்பல்கலைக்கழக ஆங்கிலக் காலாண்டிதழானTamil Civilization இதழுக்கான முகப்பட்டை வடிவமைக்கப்படும்போது என்னால் மேற்கொள்ளப்பட்ட ப்ளாக் தயாரிப்பு, அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல ஆயத்தப் பணிகள் மறக்கமுடியாதவை. முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் வடிவமைப்பில் நேர்த்தி, எழுத்துருவில் தெளிவு, உள்ளடக்கத்தில் உலகளாவிய தரம், ஆடம்பரமற்ற அதே சமயம் பார்வைக்கு உயர்ந்த தரம் என்ற நிலையிலும், திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் ISDL இதழின் அமைப்பிலும் அமையவேண்டும் என்று பதிவாளர் வழியாக ஆணையிட்டிருந்தார். முதல் இதழ் வெளியானதும் கட்டுரையாளர்களுக்கு இதழின் படியும், கட்டுரைப்படிகளும் (offprints) அனுப்பும்போது பெற்ற அனுபவமும்கூட மறக்கமுடியாதனவாகும்.\nதமிழில் ஒரு காலாண்டிதழ் வரவேண்டும் என்று முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான குறிப்பினைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். Tamil Civilization என்பதற்கு இணையாக தமிழ் சிவிலிசேசன் (ஆங்கிலத்தில் உள்ளபடியே தமிழில்), தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை என்ற பெயர்கள் (தலைப்புகள்) பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக தமிழ்க்கலை என்ற பெயர் துணைவேந்தரால் தெரிவு செய்யப்பட்டது.\n1982இல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற ஆங்கில நூலின் வரைவை தட்டச்சு செய்யும்போது அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகும். நூலின் தலைப்பு Literary History of Tamil என்றுதானே ஐயா இருக்கவேண்டும் என்று நான் கேட்க அதிலிருந்து இது சற்றே மாறுபட்டது, ஏன் வேறுபட்டதும்கூட என்றார். அவ்வாறே, அந்நூலில் Prologue, Epilogue என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முன்னுரை மற்றும் முடிவுரை என்பதையே இது குறிக்கும் என்றார். அப்போது அவர் கொடுப்பதை அப்படியே பலர் தட்டச்சு செய்துவிடுவர் ஆனால் இவ்வாறான ஐயங்களை சிலரே கேட்கின்றனர் என்று கூறி என்னைப் பாராட்டினார்.\nஆயுள் தண்டனைக் கைதியின் ஆர்வம்\n1985வாக்கில் வேலூர் மத்திய சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக்கைதி ஒருவர் பல்கலைக்கழக வெளியீடுகள் மீது ஆர்வம் கொண்டு தனக்கு அனுப்பும்படி கடிதம் அனுப்பியிருந்தார். துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுடைய ஆணைப்படி தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர் கட்டணம் பெறப்படாமல் அன்பளிப்பாக அவருடைய எண் குறிப்பிடப்பட்டு வேலூர் சிறை முகவரிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டது.\nபதிப்புத்துறையில் பணியாற்றியபோது ஒவ்வொரு மாதமும் வெளிவருகின்ற செய்தி மலருக்காக செய்திகளைத் திரட்டுவதும், தட்டச்சு செய்வதும், விடுபாடின்றி உறுப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதும் முக்கியமான பணியாக இருந்தது. விழா நிகழ்வுகளை வடிவமைக்கவேண்டிய முறை, புகைப்படங்களை வெளியாரிடமிருந்து பெறும்போது நன்றி கூறும் முறை உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்த ஒரு துணை ஆசிரியர், \"ஆங்கில செய்தி மலரை ஜம்புலிங்கம் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம்\" என்பார். He proposed a vote of thanks (vote of thanks என்பதற்கு முன் a சேர்க்க), A two-day seminar was held....(two-days அல்ல) என்பன போன்ற பல சொல் அமைப்புகளைக் கற்கும் வாய்ப்பும் அப்போது கிடைத்தது.\nமொழியியல் துறையில் பணியாற்றியபோது சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில் (குறிப்பாக ஆங்கிலத்தில்) உள்ள முறைகளைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. புதிய சொல் தேடலும், துறை ஆசிரியர்களுடன் அது பற்றி விவாதிப்பதும் அக்காலகட்டத்தில் அதிகரித்தது.\nவாசிப்பினை ஊக்குவிக்கவும், பிற இதழ்களுக்கு ஆதரவு தரவும் தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு தமிழ்ப்பொழில், செந்தமிழ், கலைக்கதிர், விஞ்ஞானச்சுடர் உள்ளிட்ட ஐந்து மாத இதழ்கள் 200 எண்ணிக்கை பெறப்பட்டு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. பெயர்ப்பட்டியலைத் தயாரித்து, உள்நாடு, வெளிநாடு என பிரித்து விடுபாடின்றி அனுப்பும் பணியானது சற்றே சிரமமாக இருந்தாலும் குறையின்றி அப்பணி மேற்கொள்ளப்பட்டது.\n2006இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையைக் கொண்ட Embodiment of Tamil Culture என்ற கையேட்டை தட்டச்சிடும் பணியை மேற்கொள்ளும்படி துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்கள் பணித்தார்கள். பல துறைகளிலிருந்து செய்திகளை ஒன்றுதிரட்டவும், வடிவமைக்கவும், தட்டச்சு செய்து சிறு கையேடாக ஆக்கவும் மேற்கொண்ட வாய்ப்பு மறக்கமுடியாததாக அமைந்தது. ஒவ்வொருவர் நடையிலிருந்தனவற்றை சீராக ஒரே நடைக்குக் கொண்டு வர அபரிமிதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nகுடியரசுத்தலைவர் கலந்துரையாடல் கேள்விகள் தட்டச்சு\n24 செப்டம்பர் 2006இல் நடைபெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவரிடம் மாணவர்கள் கேட்கும் கேள்விகளைத் தட்டச்சு செய்யும் பணி நான் பணியாற்றிய பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. கேள்விகளைத் தனித்தனித்தாளில் தட்டச்சிடப்பட்டு குடியரசுத்தலைவர், கேள்வி கேட்கும் மாணவர், மாணவர்களை நெறிப்படுத்தும் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு, அமைப்பாளர்களிடம் தரப்பட்டன. கூடுதலாக சில படிகளை நான் எடுத்து தனியாக ஒரு கோப்பில் வைத்தேன். உடன் இருந்த நண்பர் திரு ராஜராஜன் அதற்கான காரணத்தைக் கேட்டாபோது அவசரத்திற்கு உதவும் என்றேன். மறு நாள் விழா தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக விழா அமைப்பாளர்கள் அவசரமாக வந்து கலந்துரையாடலுக்கான கேள்விகளை மேடையில் கேட்பதாகக் கூறினர். முதல் நாள் அனுப்பிய விவரத்தைக் கூறியபோது அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் உடனே அனுப்பிவைக்கும்படியும் கேட்டனர். அவற்றை அச்செடுக்க முயற்சி மேற்கொண்டபோது கணிப்பொறி இயங்காமல் (complete shut down and dead) நின்றுவிட்டது. சமயோசிதமாக நான் எடுத்துவைத்திருந்த படிகள் எங்களுக்கு உதவின. அவற்றை விழா நடக்கும் இடத்திற்கு அனுப்பிவைத்தோம்.\nதேசிய தர மதிப்பீட்டுக்குழு அறிக்கை\nதமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு (NAAC-National Assessment and Accreditation Council) வருகையை முன்னிட்டு உரிய அறிக்கை தயாரிக்கும் பணியின்போது தட்டச்சு மற்றும் தொகுப்பு பணி என்னால் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்களின் கல்விப்பணி, பல்கலைக்கழகம் தொடர்பான கல்வி மற்றும் அலுவல் பணியமைப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்று வடிவமைத்து, அவர்கள் தந்த வடிவத்தில் தட்டச்சு செய்து அறிக்கை தயாரித்தபோது பெற்ற அனுபவம் ஓர் அரிய ஆய்வு நூலை ஆதாரங்களுடன் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அறிக்கையை பெங்களூரிலுள்ள அலுவலகத்தில் சென்று சேர்த்தபோது பெற்ற அனுபவம் என்றுமே என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.\nதேர்வுப்பிரிவில் பணியாற்றியபோது ஆயிரக்கணக்கில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆய்வாளர்கள் ஆய்வேட்டை அளிக்க வரும்போது படிவம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டள்ளதா என்பதை உறுதி செய்தபின் ஆய்வேட்டின் தலைப்பு, வடிவம், பக்கத்தலைப்புகள், அடிக்குறிப்பு தந்துள்ள விதம், முன்னுரை மற்றும் முடிவுரையில் விவாதிக்கப்பட்டவை ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் அப்போதே உரிய ஆய்வாளரிடம் அது பற்றி விவாதிப்பதையும் பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆய்வாளர்களுடனான நல்லுறவை மேம்படுத்தவும், பல பொருண்மைகளைப் பற்றி அறியவும் இக்காலகட்டம் எனக்கு மிகவும் உதவியது.\nதிரு மா.கௌதமன், தமிழ்ப்பல்கலைக்கழக முதல் நிலை நூலகர் (பணி நிறைவு)\n(தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை மேலட்டைகளின் புகைப்படங்கள்)\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nபணியனுபவங்கள் (சூலை 1979 - ஆகஸ்டு 1982)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nஎன்னைப் பற்றி நான் : மனசு தளம்\nஅடுத்த வாரம் இதே நாளில் (28 ஏப்ரல் 2017) பணி நிறைவு பெறவுள்ள நிலையில் என்னைப்பற்றி நான் என்ற தலைப்பிலான பதிவை\nமனசு தளத்தில் திரு பரிவை சே.குமார் பதிந்துள்ளார்.\nஅவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஎன்னைப் பற்றி நான் என்ற ஒரு தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு பரிவை குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிசையில் அவரது வலைப்பூவில் தொடர்ந்து பல நண்பர்கள் எழுதி வருவதைப் பார்த்து, அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். சுயமதிப்பீடு செய்வதற்கு இவை போன்ற பதிவுகள் மிகவும் உதவும்.\nஎன் அத்தை கூறுவார் \"எப்படியும் வாழலாம்ணு இருக்கு. இப்படித்தான் வாழணும்னு இருக்கு, இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான்.... எப்படி பிழைக்கப் போறோனோ\" பெற்றோர் என்று இருந்தாலும்கூட என்னை வளர்த்தவர்கள் ஆத்தா, தாத்தா மற்றும் என் அத்தையே. என்னை வளர்த்துக் கொண்டிருப்பதும், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்க உதவுவதும், தடுமாறாமல் என் வழியில் நான் தொடர்ந்து செல்லக் காரணமாக இருப்பதும் இந்த சொற்றொடரே. இப்படியாகத்தான் வாழவேண்டும் என்ற நியதியை வைத்துக்கொண்டு இச் சமுதாயத்தில் வாழ்வது அதிகம் சிரமமே. இதுவரை அவ்வாறே இருந்துவிட்டேன். மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் கல்லூரி நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன் \"Men may come men may go but I go on forever\" என்ற புகழ்பெற்ற அயல்நாட்டுக் கவிஞனின் சொற்களைக் கூறுவார். விடாப்பிடியான இக்கொள்கையானது மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காண்பிப்பதை உணரமுடிகிறது.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு (பி.1959, கும்பகோணம்) குடும்பச்சூழல் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து (1975-79), அதே காலகட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியனவற்றைக் கற்ற வகையில் வேலை வாய்ப்பு பெற்றேன். சென்னையிலும், தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் (1979-82) பணியாற்றி விட்டு, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து (16 ஆகஸ்டு 1982) சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வீட்டு வேலைகளையும், பிற பணிகளையும் விடுமுறை நாள்களில் கவனித்துக் கொள்கிறேன். நண்பர்கள், அறிஞர்கள் சந்திப்பு, ஆய்வுப்பணி, களப்பணி போன்றவற்றை விடுமுறை நாள்களில் மேற்கொண்டுவருகிறேன். ஒரு நாளுக்கான திட்டமிடலை பின்வருமாறு அமைத்துக்கொள்கிறேன்.\nகாலை 6.30 : 10 நிமிட உடற்பயிற்சி\nகாலை 6.45 : Guardian, New York Times, Dawn உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு\nகாலை 7.45 : The Hindu மற்றும் தினமணி வாசிப்பு\nகாலை 8.00 : தேவாரம் ஒரு பதிகம் வாசிப்பு (விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தமும் சேர்த்து)\nகாலை 8.20 : அலுவலகத்திற்குக் கிளம்புதல் (பேருந்தில்)\nகாலை 9.30 : அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வரல்\nமாலை 5.45 : அலுவலகத்தை விட்டுப் புறப்படல்\nஇரவு 6.30 : இல்லம் வந்து சேர்தல், குடும்பத்தினருடன் அளவளாவுதல்\nஇரவு 8.00 : சிறிது நேரம் வாசிப்பு\nஇரவு 9.00 : கட்டுரைகள் எழுதுதல்\nஇரவு 10.00 : உறங்கச் செல்லல்\nவாழ்வின் இலக்குகளாக நான் நினைத்தனவற்றில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியுள்ளேன் என்பது எனக்கு மன நிறைவாக உள்ளது. வாசகர் கடிதம் எழுதத் தொடங்கி தற்போது சுமார் 1000 பதிவுகள் (ஆய்வுக்கட்டுரைகள், இரண்டு வலைப்பூவில் கட்டுரைகள், நாளிதழ்களுக்குக் கட்டுரைகள், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகள்) எழுதுமளவு உயர்ந்துள்ளது.\nகாலந்தவறாமை : 1979இல் முதன்முதலாக பணியில் சேர்ந்த முதல் காலந்தவறாமை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரத்திற்குள் சென்றுவிடுவேன். இயலா நிலை ஏற்படின் இயலாமையைத் தெரிவித்துவிடுவேன். நிகழ்ச்சியோ, விழாவோ நடப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். நேரம் வீணாவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.\nநேரம் பேணுதல் : உரிய நேரத்தில் உரிய பணிகளை முடித்துவிடல் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த பணிகளைச் செய்யுமளவு வரையறுத்துக்கொள்வேன். தகுதிக்கு மேலாக முடியாததை இழுத்துப்போட்டுக் கொண்டு சிரமப்படுவதில்லை. இயலாது எனின் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவேன்.\nநேர்மை அனுசரித்தல் : முடிந்த வரை நேர்மையாக இருக்கிறேன். இதனால் அதிக சங்கடங்களை எதிர்கொண்டு வருகிறேன்.\nஇடம் விட்டு நகர்தல் : நமக்குப் பிடிக்காத ஒன்று, இயற்கைக்கு முரணானது, விதிகளுக்கு அப்பாற்பட்டு நடப்பது, அரசியல், இனம், சாதி என்ற போர்வையில் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கப்படல் என்பன போன்ற செயல்கள் கண் முன்னே நடக்கும்போது அங்கிருந்து நகர்ந்துவிடுவேன்.\nமேற்கொள்ளும் பணிகளில் கட்டுப்பாடு : முடிந்தவரை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றேன். இயலாத ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ எடுத்துக்கொண்டு நேரமில்லை, செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்வது கிடையாது.\nசுற்றமும் நட்பும் : பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய ஒருவர், அனைத்து செய்திகளையும் என்னுடன் பகிர்வார். நானும் அவ்வாறே பழகிவந்தேன். சில நாள்களாக அவரைக் காணவில்லை. பின்னர் வேறு சில நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட முயற்சியாலும், தகுதி அடிப்படையிலும் அவர் பிறிதொரு இடத்தில் ஆசிரியராக, பணியில் சேர்ந்ததாக அறிந்தேன். அதிர்ச்சியடைந்தேன். இதனை அவர் என்னுடன் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவரைப் பற்றி பேசுவதை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். இவ்வாறே குடும்ப நிலையிலும், உறவு நிலையிலும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். தம் தவறை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும்கூட அவர்களை விட்டு விலகி விடுகின்றேன். மனதிற்கு சரியாகப் படும் இடத்தில் நேர்மையினைக் கடைபிடித்து வரும் நிலையில் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன்.\nநெஞ்சு நிமிர்தல் : வாய்மையைக் கடைபிடிக்கும் நிலையில் எவருக்கும் அஞ்சுவதில்லை. அனாவசியமாக ஒருவரைப் பேருக்காகப் புகழ்தல், பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக உயர் பதவியில் இருப்போரை பாராட்டுதல், தத்துவங்களைப் பேசிக்கொண்டு குறுகிய நோக்கில் நடந்துகொள்ளல் என்பனவற்றில் ஈடுபடுவதில்லை. அவ்வாறான குணமுள்ளவர்களோடு பழகுவதும் இல்லை. மூத்த அலுவலரோ, ஆசிரியரோ, நண்பரோ யாராக இருந்தாலும் சரி, அவர் தவறாக ஒரு காரியத்தினைச் செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். (ஓர் அலுவலர் தட்டச்சில் பிழை செய்தபோது சுட்டிக்காட்டிய நிலை ஏற்பட்டது. பிறர் அதனைக் கண்டும் காணாதது போல இருந்தனர். அவ்வாறே ஆய்வு நிலையில் துறை சார்ந்த ஒருவர் புத்தர் சிலையை சமண தீர்த்தங்கரர் சிலை என்றார். பதவிப் பொறுப்பில் இருந்ததால் அவர் தவறான கருத்து கூறியும் உடன் இருப்போர் அதற்காக தலையாட்டினர். நான் ஏற்காமல், என் கருத்தை அதுவும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் நான் மாற்றுக்கண்ணோட்டத்தில் அவர்களால் பார்க்கப்பட்டேன்). என்னைவிட இளையவர்களாக இருந்தால்கூட அவர்கள் கூறும் கருத்தில் நியாயமிருப்பின் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.\nபொருளாசை, பணத்தாசை : பொருள்மீதோ, பணத்தின்மீதோ ஆசை வைத்து சேர்க்க ஆசைப்படுவதும், அண்டை வீட்டாரிடம் இருப்பதால் நம்மிடமும் இருக்கவேண்டும் என்று பொருள்களை வாங்கிச்சேர்ப்பதோ கிடையாது. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அதனை மீறாமல் இருக்க முயற்சிக்கிறேன்.\nகணக்கு வைத்துக்கொள்ளல் : அவ்வப்போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு கணக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது பல நிலைகளில் அனாவசிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும், நம்மை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.\nஆவணப்படுத்துதல் : முதன்முதலாக நான் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் (12.5.1976) தொடங்கி அண்மையில் தினமணியில் வெளியான என் பேட்டி வரை அனைத்தையும் ஆவணப்படுத்தி, ஆண்டுவாரியாக நூற்கட்டு செய்து வைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இவற்றை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு என்ற தலைப்புகளாகப் பிரித்து வைத்துள்ளேன். பெரும்பாலும் நான் எழுதி வெளியான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை இவ்வாறு வைத்துள்ளேன்.\nகோபப்படல் : நமக்குப் பிடிக்காத, ஒவ்வாத ஒரு பொருள், நபர், செயல், சூழல் என்ற நிலையில் அதிகம் கோபம் ஏற்பட்டு விடுகிறது. முன்னர் அதிகம் கோபப்பட்டு கொண்டு இருந்தேன். தற்போது இதன் அளவு குறைந்துவிட்டாலும், இக்குணத்தை என்னால் முற்றிலுமாக விடமுடியவில்லை.\nஆசிரியர் பணி : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், அலுவல் நிலையில் பணியாற்றும்போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இரு முறை நேர்முகத்தேர்வினை எதிர்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அளவிற்கு 1000+ பதிவுகளை எழுதியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதை உணர்கிறேன்.\nமனைவி (திருமதி பாக்கியவதி), மூத்த மகன் (திரு பாரத்/பி.காம்., எம்.பி.ஏ.,), இளைய மகன் (திரு சிவகுரு/பி.டெக்.,) ஆகியோரைக் கொண்ட குடும்பம். மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மகன். இரு மகன்களும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மகன்கள் இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தோம். அதன் விளைவாக எங்கள் இல்லத்தில் தற்போது ஒரு சிறிய நூலகம் உள்ளது. நான் இரு வலைப்பூக்களில் (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் ) எழுதிவருகிறேன். என் மனைவி (பாக்கியவதி பக்கங்கள்), மூத்த மகன் (பாரத்), இளைய மகன் (தஞ்சை தமிழ்ச்செல்வன்) ஆகியோரும் வலைப்பூவில் எழுதி வருகின்றனர்.\nசமுதாயத்தில் குடும்பம், பணி, ஆய்வு என்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு என் நண்பர்களும், குடும்பத்தவர்களும் உதவியாக உள்ளனர். இவையனைத்திலும் என் மனைவி மற்றும் மகன்களின் ஒத்துழைப்பு என்னை மேம்படுத்த உதவியாக உள்ளது. குறிப்பாக நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் உறுதியாக உள்ளேன். எனது இப்பயணம் தொடரும்.\nவாழ்த்தியல் விழா 28 ஏப்ரல் 2017 வெள்ளிக்கிழமை\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nபணியனுபவங்கள் (சூலை 1979 - ஆகஸ்டு 1982)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nபணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982\nகல்லூரிப்படிப்பு முடிந்து பணியில் சேர்ந்தபோது பெற்ற அனுபவங்கள் வாழ்வில் நான் பக்குவப்பட பெரிதும் உதவின. முதன் முதலாகப் பணிக்குச் சேர்ந்து தொடர்ந்து சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது குடும்பச் சூழல், பொருளாதார நிலை, அறிவு மேம்பாடு, புதிய சூழல், பழக்கவழக்கம் என்ற நிலைகளில் வாழ்க்கைக்கான ஒரு புதிய தடத்தை உருவாக்கிய காலகட்டம் அது. அனைவரும் தம் வாழ்வில் எதிர்கொள்வதே. நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டு, பல அனுபவங்களைப் பெற்றேன். எனது அந்த அனுபவங்கள் கும்பகோணத்திலிருந்து சென்னை, தஞ்சாவூர், மறுபடியும் சென்னை, கோயம்புத்தூர் என்ற இடங்களில் கிடைத்தன.\nசென்னை (சூலை 1979 - செப்டம்பர் 1979)\nகல்லூரிப்படிப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்குச் சென்றதை மறக்க முடியுமா நான் இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தை (ஜனவரி 1979) இறந்தார். மன நிலை காரணமாக நான் மூன்றாமாண்டுத் தேர்வு எழுத முடியாத சூழலில் இருந்தபோது, சென்னையிலிருந்து வந்திருந்த என் மாமா தனஞ்செயன் அவர்கள், தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, தேர்வினை எழுதாமல் இருக்கவேண்டாம் என்று அறிவுரை கூறி எனக்காக அவரே விண்ணப்பம் தயாரித்து அனுப்பிவைத்தார். அவ்விண்ணப்பத்தில் candidature (I offer my candidature for the same) என்ற புதிய சொல்லை நான் கண்டேன். அதில் நான் கையொப்பமிட்டு அனுப்பினேன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விடுப்பு வெற்றிடத்தில் (leave vacancy) ரூ.300 மாத ஊதிய அடிப்படையில், பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.\nஎன் மாமா தயாரித்து அனுப்பிய\n13 சூன் 1979 நாளிட்ட முதல் விண்ணப்பம்\nஅலுவலகத்தில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பணியில் சேர்ந்த மூன்றாம் நாள் புதுதில்லியிலிருந்து ஒரு தொலைபேசியழைப்பு வரவே, தொடர்பை என்னிடம் கொடுத்து, அவர்கள் பேசுவதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு அதன்படி கடிதத்தை தட்டச்சு செய்துவிடு என்றார். அதற்கு முன்னர் இரு முறைதான் தொலைபேசியில் பேசியுள்ளேன். (வியப்பாக இருக்கிறதல்லவா) தொலைபேசியில் அவர் பேசியதும் புரியவில்லை, ஆங்கிலமும் தெளிவாக இல்லை. கையில் பென்சிலையும் குறிப்பு நோட்டையும் வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்தவரை சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டேன். அதனை வைத்து என்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அவரிடம் பேசினேன். அவர் மிகவும் பொறுமையாக இருக்கும்படி என்னிடம் கூறினார். பதட்டப்படவேண்டாம் என்று கூறிவிட்டு, நான் குறிப்பு எடுத்தவற்றை ஆங்கிலத்தில் தட்டச்சிட்டுத் தரும்படி கேட்டார். விட்டுவிட்டு தெரியாத இடங்களில் புள்ளி வைத்து அவற்றை அவரிடம் கொடுத்தேன். என்னை சுருக்கெழுத்து கற்க வைத்துவிடுவாய்போலுள்ளது என்று கூறி நான் தந்த குறிப்புகளை வைத்துச் செய்தியைப் புரிந்துகொண்டார். நாளடைவில் தவறின்றி இதுபோன்ற பணிகளை நானே செய்ய ஆரம்பித்தேன். நான் கற்ற இந்தியும், தட்டச்சும், சுருக்கெழுத்தும், The Hindu நாளிதழ் வாசிப்புப் பழக்கமும் பணியின்போது துணை நின்றன.\nமுதன்முதலாக டெலக்ஸ் எனப்படும் கருவியை அங்கு பார்த்தேன். தொலைபேசி இணைப்போடு கூடிய தட்டச்சுப் பொறியைப்போல டெலக்ஸ் இருந்தது. டெலக்சில் தலைமை அலுவலகத்திலிருந்து பெறப்படும் செய்தியை உள்ளது உள்ளபடியோ, சில குறிப்புடனோ கிளை அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டிய பணி தட்டச்சு செய்து அனுப்புவது என்பதானது சற்றே வித்தியாசமானது. செய்தியை மட்டும் அனுப்பவேண்டுமென்றால் தொடர்புடைய எண்ணை டயல் செய்யவேண்டும். இணைப்பு கிடைத்ததும் தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வதைப் போல தட்டச்சு செய்யவேண்டும். நாம் தட்டச்சு செய்யும்போது கேட்கும் கேள்விக்கு மறுமுனையில் உள்ளவர் தட்டச்சிட்டே பதில் கூறுவார். கேள்வியும், பதிலும், விளக்கங்களும் இவ்வாறாக தட்டச்சிடப்படும். பெரிய செய்தியாகவோ, அதிக பக்கங்கள் உள்ளனவாகவோ இருந்தால் அவர்கள் அதற்கான குறியீட்டைக் கொடுத்ததும் டேப் போன்ற சிறிய வெள்ளைத்தாளினை அடுத்துள்ள சிறிய கருவியில் செருக வேண்டும். பின்னர் அந்த சிறிய வெள்ளைத்தாள் டேப்பை மறுபடியும் அக்கருவியில் வைத்தால் தானாகவே தட்டச்சிட்டுக்கொள்ளும் வசதியைக் கண்டேன். தலைமை அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிற கிளை அலுவலகங்களுக்கு உரிய குறிப்புரையுடன் அனுப்பும் அனுபவத்தைப் பெற்றேன்.\nதஞ்சாவூர் (செப்டம்பர் 1979 - ஆகஸ்டு 1980)\nசென்னையில் பணியாற்றும்போதே நாளிதழைப் பார்த்து அவ்வப்போது பல இடங்களுக்கு விண்ணப்பித்து, தஞ்சாவூரில் வேலை கிடைத்தது. நேர்முகத்தேர்விற்குப் பின் மருந்து நிறுவனத்தில் ரூ.250 ஊதியத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன். தினமும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் சென்றுவந்தேன்.\nமருந்து பாட்டில்களில் லேபிள் சேர்ப்பு, பட்டியல் தயாரித்தல், மருந்துகளை பரிசோதனைக்கு அனுப்பல் என்ற பணிகளை மேற்கொண்டபோது மருந்து சம்பந்தப்பட்ட புதிய சொற்களை அறிந்தேன். மருந்து பாட்டில்களில் காணப்படுகின்ற ஒவ்வொரு ஆங்கிலச்சொற்களுக்குமான சொல்லையும், பொருளையும் தெரிந்துகொண்டேன். (q.s. = quantity sufficient, mcg = microgram, Cobalamin = Vitamin B12, I.P. = Indian Pharmacopoeia, B.P. = British Pharmacopoeia). நிறுவன மேலாளர் முன்னர் பல சுருக்கெழுத்தாளர்களும், தட்டச்சர்களும் பணியாற்றினாலும் இவ்வாறாக யாருமே ஒவ்வொரு சொல்லையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.\nபணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் பல நிறுவனங்களிடம் மருந்துக்கான விலைப்புள்ளிகள் கேட்டு கடிதங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. அப்போது நிறுவன மேலாளருக்காக (for Manager) என்று தட்டச்சிட்டு மேலாளர் கையொப்பமிடும் இடத்தில் என்னை கையொப்பமிட்டு அனுப்பும்படிக் கூறினார் மேலாளர். அதற்கு முன்னர் எந்தப் பணியாளருக்கும் அவ்வாறான அனுமதியை அவர் தந்ததில்லை என்று கூறி அலுவலகத்தில் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டனர். உரிய நேரத்தில் பணிக்கு வரல், மேற்கொள்ளல் என்பதில் தெளிவாக இருந்தேன். மேலாளர் அரிமா சங்கத்தில் இருந்ததால் சங்க உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதும்போது என்ற நடையை அவர் பயன்படுத்தினார். கடிதத்தை ஆரம்பிக்கும்போது Dear Lion......என்றும், நிறைவு செய்யும்போது Yours in Lionism என்றும் எழுதுவதை அறிந்தேன்.\nஇதே மேலாளர் ஒரு முறை புதிய பொறுப்பேற்ற மற்றொரு நிறுவன மேலாளருக்குக் கடிதம் எழுதும்போது I congratulate you on your new assignment என்று எழுதக் கூறியதை நான் பொருள் புரியாமல் I congratulate you on your new consignment என்று தட்டச்சிட்டுவிட்டேன். நான் தட்டச்சு செய்த தாள்களை அனைத்து பணியாளர்களின் முன்பாக வீசி எறிந்து தட்டச்சு பயின்றுதான் வந்தாயா, ஆங்கில சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்ள மாட்டாயா என்று கோபமாகக் கேட்டார். சுருக்கெழுத்தில் எழுதும்போது புள்ளியை மாற்றி வைத்த அளவில் இந்த தவறை நான் செய்துவிட்டேன். பின்னர் தவறுக்காக வருந்தினேன். அங்கிருந்துகொண்டே நாளிதழ்களில் விளம்பரத்தைப் பார்த்து பிற நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வரவே அங்கு செல்ல அனுமதி கேட்டேன். மேலாளரும் ஒத்துக்கொண்டார்.\nமறுபடியும் சென்னை (ஆகஸ்டு 1980 - நவம்பர் 1980)\nசென்னையில் நேர்முகத்தேர்வினை முடித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தைத் தஞ்சையில் கூறி, தஞ்சையிலிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் ரூ.250 மாத ஊதியத்தில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். வந்திருந்த மூவரில் நான் மட்டுமே சுருக்கெழுத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் சேர்ந்த மூன்று மாதங்களில் என்னை நிரந்தரப்படுத்தி இளநிலைச் சுருக்கெழுத்தர் என்ற பணியில் ரூ.300 ஊதியத்தில் அமர்த்தினர். வழக்கமாகக் கொடுக்கின்ற ஆணையுடன் \"On observing your performance and hard work, we are pleased to keep you in our regular employment\" என்று என்னைப் பாராட்டி தனியாகக் கடிதம் தந்தனர்.\nமிகக்குறைந்த காலத்தில் பலவிதமான புதிய பணிகளை இந்நிறுவனத்தில் அறிந்து கொண்டேன். முழுக்க முழுக்க சுருக்கெழுத்துப்பணிகள் அதிகமாக இருந்தன. புதிய தொழில்நுட்பச் சொற்கள் பலவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வவற்றை உடன் முடிக்க வேண்டிய நிலையில் முந்தைய நிறுவனங்களின் பணி நிறுவனம் உதவியாக இருந்தது. தொடர்ந்து பிற நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்துகொண்டிருந்தேன்.\nகோயம்புத்தூர் (நவம்பர் 1980 - ஆகஸ்டு 1982)\nதஞ்சாவூரில் பணியாற்றும்போது, முன்னர் செய்வாறே நாளிதழைப் பார்த்து பல இடங்களுக்கு விண்ணப்பித்தபோது கோயம்புத்தூரில் வேலை கிடைத்தது. கோவையில் நேர்முகத்தேர்விற்குச் சென்ற அனுபவம் மறக்கமுடியாத ஒன்றாகும். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தட்டச்சு, சுருக்கெழுத்தில் முதலிடம் பெற்ற நிலையில் கோவையில் எழுத்தர் மற்றும் தட்டச்சர் பதவியில் தலைமை அலுவலகத்தில் நான் நியமிக்கப்பட்டேன். என்னுடன் சேர்ந்த இருவர் முறையே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பணியில் சேரும்படி பணிக்கப்பட்டார்கள். ஊதியம் ரூ.350 என்று ஆணை பெறப்பட்டது. ஆணை வாங்கியபின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது நிர்வாக இயக்குநர் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது அழைப்பு ஓர் அதிர்ச்சியைத் தந்தது. ஆணையில் ரூ.350 என்பது தவறாக தட்டச்சிடப்பட்டதாகவும் ரூ.250 ஊதியம்தான் வழங்கப்படவுள்ளது என்றும் கூறி, நன்கு யோசித்து இசைவைத் தெரிவியுங்கள் என்று அவர் கூறினார். கால அவகாசம் கேட்டு வெளியே வந்த நாங்கள் சுமார் 10 நிமிடங்கள் எங்களுக்குள் பேசி ரூ.250 ஊதியத்தில் சேர்வது என்று தீர்க்கமாக முடிவெடுத்து இசைவைத் தெரிவித்தோம். நல்ல நிறுவனத்தை விட்டுச் செல்ல மனமின்றி, எங்களது முடிவு அமைந்தது.\nவத்தலகுண்டு ஆறுமுகம், விழுப்புரம் திருநாவுக்கரசு, கும்பகோணம் ஜம்புலிங்கம், திண்டுக்கல் கண்ணன், கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி பெருமாள் (15.8.1982இல் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்)\nசுமார் இரண்டு ஆண்டுகள் தங்கிய நிலையில் அலுவலகத்திலும், தங்குமிடத்திலும் நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. விடுமுறை நாள்களில் வ.உசி.பூங்காவிலோ, தியேட்டர்களிலோ எங்களது நேரம் இனிமையாகக் கழிந்தது. நேரம் கிடைக்கும்போது சொந்த ஊரான கும்பகோணம் வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக என்னை அதிகம் கவர்ந்த ஊர் கோயம்புத்தூரேயாகும். அங்கிருந்தபடியே மேலும் பல நிறுவனங்களுக்கு பணிக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். அதே சமயம் பணியாற்றிய இடத்தில் தொடர்ந்து நன்முறையில் பணியைச் செய்து வந்தேன்.\nசனிக்கிழமை மதியமும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக இருந்தன. இதுவரை பணியாற்றிய இடங்களில் ஒரு நாளே விடுமுறையாக இருந்தது. அலுவலகம் ரேஸ்கோர்சில் இருந்தது. மதியம் பெரும்பாலும் அருகில் உள்ள ரெயின்போ தியேட்டரில் சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள ஆரம்பித்தேன். பல புதிய நண்பர்கள் கிடைத்தனர்.\nகோயம்புத்தூர், மதுரை, தேனி, திருச்சி, துடியலூர், வேலூர் உள்ளிட்ட கிளைகளில் விற்கும் பொருள்களின் விவரங்களைத் தொலைபேசி வழியாகப் பெற்று மதியம் 1.00 மணிக்குள் பம்பாய் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டியது என் இருக்கைப் பணிகளில் முக்கியமானதாகும். பல வகையான பொருள்கள், விலைகள், அளவுகள் என்ற நிலையில் தனியாகப் பட்டியலிட்டுத் தொகுத்து அதனைச் சுருக்கிச் செறிவாக தொலைபேசி மூலமாக பம்பாய்க்குத் தெரிவிக்க வேண்டும். முதல் இரு வாரங்கள் மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் புரிந்துகொண்டேன்.\nஅலுவலகப்பணிக்கு மேலாக அதிகமாக பணியாற்றியபோது கூடுதல் பணிக்கான ஊதியத்தை அவ்வப்போது பெற்றுக்கொள்ளும் வசதி அங்கு இருந்தது. எந்த ஒரு பணியாளரின் பணி நேரமும் உரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதிலும், கூடுதலாகப் பணியாற்றுவோருக்கு உரிய ஊதியத்தை வழங்கவேண்டும் என்பதில் நிர்வாக மேலாளர் மிகவும் கவனமாக இருப்பார். இவ்வாறாக ஊதியம் பெறும்போது பணியின்மேலிருந்த மதிப்பும் அக்கறையும் மேம்பட்டன.\nஇரண்டு இடங்களில் தங்கியிருந்தபோதிலும் இரண்டாவதாகத் தங்கிய புது சித்தாப்புதூரிலுள்ள வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள அறையில் அதிக நாள் தங்கியிருந்தேன். அங்கிருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள நிறுவனத்திற்குப் பேருந்தில் செல்வேன். திரும்பும்போதும் அவ்வாறே. பல சமயங்களில் தங்கும் அறையிலிருந்து அலுவலத்திற்கு நடந்தே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டேன்.\nகோவையிலிருக்கும்போது கூடுதல் பணிக்கான ஊதியமோ பிற ஊதியமோ பெறும்போது அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்றுவந்தேன். முதன்முதலாக சபரிமலைக்கும் கேரளாவிலுள்ள பிற கோயில்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nதனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. இந்த சூழலில்தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களையும், கோயம்புத்தூரையும் பிரிய மனமின்றிப் பிரிந்தேன். கோயம்புத்தூரைவிட்டு வெளியே வந்தது ஒரு பெரிய இழப்பாகத் தெரிந்தது. அந்த அளவிற்கு கோயம்புத்தூரும், நண்பர்களும் என் மனதில் இடம் பெற்றுவிட்டனர், நண்பர் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தார் உட்பட.\n30 ஏப்ரல் 2017இல் பணி நிறைவு : திரும்பிப் பார்க்கிறேன்\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம...\nமுதல் சிறுகதை : எதிரும் புதிரும் : எங்கள் பிளாக்\nபணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982\nஎன்னைப் பற்றி நான் : மனசு தளம்\nதமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/business/resigned-employee-withdraw-75-pf-amount-over-month-325666.html", "date_download": "2019-05-25T20:56:43Z", "digest": "sha1:GOWKP6W7ONZCTSIBFU5ZAGQLVHJJWWSB", "length": 17292, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்! | Resigned Employee withdraw 75% PF amount over a month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n12 min ago இமாலய வெற்றி... தாயிடம் ஆசி வாங்க நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி\n25 min ago லோக்சபா தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த பெண்கள்.. மக்களவைக்கு செல்லும் 78 பெண் எம்.பி-க்கள்\n30 min ago தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\n33 min ago சுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்\nTechnology இஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.\nMovies ஆஹா...அருந்ததி சீரியலில் இந்த பக்தி டிவிஸ்ட் நல்லாருக்கே...அரோகரா...\nAutomobiles இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்\nLifestyle மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nFinance ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nடெல்லி: ஊழியர்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் உங்கள் பிஃஎப் கணக்கில் இருந்து ஒரே மாதத்தில் 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் ஊழியர்கள், அவர்களின் ஓய்வுக் காலத்தை எந்த விதமான நிதிச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக கழிக்கவேண்டும் என்பதற்காக, மாதந்தோறும் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதியாக குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வதுண்டு. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையில் இருந்து ஊழியர்கள் தங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் 75 சதவிகிதம் வரையிலும் கடனாகப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதுண்டு.\nநிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பணியில் இருந்து திடீர் என்று நின்றுவிட்டாலோ, அல்லது நிறுவனமே எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாலோ, அடுத்து வரும் நாட்களில் அன்றாட செலவுகளுக்கு திண்டாட வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான சமயங்களில் ஊழியர்களுக்கு கைகொடுப்பது அவர்கள் முன்னரே சேர்த்து வைத்த பிஎஃப் பணம்தான்.\nஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பணியில் இருந்து நின்று விட்டாலோ, பிஎஃப் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியாது. அவர்கள் பணியில் இருந்து நின்ற தேதியிலிருந்து 2 மாதங்களுக்கு பின்புதான் பிஎஃப் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வேறு வேலைக்கு செல்லும் வரையிலும் அன்றாடச் செலவுகளுக்கு திண்டாட வேண்டியிருக்கும். இந்த இடைப்பட்ட காலங்களுக்கு தேவையான நிதித்தேவைக்கு வெளியிடங்களில் தான் கடன் வாங்க முடியும்.\nவேலையில் இருந்து நின்றுவிட்ட ஊழியர்கள், இனிமேல் இந்தவிதமான சிரமங்களை எல்லாம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. ஊழியர்கள் வேலையில் இருந்து நின்ற தேதியில் இருந்து ஒரு மாதம் ஆன உடனேயே, தங்களின் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவிதிம் வரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற வருங்கால வைப்பு நிதிக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இன்று லோக்சபாவில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.\nஅதே சமயத்தில் திருமணத்திற்காக வேலையை விட்டு செல்லும் பெண்களுக்கு இந் விதி முறைகள் பொருந்தாது என்றும் கங்வார் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு\nசொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nஇனி விரல் நுனியில் இபிஎஃப் செட்டில்மென்ட் - வருகிறது புது செயலி 'உமாங்'\nபி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nபிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது\nஎதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்\nபி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு\nபிஎப் வட்டிக்கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது\nபி.எஃப். வரியால் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் உதைத்த அரசு: ட்விட்டரில் குமுறும் மக்கள்\nரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்\nயாரும் கேட்கல.. தேங்கிக் கிடக்கும் ரூ. 22,636 கோடி பி.எப் பணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/india/a-fisherman-holds-ladies-his-back-kerala-327822.html", "date_download": "2019-05-25T21:55:53Z", "digest": "sha1:CVRJPCV2KWKJW27G6P5CGNDA6TGMLC2K", "length": 16122, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களுக்காக முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவர்... கேரளத்தில் நெகிழ்ச்சி... குவியும் பாராட்டுகள் | A fisherman holds ladies in his back in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n3 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n3 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n4 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n4 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபெண்களுக்காக முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவர்... கேரளத்தில் நெகிழ்ச்சி... குவியும் பாராட்டுகள்\nபெண்களுக்காக முதுகை படிக்கட்டாகிய மீனவர் யார்\nதிருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளத்தில் தத்தளிப்போரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பெண்கள் உயர்வான படகுகளில் ஏறுவதற்கு தனது முதுகை காட்டி அவர்களை சுமந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளத்தில் மழை பெய்தது. இதனால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் உள்ளனர். அவர்கள் எங்கெல்லாம் வெளியேற முடியாத வெள்ளத்தில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என தத்தளித்து வருகின்றனரோ அவர்களை கண்டறிந்து மீட்டு வருகின்றனர்.\nஇது போல் தானாக முன்வந்து உதவும் மீனவர்கள், தன்னார்வல அமைப்புகளை சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜெய்சல் என்ற 30 வயது மீனவ இளைஞர் பெண்களுக்காக தனது முதுகை படிக்கட்டாக மாற்றிய தருணம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇவர் தனூர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள பெண்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து சற்று யோசிக்காமல் ஜெய்சல் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றினார்.\nஇதையடுத்து சிறிய தயக்கத்துடன் ஏறிய பெண்களை சும்மா ஏறுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். ஜெய்சலின் செயல்களை பொதுமக்களும் சக மீட்பு குழுவினருடன் பாராட்டி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nம்ஹூம்... கிளீன் போல்ட்..தமிழகம், கேரளா முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக\nகம்யூனிச கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக அபாரம்... கேரளாவிலும் எதிரொலிக்க வாய்ப்பு\nஎல்லாமே தப்பாதான் போகப்போகுது.. நாங்கதான் வெற்றி பெறுவோம்.. அடித்து சொல்லும் பினராயி விஜயன்\nவேறு பெண்ணை திருமணம் செய்ய பில்லி சூனியம் வைத்த கணவன் - தற்கொலை செய்து கொண்ட தாய், மகள்\nசேட்டன், சேச்சிகளை மகிழ்விக்க.. தென்மேற்கு பருவ 'மழை தேவதை'... ஜுன் 6ல் கேரளா வருகிறாள்\nஜூன் 4ம் தேதி துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. ஆனால் ஒரு பேட் நியூஸ்\nராகுலை பிரதமர் வேட்பாளராக்கிய ஸ்டாலின் கேபினட் அமைச்சர் பதவிக்காக மோடியுடன் பேசி வருகிறார்.. தமிழிசை\nஅங்கேயும்தான்... கேரளா மீனவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவேன் என்ற மோடியின் உறுதிமொழி 'கோவிந்தா'\nமாப்பிள்ளை இவருதான்.. சட்டை மட்டும் அவருடையது இல்லை.. இப்படி இருக்கிறது நடிகை மேனகாவின் விளக்கம்\nஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்களே.. இதெல்லாம் என்ன\nகேரளாவில் அதிர்ச்சி.. போலீசாரின் 25000 ஓட்டுக்களை கள்ளத்தனமாக ஆளும் கட்சியே போட்டுக்கொண்டது அம்பலம்\nபாஜகவில் சேரவில்லை.. ஆனால் கேரள ஆளுநராகிறார் ஓ.பி.எஸ் குறித்து கேரளாவில் பரபரக்கும் செய்தி\n500 வீடுகளை கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala rain floods மீனவர் பெண்கள் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-i-met-dinakaran-explains-mla-prabhu-312342.html", "date_download": "2019-05-25T21:50:37Z", "digest": "sha1:TPAL5XJYHGYUUHQBBZZPSBOF5IT4H6B3", "length": 17579, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு நல்ல நாள் பார்த்து டிடிவி அண்ணனை சந்தித்தேன் - எம்எல்ஏ பிரபு | Why I met Dinakaran? , explains MLA Prabhu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஒரு நல்ல நாள் பார்த்து டிடிவி அண்ணனை சந்தித்தேன் - எம்எல்ஏ பிரபு\nடிடிவி அண்ணனை சந்தித்தேன் - எம்எல்ஏ பிரபு- வீடியோ\nசென்னை: அதிமுகவை வழி நடத்த டிடிவி தினகரனாலும், சசிகலாவினால் மட்டுமே முடியும் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான பிரபு திடீரென தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினகரனை சந்தித்தது ஏன் என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.\nமக்கள் சேவை செய்ய ஆசை\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய அதிகம் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதன் காரணமாகவே தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன், யாரைப்பற்றியும் குறை சொல்லவோ, குற்றம் சொல்லவோ வரவில்லை.\nகள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். இது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அமைச்சர் சிவி சண்முகத்துடன் எந்த பிரச்சினையும் இல்லை.\nமக்களுக்கு சேவை செய்ய முடியலையே என்ற மனக்குறை எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அண்ணன் டிடிவி தினகரனிடம் பேசினேன். ஒரு நல்ல நாள் பார்த்து வரச்சொன்னார். நான் இன்று அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன்.\nடிடிவி தினகரன் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போதே அனைவருக்கும் தெரியவந்து விட்டது. கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் தகுதி டிடிவி தினகரனுக்கும், சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது என்றும் பிரபு எம்எல்ஏ கூறினார். வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்று கூறி அசத்தினார் பிரபு.\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு எம்எல்ஏ பிரபு தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரபு பேட்டி கொடுத்த போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கை தட்டி ரசித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு\nஅகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்.. நமது அம்மா\nசெம பிளான்.. தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் வெற்றி பெற்ற திமுக.. உற்சாகத்தில் தொண்டர்கள்\nஎக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nகட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன\nகொங்கு மண்டலத்தில் வெடித்தது பிரச்சினை.. அதிமுகவிலிருந்து விலகும் தோப்பு வெங்கடாசலம்\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஇந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு\nஅதிமுகவினர் குடியிருப்புகளில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு.. பணத்துடன் ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்\nநாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nதேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்\nநாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk ttv dinakaran அதிமுக டிடிவி தினகரன் அதிமுக எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/feb/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3094802.html", "date_download": "2019-05-25T21:38:52Z", "digest": "sha1:URNB56THYGE3NMNHY4F4RSACGHWAFVHG", "length": 6624, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகுழந்தைகள் வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்\nBy DIN | Published on : 13th February 2019 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பத்மநாபன். இவர் கள்ளிக்குடி பகுதியில் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பத்மநாபன் முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2010/12/blog-post_8322.html", "date_download": "2019-05-25T21:09:05Z", "digest": "sha1:JUW7CZGJFGWCCOCNONK7XHJT5YEIY357", "length": 5898, "nlines": 185, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: என்ன ஒரு வில்லத்தனம்...", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nமெயிலில் வந்தது.என்ன ஒரு கற்பனை.\nஇந்த மெயில் எனக்கும் வந்துச்சு பா. படிச்சுட்டு பயங்கர சிரிப்பு\nதலைப்பு கரெக்டா இருக்குங்க :)\nநன்றி ஆமினா..என்ன ஒரு லொள்ளு அந்த மாணவனுக்கு..\nமெயிலில் பாத்ததுதான். இருந்தாலும் பாக்கும் போதெல்லாம் சிரிப்பு, கூடவே டென்ஷனும் எகிறுகிறது. :-))))\nஆமாம் ஆதி எனக்கும் டென்ஷன் தான்..அதுவும் நான் வரலாற்று ஆசிரியராய் இருந்தேன்.\nவரலாறு படைப்பான் அந்த மாணவன். ;-) ;-)\nசாவி யார் கிட்ட இருக்கு\nபுத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://babynames.tamilgod.org/goddess-names/baby-girl-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%88-0?page=4", "date_download": "2019-05-25T21:47:54Z", "digest": "sha1:KOPSL73NGP3GPQ3NQJ5WSVSNPCBLNJXV", "length": 13419, "nlines": 307, "source_domain": "babynames.tamilgod.org", "title": " வனசை Baby Girl. குழந்தை பெயர்கள் Baby names list - Goddess Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/07/blog-post_15.html", "date_download": "2019-05-25T22:18:15Z", "digest": "sha1:2IO2FXFDSWNUDEWLCH36TLUD4VPFM3WC", "length": 32666, "nlines": 507, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் புகழ் பெற்ற சமணப் படுகைகளையும், அழகான கற்றளிகளையும் கொண்ட பெருமையுடையதாகும். அவற்றில் முக்கியமான கோயில் திருக்கட்டளை சோமசுந்தரேசுவரர் கோயிலாகும். புதுக்கோட்டைக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருக்கட்டளை என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அண்மையில் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇக்கோயிலின் விமானத்தைப் பார்க்கும்போது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், நார்த்தாமலை விஜயாலயசோழீச்சரம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்களில் சில கோயில்கள் உள்ளிட்ட கோயில்கள் நம் நினைவிற்கு வரும். மிகவும் சிறிய கோயிலாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று அந்த விமானத்தையும், திருச்சுற்றையும் பார்க்கும்போது அவற்றையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.\nதிருக்கட்டளை என்பது கற்றளி என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் அவ்வகையில் இக்கோயில் அப்பெயரைப் பெற்றதாகவும் கூறுவர். கருங்கற்கட்டுமானத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்து நம் பெருமையினை உரக்கக் கூறிக்கொண்டிருக்கும் இக்கோயில் ஆதித்த சோழன் (கி.பி.870-907) காலத்தைச் சார்ந்ததாகக் கூறுவர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றளிகள் அதிகமாக இருந்தாலும், இக்கோயில் அமைப்பில் வித்தியாசமானதாகும். பரிவார வகைக் கோயிலாகக் கூறப்படுகின்ற இக்கோயிலில் மூலவர் நடுவே இருக்க திருச்சுற்றில் சுவரை ஒட்டிய நிலையில் சிறிய சன்னதிகளில் பிற தெய்வங்களைக் காண முடியும். சுவரை ஒட்டியமைந்துள்ள ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு சிறு கோயிலாகக் காணப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வாறாக சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் அமைந்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இவ்வாறான அமைப்பில் கோயிலைப் பார்க்காத நிலையில், இங்கு சென்ற அனுபவம் மறக்கமுடியாததாகும். இக்கோயிலுக்குச் செல்வதற்கான வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வோம். தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான பாணியில் அமைந்துள்ள இக்கோயிலைக் காணச் செல்வோம், வாருங்கள்.\nஇக்கோயிலுக்குச் சென்று வரும்போது அருகிலிருந்த திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி கோயிலுக்கும் சென்றோம்.\nகோயிலுக்குச் செல்லும் முன்பாக இவ்விரு கோயில்களைப் பற்றியும் விக்கிபீடியாவில் பதிவினைத் தொடங்கினேன். கோயிலுக்குச் சென்றுவந்தபின் புகைப்படங்களைச் சேர்த்து அவற்றை மேம்படுத்தினேன்.\nவிக்கிபீடியாவில் திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்\nவிக்கிபீடியாவில் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில்\nLabels: கற்றளி, சிற்பங்கள், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர்\nஅழகிய கோயிலைக் கண்முன் நிறுத்திய பதிவு..\nதிண்டுக்கல் தனபாலன் 15 July 2017 at 06:39\nகண்ணைக்கவரும் புகைப்படங்களின் தரிசனம் குறிப்புகள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.\nதிருகட்டளை சோமசுந்தரேசுவரர் தரிசனம் கிடைத்தது. நன்றி.\nஅறியாத கோயில். படங்களும் தகவல்களும் அருமை....கோயில் அழகு....பகிர்விற்கு நன்றி ஐயா...\n மூலவரைச் சுற்றி சிறு சிறு அழகிய கோவில்கள் புதுக்கோட்டையிலிருந்து எந்த ஊருக்குச் செல்லும் வழியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது\nபுதுக்கோட்டை நகரிலிருந்து மிக அருகில், 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 16 July 2017 at 08:21\nதங்களின் பயணம் தொடரட்டும் ஐயா\nஅழகான கோவில்கள்.... தொடரட்டும் உங்கள் பக்தி உலா... எங்களுக்கும் இப்படிப் பதிவுகள் கிடைக்குமே\nதிருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் ரொம்ப அழகா இருக்கு. மதிலிலும் சிறிய சன்னிதகள் அருமை.\nபடங்களும் பதிவில் காணப்படும் செய்திகளும் அருமை\nதிருக்கட்டளையைப் பொறுத்தவரை அதற்கு அருகே இருக்கும் முதுமக்கள் தாழிகள் ரொம்ப முக்கியமானவை\nகுரங்கு கோட்டை என்று சொல்வார்கள்\nசந்திக்க முடியாது போனது வருத்தம்தான்\nபுதுக்கோட்டையில் உறவினரின் திருமணத்திற்குச் சென்றபோது இடையில் இருந்த குறைவான நேரத்தில் கோயில்களுக்கு மட்டும் சென்றுவந்தோம். வேறு எங்கும் செல்லவில்லை. அடுத்த முறை அவசியம் தெரிவித்துவிட்டு வருவேன். பொறுத்துக்கொள்க.\nவிக்கி பீடியாவில் உங்களின் கோவில் உலா கண்டு மகிழ்ந்தேன் :)\nதிருக்கட்டளை கோவில் பார்த்தது இல்லை ஒரு முறை போக வேண்டும்.\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nகோயில் உலா : 24 ஜுன் 2017\nஅயலக வாசிப்பு : சூன் 2017\nஎட்டாம் திருமுறை : திருவாசகம் : மாணிக்கவாசகர்\nவானமே எல்லை : அன்னி திவ்யா\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vanakkammalaysia.com/main/?prop_id=1493", "date_download": "2019-05-25T21:16:44Z", "digest": "sha1:PSC4GJPKMAFH5LVXJTQDXV3OJCRPEFUG", "length": 35829, "nlines": 891, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Home | Vanakkam Malaysia | Latest Tamil News in Malaysia", "raw_content": "\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nஇரு சக்கர வாகனத்தில் ஒரு பசு- ஊர் விட்டு ஊர் உல்லாச பயணம்\nகாணாமல் போன முதியவர் நீர் வற்றிய கிணற்றிலிருந்து மீட்பு \nதலைநகரில் ஐவரில் ஒருவர் பணப் பிரச்சினையில் தவிப்பு\nஜொகூர் மந்திரி பெசார் பதவி; விலகியது சரியே \nஓடையில் கையில்லாத மனித உடல்\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nகோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி\nசிறைச்சாலையில் கலவரம்: 29 கைதிகள் பலி\nமோடியின் வெற்றி: உலகுக்கே கெட்ட செய்தி -கார்டியன், நியூயார்க் டைம்ஸ் சாடல்\nயார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்\nஇரு சக்கர வாகனத்தில் ஒரு பசு- ஊர் விட்டு ஊர் உல்லாச பயணம்\nகாணாமல் போன முதியவர் நீர் வற்றிய கிணற்றிலிருந்து மீட்பு \nதலைநகரில் ஐவரில் ஒருவர் பணப் பிரச்சினையில் தவிப்பு\nகோலாலம்பூர், மே 25 &\nஜொகூர் மந்திரி பெசார் பதவி; விலகியது சரியே \nகெம்பாஸ்,மே.25- ஜொகூர் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து நான் விலகியது மிகச் சரியான முடிவு தான் என\nஓடையில் கையில்லாத மனித உடல்\nசண்டாக்கான், மே 25 – முதலையினால் தாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படும் கையில்லாத ஆடவரின் சடலம\nதமிழக அனைத்துலக விவசாய & உணவு கண்காட்சி: மலேசிய இந்தியர்கள் பங்கேற்பு\nகோலாலம்பூர், மே.25- தமிழகத்துடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்தி\nபோலி மலேசிய கடப்பிதழ்: 5 லட்சம் யு.எஸ். டாலருடன் நபர் கைது\nபேங்காக், மே 25 – போலியான மலேசிய கடப்பிதழையும் 5 லட்சம் அமெரிக்க டாலrum (ரிம. 21 லட்சம்) வைத்\nகூட்டரசுச் சாலையின் இடது பக்கத் தடம் – 15 நாள்களுக்கு மூடப்படும்\nகோலாலம்பூர், மே. 25- கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா கூட்டரசு விரைவுச் சாலையின் இடது பக்கத் தடம் மே 26\nகிழக்குக் கரைச் நெடுஞ்சாலை: 16 லட்சம் வாகனங்கள் படையெடுக்கும்\nதெமர்லோ, மே 25 – நோன்புப் பெருநாள்களின் போது குறைந்தது 16 லட்சம் வாகனங்கள் கோலாலம்பூர்-காராக்\nஇந்தியர் சமூகத் தொழில்முனைவோர்களும் சவால்களும்\nபழனி விபத்து: மலேசிய ஈஸ்வரி - சஞ்சாயை அடுத்து தேவானந்தனும் மரணம் \nபொள்ளாச்சி பாலியல் கொடுமை; தமிழக முதல்வரை அதிர வைக்கும் கமல் காணொளி\nஇந்திரா காந்தி வழக்கு: இனி நான் நடத்த முடியாது- குலசேகரன்\nவாகனத்தின் பின்னால் நாயைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் \nஆஸ்திரேலியாவில் சாதனைப் படைக்கும் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாணவன்\nகுழந்தைகள் உடை மாற்றும் ஓய்வுப் பகுதியில் நாயைக் குளிப்பாட்டுவதா\nஓடும் காரில் இருந்து தவறி விழுந்தாரா\nஇன்று துங்குவின் 116-ஆவது பிறந்தநாள்… அவர் கண்ட கனவு…\nமுகமட் அடிப் தீயணைப்பு வாகனத்தால் மோதப்பட்டாரா என்ற கோணத்திலும் போலிஸ் விசாரணை ...\nமின்சாரக் கம்பியில் பட்டாசைக் கட்டி வெடிப்பதா\nசெல்வமும் வளமும் தரும் பன்றி ஆண்டு...சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்\nகைக்குழந்தையை வைத்து வித்தைக் காட்டுவதா\nதமிழ்நேசனை மூட வேண்டாம்; மக்கள் கோரிக்கை\nதம்பியை விடுவிக்க அண்ணனை மிரட்டும் போலிஸ்காரர் Man being threatened by policeman; video going viral\nநூற்றாண்டைக் கொண்டாடவிருந்த தமிழ் நேசன் நாழிதழ் பிப்ரவரி முதல் நிறுத்தம் \nபங்சார் இரயில்வே குடியிருப்பில் தீ \nபிறந்திருக்கும் புதிய புத்தாண்டில் மலேசியர்கள் ... ஆலய வழிப்பாட்டுடன் அமோக தொடக்கம்\nபிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு: பேராளர்களுக்கு அழைப்பு\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Ahbinaya Senthilkumar (India)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Kanisha SivaKumar (Sri Lanka)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Kashvini Kannan (UAE)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Kevisha Sundar (Malaysia)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Praveen Kumar (UAE)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Zahra (Hong Kong)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Mahathi (India)\nஅனைத்துலக மாணவர் முழக்கம் - Kamal Raj Gunalan (Malaysia)\nராமாஜி தரப்பு கூறிய விளக்கம்...\n அத்துமீறி நுழைந்த கும்பல் அராஜகம்...\nசம்பளமோ பத்தல; விலைவாசியோ ஏறிருச்சி \nவெடிகுண்டு பசங்க உள்ளூர் திரைப்படம்: ஒரு வாரத்திலேயே ரிம5 லட்சம் வசூல் சாதனை\nபுத்தாக்கத் திறன்: தொடர்ந்து சாதனை படைக்கிறார் ஶ்ரீ அறிவேஷ்\nNadappathu Enna - GE14-இந்தியர்களுக்கு திருப்புமுனை\n | முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு என்ன\n |வாய்த் துர்நாற்றம்: களைவது எப்படி\nநீரில் மூழ்கி இறக்கும் அபாயம் கொண்ட 19 இடங்கள்\nசட்டவிரோத மருந்துகள்; மலாக்காவுக்குள் ஊடுருவல்\nபோலீஸ் சின்னம்: ‘அல்லா’- ‘முகமட்’ சொற்கள் நீக்கமா – காவல் துறை மறுப்பு\nவழிப்பறித் திருடன் அராஜகம்: கைப்பையோடு தரதரவென இழுத்து தள்ளப்பட்ட மாது\nதீயில் எரிந்த மஸ்ஜிட் இந்தியா சந்தை: பொதுமக்களின் வழித் தடமாக மாறும்\nகார் விபத்து இளைஞன் மரணம்.\nபிரான்சில் ‘பார்சல்’ குண்டு தாக்குதல்\nதெரசா மே பதவி விலகல்: பிரிட்டனுக்கு நல்லது\n1எம்டிபியின் கோல்ட்மேன் சாக்ஸ் வழக்கு: 1 மில்லியன் ஆவணங்கள்\nஇணையத்தில் பெண் நீதிபதியின் நிர்வாண படம்: மர்ம நபர்கள் கைவரிசை\nஹுவாவெய் நிறுவனத்துடன் வர்த்தக உறவு: துண்டித்தது பெனாசோனிக்\nஐஸ்வர்யா ராய் அவமதிப்பு ‘மீம்’: மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்\nநடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தற்கொலை\n‘எனது குரலில் அதிமுக பிரசாரமா’ – விஜயசேதுபதி வேதனை\nவிபத்தில் சிக்கிய நடிகை வினோதினி கணவர் கவலைக்கிடம்\n 15 குழந்தைகள் பரிதாபமாக பலி\nஅகமதாபாத், மே. 25- க\n“என் பொண்டாட்டி கூட எனக்கு ஓட்டு போடலா சார்” -கதறி அழுத வேட்பாளர்” -கதறி அழுத வேட்பாளர்\nஅதிமுக வென்ற ஒரே தொகுதி தேனி: தோற்றார் இளங்கோவன்\nகைகள் இல்லாமல் கால்களில் விமானம் ஓட்டும் இளம்பெண்\nகருவிலேயே குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை\nகம்போங் பாருவை வாங்க 10 பில்லியன் ரிங்கிட் தேவை – காலிட் சாமாட்\n ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்\nநீரிழிவு நோய் – ஆசியாவிலேயே மலேசியாவில் தான் அதிகம்\nஆண்களை விட பெண்கள் மூளை தான் கூடுதல் இளமை\nஎப்.ஏ. கிண்ணம்: மன். சிட்டி சாம்பியன்\nபிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லோரிக்கு பலியான துயரம்\nபிரபல ‘கேரம்’ வீராங்கனை ஜானவி லோரி மோதி மரணம்\nஒரே ரன் வித்தியாசம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ச்சி\nபிரிமியர் லீக்: மன்.சிட்டி சாம்பியன்\nசாம்பியன்ஸ் லீக்: இறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹாம் – லிவர்புல் மோதல்\nசாம்பியன் லீக்: தகர்ந்தது பார்சிலோனா ஆவேசத் தாக்குதல்\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆடவனுக்கு ரிம.7,100 அபராதம்\nமக்களின் கவனத்தை ஈர்த்த ‘கடவுளின் கைகள் பாலம்’ -(VIDEO)\nகுனோங் செரோ மலைச் சரிவு: உயிர்நீத்த இந்தியர்களுக்கு நினைவிடம் அமைக்க முயற்சி\nபலாக்கோங்- ஶ்ரீ செத்தியா இடைத்தேர்தல்கள்: 70% பேர் வாக்களிக்கக் கூடும்\nநெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் வீட்டில் பணம், நகை கொள்ளை\nவிவாதம் ரத்து; – இனிமேல் என்னை விமர்சிக்காதீர்\nமற்றவரின் பண உதவியை நம்பி, காலம் தள்ளாதீர்\nமுதலில் உள்நாட்டு மாணவர்களுக்கு உதவுங்கள்\nபோதைப் பொருளை விற்ற நைஜீரியன் பிடிபட்டான்\nஉறுப்பினருக்கே முக்கியத்துவம்; ஆனாலும் சமுதாயத்திற்கு குரல் கொடுப்போம்\nவிவாதம் ரத்து; – இனிமேல் என்னை விமர்சிக்காதீர்\nஉறுப்பினருக்கே முக்கியத்துவம்; ஆனாலும் சமுதாயத்திற்கு குரல் கொடுப்போம்\nவிவாதம் ரத்து; – இனிமேல் என்னை விமர்சிக்காதீர்\nமற்றவரின் பண உதவியை நம்பி, காலம் தள்ளாதீர்\nமுதலில் உள்நாட்டு மாணவர்களுக்கு உதவுங்கள்\nபோதைப் பொருளை விற்ற நைஜீரியன் பிடிபட்டான்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61219", "date_download": "2019-05-25T22:40:54Z", "digest": "sha1:OI4DQNFYMCERWLKNOKJVHQFJGI2ZLAIM", "length": 32637, "nlines": 109, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள்\nபதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018\nசத்திஷ்கர் மாநில விவசாயிகள் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று நெல் விற்பனை செய்யமால் காத்திருக்கின்றனர். “உங்கள் நெல்லை இப்போது விற்காதீர்கள்” என்று சக விவசாயிகளுக்கு அறிவுரை கூறுகின்றார் மகேஷ் சந்திரகார். சத்திஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள சந்திக்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேஷ் சந்திரகார். இவர் மேலும் சக விவசாயிகளிடம், “இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், உங்களுக்கு நெல்லுக்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக கிடைக்கும். விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். ஏனெனில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று மகேஷ் சந்திரகார் கூறுகின்றார்.\nசத்திஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் ௧௨,௨௦ ஆகிய இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குகள் வரும் ௧௧ ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த ௧௫ வருடங்களாக பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக ராமன் சிங் உள்ளார். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சென்ற ௨௦ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், தனது சக விவசாயிகளுக்கு மகேஷ் சந்திரசேகர் மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். அவர் தொடர்ந்து கூறுகையில், நிலத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. நாம் டிசம்பர் ௧௧ம் தேதி வரை காத்திருக்கலாம். பா.ஜ.,மீண்டும் ஆட்சி அமைத்தாலும் கூட, தற்போது நெல்லுக்கு கிடைக்கும் விலை கிடைக்கும்” என்றும் கூறினார்.\nவிவசாயி மகேஷ் சந்திரகாரை சுற்றி அமர்ந்திருந்த விவசாயிகள் அவர் கூறுவதை ஆமோதிக்கின்றனர். யாரும் எதிர் கேள்வி கேட்கவில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்று சத்திஷ்கர் விவசாயிகள் நெல்லை அரசிடம் விற்பனை செய்யாமல் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் ௧௯ம் தேதி வரை ௫௦ சதவிகித நெல் மட்டும் விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர். இந்த பருவம் நவம்பர் முதல் தேதி தொடங்கியதில் இருந்து ௧௯ நாட்களில் ௪,௬௭,௪௩௮ டன் மட்டுமே விவசாயிகள் அரசிடம் விற்பனை செய்துள்ளனர். சென்ற வருடம் இதே காலகட்டத்தில் விவசாயிகள் ௧௦,௪௭,௪௫௪ டன் நெல் விற்பனை செய்திருந்தனர்.\nவிவசாயிகள் அரசிடம் நெல் விற்பனை செய்ய தயங்குவதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பத்து நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.௨,௫௦௦ கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். நவம்பர் ௧௩ம் தேதி மகாசமுந்த் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும் போது, முதலமைச்சர் ராமன் சிங் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டார். அவர் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.௨,௧௦௦ கொடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர் நெல்லுக்கு ரூ.௨,௧௦௦ கொடுப்பதாக கூறினார். ஆனால் ரூ.௧,௭௫௦ மட்டுமே கொடுத்தார். மத்திய அரசு ௧௫ பேருக்கு ரூ.௩ லட்சத்து ௫௦ ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சத்திஷ்கர் மாநில விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. இது நியாயமா என்று ராகுல் காந்தி கேட்டார்.\nராகுல் காந்தியின் பேச்சை நம்பி சத்திஷ்கர் மாநில விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யாமல் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இது பற்றி சத்திஷ்கர் பிரகதிசில் கிஷான் சங்காதன் என்ற விவசாய சங்க தலைவர் ராஜ் குமார் குப்தா கருத்து தெரிவிக்கையில், “இந்த வாக்குறுதியை காப்பாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆட்சி அமைத்தவுடன் புதிய குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து அறிவித்துவிட முடியாது. அதற்கு நீண்ட நடைமுறை உள்ளது. அத்துடன் ஏற்கனவே அரசிடம் நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு, புதிய விலையால் பலன் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வாக்குறுதியளித்தது போல் ௧௦ நாட்களில் கடன் தள்ளுபடி செய்ய முடியும். இதனால் விவசாயிகள் நேரடியாக பலன் அடைவார்கள். சத்திஷ்கர் மாநில விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கடன் வாங்குகின்றனர். விவசாயிகளின் நெல்லையும் இந்த கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு, அவர்கள் வாங்கிய கடனை கழித்துக் கொண்டு மீதம் உள்ள பணத்தை கொடுக்கின்றனர். எனவே விவசாயிகள் நெல்லை விற்காமல் வைத்திருந்தால், கடன் தள்ளுபடியாகும் போது கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. இதனால் விற்பனை செய்யாமல் வைத்திருப்பதால் எவ்வித நஷ்டமும் இல்லை.” என்று விவசாயிகளிடம் கூறி வருகின்றோம் என்று ராஜ் குமார் குப்தா தெரிவித்தார்.\nசத்திஷ்கர் மாநில மக்கள் தொகை ௨ கோடியே ௫௫ லட்சம். இதில் ௭௦ சதவிகிதம் பேர் விவசாயம் செய்கின்றனர். இவர்களில் ௪௬ சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள். விவசாயம் கடும் நெருக்கடியில் உள்ளது. மாநில அரசின் தகவல்படி, ௨௦௧௫ ஏப்ரலில் இருந்து ௨௦௧௭ அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ௧,௩௪௪ விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nதுர்க், மகாசமுண்ட், ஜாங்கிர்–சம்பா, ரெய்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உரம், விவசாய வேலைக்கான கருவிகள், தொழிலாளர் கூலி, டீசல், மின்கட்டணம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே உள்ளன. அத்துடன் மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டமான பிரதான் மந்திரி பீமா சுரக்சா யோஜனாவை அமல்படுத்த மாநில அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டுகின்றனர்.\nமகாசமுண்ட் மாவட்டத்தில் உள்ள முங்காசார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாந்த் ராம் துருவ், “கடந்த நான்கு வருடங்களாக மகாசமுண்ட் மாவட்டத்தில் வறட்சி போன்ற நிலை நீடிக்கிறது. மாநில அரசு எதை பற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறுகின்றார்.\nசத்திஷ்கர் முதல்வர் ராமன் சிங் தொகுதியான ராஜ்நந்த்கண்ட்டில், ௨௦௧௩ம் வருட தேர்தலின் போது பா.ஜ.,அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்ற வருடம் ௫௦ ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு விவசாயிகள் ராஜ்நந்த்கண்டில் இருந்து தலைநகர் ரெய்ப்பூர் வரை வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிஷான் சங்கல்ப் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தனர். “விவசாயிகள் பேரணியாக வந்தால் ஏற்படும் விளைவுகளை கண்டு பயந்து மாநில அரசு எட்டு மாவட்டங்களில் ௧௪௪ தடை உத்தரவு பிறப்பித்தது. முக்கிய தலைவர்களை கைது செய்தது என்று சுதேஷ் திகாம் என்ற விவசாய சங்க தலைவர் கூறினார். இவரையும் அரசு கைது செய்திருந்த்து.\nகொதிப்படைந்து போயிருந்த விவசாயிகளை சமாதானப்படுத்த, ராமன்சிங் அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையுடன் குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.௩௦௦ போனஸ் அறிவித்தது. அரசின் போனஸ் அறிவிப்பை பற்றி ஜாங்கிர்–சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த முர்டிலி கிராமத்தைச் சேர்ந்த அனில் குமார் சோனாவானி என்ற விவசாயி, “தேர்தலுக்கு இரண்டு மாதம் இருக்கும் போது ஏன் போனஸ் அறிவிக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள மாட்டோம் என்று நினைக்கின்றனர். அவர்கள் எங்களை முட்டாள்கள் என்று கருதுகின்றனர் என்று கோபமாக கூறினார். இது தேர்தலுக்கா செய்யும் தந்திரம். இதற்கு நாங்கள் இரையாக மாட்டோம் என்றும் கூறினார்.\nசத்திஷ்கர் மாநிலத்தில் நெல் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கொண்டைக்கடலை பயிரிடும் விவசாயிகளும், மாநில அரசு கொண்டை கடலையை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கிறது என்கின்றனர். இது பற்றி திகாம் என்ற விவசாயி விளக்கும் போது, “கொண்டைக்கடலைக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.௪,௪௦௦ என அறிவித்துள்ளது. ஆனால் ரூ.௨,௯௦௦ முதல் ௩, ௪௦௦ வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கு காரணம் வியாபாரிகள் பயன் பெறுவதற்கே. ‘சுவாதேசித் சென்னா வித்ரம் யோஜனா’ திட்டத்திற்காக மாநில அரசு வியாபாரிகளிடம் இருந்து கொண்டைக்கடலையை குவிண்டால் ரூ.௫,௫௦௦ என்ற விலைக்கு வாங்குகிறது. சத்திஷ்கர் மாநில அரசு வியாபாரிகளிடம் இருந்து ௬௦ ஆயிரம் டன் கொண்டைக்கடலை வாங்குகின்றது. வியாபாரிகளுக்கு கொடுக்கும் அதே விலை ஏன் விவசாயிகளுக்கு கொடுக்க கூடாது இது எல்லாம் வியாபாரிகள் லாபம் அடையவே செய்யப்படுகிறது என்பதை விவசாயிகள் உணர்ந்துள்ளனர் என்று திகாம் கூறினார். விவசாயி திகாம் மேலும் கூறுகையில், வியாபாரிகள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக மாநில அரசு தந்தாரி பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் வருடத்திற்கு இரண்டு முறை நெல் பயிரிடக்கூடாது. அதற்கு பதிலாக கொண்டைக் கடலை பயிரிட வேண்டும் என்று அச்சுறுத்துகிறது. வருடத்திற்கு இரண்டு முறை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மின்சாரம், நீர்பாசன வசதி நிறுத்தப்படும் என்று அரசு எச்சரிக்கிறது. வியாபாரிகள் பலன் அடைவதற்காக கொண்டைக்கடலை பயிரிடுமாறு கூறுகின்றது என்று தெரிவித்தார்.\nராமன் சிங் அரசு பிரதான் மந்திரி பீமா சுரக்சா யோஜன பயிர் காப்பீடு திட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை என்று மகாசமுண்ட் பகுதி விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள ஜலாப் என்ற கிராமத்தைச் சேர்ந்த் விவசாயி லக்சுமணன் தாகுர் கூறுகையில், “தனது நெல் பயிர் இழப்பீடு பற்றி கணக்கெடுக்கும்படி அதிகாரிகளை ஒரு வாரமாக அணுகினேன். அவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நஷ்டஈடு பெறுவதற்கு எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் இருந்து காப்பீடு பிரிமியத்தை தவறாது பிடித்தம் செய்கின்றனர். அவர்கள் உதவி செய்ய முடியாவிட்டால், ஏன் என்னுடைய பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அமையும் அரசு விவசாயிகள் மீது அக்கறை செலுத்தும் அரசாக இருக்கும் என்று நம்புகின்றேன்” என்று கூறினார்.\nமகாசமுந்த் பகுடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் மகாகல், பா.ஜ., அரசின் அனைத்து திட்டங்களும் செலவு வைக்கக்கூடியதே. அவர்கள் இலவசமாக செல் போன் தருவதாக கூறுகின்றனர். ஆனால் யார் ரீசார்ச் செய்வது. இலவசமாக ஸ்கூட்டர் தருவதாக கூறுகின்றனர். பெட்ரோலுக்கு யார் செலவழிப்பது. அவர்கள் எனக்காக வங்கி கணக்கு தொடங்கினார்கள். அந்த் கணக்கு செயலில் வைக்க வேண்டும் எனில் ஆயிரம் ரூபாய் இருப்பு வைக்க வேண்டியதுள்ளது. அவர்கள் குறைந்த விலையில் காஸ் சிலிண்டர் கொடுத்தனர். புதிய சிலிண்டர் வாங்க ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியதுள்ளது. இதற்கெல்லாம் பணத்திற்கு நான் எங்கே போவது. நான் விவசாயத்திற்காக செய்த மூதலீட்டை கூட திரும்ப வழங்க மாட்டேன் என்கிறார்கள். இந்த இலவசங்களை எல்லாம் எனது ஓட்டை பெறுவதற்காக வழங்குவதாக கூறுகின்றனர். இந்த மாதிரி திட்டங்களுக்காக ஏமாற மாட்டோம். இந்த மாதிரி திட்டங்கள் எல்லாம் என்னைப் போன்றவர்கள் பயனடைவதற்காக அல்ல. பெரிய தொழில் நிறுவனங்கள் பயன் அடைவதற்கே” என்று கூறினார்.\nசத்திஷ்கர் மாநில விவசாயிகள் ஆளும் பா.ஜ., அரசு மீதும், முதல்வர் ராமன் சிங் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் இவர்களின் வாக்குகளால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது இந்த நெருக்கடியை தாண்டி பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்குமா என்பது டிசம்பர் ௧௧ம் தேதி தெரிந்து விடும். அத்துடன் அஜித் ஜோகியின் சத்திஷ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அஜித் ஜோகியின் கூட்டணி வாங்கும் வாக்குகள் பாரதிய ஜனதாவின் வெற்றியை பாதிக்குமா அல்லது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமா என்பதும் தெரிந்து விடும். சத்திஷ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகி, மாயாவதிக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் தெரிந்துவிடும்.\nநன்றி: ஸ்கோரல் டாட் இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalviexpress.in/2018/07/16911-qr-code.html", "date_download": "2019-05-25T20:51:08Z", "digest": "sha1:2EJZOUFKLQRXELT5PTDZ65ZZ66W6PPJQ", "length": 14639, "nlines": 184, "source_domain": "www.kalviexpress.in", "title": "1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு... - KALVI EXPRESS", "raw_content": "\nHome ICT 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு...\n1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு...\nஇந்த கல்வியாண்டில் புதிதாக வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகத்தில் உள்ள QR Code வீடியோக்கள் அனைத்து பாடத்திற்கும் YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேவையானவர்கள் பார்த்து பயன்பெறவும்.\nநீங்கள் பதினோராம் வகுப்பு தமிழ் போதிக்கும் ஆசிரியரா கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து தமிழ் பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள் (66 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்\nபதினோராம் வகுப்பு விலங்கியல் முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து காணொளி காட்சிகள் (24 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்\nபதினோராம் வகுப்பு வரலாறு முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள முதல் படத்திற்கான காணொளி காட்சிகள் பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்\nமுதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nமுதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (15 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nமுதல் வகுப்பிற்கான சூழ்நிலையியல் (EVS) Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nமுதல் வகுப்பிற்கான Maths Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஆறாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது\nஆறாம் வகுப்பு முதல் பருவம் சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது\nஅறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்காக உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான 500க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில காணொளி காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஇது போன்ற காணொளி காட்சிகளை கான இந்த சேனலில் Play list சென்று பார்வையிட்டு பயன்பெறவும். பயனுள்ளதாக இருந்தால் சேனலை Subscribe செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n6 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\n9 ஆம் வகுப்பு- ஆசிரியர் கையேடு\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\n2018-19 பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள் விபரம்\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\nபருவம் - III 1,6,9 புத்தகம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_85.html", "date_download": "2019-05-25T21:57:27Z", "digest": "sha1:EI4JF6VZBVHD6HGVHLWZM4R65GL27YYY", "length": 10368, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர்", "raw_content": "\nபுதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர்\nபுதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர் | கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்கள் தற்போது கையில் வைத்திருக்கும் அந்த நோட்டுக்களை டிசம்பர் 30–ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றவும் வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனை வெகுவாக முடங்கியுள்ளது. இன்று முதல் வங்கிகளில் புதிய ரூ 500, 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வழங்கப்படுவதால், மக்கள் கூட்டம் வங்கிகளில் காலை முதலே அலைமோதுகிறது. இதற்கிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் விநியோகிக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்த தாஸ் இது பற்றி கூறியதாவது:- \"புதிய வடிவத்தில் புதிய வண்ணத்தில் இன்னும் சில மாதங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். புதிய நோட்டுக்கள் அச்சிடுவதற்கான நடைமுறைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு சில நபர்கள் மட்டுமே புதிய ரூபாய் தாள்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்\" இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2012/06/folder-protect.html", "date_download": "2019-05-25T21:33:38Z", "digest": "sha1:WV2E3ZCQXA4X6ILTLDGN72FC6ZN2ZUKT", "length": 12356, "nlines": 93, "source_domain": "www.newsten.in", "title": "கோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Tech / கோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect\nகோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect\nகணினியை பொறுத்தவரையில் வினைத்திறனான தகவல் பயன்பாட்டுக்கு உதவுகின்ற ஒரு கருவியாக கோப்புறைகள் எனப்படுகின்ற Folder களை கூறலாம். நிஜத்தில் நாம் பயன்படுத்தும் File களைப் போலவே கணினியின் தரவு சேமிப்பிலும், அவற்றின் இலகு பயன்பாட்டிற்காகவும், தகவல்களை தொகுதிவாரியாக பிரித்து அடுக்கி கொள்கின்ற செயல்பாட்டை கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகள் செய்கின்றன. அது கொண்டுள்ள தகவல்களின் தன்மை அடிப்படையில் அவற்றின் பாதுகாப்பு முக்கியம் பெறுகின்றது. இவ்வாறான நமது தரவுகள் பல காரணங்களுக்காக (அதாவது துருவிகள் (Hackers) தாக்குதல், வைரஸ் தாக்குதல், அல்லது ஏனைய வழிகளில் நமது தகவல்கள் திருடப்படுவதாகவோ இருக்கலாம்) பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.\nஇதனை செய்வதற்கென்றே பல மென்பொருள்கள் இலவசமாகவும், பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் சந்தையில் கிடைக்கின்ற போதும் நாம் எதிர்பார்ப்பது போன்று தனிப்பயனாக்கம் (Customize) செய்யக்கூடிய பாதுகாப்பு முறைமைகளை அவை தருவதில்லை. ஆனால் நான் இம்மாத மென்பொருள் பகுதியில் அறிமுகப்படுத்துகின்ற இந்த Folder Protect என்ற மென்பொருள் கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகளை பாதுகாக்கவென பல வசதிகளை தருகின்றது.\nநான் தந்திருக்கின்ற இணைப்பில் இருந்து இதனை பதிவிறக்கி கொள்ளுங்கள். பின் வழமைபோன்று நிறுவிக் (Install) கொள்ளுங்கள். நிறுவல் படிமுறையின் இறுதியில் Run Folder Protect என்பதை நீக்கி விட்டு Finish செய்யுங்கள். பின் நான் தந்திருக்கும் Crackஇனை இரட்டை கிளிக் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின் முதல் முறையாக இதனை உங்கள் கணினியில் திறக்கும் போது இந்த மென்பொருளுக்கான Master Password ஐ Set செய்ய வேண்டும். இது தெரிந்தால்தான் உங்கள் கணினியில் உள்ள எந்தவொரு Userஉம் இதனுள் செல்ல முடியும். அதனை Set செய்த பின்பு மென்பொருள் திறக்கும். இதில் Add, Edit, Remove, Unprotect, Select All, Settings, Registerd என்ற தெரிவுகள் காணப்படும். ரெஜிஸ்டட் என்பதன் மூலம் உங்கள் மென்பொருள் ஒழுங்காக Crack செய்யப்பட்டது என்பதை உறுதி செயய்லாம். இங்கு Add என்பதன் மூலம் நீங்கள் பாதுகாக்க விரும்பும் Folderஐ தெரிவு செய்யலாம். Edit என்பது உங்களின் Folderஇன் பாதுகாப்பு வசதிகளை மாற்றி கொள்ள உதவுகின்ற தெரிவு ஆகும். Remove என்பதன் மூலம் உங்கள் Folder க்கான பாதுகாப்பை நீக்கி கொள்ள முடியும். அடுத்ததாக உள்ள Settings என்பது உங்கள் மென்பொருளின் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ள, Stealth Mode வசதிகள், இவற்றோடு இந்த மென்பொருளை Uninstall செய்யும் வசதிகளும் இங்கு உள்ளது.\nஇவை தவிர இந்த மென்பொருளின் மேலதிக சிறப்புக்கள்:\nஇம் மென்பொருளில் உள்ள Stealth Mode வசதி மூலம் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து மறைத்து வைக்க முடியும். அதாவது உங்களை தவிர எவரும் இதனை Uninstall செய்ய முடியாது. அது போல இது Start menu, C Drive போன்ற இடங்களில் இருந்து மறைக்கப்பட்டுவிடும். இதனை திறக்க உங்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு குறுக்கு விசையை (Shortcut) அமைத்துக் கொள்ளவேண்டும்.\nஇது Folder களின் பாதுகாப்பை முக்கியப்படுத்தும் ஒரு மென்பொருளாக இருந்தாலும் உங்கள் கணினியின் Hard disk இன் Drive களையும் இது பாதுகாக்க கூடியது.\nExtension Masks எனப்படுகின்ற கட்டளை மூலம் உங்கள் Folder களை வேறு ஒரு கோப்பு (File) போல அதாவது உங்கள் Folder ஐ .jpg, .doc, .php போன்ற file களாக இது மற்றவர்களுக்கு காட்டும்.\nநீங்கள் பாதுகாத்த ஆவணங்களை நீங்கள் Edit செய்து விட்டு மீண்டும் பாதுகாக்க (Protect) மறக்கின்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் கொடுக்கின்ற கால இடைவெளியில் தானாகவே உங்கள் File களை அது பாதுகாக்கும் Auto Protection வசதி.\nபெறுமதியான உங்கள் ஆவணங்களையும் இந்த மென்பொருள் கொண்டு பாதுகாத்து கொள்ளுங்கள். இம்மாத மென்பொருள் உங்களுக்கு பயனளித்திருக்கும் என நம்புகின்றேன். Crack உடன் சேர்த்து இலவசமாக நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி (Download) நிறுவிக் கொள்ளுங்கள். கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள். மீண்டும் சுவாரஸ்யமான மற்றுமொரு தொழில்நுட்ப பதிவில் சந்திப்போம்.....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pustaka.co.in/home/author/nalangilli", "date_download": "2019-05-25T21:21:22Z", "digest": "sha1:WULIFXW3P7QT3LSEI7EEZBBPEDUDD7HL", "length": 2897, "nlines": 121, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nalangilli Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nநலங்கிள்ளி ஒரு சிறந்த கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.\nஇது வரை வினவக் கண் விழித்தேன், அவளில்லாத சனி ஞாயிறு மற்றும் காற்று வாங்கப் போனேன் என மூன்று சமூக கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nவெகுஜன பத்திரிக்கை மற்றும் இலக்கியப் பத்திரிகைகளில் சிறுகதை கவிதை கட்டுரை எழுதி வருகிறார். இணையதளம் மற்றும் மின் இதழ்களிலும் எழுதி வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/reviews/kee-movie-review-in-tamil/", "date_download": "2019-05-25T21:43:36Z", "digest": "sha1:JVIIKCYWDB63LX223O3ERRZTH3E7FGF6", "length": 14245, "nlines": 195, "source_domain": "www.cineglit.in", "title": "'கீ' - திரை விமர்சனம்!!! | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\n‘கீ’ – திரை விமர்சனம்\nநடிகை – நிக்கி கல்ராணி\nஇசை – விஷால் சந்திரசேகர்\nகல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வருகிறார்.\nஇவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.\nபத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.\nஇதையடுத்து, ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.\nஇப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்கிறார்.\nஅவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.\nஇருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட, அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது.\nஅவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.\nஇதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.\nகடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே கீ படத்தின் மீதிக்கதை.\nஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.\nநிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார்.\nநிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார்.\nஅனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.\nகோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்டி எடுக்கிறார்.\nமீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ்.\nஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார்.\nஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.\nசிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nபடத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.\nசென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் குறையில்லை.\nஅபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\nPerazhagi ISO நடிகர் – விவேக் ராஜ் நடிகை – ஷில்பா மஞ்சுநாத் இயக்கம் – விஜயன்.சி இசை – சார்ல்ஸ் தனா ஒளிப்பதிவு – இ.ஜே.நவ்ஷத் கதை மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nOviyava Vitta Yaru Seeni – Review நடிகர் – சஞ்சய் நடிகை – ஓவியா இயக்கம் – ராஜதுரை இசை – ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு – நாகராஜ் கதை நாயகன் சஞ்சய், தன் அப்பாவை\nMonster Movie Review நடிகர் – எஸ்.ஜே.சூர்யா நடிகை – பிரியா பவானி சங்கர் இயக்கம் – நெல்சன் வெங்கடேசன் இசை – ஐஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு – கோகுல் கதை இந்த உலகத்தில் வாழும் எந்த\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-25T21:08:31Z", "digest": "sha1:Y2ERRBYLVY2ZKLVO77JFPESIWWOWNFQW", "length": 10358, "nlines": 100, "source_domain": "www.koovam.in", "title": "தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் | ஷரியத் சட்டம்", "raw_content": "\nஇஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது\nதெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம்\nதெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய விவகாரத்து சட்டம் ஷரியத் சட்டம் என்ன சொல்லுகிறது இஸ்லாமிய விவாகரத்து சட்டம்\nஒரு முஸ்லீம் பெண் கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று அல்லது பல காரணங்களுக்காக விவாகரத்து பெறலாம்\nகணவன் உள்ள இடம் கடந்த 4 ஆண்டுகளாக தெரியவில்லை\nகணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியின் ஜீவனாம்சத்திற்கு வழி ஏதும் செய்யவில்லை\nகணவன் ஒரு குற்றத்திற்காக 7 ஆண்டு காலம் அல்லது அதற்கு மேலும் தண்டனை பெற்றிருந்தால்\nகணவன் கடந்த 3 ஆண்டு காலமாக தன் இல்லற கடமையை ஆற்றாமல் இருந்தால்\nதிருமண நாளிலிருந்து கணவன் ஆண்மையற்று இருந்தால்\nகணவன் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது பெரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கொடிய பாலியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்\n15 வயது நிறைவடைவதற்கு முன்பே தந்தை அல்லது காப்பாளரால் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் 18 வயது நிறைவடையும் முன்பு திருமணத்தை மறுதளித்தால்\nகணவனால் கொடுமைபடுத்தப்பட்டால் (கொடுமை என்பது உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ அல்லது அவள் உடமைகளை பாதிப்பதாகவோ இருக்கலாம்)\nமுஸ்லீம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த தகுதியான காரணத்திற்காகவும்\n(பிரிவு 4ன்படி முஸ்லீம் பெண் வேறு மதத்திற்கு மாறினால் அதுவே மணமுறிவாகாது)\nபிரிவு 5ன்படி மணமுறிவால் பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய மணக்கொடையை அவள் இழக்க மாட்டாள்.courtesy.. Thanks By Chandru Karur\nPosted in குடும்ப நல சட்டம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Wellingborough+uk.php", "date_download": "2019-05-25T21:10:02Z", "digest": "sha1:75WSG23RQCL5SOIEOBRGAKU3HRZPJN2H", "length": 5107, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wellingborough (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Wellingborough\nபகுதி குறியீடு: 01933 (+441933)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு Wellingborough (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\nமுன்னொட்டு 01933 என்பது Wellingboroughக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wellingborough என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wellingborough உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441933 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Wellingborough உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441933-க்கு மாற்றாக, நீங்கள் 00441933-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/cinema/news/48609-what-scenes-are-removed-from-sarkar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:42:48Z", "digest": "sha1:J63OERYAIA6ZLAWRBIBDLQ5NBK7JJGJK", "length": 10823, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "அ.தி.மு.கவின் அளப்பரிய சாதனை! சர்காரில் வெறும் 5 நொடிகள் நீக்கம் | what scenes are removed from sarkar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n சர்காரில் வெறும் 5 நொடிகள் நீக்கம்\nஅ.தி.மு.கவினரின் எதிர்ப்பை அடுத்து, சர்கார் படத்தில் வெறும் 5 நொடிகள் கொண்ட காட்சி மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி விருந்தாக கடந்த 6ம் தேதி ரிலீசானது. இந்த படம் வருவதற்கு முன்பாகவே கதை திருட்டு விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வாருகிறது.\nதொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணி காட்சி முதல் மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அரசின் இலவச பொருட்களை எரிப்பது போன்ற கட்சியையும், ஜெயலலிதா பெயரையும் அ.தி.மு.கவினர் நீக்கக்கோரினர். அதன்படி, கீழ் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டன.\n► இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம்.\n► கோமளவல்லி என்ற பெயரில் 'கோமள' என்ற சொல் மட்டும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.\n► கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை மற்றும் '56 வருஷம்' ஆகிய வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. ம்யூட் செய்யப்பட்ட இந்த பெயர்கள் சப்டைட்டில் -ல் இருந்து நீக்கப்பட்டுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத்தடை\n’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்\nபுயலுக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nநடிகர் விஜய்யை மன்னிக்கவே முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பிரபல சாமியார் மீது வழக்குப் பதிவு\nதடம் நாயகனின் அடுத்த பயணம்...\nபிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ\nமதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/10_5.html", "date_download": "2019-05-25T20:54:50Z", "digest": "sha1:7ZB4IPJZBOCHTGFW24UCOJYXIXN3WJ64", "length": 12478, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "துப்பறியும் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / துப்பறியும் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்\nதுப்பறியும் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.\nகூப்பர் என அழைக்கப்படும் குறித்த மோப்பநாய் இன்று (புதன்கிழமை) காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போதே மின்சாரம் தாக்கியுள்ளதுடன், மோப்பநாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் நடவடிக்கைகளில் குறித்த மோப்பநாய் ஈடுபட்டிருந்தது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இரண்டரை வயதுடைய மோப்ப நாயை (கூப்பர்) காலை 6 மணியளவில் உடற்பயிற்சிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.\nஇதன்போது மைதான வளாகத்தில் மோப்பநாயை மின்சாரம் தாக்கியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த மோப்பநாய் கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://albasharath.blogspot.com/2019/01/", "date_download": "2019-05-25T22:11:44Z", "digest": "sha1:IWEQS5HBPJ33IUVNTKQWSWFD2WQTDPFP", "length": 35347, "nlines": 270, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: January 2019", "raw_content": "\nஅல்பஷாரத் ஹஜ் சர்விஸில் ஜனவரி 17/01/2019 (18 நாட்கள்)உம்ரா சென்ற ஹாஜிகள. இன்று (31/01/2019) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…..\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000 /.\nமற்றும் ஏப்ரல் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nஉம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்\nஅல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) தாயகம் வந்தடைந்தார்கள்* அல்ஹம்துலில்லாஹ்..\nஅல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (17/01/2019) 18 நாள் குழுவில், சென்றவர்கள் உம்ரா சென்ற ஹாஜிகள்\nஅல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* நேற்று (30/01/2019) மதீனா மாநகர் சென்றடைந்தார்கள் * அல்ஹம்துலில்லாஹ்..\nஅல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....\n*35-40 நாட்கள்* முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... *360,000/.*\nபிப்ரவரி 17 இன்னும் குறைந்த இடங்களே உள்ளது..\nமார்ச் 14 மற்றும் 21 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.\nமற்றும் ஏப்ரல் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nஅல்பஷாரத் ஹஜ் சர்விஸில் ஜனவரி 17/01/2019 உம்ரா சென்ற ஹாஜிகள.நேற்று (28/01/2019) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…..\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு மதீனா முனவ்வரா\nவில் மதீனா சிறப்பையும் , வாழ்க்கை வழி முறைகளையும் பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர் மவ்லானா மவ்லவி சாதிக் மதனி அவர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ....\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nதாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர்\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/01/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 22/01/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர் சென்று\nசிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா\n**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி\n*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி\nமக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,\nநபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,\nஇக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,\nஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nதொடர்பு கொள்ள: 9994254304 ..\nசான்றுகள் நிறைந்த புனித தாயிப்\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/01/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 21/01/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று\nசிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா\n**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி\n*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி\nமக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,\nநபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,\nஇக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,\nஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nதொடர்பு கொள்ள: 9994254304 ..\nசுவர்க பூமியான மதீனா வை நோக்கி\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *ஜனவரி 17புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று\n(20/01/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “*அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்..\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 10 ம் தேதி அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு ,மதீனா செல்லவுள்ளார்கள் எனவே அவர்களுக்கு மதீனா வின் சிறப்பையும் அங்கு செய்ய வேண்டிய அமலைகளைப்பற்றியும் விளக்கி சொற்பொழிவு நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் ...\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * மூலம் ஜனவரி மாதம் 17 அன்று புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு மக்கஹ்வின் மாண்பயும் அங்கு செய்யும் அமல்களின் சிறப்பையும் அதன் வெகுமதிகளை பற்றியும் சிறப்பு சொற்பொழிவு பயான் நமது சங்கை மிகு மார்க்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ....\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.... 360,000/.\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\n“ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (17/01/2019) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”\nவல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் .\nஅவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....360,000/.\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nஇறைவனின் திரு இல்லத்தைக் காண\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......\nநமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (17/01/2019) இன்று காலை 8;30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 2 ;15மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….\nஅவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..தொடர்பு கொள்ள: 9994254304..\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்14/01/2019 அன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று\nசிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா\n**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி\n**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி\n*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,\nநபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு,\nஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...தொடர்பு கொள்ள: 9994254304\nபுனித ஹஜ் 2019 முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nதொடர்பு கொள்ள: 9994254304 ..\nஉம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக\nதாயிப் நகருக்கு மற்றுமோர் குழுவினர்\nசான்றுகள் நிறைந்த புனித தாயிப்\nசுவர்க பூமியான மதீனா வை நோக்கி\nஇறைவனின் திரு இல்லத்தைக் காண\nஅன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை\nஇறைவனின் திரு இல்லத்தைக் காண\nஉம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2014/01/blog-post_28.html", "date_download": "2019-05-25T21:08:54Z", "digest": "sha1:QHEFIL6CHZY7NIIJOMDHS7VOGXM6HZDM", "length": 17387, "nlines": 201, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: பொழுது போணும்ல!!!", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nசீரியல் பார்த்து பார்த்து டயர்டாகி, இந்த சீரியல்ல நேத்து இந்த பெண் எதிர் வீட்டு மகேஷுடன் ஓடி போனாளே இப்ப எதுக்கு பக்கத்து வீட்டு சுரேஷுடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான்னு குழப்பமா யோசிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கும் போது தான் கரெக்டா நம்ம ஃபோனுக்கு கால் வரும் இந்த நம்பருக்கு நாம மிஸ்ட் கால் கொடுக்கலையேன்னு யோசிச்சுகிட்டே ஃபோனை எடுத்தா நாங்க ரிலையன்ஸ்,ஐசிஐசி,பிபிசி,இன்னும் என்ன என்னவோ சிசியில் இருந்து பேசுறோம் மேடம்னு பேசுவாங்க.சரி பேசு நா உம் கொட்டுறேன்னு ரெண்டு ம்ம் சொல்லும் போதே நீங்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாக்கா (அடகொக்கமக்கா இங்கே முழுநேரமும் வெட்டியாதாண்டா இருக்கோம்) நாங்க வீட்டிற்கு வந்து எங்க பாலிசி பத்தி பேசுறோம்பாங்க.\nவாடி வா நீயா வந்து மாட்டுனாக்க அது உன் தலையெழுத்துன்னு நினைச்சுகிட்டே ஆனா எடுத்தவுடன் சரி வா நான் வெட்டின்னு சொன்னா மருவாதை இல்லைன்னு இல்லைப்பா நேரமே இல்லைன்னோ என்கிட்ட பணமே இல்லைன்னு கொஞ்சமா பிகு செய்தாலும் விடுவதேயில்லை. உங்க பாலிசியே எடுக்க போறதில்லைன்னாலும் மேடம் நாங்க வர்றோம். ஜஸ்ட் விளக்கம் மட்டும் கொடுக்க போறோம் எங்க டார்கெட்ட்ன்னு சொன்னதும் தினம் பொழுதே போகாம என்னடா செய்றதுன்னு இருக்குற நம்ம மேலே நாமே பாவப்பட்டு நமக்கு ஒரு நா பொழுதும் போகுமேன்னு சரி வா ராசான்னு சொல்லிடுவதுண்டு.\nவர பலியாட்டுக்கு வீட்டுக்கு வழி சொல்லி சொல்லியே எஞ்கூட்டுக்கு மெயின் ரோடிலிருந்து எத்தனை லெஃப்ட்,எத்தனை ரைட்டுன்னு மனப்பாடமாகி போச்சு.\nவரும் தம்பிக்கு சில்லுன்னு ஃபேன் போட்டு அதை விட சில்லுன்னு குடிக்க தண்ணீர் கொடுத்துட்டு நாம் பேட்டிக்கு தயாராகி உட்கார்ந்த கொஞ்ச நிமிஷத்தில் அவர்கள் வாயை திறப்பதற்குள் ஏன்ப்பா நீ என்ன படிச்சு இருக்க,எங்க வீடு, உங்க குடும்பத்தில் எத்தனை பேர்,எதுக்கு இந்த வேலைக்கு வந்த,இப்ப எங்கேயிருந்து வரன்னு சில பல முக்கியமான கேள்விகளை கேட்டதும் வந்த வேலையினை மறந்து விட்டு சொந்த கதை சோக கதைகளை கக்கிகொண்டே இருக்கும் போது இருப்பா வரேன்னு சொல்லிட்டு உள்ளே போய் போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும் போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க ஓ நீ திநெவேலி தானா சரி சரி மேலமாடவீதியா இல்லை தெக்குப்பு தெருவான்னு கேட்டா தூத்துக்குடிக்கு பக்கத்திலோ, திருச்செந்தூர் பக்கத்திலோ கேள்வியே படாத ஒரு ஊரு பேரை சொல்லுங்க. நமக்கு ஊரா முக்கியம் சரிப்பான்னு இன்னொரு முறை நாம் எழுந்திருக்கும் முன்னாடி வரேன்க்கா என்று ஹெல்மெட்டை கையில் எடுக்குங்க\nநுழையும் போது மேடமா இருந்த நான் இப்ப அக்கா). அடுத்தவாட்டி இன்னொரு முறை வந்து எங்க பாலிசி பத்தி விளக்குறேன் எங்க ஆஃபிசிலிருந்து உங்களுக்கு கால் வந்தா ஆமா இப்படி நான் வந்து போனேன்ன்னு மட்டும் சொல்லுங்கக்கா என்று சில பேர் ஓடி போவதுண்டு. சில பேர் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் என்கிற மாதிரி நான் போட்டு தரும் ஒரு மொக்க டீ குடிச்சுட்டு பாலிசிய பத்தி பேசி நம்மள பலியாடாக்குவாங்க. சரிப்பா வீட்டில கலந்து பேசி (சும்மா) நாளைக்கு நீ கால் செய்யும் போது சொல்றேன்னு சொல்லி எஸ் ஆவதுண்டு.\nஎது எப்படி என்றாலும் வாப்பா மொக்க மகாராசா நானே பொழுதே போகாமல்தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்.\nவேணாம்னு சொன்னாலும் கேட்காம இந்த அக்காவ பார்க்க பெட்ரோல் விக்கிற விலையில எம்பூட்டு தூரத்தில இருந்து பார்க்க வர உன்னை எப்படி வேணாம்னு சொல்றது.\nஇருங்க ஏதோ ஒரு கால் வருது.அட்டெண்ட் செய்துட்டு வரேன்....வரட்டாஆஆஆஆஆ......\n இப்படியெல்லாம் டைம் பாஸ் பண்றீங்களா\n ரியல் எஸ்டேட் ஆளுங்களும் இப்படித்தான்....நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருப்பாங்களே....\nஉங்களுக்கு இருக்க திறமைக்கு பேசாம நீங்களே ஒரு ‘பாலிஸி ஏஜெண்ட்’ ஆகிடுங்க\nஇன்னும் சில பேர் இருக்காங்க அதுல கேஸ் சேவ் பண்றேன்னு ஒரு குட்டி சிலிண்டர் மாதிரி ஒண்ணை ஏமாத்தி தலையில கட்டி போவோரும் உண்டு.அவர்கள் பேச்சுக்கு பரிதாபப்பட்டு ஓரிரு முறை ஏமாந்தது உண்டு\n அந்த ஸ்வீட்டுங்க எந்த தீவாளிக்குச் செஞ்சதுன்னு சொல்லவே இல்லிங்களே மேடம் அந்த பலியாடுங்கள நெனச்சா.... ஹி... ஹி.... ஹி...\nரியல் எஸ்டேட் வீட்டிற்கு வராது ஆதி வெங்கட்\nஉங்களை காக்க வைப்பேனா திண்டுக்கல் தனபாலன்\nஹூஸைனம்மா எதுக்கு இந்த கொலவெறி\nசுரேஷ்.எஸ்..இவுங்க இன்னும் எங்க ஏரியால மாட்டல\nபால கணேஷ் எந்த தீவாளின்னும் சொல்லலை..எந்த வீட்டு தீவாளின்னும் சொல்லவேயில்லை\n எனக்கு இந்த ரியல் எஸ்டேட் அனுபவம் உண்டு.... ஒருமுறை போய் பார்த்துட்டு வந்துட்டா தொடர்ந்து வருவதும், விடாமல் போன் பண்ணுவதுமாக தொல்லை தான்....:))) அதனால தான் சொன்னேன்...\n///போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும் போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க///\nஇந்த கண்றாவி பலகாரத்தையும் தின்னு தொலைக்க வேண்டியதிருக்கே என்பதால் அவர்கள் கண்ணிர் விட்டிருப்பர்களோ\nஒரு தடவை உங்க வீட்டு பலகாரத்தை தின்றுவிட்டால் அவன் ஜென்மத்துக்கும் திரும்ப உங்க வீட்டிற்கு வரமாட்டான்ல இது நல்ல ஐடியாவாக இருக்கே.\nநீங்க இன்னொன்று செய்யலாம் இந்த மாதிரி பலகாரங்களை செய்து இந்த பலகாரங்களை வாங்கி உங்க வீட்டிற்கு வரும் சேல்ஸ்மேங்களுக்கு கொடுத்தால் அவர்கள் யாரும் ஜென்மத்திற்கும் மீண்டும் வரமாட்டார்கள் என்று விளம்பரம் செய்து விற்கலாம். அதன் பின் நீங்க கோடிஸ்வரியாகலாம்\nAvargal Unmaigal...இந்த கோடீஸ்வரி ஆகும் ஐடியா ரொம்ப நல்லாயிருக்கு....\n2014 - புத்தகக் கண்காட்சி\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2019-05-25T21:06:02Z", "digest": "sha1:PH6JCEYUXDCFIPQA5LJOCSZUKXVFYY4M", "length": 14089, "nlines": 188, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nதலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி\nஅமெரிக்காலிருந்து வந்த என் நண்பன் ஒரு பல்லி மிட்டாய் கொண்டு வந்து கொடுத்திருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சொதப்புவான்னு நான் நினைக்கவேயில்லை. அப்படி என்னதான் கொடுத்தான்னு கேக்கறீங்களா நமக்கு நாமே திட்டத்துலே தலைமுடி வெட்டிக்கிற ஒரு கருவியை கொண்டு வந்திருக்கான். அங்கே நம்மவங்க நிறைய பேர் இப்படித்தான் அவங்களே (தலைமுடியை) வெட்டிப்பாங்களாம். எனக்கு வேண்டாம்டான்னு சொன்னாலும் கேக்காமே, வெச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்.\nஎன் அறை நண்பர்கள் ரொம்பவே த்ரில்லாயிட்டாங்க. மாதா மாதம் 60-70 ரூபாய் மிச்சம். வருடத்தில் 750 ரூபாய் வரைக்கும். கண்டிப்பா இதை நாம எல்லோர் தலைக்கும் பயன்படுத்தறோம்னு சொல்லிட்டாங்க.\nஇப்போதான் பிரச்சினையே. முடிதிருத்தகத்துக்குப் போய் தலைய கொடுத்துட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டே பழக்கமாயிடுச்சே தவிர, எப்படி முடி வெட்டறதுன்னு யாருக்கும் தெரியல. எந்த தலையை வெச்சி சோதனை பண்றது சுத்திமுத்தி பாத்து, விரோதிகள் (நண்பர்களுக்கு எதிர்ப்பதம்) மூவரும் என் தலையை பார்த்தார்கள். நான்தான் வீட்டிலும் எலி, சோதனைக்கும் எலி. உடனடியா சோதனை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.\nகுரங்கு ஒண்ணு, ரொட்டித்துண்டை ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்த கதை தெரியும்தானே அதே மாதிரி, இங்கே எடுத்தா அங்கே குறையுது, அ எ இ குறையுதுன்னு - இவங்க என் தலையை ஒரு வழியாக்கிட்டாங்க. ஆபரேஷன் சக்ஸஸ் - கத்தினான் ஒருவன். எல்லோருக்கும் பரம திருப்தி. என் தலைதானே, அவங்களுக்கென்ன.\nஇருந்தாலும் வெளியில் பாக்கறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியணும்லே. இரவு சாப்பிட வெளியே போனோம். வழக்கமா சாப்பிடற ஹோட்டலில் பரிமாறுபவர் என்னை மட்டும் ரெண்டு தடவை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நண்பர்களோ, அதெல்லாம் ஒண்ணுமில்லேடான்னு சமாளிச்சிட்டாங்க. நான் இன்னும் சமாதானமடையவில்லை. இருட்டில் சரியா தெரியாது. நாளை காலை வெளிச்சத்தில் அலுவலகம் போனாதான் தலையப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியும்னு சொல்லிட்டே வீட்டுக்கு திரும்பி போனேன்.\nஇன்னிக்குன்னு பாத்து எல்லாரும் என் தலையை பாக்கறமாதிரியே இருக்குது. ஆனா நான் அவங்களை பாக்கும்போது, டக்குன்னு குனிஞ்சிடறாங்க.\nட்ரெயினில் தினமும் பார்க்கும் பொண்ணுங்க சிரிக்கிறா மாதிரியே இருக்குது. இதே இன்னொரு நாளா இருந்தா, நானும் அவங்கள பாத்து.. சரி விடுங்க. இப்போ எனக்கு அழுகை அழுகையா வருது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டுக்கே போய் ஒரு வாரம் மறுபடி தலைமுடி வளர்ற வரைக்கும் லீவ் போட்டுடலாமான்னு ஒரு யோசனை திடீர்னு வந்து போனது.\nஆனா அதுக்குள் அலுவலகமே வந்துடுச்சு.\nஉள்ளே போனவுடன், ஒரு நண்பனை கூப்பிட்டு கேட்டேன் - \"டேய். என்னை சரியா பாரு. ஏதாவது வித்தியாசமா தெரியுதா\"\nஎன்னை மேலே கீழே பார்த்தவன், பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.\n\"டேய். ஒழுங்கா சொல்லு. என் தலை அப்படி கேவலமாவா இருக்கு. எல்லாரும் ஏண்டா என்னையே பாக்கிறீங்க\"\nஅவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னால் கோபத்தை.\n உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது\"\n\"மரியாதையா சொல்லு. எதுக்கு சிரிக்கிறே\n உன் தலைய யார்றா பாத்தா\"\n\"அப்புறம் வேற எதுக்கு எல்லாரும் லூசு மாதிரி பாக்கறாங்க\n\"ரெண்டு காலிலும் வெவ்வேறே ஷூ போட்டிருந்தா முறைச்சி பாக்காமே, என்ன கொஞ்சுவாங்களா\"\nஹிஹி. தலைகால் புரியாம நடந்துக்கறான்னு கேள்விப்பட்டிருக்கீங்கல்ல. அதே மாதிரிதான். தலையப் பத்தியே யோசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஷூவை கவனிக்காமே மாத்திப் போட்டுக்கிட்டேன் போல. போதும் ரொம்ப சிரிக்காதீங்க. ஏன், நீங்க இந்த மாதிரி செய்ததே இல்லையா போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.\nகடைசி வரைக்கும் தலமுடி பத்தி சொல்லவேயில்ல...\nநச்சுன்னு முடிவோட நகைச்சுவைக் கதை - சூப்பர் -\n//போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.//\n--- இதைவிட (படிச்சு, சிரிக்கறத விட)எங்களுக்கு வேற என்ன வேலை....\nISO 9000 - நானே கேள்வி நானே பதில்\nகழுகுப் பார்வை - தர நிர்ணயம் - பகுதி 5\nதொ(ல்)லைபேசி - அரைபக்கக் கதை\nதலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி\nச்சின்ன ஒற்றி... பெரிய ஒற்றி...\nமெதுவா, வேகமா, மெதுவா, மெதுவ்வ்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=nalvazi", "date_download": "2019-05-25T22:06:17Z", "digest": "sha1:FUFMII23NPWOD5ZWSLKBF2GWI3FL4QQW", "length": 18307, "nlines": 217, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nதீதொழிய நன்மை செயல். 1\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்\nஇட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்\nபட்டாங்கில் உள்ள படி. 2\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nவிண்டாரைக் கொண்டாடும் வீடு. 3\nஎண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது\nபுண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்\nமாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே\nஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5\nஉள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்\nகொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்\nகடலோடி மீண்டும் கரையேறினால் என்\nஉடலோடு வாழும் உயிர்க்கு. 6\nபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்\nபிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7\nஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்\nகூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்\nமரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்\nதரியாது காணும் தனம். 8\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து . 9\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா\n என்(று) இட்டு, உண்டு, இரும் 11\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஉன்னோடு வாழ்தல் அறிது. 11\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபழுதுண்டு வேறோர் பணிக்கு, 12\nஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்\nசாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்\nஐயம் புகுவாரை யாரே விலக்குவார்\nமெய்அம் புவியதன் மேல். 13\nபிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்\nஇச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ\nவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது\nஉயிர்விடுகை சால உறும். 14\nசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு\nஅபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்\nஇதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்\nவிதியே மதியாய் விடும். 15\nதண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்\nகண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை\nகற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்\nஅற்புதமாம் என்றே அறி. 16\nசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\n\" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று\nபெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்\nஇரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே\nசரணம் கொடுத்தாலும் தாம். 18\nசேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nநாழி அரிசிக்கே நாம். 19\nஅம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்\nகொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை\nமறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி\nவெறுமைக்கு வித்தாய் விடும். 20\nநீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்\nபேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்\nவருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்\nதரும்சிவந்த தாமரையாள் தான். 21\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nபாவிகாள் அந்தப் பணம். 22\nவேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே\nபாதாள மூலி படருமே - மூதேவி\nசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே\nமன்றோரம் சொன்னார் மனை. 23\nநீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்\nஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்\nஉடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே\nமடக்கொடி இல்லா மனை. 24\nஆன முதலில் அதிகம் செலவானால்\nமானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை\nஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்\nநல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்\nபசிவந்திடப் பறந்து போம். 26\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஎனையாளும் ஈசன் செயல். 27\nஉண்பது நாழி உடுப்பது நான்குமுழம்\nஎண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த\nமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nசாந்துணையும் சஞ்சலமே தான். 28\nமரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி\nஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்\nகற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்\nஉற்றார் உலகத் தவர். 29\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nவெறுத்தாலும் போமோ விதி . 30\nஇழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்\nஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய\nவீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்\nதாரத்தின் நன்று தனி. 31\nஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்\nமாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்\nதண்ணீரும் வாரும் தருமமே சார்பாக\nஉண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32\nவெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்\nபட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்\nபாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்\nவேருக்கு நெக்கு விடும். 33\nகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nசெல்லா(து) அவன்வாயிற் சொல். 34\nபூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்\nஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா\nவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு\nஉரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35\nநண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்\nகொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ\nபோதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்\nமாதர்மேல் வைப்பார் மனம். 36\nவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்\nஅனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்\nகண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே\nவிண்ணுறுவார்க் கில்லை விதி. 37\nநன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்\nஅன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை\nதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்\nபோனவா தேடும் பொருள். 38\nமுப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்\nதப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்\nகலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்\nமுலையளவே ஆகுமாம் மூப்பு. 39\nதேவர் குறளும் திருநான் மறைமுடிவும்\nமூவர் தமிழும் முனிமொழியும் - கோவை\nதிருவா சகமும் திருமூலர் சொல்லும்\nஒருவா சகமென் றுணர். 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/Eru%20thazhuvuthal", "date_download": "2019-05-25T21:50:08Z", "digest": "sha1:CDLIQ5D4J42ZZBMCTLKWZ627WVLTJ3NS", "length": 6550, "nlines": 91, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Eru thazhuvuthal - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/supreme-court-verdict-sreesanth-appeal?qt-home_quick=0", "date_download": "2019-05-25T21:44:02Z", "digest": "sha1:34FPT5AYMSPVPPXARBPWSPEXWZLRQE53", "length": 13492, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஸ்ரீசாந்தின் ஐபிஎல் சூதாட்ட வழக்கு..இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssajeev's blogஸ்ரீசாந்தின் ஐபிஎல் சூதாட்ட வழக்கு..இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..\nஸ்ரீசாந்தின் ஐபிஎல் சூதாட்ட வழக்கு..இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..\nஐ.பி.எல். சூதாட்டப் புகாரில், விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\n2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பிசிசிஐ ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க உத்தரவிட்டது. ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டும் அவர் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ. மறுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபேஸ்புக், இஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது ஏன்..\nகனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை..\nஅதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம் - ஒ.பன்னீர்செல்வம்\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928031", "date_download": "2019-05-25T22:15:58Z", "digest": "sha1:RQL347FHSHFLLUK4KAIXYEMH4LQTJE36", "length": 11467, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவள்ளூர் நகராட்சியில் உரக்கிடங்கான பூங்காக்கள்: நடைபயிற்சி செய்ய முடியாமல் முதியவர்கள் அவதி | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதிருவள்ளூர் நகராட்சியில் உரக்கிடங்கான பூங்காக்கள்: நடைபயிற்சி செய்ய முடியாமல் முதியவர்கள் அவதி\nதிருவள்ளூர், ஏப் 23: திருவள்ளூர் நகராட்சியில் இருந்தும், இல்லாத நிலையில் காணப்படும் பூங்காக்களால், பொழுது போக்க இடமில்லாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். திருவள்ளூர் நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரான இங்கு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலும், உழைக்கும் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் திருவள்ளூர் நகரில், பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாடவும் பெரியகுப்பம் பழைய என்.ஜி.ஓ., காலனி, நேதாஜி சாலை உட்பட சில பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த பூங்காக்கள், தற்போது முறையாக பராமரிக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இவற்றில் உள்ள குழந்தைகளுக்கான சறுக்கு மேடைகள், ஊஞ்சல்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கருவிகளும் கிடையாது. முள்வேலிச்செடிகள் முளைத்தும் பரிதாப நிலையில் பூங்காக்கள் உள்ளன. பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பூங்காக்களில் நீர்தேக்க தொட்டி, நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், இயற்கையான காற்று, அமைதியான சூழலை விரும்பி, பூங்காக்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.\nமேலும், 27 வார்டுகளிலும் பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.ல பூங்கா இடங்களில் அங்கன்வாடி மையம், நகர்ப்புற தாய், சேய் நல விடுதி கட்டப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல், திறந்தவெளி பாராக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பூங்கா இடங்களை முறையாக பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’திருவள்ளூரில் பூங்காக்கள் இருக்கு, ஆனால் இல்லை என்ற நிலையிலே உள்ளன.\nபல பூங்காக்கள் நீரேற்று நிலையமாக மாற்றப்பட்டு, மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. பழைய என்.ஜி.ஓ., காலனி பூங்காவில், மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ள போதும், யாரும் பராமரிக்காததால், தற்போது திறந்தவெளி பாராக, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இங்கு ஆடுகள், மாடுகள் தான் ஓய்வெடுக்கின்றன. திருவள்ளூரில் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பலர், காலை, மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு வந்து விளையாடுவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சமாக, பூங்காக்கள், எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் மாறி, குடிநீர் தொட்டி கட்டவும், குப்பைகளை கொட்டி உரக்கிடங்கு அமைக்கும் இடமாகவும் மாற்றப்பட்டு விட்டன. எனவே, முதியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில், திருவள்ளூர் நகராட்சியில் புதியதாக பூங்காக்கள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.\n₹24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார்\nவிசாரணைக்கு அழைத்து வந்தவர் மர்மச்சாவு போலீசாரிடம் டிஐஜி தீவிர விசாரணை\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nஅதிமுக கோட்டையாக இருந்த திருவள்ளூர் எம்பி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்\nபராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபொன்னேரியில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalviseithi.net/2018/09/92.html", "date_download": "2019-05-25T20:54:51Z", "digest": "sha1:HOB4OEUF4DHD6O5MWNL4XIOJJILNGPF4", "length": 47385, "nlines": 1828, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஒரே மாவட்டத்தில் 92 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஒரே மாவட்டத்தில் 92 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து\nமதுரை மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் ஒரு வகுப்புள்ளவற்றுக்கு ரூ.10 ஆயிரமும், இரு பிரிவு வகுப்புகளைக் கொண்ட பள்ளிகளுக்கு ரூ.17 ஆயிரமும் எனபராமரிப்புச் செலவு நிதி வழங்கப்பட்டு வருகிறது.\nபள்ளியின் தலைமை ஆசிரியரைத் தலைவராகக் கொண்ட மேலாண்மைக் குழுவினர், இந்த நிதி மூலம் குடிநீர், மின் சாதனங்கள், கழிப்பறைகள், எழுதும் பலகைகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதேபோல் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது.ஆனால், நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டமானது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக (சமக்ர சிக்ஷா) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு நிதி ரத்துசெய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 959 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.இவற்றில் ஊராட்சிப் பள்ளிகள் 653, மாநகராட்சிப் பள்ளிகள் 26, நகராட்சிப் பள்ளிகள் 8, கள்ளர் பள்ளிகள் 104, சமூக நலத்துறை பள்ளி 1, உதவி பெறும் பள்ளிகள் 159 ஆகியவை அடங்கும்.\nஇப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்-மாணவர் விகிதமானது 1:18 என்ற அளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனால், 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற பள்ளிகளாக உள்ளன.\nமாநிலம் முழுவதும் இது போல் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் நிதியை இழக்கும் நிலையில் உள்ளன.இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்கப்பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதியை முறையாக செலவிடவில்லை என்ற புகார் எழுந்தது.அதனடிப்படையிலே தற்போது மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக்கி நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.\nதலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், கிராமப்புறங்களிலும் தற்போது தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பகீரத முயற்சிக்குப் பிறகே நடைபெறுகிறது.ஆனால், பராமரிப்பு நிதியை மறுப்பது என்பது அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான வழியையே ஏற்படுத்தும் என்கின்றனர்.\nபள்ளிச் சாலைகள் செய்வோம் என்றார் பாரதியார்.......\nகோவில்கள் அனைத்தும் பள்ளிக் கூடங்களாக்குவோம் என்றான்...\nஇங்கே இருக்கின்ற கொஞ்சநஞ்ச பள்ளிகளையும் மூடுவதற்கு காரணகாரியங்களைத்தேடுவதிலேயே தங்களின் மூளையையும் சிந்தனையையும், செயல்பாடுகளையும் செலுத்துகின்றார்கள்....\nதொடர்ந்து செயல்படவைப்பதற்குத் தன் ஆளுமையை மும் திறமையை மும் காட்டமாட்டீங்கின்றது...\nஎப்படி என்ற கேள்விகளை எழுப்பிஅதற்கான தீர்வுகளை பொதுவானதாக அனைத்து மனிதர்களுமான(குறிப்பிட்ட சில சமூகத்திற்கு மட்டும் இல்லாமல்)தீர்வைக் கொண்டதாக சிந்தித்து பழைய ன கழித்தும் புதியன புகுத்தழுமாக செயல்படுத்த முடியும்...\nமக்களின் கல்வியறிவு வை எவ்வாறு குறைக்கலாம் என்று சிந்திக்காமல் எவ்வாறு பெருக்கலாம் என்று அரசு சிந்தித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_499.html", "date_download": "2019-05-25T21:23:27Z", "digest": "sha1:5PBWVEOOUUFHNTN46QZJVV7NAQAP6JQJ", "length": 42793, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'என்னுடைய பதவியும், உயிரும் இல்லாமல் போகலாம்' – ஜனாதிபதியின் உணர்ச்சி உரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'என்னுடைய பதவியும், உயிரும் இல்லாமல் போகலாம்' – ஜனாதிபதியின் உணர்ச்சி உரை\nதற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி நேற்று (23) நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். அன்று காணப்பட்ட பிரச்சினைகளின்படி, நான் சரியான பாதையை தான் தேர்வுசெய்தேன். அன்று நான் எடுத்த தீர்மானம் சரி என்பதனை இன்றும் கூறுவேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல இன்று பாராளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர். பாராளுமன்றத்தில் இருக்காத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியதை நான் பார்த்தேன். எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் இன்று பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியது. குழப்பமடைய வேண்டாம் என அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றென். ‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன். ஜனவரி மாதம் அதனையும் வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறென். இந்த நாட்களில் எவ்வாறெல்லாம் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கின்றார்கள் என நான் பார்த்தேன். தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தௌிவாக அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். என்னை கெட்டவராக காட்ட முயற்சிப்பவர்கள் நாளை அல்லது எதிர்காலத்தில் நான் சிறந்த மனிதன் என்பதனை அறிந்துகொள்வார்கள். இந்தப் போரில் 2 விடயங்கள் எனக்கு இல்லாமல் போகும். மிகவும் சந்தோசத்துடன் நான் அவற்றை ஏற்றுக் கொள்கின்றென். எனக்கு இல்லாமல்போகும் இரு விடயங்களில் ஒன்று என்னுடைய பதவி. அடுத்தது என்ன இரண்டாவது என்னுடைய உயிர். இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும். இந்தப் போரில் நான் தனி ஆள் இல்லை என தெரியும். அரசியல்வாதிகளை நம்பி நான் இதனை கூறவில்லை. எதிர்காலத்தில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை வைத்துள்ள இந்த நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் சவால் விடுக்கிறேன். யார் சரி யார் பிழை என நாட்டிற்காக தௌிவூட்டுவதற்கு என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள். நான் தயார். தூய்மையானவர்களுக்கு அசுத்தமானவர்களின் சவால் தேவையில்லை. நான் அதிகாரத்தில் வந்த நபர் அல்ல. அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்பும் ஒருவர். இருக்கும்போது செய்ய வேண்டியதை செய்து விட்டு சந்தோசமாக செல்லும் நபர்\nஎன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டை அராஜகத்துக்குத்தள்ளி கூத்துபார்க்கும் அத்தனை நாசாகார சக்திகளும் அழிந்து ஒழிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஉன்ட உயிரும் எங்கிட மயிரு மாதரி ெ தாலை ந்து ே பா\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2007/11/", "date_download": "2019-05-25T20:53:47Z", "digest": "sha1:Q54JJ3SY37BWMMZL333JW6XJ6JSU2MV3", "length": 16279, "nlines": 383, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: November 2007", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nஇன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.\nஇந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.\nகட்டி நீ தூங்கற சொகத்த\nஅவளுக்கு தேவதை என்று பெயர்...\nஉனக்கு மட்டும் இதழ்களா என்று\nயார் சொன்னது உன் வருகையை\n2. இலை சிந்தும் துளியின்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nதினமணிக் கதிரில் என் சிறுகதைகள்\nஅவளுக்கு தேவதை என்று பெயர்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.samewe.net/ta/about-us/", "date_download": "2019-05-25T21:08:36Z", "digest": "sha1:MUT5CXMUW2I5Y6E4KOEELMLLYMCDX2O7", "length": 8379, "nlines": 141, "source_domain": "www.samewe.net", "title": "பற்றி எங்களை - நிங்போ Samewe கணினி கோ, லிமிடெட்", "raw_content": "\nயு ஹுவான் இயந்திர கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் நீங்போ Shuangyu (Samewe) கணினி வழி பிளாட் பின்னல் மெஷின் உற்பத்தியாளர் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின், 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னோடியான உள்ளது,\nஅது ஒரு விரிவான இயந்திரங்கள் உற்பத்தி நிறுவன ஒருங்கிணைப்பதன் ஆர் & டி, தயாரிப்பு, விற்பனை மற்றும் சேவையாகும். 1992 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல், நாம் உள்நாட்டு முன்னணி தொழிற்சாலைகள் ஒத்துழைத்தல் மற்றும் பெற்றிருக்கவில்லை வருகின்றன அதிநவீன தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் வலுவான அறிவியல் ஆராய்ச்சி திறனை\nஇல் 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில், நிறுவனம் கூரிய தீர்மானத்துடன் ஒரு பெரிய டெவலப்மென்ட் இடத்தை நீங்போ சீனாவிற்கு உற்பத்தி அடிப்படையிலான சென்றார் மற்றும் 2007 ஆம் ஆண்டில் நிறுவனம் 28000 பரப்பளவில் கணினி வழி பிளாட் பின்னல் இயந்திரங்கள் உற்பத்தி தொடங்கியது ㎡, கட்டிடம் பகுதியில் 25000 ஆகும் ㎡ . தற்போது, 40% க்கும் மேல் தொழில்நுட்ப பணியாளர்கள் கணக்கில் உட்பட 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உள்ளன.\nஇல் கடந்த 28 ஆண்டுகளுக்கு , Shuang யு எப்போதும் மக்கள் சார்ந்த வர்த்தக தத்துவம் பின்பற்றி தனது: புதுமையை மற்றும் புத்தி கூர்மை தரத்தை ஒட்டியுள்ள, சந்தையை உருவாக்குதல், சேவையால் வாடிக்கையாளர்கள் வென்றது. நாம் எப்போதும் வழிகாட்டுகிறார்.நான் மற்றும் ஊக்கம் கண்டுபிடிப்பு, மற்றும் பணியாளர்கள் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முழுமையாக முதலீடு, மற்றும் பல தேசிய தொழில் நுட்ப உரிமங்களை பெற்றுள்ளனர்.\nஇப்போது, Shuang யு இந்தியா, துருக்கி, வியட்நாம் மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் செயற்கைக்கோள் அலுவலகங்களைக் கொண்டுள்ளது, எங்கள் தயாரிப்புகள் வெளிநாட்டு மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளூர் சந்தையில் பாராட்டப்பட்டது ஏற்றுமதி வருகின்றன.\n\", நடந்து கொண்டே உங்கள் தொடக்க மனதில் மறக்க வேண்டாம்\". எதிர்கால வளர்ச்சியில், Shuang யு, \"ஹை தொழில்நுட்பம், உயர் தரம் மற்றும் உயர் நம்பகத்தன்மை\" என்ற சாலை கடைபிடிக்கின்றன வலுவான தொழில்நுட்பம், சிறந்த உபகரணங்கள் மற்றும் சரியான நிர்வாகத்துடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக செயல்படும் தயாரிப்புகள் மற்றும் சேவை அனுபவங்களை வழங்கும் தொடரும்.\nபுதுமை ஒருபோதும் நிறுத்தப்படும் எதிர்கால மிகுந்த உள்ளது. Shuang யு பரஸ்பர பெருமை கையில் உள்ள கை உங்களுடன் முன்னெடுத்து எதிர்பார்த்து உள்ளது\nமுகவரி: எண் 118 கலைத்தல் டாய் சாலை, ஜியாவோ சுவான் தெரு, Zhenhai மாவட்டம், நீங்போ பெருநகரம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/vaniyambadi", "date_download": "2019-05-25T21:48:15Z", "digest": "sha1:7T6TRG6AQLDISE3DNTWLQB2TRPXFRDDH", "length": 17370, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vaniyambadi News in Tamil - Vaniyambadi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்டவரே.. பிதாவே.. மழையை குடுத்து இந்த நெருப்பை அணை.. பச்சை மரம் தீப்பிடித்து எரிந்து நாசம்\nவேலூர்: இடி வந்து விழுந்ததில், நான்கு தென்னை மரங்கள் திகுதிகுன்னு தீப்பிடித்து எரிந்ததை கண்டு பொதுமக்கள் கலங்கி...\nபாலாற்றில் கழிவுநீர்.. அதிகாரி திடீர் ஆய்வு-வீடியோ\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் சுமார் 133 தோல் பதனிடம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த...\nவாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி\nவாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து 11-ஆம் வக...\n 4 பேர் மீது வழக்குப்பதிவு-வீடியோ\nவாணியம்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து...\nவாணியம்பாடியில் கேஸ் வெடித்து 6 வீடுகள் நாசம்.. லட்சக்கணக்கான பொருட்கள் கருகின\nவாணியம்பாடி: வாணியம்பாடியில் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரி...\nபோதையில் கிணற்றில் விளையாட்டு... நண்பன் உயிர் பறிபோனது-வீடியோ\nஉச்சி மண்டைக்கேறிய போதை, தன் உயிர் நண்பனை கிணற்றிலே பிடித்து தள்ளி உயிரையே இழக்க செய்துவிட்டது. இந்த செய்தி...\nதிருமணமான ஒரே நாளில் புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை-வாணியம்பாடியில் சோகம்\nவாணியம்பாடி: திருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெர...\nரோப் கம்பி மூலம் கள்ளச்சாராய விற்பனை-வீடியோ\nமலைப்பகுதியில் நூதன முறையில் ரோப் கம்பி மூலம் கள்ளச்சாராய விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து செய்தனர்\nவாணியம்பாடி அருகே காரும் ஷேர் ஆட்டோவும் மோதி விபத்து - மூவர் மரணம்\nவாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த கிரிகமுத்திரம் அருகே காரும் ஷேர் ஆட்டோவும் மோதிய விபத்தில...\nதிருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெ. சிலைகள் அகற்றம்.. வாணியம்பாடியில் பரபரப்பு\nவேலூர்: வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சில...\nகோவிலுக்குள் இருந்த சாமி சிலை திருட்டு-வீடியோ\nவாணியம்பாடி அருகே கோவிலுக்குள் இருந்த சாமி சிலை திருடப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அவர்கள் , இது...\nஅதிமுக பெண் வேட்பாளர் வீட்டில் சிக்கிய ரூ. 14 லட்சம்.. வாணியம்பாடியில்\nவாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நீலோபர் ...\nவிழுந்தது விண்கல் இல்லை... அப்படியானால் நடந்தது என்ன...\nவேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்கல...\nதொகுதி ஆண்டு வென்றவர் கட்சி வாங்கிய ஓட்டு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாங்கிய ஓட்டு வாணியம்ப...\nதொகுதி ஆண்டு வென்றவர் கட்சி வாங்கிய ஓட்டு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாங்கிய ஓட்டு வாணியம்ப...\nபாஜக பிரமுகர் மீது தாக்குதல்- வாணியம்பாடியில் முழு கடையடைப்பு போராட்டம்\nவாணியம்பாடி: வாணியம்பாடியில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று முழு கட...\nபெங்களூரிலிருந்து வாணியம்பாடிக்கு காரில் சென்ற தொழிலதிபரிடம் ரூ.7.35 கோடி கொள்ளை\nவேலூர்: மயக்க மருந்தை முகத்தில் தெளித்து வாணியம்பாடி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.7.35 கோட...\nவாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி பலி\nவாணியம்பாடி: வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி 80 வயது தாயும், அவரது 2...\nபிளஸ்டூ மாணவர் கடத்திக் கொலை- பெண் உள்பட 4 பேர் சிக்கினர்\nவாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ. 3 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ்டூ ம...\nஇலங்கை-வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு\nவேலூர்: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக ச...\nஇடைத் தேர்தல்: திமுகவுக்கு பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக ஆதரவு\nசென்னை:ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சென்னை சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கவுள்ள இடைத் தேர்...\nவாக்காளர் பட்டியல் குளறுபடி: 2 நகராட்சி கமிஷனர்கள் டிரான்ஸ்பர்\nவாணியம்பாடி:வாக்காளர் பட்டியல் தயாரித்ததில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணமான வாணியம்பாடி...\nவாக்காளர் பட்டியல் முறைகேடு: சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்\nசென்னை:சைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, தேர்தல் ...\nஅப்துல் லத்தீப் விஷம் வைத்து கொலையா - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை\nசென்னை:அப்துல் லத்தீப்பை விஷம் வைத்துக் கொலை செய்துள்ளனர் என்றும் அதனால் அவரது மரணம் பற்றி ...\nவாணியம்பாடி சீட்: ஜெ.வைச் சந்தித்தார் சுலைமான் சேட்\nசென்னை:இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், அதிமுக பொதுச் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/72762", "date_download": "2019-05-25T21:30:08Z", "digest": "sha1:UNDF7EUU323XPYU4R7QEOWFCUSOA4N6C", "length": 65140, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41", "raw_content": "\n« உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை\nராய் மாக்ஸம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41\nபகுதி 9 : பெருவாயில்புரம் – 4\nசாத்யகி மிக விரைவாகக் குளித்து உடைமாற்றிக்கொண்டு தனக்கு அளிக்கப்பட்ட அறையில் பதற்றத்துடன் காத்திருந்தான். அவனால் அமரவோ அசையாது எங்கும் நிற்கவோ முடியவில்லை. நிலையழிந்தவனாக அறைச்சதுரத்திற்குள் சுற்றிவந்தான். மூன்று பெரிய சாளரங்களுக்கு வெளியே துவாரகையின் கடல்சூழ்ந்த துறைமுகப்பு தெரிந்தது. முதலையின் முகமென கடற்பாறைகளாலான முனம்பு கடலுக்குள் நீட்டியிருக்க மூன்றுதிசைகளிலும் கடல் அலைகள் வெண்பட்டாடையின் நுனிச்சுருள்கள் போல வளைந்து அலையடித்துக்கொண்டிருந்தன. அப்பால் கடல் இளநீல நிறமாக கண்கூசும் ஒளியுடன் வானில் எழுந்திருந்தது. அதில் நூற்றுக்கணக்கான நாவாய்கள் அசைந்தன.\nதுறைமுகப்பின் மூன்றுபக்கங்களிலும் நாவாய்கள் கரையணைந்திருந்தன. மேற்கு நோக்கி நீண்டிருந்த கூர்முகப்பின் முன்னால் மிகப்பெரிய பீதர்கலங்கள் நின்றன. வடக்குத்திசையில் யவனர், சோனகர், காப்பிரிகளின் கலங்களும் தெற்குத்திசையில் பாரதவர்ஷத்தின் சிறிய கலங்களும் அணைந்திருந்தன. ஒவ்வொன்றிலும் தொலைவிலேயே தெரியும்படி மிகப்பெரிய கொடிகள் பறந்தன. அனைத்துக்கொடிகளும் செந்நிறமோ மஞ்சள்நிறமோ கொண்டிருந்தன. அவை பறக்கும்போது பாய்களுக்குமேல் தழல் எழுந்தாடுவதுபோல தோன்றியது.\nசோனகக் கலங்களின் கொடிகளிலும் விலாவிலும் பிறைவடிவம் இருந்தது. யவனக்கலங்களில் சூரியன். அப்பால் நின்ற பீதர்கலங்களில் அவர்களின் பறக்கும் தழல்நாகம். பீதர்கலங்கள் அனைத்தும் அமரமுகப்பில் வாய்திறந்து தழல்நாக்கு பறக்க வெண்பற்களும் உருண்டவிழிகளுமாக கூருகிர் கைகளை நீட்டி நிற்கும் சிம்மமுகம் கொண்டிருந்தன. மலைக்கொடி துவண்ட மேலைப்பாண்டியர்களின் கலங்களும் மீன்கொடி பறந்த கீழைப்பாண்டியர்களின் கலங்களும் மாகாளைக்கொடி பறந்த சதகர்ணிகளின் கலங்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. சிம்மக்கொடியுடன் ஏழு கலிங்கக்கலங்கள் ஒன்றுடன் ஒன்று பெரிய வடங்களால் பிணைக்கப்பட்டு ஆடின.\nநீருக்குமேல் ஏழடுக்குகள் தெரிய மூன்று கொடிமரங்களில் சுருக்கி இறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாய்களுமாக நின்ற யவனநாவாயின் கொடியில் நடுவே மானுடமுகம் அமைந்த கதிர்கள் எழும் சூரியவட்டம் வரையப்பட்டிருந்தது. அருகே நின்ற இன்னொரு யவனக் கலத்தின் கொடியில் மானுடத்தலையும் கைகளும் மானின் கால்களும் கொண்ட விலங்கின் உருவம் அலையடித்தது. அதற்கப்பால் ஓநாய்தலை கொண்ட கொடி. அதற்கப்பால் சிறகுவிரித்த செம்பருந்தின் தலைகொண்ட கொடி. இருபக்கமும் சிறிய இலைகள் கொண்ட கொத்துகளால் வளைக்கப்பட்டு நடுவே குத்துவாள் அமைந்த கொடி பறந்த பெரிய நாவாய் ஒவ்வொன்றாகப் பாய்களை விரிக்கத் தொடங்கியிருந்தது.\nவாய்திறந்த சிம்மத்தலை பக்கவாட்டில் வரையப்பட்ட கொடி துவண்ட பெரிய யவன நாவாய் ஒவ்வொரு பாயாக அணைத்தபடி பிளிறிக்கொண்டு துறைமுகப்பு நோக்கி வந்தது. அதன் முகப்பில் மூன்றுகூர் கொண்ட சூலம் ஏந்தியபடி சுருள்தாடியும் குழல்அலைகளும் கொண்ட முதியதெய்வம் நின்றிருந்தது. கலம் அணுகிவரும்தோறும் அச்சிலை பேருருக்கொண்டது. துறைமுகப்பை அடைந்தபோது அதன் தலை அங்கிருந்த ஏழடுக்கு மாளிகைக்குமேல் ஓங்கி நின்றதைக்கண்டான். அருகே அசைந்தாடிய நாவாயின் முகப்பில் ஏழுதலைகொண்ட நீர்நாகத்துடன் போர்புரியும் மணிமுடியணிந்த தெய்வம் நின்றிருந்தது.\nஅப்பால் சோனகர் கலத்தின் முன்னால் மீனுடலும் தாடியும் முடியும் நீண்ட முகமுமாக முதியகோலம் கொண்ட கடல்தெய்வம் கையில் ஓங்கிய கோலுடன் நின்றிருந்தது. அலையெனப்பறக்கும் தலைமுடிகொண்ட நீர்மகளின் சிலை பொறிக்கப்பட்ட அமரமுகத்துடன் பக்கவாட்டில் தெரிந்த சோனகக்கலத்தினுள் சென்ற பெரிய மரப்பாலம் வழியாக சாரிசாரியாக பொதிவண்டிகள் சென்றுகொண்டிருந்தன. அங்கிருந்து ஓசையேதும் மேலே வரவில்லை. மனிதர்கள் எறும்புகள்போல வண்ணத்தலைப்பாகைகளும் மெய்ப்பைகளுமாக துறைமேடை முழுக்க பரவி அலைந்துகொண்டிருந்தனர். யானைகளேதும் கண்ணுக்குப்படவில்லை.\nமூன்று சாளரங்களிலும் மாறிமாறி நோக்கியபடி அவன் நிலையழிந்து நின்றிருந்தான். ஒவ்வொரு காலடியோசைக்கும் பரபரப்புடன் வாயிலை நோக்கினான். வெளியே ஒரு காப்பிரிக் கலம் சங்கொலி எழுப்பியபோது ஓடிச்சென்று நோக்கினான். பெரியபற்களுடன் ஆமைமேல் அமர்ந்திருந்த அன்னைதெய்வம் கொண்ட கலத்தின் கொடிமரத்தின்மேல் முதல்பாய் பக்கவாட்டில் விரிந்து புடைத்தது. அத்தனை தொலைவிலிருந்து பார்த்தபோது ஓர் இமை விரிவதைப்போலத்தோன்றியது அது.\nவாயிலில் ஏவலன் வந்து வணங்கி “தங்களுக்கு அழைப்பு இளவரசே” என்றான். சாத்யகி தன் கச்சையை மீண்டுமொருமுறை இறுக்கியபடி அவனுடன் இடைநாழிக்கு சென்றான். “அரசர் அவைமண்டபத்தில் இருக்கிறார்” என்றான் ஏவலன். சாத்யகியின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. என்ன கேட்கப்போகிறார் யாதவர்களின் பேரரசர் அவனுடைய தந்தையையும் தாயையும் நலம் கேட்பார். முகமன் சொற்கள் சொல்லி அவனை வரவேற்பார்.\nமுகமன் சொற்களேதும் அவனுடைய சிறிய ஊரில் சொல்லப்படுவதில்லை. காம்பில்யத்தில் நிமித்திகர்கள் சொன்ன விரிவான குலமுறைகிளத்தலையும் முகமனையும் கேட்டு அவன் திகைத்திருந்தான். அவன் சொல்லவேண்டியது என்ன தன் குலவரிசையைச் சொல்லி தலைவணங்கவேண்டுமா தன் குலவரிசையைச் சொல்லி தலைவணங்கவேண்டுமா அவனுக்கு அந்த வரிசையே நினைவில் இல்லை.\nஎது இங்கே மதிப்பின்மையாகக் கருதப்படும் எந்தச் சொல் கண்டதும் செய்யவேண்டியதென்ன என அவன் அறிவான். தாள்பணிந்து வணங்கவேண்டும். வாள்மேல் கைவைத்து என் வாழ்வும் இறப்பும் சிந்தையும் செயலும் இவ்வுலகும் அவ்வுலகும் உங்களுக்காக என்று சொல்லவேண்டும். தோளில் பதிந்திருக்கும் அவரது அச்சுக்குறியை சுட்டிக்காட்டி இதை நெஞ்சில் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலென்ன\nபெரிய வாயிலில் பீதர்களின் பறக்கும் நாகத்தின் வெண்கலச்சிலை பொறிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த சிறிய துளையில் ஏவலன் தன் வாயை அணுக்கி மெல்ல “விருஷ்ணிகுலத்து சத்யகரின் மைந்தர் யுயுதானர்” என்று சொன்னான். உள்ளிருந்து ஒரு மணியோசை வெளியே கேட்டது. சிறிய கிளி ஒன்றின் ஒலியென அது இனிமைகொண்டிருந்தது. கதவு மெல்லத் திறந்தது. ஏவலன் “நீங்கள் உள்ளே செல்லலாம் இளவரசே” என்றான். சாத்யகி உள்ளே நுழைந்ததும் அங்கே அந்தப்பெருங் கதவைத்திறக்க காவலர் எவருமில்லை என்பதைக் கண்டு ஒருகணம் திகைத்தான்.\nமண்டபத்தின் மறுபக்கம் பெரிய சாளரத்தருகே நின்றிருந்த இளைய யாதவன் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். முதன்முதலாக அப்புன்னகையை காம்பில்யத்தில் பார்த்தபோதே சாத்யகி மெய்மறந்திருந்தான். பேரழகுகொண்ட புன்னகை. புன்னகைக்கென்றே உருவான எழில்முகம். முட்டைவிட்டு இறங்கிய காக்கைக்குஞ்சின் அலகின் மெருகு கொண்டது அவன் நிறம். அக்கருமையில் பூத்த செம்மலர். செவ்விதழ்நடுவே எழுந்த வெண்சரம். அந்தப்புன்னகையில் இருந்து மீண்ட மறுகணமே அவன் உணர்ந்தான், எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் அதற்கு அடிமை என. அவன் கைகளை கூப்பினான். ஆனால் சொற்களேதும் எழவில்லை.\nகிருஷ்ணன் அவனிடம் “நீர் காம்பில்யத்தின் போரைப்பற்றி என்ன அறிந்தீர்” என்றான். சாத்யகி ஒருகணம் திகைத்தபின் “அதைப்பற்றி சூதர்கள் சொன்னதைத்தான் கேட்டேன். பாண்டவர்களின் சூதன் அது அஸ்தினபுரியின் இளவரசர்களின் களிப்போர் என்றே சொன்னான். ஆனால் ஆயிரம் பேருக்குமேல் இறந்திருக்கிறார்கள் என்று காம்பில்யத்திற்கு நெய்கொண்டுசெல்லும் யாதவர்களிடமிருந்து அறிந்தேன். யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் அஸ்வத்தாமரும் கடுமையாக புண்பட்டிருக்கிறார்கள். அது உண்மையான போர்தான்” என்றான்.\nகிருஷ்ணன் தலையை அசைத்தான். “துரியோதனரும் வசுஷேணரும் திட்டமிட்டு அப்போரை நிகழ்த்தியிருக்கிறார்கள். காம்பில்யத்தை கைப்பற்றுவதை விட யுதிஷ்டிரரை கொல்லும் நோக்கமே அவர்களிடம் மிகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “அக்கொலையால் அவர்களுக்கு என்ன நலன்” என்றான். “வாரணவதத்தில் எரிமாளிகையை அமைத்தது துரியோதனர்தான் என்று யுதிஷ்டிரர் வழியாக குடிகளுக்குத்தெரியவந்தால் அவர்கள் கிளந்தெழுவார்கள். அதற்கு முன்னரே அவரைக் கொன்றுவிட்டால் துரியோதனர் அப்பழியிலிருந்து தப்பமுடியும்.”\n“இது விழியிழந்த மாமன்னரின் திட்டமென்றே நினைக்கிறேன். தன் மைந்தனை அரசுக்கட்டிலில் அமர்த்த அவர் விழைகிறார்” என்று சாத்யகி தொடர்ந்தான். கிருஷ்ணன் “அதை அவர் பாண்டவர்கள் இறந்ததாகத் தெரியவந்தபோதே செய்திருக்கலாமே” என்றான். “அவர்கள் இறந்ததை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் மீண்டுவந்தால் அவரது வஞ்சம் வெளிப்பட்டிருக்கும். அதை அஸ்தினபுரியின் குடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்றான் சாத்யகி. “அவர் இப்போது பாண்டவர்களை அஞ்சுகிறார். அவர்கள் வல்லமை வாய்ந்த பாஞ்சாலத்தின் உறவினர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.”\nகிருஷ்ணன் “யுயுதானரே, மூன்றுதிசைகளிலும் தாக்கியும் கௌரவர் ஏன் போரில் வெல்ல முடியவில்லை” என்று கேட்டான். சாத்யகி “பார்த்தரை வெல்லும் திறன் கொண்ட போர்வீரர் இம்மண்ணில் தாங்கள் மட்டுமே” என்றான். “கர்ணர் பெருந்திறல்வீரர் என்பதனால்தான் பார்த்தரை சற்றேனும் புண்படுத்த முடிந்தது. அதற்காகவே அவர் சூதர்களால் பாடப்படுவார்.”\nகிருஷ்ணனின் புன்னகையை பார்த்தபின் சாத்யகி விரைவாக தொடர்ந்து பேசினான். “போர் நிகழ்ந்த முறையை நான் சூதர்களிடமிருந்து விரிவாகவே கேட்டறிந்தேன். வசுஷேணரும் பார்த்தரும் வில்லேந்தி நேருக்கு நேராக களம்நின்றனர். நிகர்நிலையில் போர் நெடுநேரம் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் துலாக்கோல் சற்றே பார்த்தரின் பக்கம் தாழ்ந்தது, கௌரவப்படைகள் இனி வெல்லமுடியாதென்று அறிந்தன. அவை அஞ்சி குரலெழுப்பியபடி பின்வாங்கின.”\n“பாஞ்சாலப்படைகள் அவற்றை துறைமேடைவரை துரத்திவந்தன. மேலும் செல்லவேண்டாமென்று யுதிஷ்டிரர் ஆணையிட்டமையால் நின்றுவிட்டன. களத்திலிருந்து வசுஷேணரை வெளியேறும்படி யுதிஷ்டிரர் ஆணையிட்டார். தோல்வியின் சுமையால் தலைதளர்ந்து பிணம்போல வசுஷேணர் நடந்தார். கோட்டைக்குவெளியே செல்லும்போது அவர் விழப்போனதாகவும் பால்ஹிகவீரன் பூரிசிரவஸ் அவரை தாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்” என்று சாத்யகி தொடர்ந்தான்.\n“வசுஷேணருக்கு பெரிய அளவில் புண் ஏதும் படவில்லை. ஆனால் படகில் திரும்புகையிலேயே கடுமையாக நோயுற்றுவிட்டார். வெம்மைநோய்கண்டு உடல் கொதிக்க கைகால்கள் இழுத்துக்கொண்டு அதிர தன்னினைவில்லாமல் படகில் கிடந்த அவரை மரப்பலகையில் வைத்து சுமந்துகொண்டுதான் தசசக்கரத்தின் மாளிகைக்குமேல் ஏற்றியிருக்கிறார்கள்.”\n“ஆம், நானும் அறிந்தேன்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி ”பன்னிருநாட்கள் அவர் நினைவழிந்து நோயில்கிடந்ததாக சொல்கிறார்கள். தோள்கள் மெலிந்து எலும்புக்குவை என மாறிவிட்டார் என்று மருத்துவர் ஒருவர் சொன்னதாக என்னிடம் தசசக்கரத்திற்குச் சென்ற யாதவர் ஒருவர் சொன்னார்” என்றான். “அவரைக் கண்டவர்கள் இறந்த உடல் மெல்ல மட்கிக்கொண்டிருப்பதைப் போல தோன்றியது என்றனர். அவர் இறந்துவிட்டார் என்றுகூட படைகளிடம் செய்தி பரவியது. அதைத்தவிர்க்கவே அவரைக் கொண்டுவந்து சாளரத்தருகே அமரச்செய்தனர்.”\n“அவரது விழிகளிலும் உதடுகளிலும் தோல் கருகி காய்ந்து உரிந்துவிட்டது. விரல்நகங்கள்கூட உதிர்ந்துவிட்டன. பெருங்களிமகன் போல விழிகள் பழுத்து கைகால்கள் நடுங்க சொல்லிழந்து அமர்ந்திருந்த அவரை தன் விழிகளால் கண்ட இன்னொரு யாதவரிடமிருந்து இதை அறிந்தேன். தொடர்ந்து அகிபீனாவாலும் சிவமூலிப்புகையாலும் அவர் துயிலவைக்கப்படுகிறார். எங்கிருக்கிறார் என்றும் என்ன செய்கிறார் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை இந்நோயில் இருந்து மீளாமலேயே அவர் உயிர்துறக்கவும்கூடும்” என்றான்.\n”அத்தனை பெருந்துயர் ஏன் அவருக்கு” என்று அவனை நோக்காமலேயே கிருஷ்ணன் கேட்டான். சாத்யகி சற்றே தயங்கியபின் “அவர் மயிரிழையிடையில் ஆவம்பிழைத்து இழந்த துருபதன்கன்னி அங்கே போர்க்களத்தில் காவல்மாடமொன்றின் மேல் அமர்ந்திருந்ததாக சொல்கிறார்கள். அவர் தோற்று தலைகுனிந்து பின்னகர்ந்தபோது அவர் காணவேண்டுமென்று அவள் தன் செந்நிறப் பட்டுமேலாடையை பறக்கவிட்டிருக்கிறாள்” என்றான். “அது எந்த ஆண்மகனுக்கும் இறப்பின் கணம் என்று நினைக்கிறேன் அரசே.”\nபுன்னகையுடன் ”காட்டுக்குள் கன்றுமேய்த்து வாழ்பவரென்றாலும் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்” என்று கிருஷ்ணன் சொன்னான். ”நீர் அறிந்திருப்பதில் சிறிது பிழை உள்ளது. அந்தப்போரில் வென்றது பார்த்தனல்ல, ஊழ்.” சாத்யகி “எந்தப்போரிலும் ஊழே வெல்கிறது என்று எந்தை சொல்வதுண்டு” என்றான். கிருஷ்ணன் நகைத்து “அது வளைகோல் ஏந்திய யாதவரின் வழக்கமான எண்ணம் மட்டுமே” என்றான். “எந்தப்போரிலும் ஊழ் தன்னுருவில் வந்து நிற்பதில்லை. நம் பிழைகள் வழியாகவே அது செயல்பட முடியும். நம் அறியாமையை ஐயத்தை ஆணவத்தை அது தன் கருவியாக எடுத்துக்கொள்கிறது.”\n”இந்தப்போரில் அனைத்தும் தார்த்தராஷ்டிரர்களுக்கு உகந்தனவாகவே அமைந்தன. பாஞ்சாலர்களைவிட இருமடங்கு பெரிய படைகள். நான்கு பெருவீரர்களால் அவை தலைமைதாங்கப்பட்டு மூன்று முனைகளில் காம்பில்யத்தை தாக்கின. பாஞ்சாலர் வெல்வதற்கு எந்த வழியும் இருக்கவில்லை” என்று கிருஷ்ணன் தொடர்ந்தான். “ஆயினும் அவர்கள் வெல்லவில்லை. அங்கே ஊழ் வந்தமைந்த பிழைகள் இரண்டு. ஒன்று தார்த்தராஷ்டிரன் செய்தது. கர்ணன் யாதவப்பேரரசியின் திறன்மிக்க ஒற்றர்களைப்பற்றி அறிந்திருந்தான். படைகிளம்பியதை அவள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணினான். அவனுடைய நுண்திறனை நானும் அறிவேன்.”\n”வசுஷேணன் காம்பில்யத்தை பதுங்கும்புலியென எச்சரிக்கை கொண்ட காலடிகளுடன்தான் அணுகினான். இருளில் கோட்டையை தாக்க அவன் விழையவில்லை. அவன் எண்ணப்படி புலரிவெளிச்சம் வரும்வரை கௌரவப்படகுகள் காத்திருந்தன என்றால் இப்போரே பிறிதொன்றாக நிகழ்ந்திருக்கும். கங்கைநீரில் மிதக்கவிடப்பட்ட எரிகலங்களை முன்னரே கண்டிருப்பார்கள். படகுகளை காம்பில்யத்தின் கரையருகே கொண்டுசென்று குறுங்காடு வழியாக சென்றிருந்தால் கோட்டையை மிக எளிதாக கைப்பற்றியிருக்கமுடியும். கௌரவர்களின் சதக்னிகளின் வல்லமை மும்மடங்கு பெரியது. காம்பில்யம் அதை எதிர்கொண்டிருக்கமுடியாது” கிருஷ்ணன் சொன்னான்.\n“ஆனால் செறுகளத்தில் காத்திருத்தல் என்பது எளியதல்ல. பெருஞ்செயலுக்கு முன் பொறுமையை கைவிடாதவனே வெற்றிகளுக்குரியவன். ஏனென்றால் செயல்முனையில் காத்திருக்கையில் காலம் விரிந்து நீண்டு விடுகிறது. ஒவ்வொரு கணமும் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை நீண்டு கிடக்கிறது. ஆயிரம் கோடி எண்ணங்கள் எழுகின்றன. ஐயங்களும் அச்சங்களும் பன்மடங்காக பெருகிவிடுகின்றன. எளிய உள்ளங்கள் காத்திருப்பதை அஞ்சியே ஏதேனும் ஒரு முடிவை உடனே எடுத்துவிடுகின்றன. கர்ணன் காத்திருந்தான். தார்த்தராஷ்டிரனால் முடியவில்லை.”\n“தார்த்தராஷ்டிரனின் எல்லைமீறிய ஆணையால்தான் அவர்களின் படகுகள் எரிகலங்களில் சிக்கிக்கொண்டன. அந்நிலையிலும் கர்ணனின் போர்சூழ்ச்சி அவர்களுக்கு உதவியது. அந்த எரிதலையே தனக்குகந்த முறையில் அவன் பயன்படுத்திக்கொண்டான். அந்த ஒளியில் குறுங்காடுகளுக்குள் ஒளிந்திருந்த பாஞ்சால வில்லவர்களை அடையாளம் கண்டான். எஞ்சிய கலங்களை கரையணையச்செய்ததும் சரி குறுங்காட்டுக்குள் வீரர்களை இறக்காமல் கங்கையின் கரைநீரோட்டம் வழியாகவே படகுகளை கொண்டுசென்றதும் சரி மிகச்சிறந்த போர்சூழ்ச்சிகளே. வசுஷேணன் அவற்றை செய்யாமலிருந்தால்தான் வியந்திருப்பேன்” கிருஷ்ணன் தொடர்ந்தான்.\n”சூழ்ச்சிகளில் முதன்மையானது காம்பில்யத்தின் சதக்னிகளால் எரியூட்டப்பட்ட படகுகளைக்கொண்டு அதன் படகுத்துறையை எரித்ததுதான். எரியால் கோட்டைவாயிலை உடைத்தது பாரதம் இதுவரை காணாதது. ஆனால் அத்தனை நுண்ணிய போர்சூழ்ச்சியை வகுத்தபோது அவன் ஒரு கணம் தன்னுள் தருக்கியிருக்கவேண்டும். பார், என் திறனைப்பார் என எவரிடமோ அவன் அகம் கூறியிருக்கவேண்டும். ஆகவே அவன் பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டான்.”\nகிருஷ்ணன் சாத்யகியை கூர்ந்து நோக்கி “என்ன பிழை அது என சொல்ல முடியுமா” என்றான். சாத்யகி சித்தத்தை துழாவியபின் இல்லை என தலையசைத்தான். “அந்த எரிந்த படகுகளை கங்கையில் செல்லவிட்டிருக்கலாகாது. அவற்றை மூழ்கடித்திருக்கவேண்டும்” என்றான் கிருஷ்ணன். “அவை கங்கையில் சென்றதை ஜயத்ரதனின் ஒற்றர்கள் கண்டனர். தார்த்தராஷ்டிரர்கள் தோற்றுவிட்டனர் என்று அவர்கள் செய்தியனுப்பினர். படை எழுந்து கிழக்கு வாயிலைத் தாக்கி உடைக்கும் தருவாயில் அச்செய்தியை ஜயத்ரதன் கேட்டான். பின்வாங்கும்படி தன் படைகளுக்கு ஆணையிட்டான்.”\n“ஜயத்ரதன் பின்வாங்கிய கணம் முதன்மையானது. இரு வில்லவர்களும் நிகர்நிலையில் தங்கள் விசைகளின் உச்சத்தில் நின்றிருந்தனர். வானில் தெய்வங்கள் வந்து களம்நோக்கும் தருணம் அது. களத்தில் நின்ற அனைவரும் படைக்கலம் தாழ்த்தி அந்தப்போரை நோக்கினர். அர்ஜுனன் ஒரு கணம், ஒருகணத்தின் துளி பின்னடைந்ததாகவே நான் அறிந்தேன். அக்கணத்தில் கிழக்குக்கோட்டைமேல் பாஞ்சாலர்களின் வெற்றிமுரசு கொட்டத்தொடங்கியதையே ஊழ் என்கிறேன். அந்தக் கணம் அத்தனை நொய்மையானது. அணையுடையும் இறுதிப்புள்ளி அது. கௌரவர்கள் அறியாமல் ஓர் எட்டு பின்னடைந்தனர். அதுபோதும் போரின் வெற்றியை முடிவுசெய்ய. அதன்பின் செய்வதற்கேதுமில்லை. நதிவெள்ளம் கரையுடைத்துவிட்டது.”\nசாத்யகி பெருமூச்சுவிட்டான். கிருஷ்ணன் சொல்லச்சொல்ல அவன் அந்தத் தருணத்தை கண்டுவிட்டான். அத்தகைய நுண்மைகளால் ஆளப்படும் களம் என்பதைப்போல தெய்வங்களுக்கு உகந்த இடம் பிறிது என்ன என எண்ணிக்கொண்டான். கர்ணனாக அக்களத்தில் நின்றிருப்பதாக எண்ணியதும் அவனுள் அச்சம் நிறைந்தது. “அஞ்சுகிறீரா” என்று கிருஷ்ணன் கேட்டான். “ஆம்” என்றான் சாத்யகி. “அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”\nஅப்போதுதான் சாத்யகி தானிருக்கும் நிலையை உணர்ந்தான். எந்த முகமனும் இல்லாமல் யாதவப்பேரரசனின் மந்தண அறையில் அவனுடன் அரசு சூழ்தலில் ஈடுபட்டிருந்தான். அது ஒரு கனவு என அவன் உள்ளம் மயங்கியது. கிருஷ்ணன் புன்னகைத்தபடி “நீர் அரசு சூழ்தலை கற்கமுடியும். அதற்கு முன் உமது கைகள் படைக்கலங்களை அறியவேண்டும்” என்றான். சாத்யகி மெல்லிய குரலில் “நான் இன்னமும் படைக்கலப்பயிற்சி எதையும் எடுக்கவில்லை அரசே” என்றான்.\n“இல்லை, நீர் படைக்கலம் பயின்றிருக்கிறீர். இல்லையென்றால் நான் இப்போது சொன்னவற்றை புரிந்துகொண்டிருக்க மாட்டீர்” என்றான் கிருஷ்ணன். “எதை வைத்திருக்கிறீர்” சாத்யகி தயங்கி “வளைதடி” என்றான். கிருஷ்ணன் “அதுபோதும்… நீர் வில்லை ஏந்த முடியும். பாரதத்தின் பெருவீரன் ஒருவனையே உமக்கு ஆசிரியனாக அமைக்கிறேன்” என்றான். சாத்யகி வியப்பு தெரியும் விழிகளால் நோக்க “வளர்பிறை எழுந்தபின் நான் காம்பில்யத்திற்கு செல்கிறேன். மதுராபுரியிலிருந்து தமையனாரும் வந்துசேர்ந்துகொள்கிறார். நீரும் எங்களுடன் வருக” சாத்யகி தயங்கி “வளைதடி” என்றான். கிருஷ்ணன் “அதுபோதும்… நீர் வில்லை ஏந்த முடியும். பாரதத்தின் பெருவீரன் ஒருவனையே உமக்கு ஆசிரியனாக அமைக்கிறேன்” என்றான். சாத்யகி வியப்பு தெரியும் விழிகளால் நோக்க “வளர்பிறை எழுந்தபின் நான் காம்பில்யத்திற்கு செல்கிறேன். மதுராபுரியிலிருந்து தமையனாரும் வந்துசேர்ந்துகொள்கிறார். நீரும் எங்களுடன் வருக அங்கே உம்மை பார்த்தனிடம் மாணாக்கனாக சேர்த்துவிடுகிறேன்” என்றான்.\nஉளம் மலர்ந்து சாத்யகி கைகூப்பினான். “அவனிடமிருந்து கற்பதற்கு அப்பால் பாரதவர்ஷத்தில் விற்கலை ஏதும் எஞ்சாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், நான் செய்த நல்லூழ் அது” என்றான் சாத்யகி. ”நலம் திகழ்க” என்று வாழ்த்திய கிருஷ்ணன் “உம்மை சந்திக்கையில் என் தமையனார் ஒன்றுதான் சொல்வார். வில்லேந்துவது வீரனுக்குரியதல்ல, கதாயுதமே ஆண்மைகொண்டது என்பார். அவரை வெல்வதில் உள்ளது உமது முதல் அரசுசூழ்தல்” என்றான். சாத்யகி புன்னகைத்து “அவரை வெல்வது எளிது என்கிறார்கள்” என்றான். கிருஷ்ணன் நோக்க “வில்லேந்துவது தங்கள் ஆணை என்பேன்” என்றான். கிருஷ்ணன் உரக்க நகைத்து “திறன்கொண்டவராக இருக்கிறீர்” என்றான்.\nஅவன் தோளில் கையை வைத்தபடி “இங்கு நதிநீரைக் கொணர்வதற்கு நாங்கள் பெரிய திட்டமொன்றை வகுத்துள்ளோம்” என்றான் கிருஷ்ணன். “ஆம், ஸ்ரீதமர் சொன்னார். கோமதியின் திசையை திருப்புவதாக. மிக அரிதானது” என்றான் சாத்யகி. “பெண்களின் திசையைத் திருப்புவதை விட எளிதானது ஏதுமில்லை யுயுதானரே” என்றான். “அதன் வாஸ்துபுனிதமண்டலம் வரையப்பட்டுவிட்டது. அதற்கான பணிகளை தொடங்கிவிட்டால் நான் இங்கிருந்து கிளம்ப முடியும்.”\n”தாங்களில்லாமல் எப்படி இங்கே பணிகள் நடக்கும்” என்று சாத்யகி கேட்டான். “இளையோனே, நான் எதையுமே செய்வதில்லை என்பதை அறிவீரா” என்று சாத்யகி கேட்டான். “இளையோனே, நான் எதையுமே செய்வதில்லை என்பதை அறிவீரா” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு செயலாற்றி சோர்ந்து போவதற்காக வரவில்லை. களியாடிச்செல்லவே வந்திருக்கிறேன். நூல்களும் இசையும் கலைகளுமாக இங்கே நிறைவுற்று அமர்ந்திருக்கிறேன். பகல்களில் ஒளியையும் இரவில் இருளையும் சுவைக்கிறேன். மானுடரின் அறியாமையையும் விலங்குகளின் அறிவையும் கண்டு நகைக்கிறேன். மகளிரின், மழலையரின், முதியவர்களின் அழகில் மயங்கி அமைகிறேன். ஒவ்வொரு கணமும் விழித்திருக்கிறேன். விழிப்பை முழுக்க உவகையாக மாற்றிக்கொள்கிறேன். இங்கு நிகழ்வன எதிலும் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் வேறெங்கோ இருப்பவன்.”\nஅவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்.\nஅவன் முதுகில் கையை வைத்து “என் தோழர்கள் ஸ்ரீதமனும் சுதாமனும் தாமனும் வசுதாமனும் இந்நகரின் குடிமன்றுகளை ஆள்கிறார்கள். விகதரும் பத்ரசேனரும் சுபலரும் துறைமுகத்தை நடத்துகிறார்கள். கோகிலரும் சனாதனரும் வசந்தரும் புஷ்பாங்கரும் ஹசங்கரும் காவல்பணிகளை செய்கிறார்கள். சுபத்ரரும் தண்டியும் குண்டலரும் மண்டலரும் நீதியை நிலைநிறுத்துகிறார்கள். பத்ரவர்த்தனரும் வீரபத்ரரும் மகாகுணரும் கருவூலத்தை காக்கிறார்கள். மதுமங்கலர் வைதிகப்பணிகளை ஆற்றுகிறார். இருபதுமுகம் கொண்டு இந்நகரில் நானே நிறைந்திருக்கிறேன். இங்குள்ள பல்லாயிரம் கைகளால் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறேன்.”\nஇனி அக்கைகளில் என்னுடையவையும் இருக்கும் என சாத்யகி எண்ணிக்கொண்டான். ”நீர் செய்யவேண்டியதை ஸ்ரீதமர் சொல்வார். நீர் விழையும்போது என்னை காணலாம்” என்று கிருஷ்ணன் சொன்னான். சாத்யகி தலைவணங்கி திரும்பியபோது கரனை பார்த்தான். வெண்ணிற மெய்ப்பையும் மஞ்சள்நிறமான கச்சையும் செந்நிறத் தலைப்பாகையும் அணிந்து அவன் எதிரேவந்தான். சாத்யகியைக் கண்டதும் வணங்கி சுவரோரமாக விலகி வழிவிட்டான்.\n” என்றான் கிருஷ்ணன். “இவர் பெயர் கரன். தட்சிணமாளவத்தின் வராலத மலைக்குடியை சேர்ந்தவர்.” சாத்யகி வியப்புடன் “இவரை தாங்கள் எப்படி அறிவீர்கள்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்தான். “நான் இவருடன்தான் உள்ளே நுழைந்தேன்” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் ”இனியவர். இவருக்கு ஐந்நூறுவகை பறவைகளின் குரல்களைக் கேட்டு பெயர்சொல்லத் தெரியும். நூறுவகை பூச்சிகளின் ஒலிகளையும் அறிந்திருக்கிறார். மாளவத்தின் காடுகளில் இவருடன் ஒரு பயணம் செல்லவேண்டுமென எண்ணியிருக்கிறேன்” என்றான்.\nகரன் புன்னகையுடன் சாத்யகியை பார்த்தான். “இங்கு வருபவை பெரும்பாலும் கடற்பறவைகள். கரர் அவற்றை இன்னமும் அறியவில்லை. ஆனால் மூன்றுமாதத்தில் கற்றுக்கொள்வார் என்று சொன்னார்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் அவருடன் கடல்முகம் செல்லவிருக்கிறேன். உம்மை நாளை பார்க்கிறேன். வராலதரே, செல்வோமாஅங்கே உமக்கு அழகிய இளம்பெண் ஒருத்தியை நான் சுட்டிக்காட்டுகிறேன். அவள் நூறுவகை நாணயங்களை ஒலியாலேயே சொல்லிவிடுவாள்…”\nசாத்யகி மீண்டும் தலைவணங்கினான். கரனின் தோளில் கைவைத்து புன்னகையுடன் உரையாடியபடி செல்லும் கிருஷ்ணனை சாத்யகி நோக்கி நின்றான். கரன் ஏதோ சொல்ல கிருஷ்ணன் உரக்கச் சிரிக்கும் ஒலி கேட்டது.\nசாத்யகி வெளியே வந்து நின்றபோதுதான் முதல்முறையாக அந்தப் பெருவாயிலை அண்மையில் கண்டான். முதலில் அது ஒரு மலையுச்சியின் பாறை என்றே எண்ணினான். அதன்பின்னரே அது சதுரவடிவில் இருப்பது தெரிந்தது. விழிதூக்கி நோக்கியபோது அரண்மனையின் குவைமாடங்களுக்கு மேல் அதன் தூண்சுவர் மேலெழுந்து செல்வதைத்தான் காணமுடிந்தது.\nபின்னால் சென்று நோக்கியபோது வானைத் தொடும்படியாக அது வளைந்து மேலெழுந்து நிற்பது தெரிந்தது. அதன் மேற்குபக்கத்து அடித்தளத்தில் இருந்த பெருஞ்சிற்பத்தின் கால்களைத்தான் அவனால் பார்க்கமுடிந்தது. நரம்புகள் ஓடிய பெரிய கால்கள். பத்து நகங்கள். கால்களைச்சுற்றி இலைகளுடனும் மலர்களுடனும் கொடிகள் பின்னிப்படர்ந்திருந்தன. அவற்றில் மயில்களும் கிளிகளும் எருதுகளும் பசுக்களும் மான்களும் சிம்மங்களும் ஊடாக செதுக்கப்பட்டிருந்தன.\nகால்களுக்குமேல் ஏறிச்சென்ற உடலின் ஆடைவளைவுகள் கல்லலைகளாக தெரிந்தன. முகம் வானில் என தெரிந்தது. சுருண்டதாடி. கூரிய மூக்கு எழுந்து நின்றது. கீழிருந்து நோக்கியபோது கண்கள் பாதிமூடியவை போலிருந்தன. சற்று நேரம் கழித்தே அவன் அது விஸ்வகர்மனின் சிலை என்று அறிந்துகொண்டான். மறுபக்கத்து அடித்தளத்தில் இருப்பது குபேரனின் சிலை என அவன் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்தான்.\nவண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\nTags: கரன், கிருஷ்ணன், சாத்யகி, ஸ்ரீதமர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/science/medicine%22", "date_download": "2019-05-25T22:42:42Z", "digest": "sha1:GP6B74GX6LCP6KPLXJHWO6HFJIFCZTKD", "length": 7168, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "அறிவியல் செய்திகள் | Science News in Tamil | இன்றைய அறிவியல் தகவல்கள் - Newstm", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமணவாழ்க்கை தரத்திற்கும் ஜீன்களுக்கும் தொடர்பிருக்கிறதாம்\nதிருமண வாழ்க்கையின் தரத்திற்கும் கணவன்-மனைவியின் ஜீன்களுக்கும தொடர்பு இருப்பதாகவும் OXTR எனும் ஜீன் திருமண வாழ்க்கையின் தரத்தை பெரிதும் தீர்மானிக்கிறது என்றும் அமெரிக்க பிங்கம்படன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\n- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம்\nசூப்பர் மூன் - ரெட் மூன் தோன்றும் நேரம் எப்போது தெரியுமா\nநைட் ஷிஃப்ட்ல வேலை பாக்குறீங்களா - முதல்ல இதைப் படிங்க\nபழைய நினைவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்\nபோலியோ தடுப்பூசியை ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாளின்று\nபோன நூற்றாண்டில் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பேரை முடமாக்கியது போலியோ என்னும் கொடிய நோய். இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் செயல்பாடுகளும் முடங்கிப் போயிற்று.\nமொபைல் போன் கதிர்வீச்சால் கரப்பான்பூச்சிக்கும் பாதிப்பு\nமொபைல் போன் கதிர்வீச்சால் கரப்பான்பூச்சிக்கும் பாதிப்பு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/category/cinema", "date_download": "2019-05-25T22:18:26Z", "digest": "sha1:WYOWTLR7G5JRS6NH2K47C5OEBBQ6UEQQ", "length": 13732, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "சினிமா | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nகன்னடாவை சேர்ந்த தமிழ்நாடு சுப்பர்ஸ்டார் தமிழர்களை கொச்சை படுத்திய காணொளி\nதமிழ் நாட்டின் சுப்பர் ஸ்ரார்ரான கன்னடாவை சேர்ந்த ரஜனிகாந்த ஈழத்தமிழரையும் தமிழ் நாட்டு தமிழர்களின் போராட்டத்தையும் கொச்சை படுத்தும் விதமாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின்...\tRead more\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இலங்கையின் காணொளி\non: November 13, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சினிமா\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாடல்.. நண்பர்களை கரு பொருளாக கொண்டு பாடப்பட்டுள்ளது Read more\nதென்னிந்திய நடிகர்களிலேயே இவர் தான் முதலிடமா\nசினிமாவில் நடிகர்களின் படங்கள் மீதான வியாபாரங்கள் மிகுந்த முக்கியமானதாக கருதப்படும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு எவ்வளவு ப...\tRead more\nவைரமுத்து என்னை பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்\nபுகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞ...\tRead more\nயாழ்ப்பாணம் வருகின்றார் தென்னிந்திய நடிகர் விஜய்…\nமெர்சல் படம் மூலம் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் விஜய்யை இலங்கைக்கு அழைத்துவர முன்னணி நிறுவனமொன்று முயற்சி செய்து வருவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சல...\tRead more\nஇந்த நடிகையுடன் டேட்டிங் செய்ய கேட்ட தொகை தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமி தனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அது தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரிவோம் ச...\tRead more\nகபாலீஸ்வரன் வெர்சஸ் கரிகாலன்… ஒற்றுமைகளும், வித்தியாசங்களும்\nகாலா… இந்த வார்த்தைதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க...\tRead more\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். பிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ் தமிழில் அமர காவியம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்...\tRead more\nஇதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nநடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது. எனினும், அவர் உயிரோடிருக்கையில...\tRead more\nநடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா\nஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொது நல வழக்கு தாக்கல் செய்த இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை...\tRead more\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://darulislamfamily.com/family/nba-t/24-nba-books-t/shajaruthur-part-1.html", "date_download": "2019-05-25T22:17:53Z", "digest": "sha1:QOBELAEAWEFURU3VPTASNCEWZSTZJGJO", "length": 4359, "nlines": 91, "source_domain": "darulislamfamily.com", "title": "ஷஜருத்துர் - I", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - I\n2. பட்ட காலிலே படும்\n3. ஆதி வாழ்க்கையின் வரலாறு\n7. வயோதிக அமீரும் ஹஜருத்துர்ரும்\n9. பெரும் புரட்சியும், ஆதிலின் வீழ்ச்சியும்\n16. ஸாலிஹின் திருமண வைபவம்\n17. அமீர் தாவூதின் அந்திய காலம்\n22. நிலவொளியில் பூத்த அன்பு\n25. ஷாம் யுத்த ஆயத்தம்\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=24", "date_download": "2019-05-25T22:12:28Z", "digest": "sha1:UHNWHO7LWHRSFCJHN6Y4QCU7H6JHSBR7", "length": 18636, "nlines": 201, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவது நீதிமன்ற முடிவால் தாமதமாகும் என அறியமுடிகின்றது.முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக…\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nதெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை ஓடுனர்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி ஒரி வித்தியாசமான தண்டனையை வழங்கி வருகின்றனர் சீன காவல்துறையினர்.ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.…\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nஅமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமாஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை…\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள்…\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nசிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/india?page=153", "date_download": "2019-05-25T21:34:51Z", "digest": "sha1:TUGZFMQLBVD3PBCPOOJP4QJIMFEOQN7Q", "length": 10173, "nlines": 582, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை- தேவசம் போர்டு அறிவிப்பு\nகேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை - செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக கு...\n2030-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் பெரும்பங்கு வகிக்கும் - மோடி\nடெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் ...\nராகுலை விரும்பிய நடிகை கரீனா கபூர்\nபிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்த...\nநள்ளிரவில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கிய போலீசார்\nவிவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு...\nசுஷ்மாவின் ஐ.நா.சபை பேச்சு குறித்து சசிதரூர் கேள்வி\nஐ.நா.சபையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர...\nராஜ்காட் நோக்கி விவசாயிகள் பேரணி; போலீஸ் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு\nவிவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 70000-...\nமோடிக்கு பூமியின் சாம்பியன் விருது\nசுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சா...\nரோஹிங்கியா அகதிகள் 5 பேர் கேரளாவில் கைது\nமியான்மர் நாட்டில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு, உயிர் பயத்தால் அங்கிருந்து வெளியேறிய சுமார் 10 லட்சம் ரோஹி...\nகாவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு\nபூமிக்கு அடியில் இயற்கையாக இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருளே ஹைட்ரோ கார்பன் என அழைக்கப்படுகிறத...\nகாந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதமர் மோடி,மரியாதை\nநம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா க...\nபுதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்பு\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதியில் இருந்து அப்பொறுப்பை வகித்து வருக...\nஅய்யப்பன் கோவிலில் பெண்களுக்கென தனிவரிசை இல்லை - கேரள அரசு முடிவு\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் பல ஆண்டுகாலமாக அனுமதிக்கப்படாத...\nமிக வலுவான நீதித்துறை கொண்ட நாடு இந்தியா\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரது பணி ஓய்வை ஒட்டி, உச்ச...\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் - அருண் அகர்வால்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.unmaikal.com/2018/12/168.html", "date_download": "2019-05-25T21:10:39Z", "digest": "sha1:S5Q2I5VRBZETJIHOACLE7L624UIJNHT4", "length": 15450, "nlines": 397, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 168 பேர் பலி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 168 பேர் பலி\nஇந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 745 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.\nஉள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.\nஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.\nபன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.\nஇருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.\nமெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவ...\nஇந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - ...\nஇலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வட...\nவடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ...\nபொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏன...\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமன...\nமட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வைத்தியர்களைத் தொடர்ச்...\nநாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்...\nஎவ்வித வாக்குறுதியும் ரணில் வழங்கவில்லை-போட்டுடைத்...\nமட்டக்களப்பின் மூத்த பிரசையும் அறிஞருமான பிரின்ஸ் ...\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அ...\nகிழக்கில் 760 ஆசிரியர் இடமாற்றங்கள்\nமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவை...\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு\nஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்...\nகிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்படவிழா\nதமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்பட...\nகாத்தான்குடியில் 1ஆவது பேராளர் மாநாடு\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/technology_social_media/a-school-head-master-is-a-hero-pqmb0z", "date_download": "2019-05-25T21:00:35Z", "digest": "sha1:OMK7HLFUM6KWE3S6MRJ23BCW7US7OF4Z", "length": 11110, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இப்படிப்பட்ட வாத்தியார்களெல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்யிறாங்க மக்களே...", "raw_content": "\n’இப்படிப்பட்ட வாத்தியார்களெல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்யிறாங்க மக்களே...\nஅரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே அவரது முதல் தகுதி ஸ்கூலுக்கு லேட்டாக வந்து சீக்கிரமாக வீடு திரும்புவது என்று இருக்கும்போது’நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் என்னோட ஒரு நாள் ஃபீஸ் பணம் குழந்தைகளுக்கு’ என்று பள்ளியில் போர்டு மாட்டி ஆசிரியர் மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஆகத் திகழ்ந்துவருகிறார் ஒருவர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே அவரது முதல் தகுதி ஸ்கூலுக்கு லேட்டாக வந்து சீக்கிரமாக வீடு திரும்புவது என்று இருக்கும்போது’நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் என்னோட ஒரு நாள் ஃபீஸ் பணம் குழந்தைகளுக்கு’ என்று பள்ளியில் போர்டு மாட்டி ஆசிரியர் மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஆகத் திகழ்ந்துவருகிறார் ஒருவர்.\nஆந்திரா தெலுங்கானாவில் அடவிடவுலபள்ளி என்ற சிறிய கிராமத்தின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சதீஷ்[30]. ஆசிரியர் பணியின் மீது பெருமதிப்பு கொண்ட சதீஷ் துவக்கத்தில் 6 குழந்தைகள் மட்டுமே படித்த பள்ளிக்கு தனது அயராத முயற்சியால் 36 குழந்தைகள் வரை வரவைத்துவிட்டார்.\nபள்ளிக்காக தனது சம்பளப்பணத்தில் ஒரு பகுதியை செலவழித்து டாய்லெட் கட்டுவது உட்பட பல நல்ல காரியங்களை செய்துவரும் சதீஷ் குழந்தைகள் தாமதமாகப் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதற்காக ஒரு யோசனை செய்தார். அதன்படி பள்ளியின் முகப்பில் கடந்த மார்ச் மாதம் ஒரு போர்டைக் கட்டித்தொங்கவிட்டார். அந்த போர்டில்... தலைமை ஆசிரியராகிய நான் பள்ளிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலோ ஒரு நிமிடம் சீக்கிரம் சென்றாலோ என்னுடைய அன்றைய சம்பளத்தை [ரூ.1300] மாணவர்களின் நலன் நிதிக்காக ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅந்த போர்டு மாட்டப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சதீஷ் ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லையாம். இதே போர்டை மத்த ஆசிரியர்களை மாட்டச் சொன்னா மொத்த சம்பளத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும்.\nஇன்னும் உயிரோடு இருக்கிறாரா சமூக ஆர்வலர் முகிலன்...காணவில்லை போஸ்டர் ஒட்டிய சி.பி.சி.ஐ.டி.\nஇரு கைகளும் இல்லாத நிலையில் ஒரு தேர்தல் விடாமல் வாக்களிக்கும் சாதனைப் பெண்மணி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\n அம்மா வைத்த திருநீரை அடுத்த நொடியே அழித்த திருமா வீடியோ..\n காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெ.எம் ஹரூன் வீடியோ..\n\"எங்க அன்புமணி போடப்பா வீட்டுக்கு\" கிழித்தெடுக்கும் ஊர்க்காரர்..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\n அம்மா வைத்த திருநீரை அடுத்த நொடியே அழித்த திருமா வீடியோ..\nசூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்கள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்கள் \nமாம்பழத்தை நசுக்கி தூக்கி எறிந்த திமுக தொண்டர்கள் \nமத்திய அமைச்சரையில் இடம் கிடைக்குமா ஓபிஎஸ் மகன் அதிரடி பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-lungi-ngidi-anrich-nortje-got-injured-and-ruled-out-013486.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-25T21:36:39Z", "digest": "sha1:UXPZETLDN3ZGUNMSWQCYTXOKMIJAYZD6", "length": 14247, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிஎஸ்கே-வுக்கு செம அடி.. ஐபிஎல்-இல் இருந்து கடைசி நேரத்தில் விலகிய இளம் சிஎஸ்கே வீரர்! | IPL 2019 : Lungi Ngidi and Anrich Nortje got injured and ruled out - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» சிஎஸ்கே-வுக்கு செம அடி.. ஐபிஎல்-இல் இருந்து கடைசி நேரத்தில் விலகிய இளம் சிஎஸ்கே வீரர்\nசிஎஸ்கே-வுக்கு செம அடி.. ஐபிஎல்-இல் இருந்து கடைசி நேரத்தில் விலகிய இளம் சிஎஸ்கே வீரர்\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் சரியாக இல்லாத நிலையில், நிகிடியின் காயம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.\n விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விடிவு காலம் பிறக்கப் போகுது\nதிறன் வாய்ந்த லுங்கி நிகிடி\nதென்னாப்பிரிக்க வீரரான லுங்கி நிகிடி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். சென்னை அணிக்கு ஆடிய அவர் 7 போட்டிகளில் 11 விக்கெட்கள் வீழ்த்தி தன் திறனை வெளிப்படுத்தினார். மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசும் திறன் பெற்றவராகவும் திகழ்ந்தார்.\nஇந்த நிலையில், இந்த முறையும் ஐபிஎல் தொடரில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது.\nகாயத்தின் வீரியத்தை பரிசோதித்த பின் தென்னாப்பிரிக்க அணி இவரை அடுத்த நான்கு வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளது. அதன் பின் உலகக்கோப்பை தொடருக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பதால், அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.\nசென்னை அணியில் தற்போது முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களாக மோஹித் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எனினும், இவர்களைக் காட்டிலும் லுங்கி நிகிடி ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளராக விளங்கினார்.\nஎனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, பிராவோ, வாட்சன் போன்ற ஆல்-ரவுண்டர்களை தான் சென்னை அணி பெரிதும் நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறது.\nலுங்கி நிகிடி போலவே, மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் அன்றிச் மோர்ஜே-வும் இலங்கை தொடரில் காயமடைந்துள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட இருந்த நிலையில், தற்போது தொடரில் இருந்து மொத்தமாக விலகி உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n4 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n4 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n5 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n6 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:58:34Z", "digest": "sha1:M3BMD5QCBQS4F2Y464TYDSDE73JSLO7I", "length": 19141, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடன் News in Tamil - கடன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதலபாதாளத்தில் ஜெட் ஏர்வேஸ்.. சர்வதேச வழித்தடங்களை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்க ஆலோசனை\nடெல்லி: ஜெட் ஏர்வேஸின் சர்வதேச வழித்தடங்களை வேறு விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து, சிவில் விமான...\n51% அதிகரித்த இந்தியாவின் கடன், பெரும் பொருளாதார சரிவு\nபிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடன் மொத்தமாக 51% அதிகரித்து உள்ளது. பொருளாதார...\nவிசைத்தறி நெசவாளர்களின் ரூ. 65 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.. எடப்பாடியார் அறிவிப்பு\nகோவை: விசைத்தறி நெசவாளர்களின் 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி ...\nமகனின் இறப்பை தாங்காமல் குடும்பமே தற்கொலை செய்த கொண்ட சோகம்-வீடியோ\n\"நாங்களாதான் இந்த முடிவை எடுத்தோம்.. எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை\" என்று எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர்...\nமைத்ர முகூர்த்த நாளில் கடனை அடைத்தால் தீராத கடன்களும் தீரும்\nமதுரை: மேஷ லக்னமும் அசுவினி நட்சத்திரமும் கூடிய நேரமான சனிக்கிழமையன்று கடன் தீர்க்கக் கூடி...\nம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி\nமத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்....\nமிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு\nடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடன் மொத்தமாக 51% அதிகரித்த...\nஒரு மணி நேரத்தில் ரூ. 1 கோடி அரசு இணையதளத்தில் வீட்டுக் கடனும் இனி கிடைக்கும்-வீடியோ\nசிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்து https://www.psbloansin59minutes.com/ என்ற இணைய...\nஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்\nவேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம...\n1 ரூபாய் கடன் பாக்கி, பல லட்சம் நகையை திரும்ப தராத வங்கி\nவாங்கிய கடனில் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்கவில்லை என்று, சென்னையை சேர்ந்த நபருக்கு அவர் அடகு வைத்த நகைகளை திரும்ப...\nஇன்று மைத்ர முகூர்த்தம் - 2019 : கடனை திருப்பி கொடுங்க இனி வாங்கவே மாட்டீங்க\nசென்னை: கடன் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தி...\nபெர்சனல் லோன் வாங்குவதில் கன்னடர்கள் முதலிடம்- ரிசர்வ் வங்கி- வீடியோ\n2017-18 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்கி தென்னிந்திய மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக ரிசர்வ்...\nகடன் தொல்லை தீர்த்து கஷ்டக்களைப் போக்கும் காலபைரவர்- செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்\nசென்னை: தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். நாளைய தினம் தேய்பி...\nதமிழக காவல்துறை நடுநிலையுடன் செயல்படாமல் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக தங்கதமிழ்செல்வன் குற்றம்...\nஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nமும்பை: கடனை திருப்பி செலுத்த முடியாததால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன...\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nடெல்லி: மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசின் கடன், 50 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் க...\nஅடுத்தடுத்து புரட்சி செய்யும் காங்கிரஸ்.. ம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி\nராய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத் விவசாயக் கடன்க...\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nடெல்லி: 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகளின் ...\nஇந்தாங்க எடுத்துக்கோங்க.. அனைத்து கடன்களையும் திரும்ப செலுத்துவதாக மல்லையா திடீர் அறிவிப்பு\nடெல்லி: 9,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழில் அ...\nதயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர்\nலண்டன்: முழு கடனையும் அடைத்து விடுகிறேன். அதைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வங்கிகளு...\nகஜானா காலி.. சாலை போட லோன் கேட்டாலும் கொடுப்பதில்லை.. மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் நிலை\nடெல்லி: இந்தியாவில் ''பாரத்மாலா'' திட்டத்தின் கீழ் சாலை அமைக்க போதிய நிதி இல்லை என்று மத்திய அ...\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்\nநாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய தி...\nசென்னை: நாளை (10/7/2018) செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுக...\nகடமை உணர்வு.. 1 ரூபாய் கடன் பாக்கியால் ரூ.3.50 லட்சம் நகையை திரும்ப தராத மத்திய கூட்டுறவு வங்கி\nசென்னை: வாங்கிய கடனில் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்கவில்லை என்று, சென்னையை சேர்ந்த நபருக்கு அவர...\nபோதையால் தலைக்கு மேல் ஏறிய கடன்... மனைவியை தம்பியிடமே விற்ற அண்ணன்... 12 வயது மகளையும் விற்க முயற்சி\nஅமராவதி: போதை மற்றும் சூதாட்டத்தால் கடன் எகிறிய நிலையில் செய்வதறியாமல் மனைவியை தம்பியிடமே ...\nதமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்\nசென்னை : இந்தியாவின் முண்ணனி மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம், இன்று கடனில் தத்தளிப்பது கவ...\nபெர்சனல் லோன் வாங்குவதில் கன்னடர்கள் முதலிடம் - தமிழர்கள் நம்பர் 2 - ரிசர்வ் வங்கி\nடெல்லி: 2017-18 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்கி தென்னிந்திய மாநிலங்கள் முன்னில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/health/health-news/morning-song-by-hello-noon-for-ucla-mattel-childrens-hospital47391/", "date_download": "2019-05-25T22:16:12Z", "digest": "sha1:77YGFIWQBPQCXSW5W7OVH5EZBQ74GQ5G", "length": 4665, "nlines": 121, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
{"url": "http://idlyvadai.blogspot.com/2015/10/", "date_download": "2019-05-25T21:45:01Z", "digest": "sha1:UO47OPFMZHZNGBPYI2KQ25XBP55LMC5P", "length": 79476, "nlines": 374, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: October 2015", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசதீஷ் வாசன் எனும் @sathishvasan - அஞ்சலி\nஎனக்கு ஒரு 8 ஆண்டுகளாக, இணையம் வாயிலாக, மிக முக்கியமாக, ஒரு சக சுஜாதா ரசிகராக சதீஷ் வாசனைத் தெரியும். என்னை விடத் தீவிரமான சுஜாதா ரசிகர், அவரது எல்லா புத்தகங்களையும் வாசித்திருக்கிறார். இளவயது சுஜாதா புகைப்படம் தான் அவரது இணைய அடையாளம். அமைதி, கண்ணியம் மிக்க எளிமையான மனிதர். அதிர்ந்து பேச மாட்டார். யாரிடமும் விடாப்பிடியாக தர்க்கம் பண்ணிப் பார்த்ததில்லை. சமூக வலை என்பது கருத்துகளைச் சொல்ல, வாசித்தவற்றை பகிர்ந்து கொள்ள, விவாதச்சண்டை போட அல்ல என்றஅளவிலேயே இத்தனை ஆண்டுகள் இந்த மனிதரால் எப்படி எல்லாரிடமும் நட்பாகவே இருக்க முடிந்தது என்பது ஆச்சரியம் தான்.\nஅக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகு டிவிட்டரில் 2 வாரங்கள் அவரைக் காணவில்லை. என்னடா ஃபேஸ்புக்கிலிருந்து நல்ல இடுகைகளின் சுட்டிகளை டிவிட்டரில் பகிரும் ஆளைக் காணவில்லையே, பணி புரியும் போட்ஸ்வானாவிலிருந்து விடுமுறையில் சென்றுள்ளாரோ என்று எண்ணியிருந்தபோது, @vivaji பகிர்ந்தஅவரது மறைவுச் செய்தி இடி போலத் தாக்கியது. மிக மிக வருத்தமடைய வைத்தது. இணைய, டிவிட்டர் நண்பர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது அந்த நல்ல மனிதனின் திடீர் அகால மரணம், வாசனுக்கு 40-45 வயது தான் இருக்கும். மிக நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடுவான் போலும்\nசுஜாதா பற்றி ஏதாவது நல்ல கட்டுரை, இடுகை, செய்தி இணையத்தில் வந்தால், அதைப் பகிர்வது அவரது வழக்கம். இன்னபிற வாசிக்கத்தக்கவற்றின் இணைப்புகளையும் டிவிட்டரில் பகிர்ந்து வந்தார். இட்லிவடை வாசகர். எனது வைணவம் (குறிப்பாக ”தினம் ஒரு பாசுரம்” இடுகைகளை உடனுக்குடன் வாசித்து சிலவற்றை நெகிழ்ந்து பாராட்டியதை நினைக்கையில் மனம் கனக்கிறது :-( ), கிரிக்கெட், அரசியல் இடுகைகளின் வாசகரும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், டிவிட்டரிலிருந்து சில துளிகள்:\n”பிருகு பிராமணர்கள் “ - 28 Jun\nசதீஷ் வாசன் என்கிற ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தார் இந்த பெரும் துக்கத்திலிருந்து மெல்ல மீளவும், அந்த வைகுந்த வாசனை பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் பிரார்த்திக்கவும்.\nசதீஷ் வாஸன் என்கிற ஸ்ரீநிவாஸன், ட்விட்டரில் அறிமுகமான நண்பர், தமிழ் நண்பர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட பழகுதற்கினியவர், அவரது பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவையும், கிண்டலும் இழையோடும், சிரித்த முகத்துடன் இள வயது சுஜாதாவின் படத்தை முகப்புப் படமாகக் கொண்டவர், பெரம்பலூரைச் சேர்ந்த இவர் போஸ்ட்வானாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nகடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போஸ்ட்வானாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்த இவர், 26 ஆம் தேதியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நேற்றிரவு கிடைக்கப்பெற்றது. நம்புவதா வேண்டாமா என்ற நிலையில், பேஸ்புக்கிலிருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக கேள்வியுற்றது நிஜம்தான் என உறுதி செய்யப்பட்டது. தவிர அவரது மனைவியும், வாஸனது ட்விட்டர் கணக்கு மூலமாக அவரது நெருங்கிய சகாக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.\nசமூக வலைத்தளத்தைத் தாண்டி நேரில் அறிமுகம் இல்லையென்றாலும், கடந்த சில வருடங்களாக பழகிய வரையில், அவரது இழப்பு உற்றாரது இழப்பைப் போலவே உணர வைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இட்லிவடை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இரைஞ்சுகிறோம்.\n- யதிராஜ சம்பத் குமார்\nLabels: அஞ்சலி, யதிராஜ சம்பத் குமார்\nதனு வெட்ஸ் மனு - ரிடர்ன்ஸ்..(2015)\nஇது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தனு வெட்ஸ் மனு படத்தின் தொடர்ச்சி.\nபடத்தின் டைட்டில் ஓடும்போதே பழைய படத்தின் கல்யாணக் காட்சியை ஒரு பாடல் முழுக்க காட்டி டைட்டில் முடிந்ததும் \"4 ஆண்டுகளுக்குப் பிறகு...\" என போட்டுவிட்டு படம் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. பழைய படம் பார்க்காதவர்களுக்குக்கூட எந்தப்பிரசினையும் இன்றி இந்தப்படத்துடன் ஒன்ற முடியும் இந்த உத்தியினால்.\nமுதல் ஷாட் ஒரு மெண்ட்டல் அசைலத்தின் கவுன்சிலிங்கிற்காக கணவனும் மனைவியும் செல்கிறார்கள். (மாதவன், கங்கனா ராவத்)\nகவுன்சிலிங்கில் இருவரும் மாறி மாறி குறைகளை அடுக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மாதவன் கோபத்தின் உச்சத்தில் கத்த, அவரை பைத்தியம்போல அழைத்துச் செல்கின்றனர். அந்த கவுன்சிலிங்கின்போது இருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை அடுக்கும்போது எழுதப்பட்ட வசனம் கலக்கல். எத்தனை ரவுடிப் பெண்ணாய் இருந்தாலும் பொதுஇடத்தில் பெண்கள் எப்படி அழகாக வேஷம்போடுவார்கள் என்பதைக் காட்டியிருக்கின்றனர்.\nஇருவரும் பிரிந்ததும் அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அழகாகக் கோத்ததில் திரைக்கதை எழுதியவர் கலக்குகிறார். அழகான வசனங்கள். டெல்லி ஹிந்தி தெரிந்திருந்தால் படம் இன்னும் நிறைய பிடிக்கும். குறிப்பாய் குசும் ஆக வரும் கங்கன ராவத்தின் இரண்டாவது வேடத்தில் வரும் கேரக்டர்.\nடெல்லி மற்றும் வட இந்திய மக்களின் கலாசாரத்திற்கும், நமக்குமான இடைவெளியும் படம்பார்க்கும் மதராசிகளுக்குப் புரியும். டைவர்ஸ் என்றதும் மூலையில் போய் உட்கார்ந்துவிடாத கேரக்டர். நம்மூரில் அந்தப் பெண்ணுக்கு வாழாவெட்டி எனப் பெயரிட்டு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ அசிங்கப்படுத்துகிறது சமூகம்.\nடைவர்ஸ் ஆனாலும் மாதவன் மீதான அன்பு குறையாமல் இருப்பதை சில ஷாட்டுகளில் அருமையாக காண்பித்திருப்பார் இயக்குனர். மொபைலில் கல்யாண ஃபோட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, ஃபோன் செய்து மன்னிப்புக்கேட்க முயல்வது, குசும் உடன் மாதவன் காதல்வயப்பட்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் காண்பிக்கும் உணர்ச்சிகள் என கங்கனா ராவத் என்ற நல்ல நடிகை தெரிகிறார்.\nசுதந்திரமான பெண்களின் அடையாளமாக கங்கனா ராவத்தை காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தாலும் காதலித்து மணந்துகொண்ட கணவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமுடியாமல் இருப்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. அதே அலைவரிசையில் சுதந்திரமான பெண் என்பதைக் காண்பிக்க-- குடிப்பது, பழைய காதலனுடன் சுற்றுவது, வகைதொகையில்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகுவது, ஊர் சுற்றுவது, சினிமா செல்வது எனவும் காட்டி இருக்கிறார்.\nபடத்தில் கருத்தோ செய்தியோ சொல்ல முயலவில்லை இயக்குனர். ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார்.\nபடத்தில் நகைச்சுவைக்கென தனி ட்ராக்கெல்லாம் கிடையாது. வட இந்திய மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமாக, ஜாலியாக போவதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதிலேயே நகைச்சுவைப் பகுதியும் இயைந்து வருகிறது.\nகங்கனா ராவத்தின் தங்கைக்கு பெண்பார்க்க வரும் காட்சியில் ஒரே ஒரு டவலுடன் வந்து சபையில் உட்கார்ந்துகொண்டு மாப்பிள்ளையிடம் கேட்கும் கேள்விகளும், கடைசியில் இப்படிப்பட்ட ஆட்களுடன் வாழ்க்கை பயங்கர போர் அடிக்கும் எனவும், எவனுடனாவது ஓடிப்போ என தங்கைக்கு அறிவுரை சொல்வதையும் புதுமைப்பெண்ணுக்கு சொல்ல ஆசைப்பட்டிருப்பார்போல. அந்த காட்சியமைப்பும், நகைச்சுவையும் அருமை.\nதபங் படத்தில் பிரகாஷ்ராஜின் தம்பியாக வந்து செத்துப்போகும் நடிகர் இதில் மாதவனின் தம்பியாக வருகிறார். நகைச்சுவை நடிகராக ஒரு சுற்று வர நல்ல வாய்ப்பிருக்கிறது. அவர் பேசும் புல்லட் ஸ்பீட் ஹிந்தியும், அடிக்கும் காமெடியும் கலக்கல். அவரது வாட்சப் காதலும், அதன் சொதப்பலும் அருமை.\nமாதவன் அவர் அப்பாவாக வருபவரிடம் நான் டைவர்ஸ் வாங்கப்போகிறேன் எனச் சொல்லும்போது அவர் அப்பா சொல்லும் வசனங்கள்தான் இன்றைய பெருவாரியான குடும்பங்களின் நிதர்சனம். எவ்வளவு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சேர்ந்திரு என்பதே விஷயம். புதுசா வருபவள் உன்னை இப்படிப் படுத்தமாட்டாங்கிறதுக்கு என்ன நிச்சயம் உங்கம்மாவும் நானும் கூடத்தான் எம்புட்டு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அப்படி இருக்கிறோம்,\nமாதவன் : நான் டைவர்ஸ் வாங்கலாம்னு இருக்கேன்..\nமாதவன் : எங்களுக்குள்ள பேசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய சண்டையாய் ஆகிருது. அவளை நானோ இல்லை அவள் என்னையோ புரிந்துகொள்வதில்லை. என்னைய பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டது ரொம்பவே அதிகம்.\nபப்பி (மாதவன் தம்பி) : நீ எப்படி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில போய்ச் சேர்ந்தே\nமாதவன் (அப்பாவிடம்): நானும் நாலு வருஷமா சமாளிச்சுட்டேன்,\nஅப்பா : எல்லோரும் அனுபவிக்கிறாங்க. நான் 40 வருஷமா சமாளிச்சிட்டிருக்கேன். உங்கம்மாவும் இப்படித்தான் சமாளிச்சிட்டிருப்பாங்க,\nஅப்பா : அப்படின்னான்னா என்ன சமாளி. அதுக்கும் மேல இது இருக்கு ( விஸ்கியைக் காண்பித்து) எப்பயாச்சும் தண்ணீர் சேர்த்து, அப்பப்ப சோடா சேர்த்து அடி..\nபப்பி : அப்பப்ப நீட்டா ( தண்ணீர் சேர்க்காமல்) அடி..\nஅப்பா : டைவர்ஸ் ஆனபின் என்ன ஆகும்னு நெனைக்கிற வாழ்க்கை முழுக்க தனியா இருக்கப்போறியா வாழ்க்கை முழுக்க தனியா இருக்கப்போறியா தனியா இருந்தா போரடிக்கும் உனக்கு. இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க. ரெண்டாவது கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டாவது பொண்டாட்டி உன்னைய சந்தோஷமா வச்சிருப்பான்னா நெனைக்கிற தனியா இருந்தா போரடிக்கும் உனக்கு. இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க. ரெண்டாவது கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டாவது பொண்டாட்டி உன்னைய சந்தோஷமா வச்சிருப்பான்னா நெனைக்கிற மகனே, உலகத்தின் நியதி இது. ஆணும் பெண்ணும் காதலில் விழவேண்டும். அப்புறம், கல்யாணம், அப்புறம் ஒருத்தர் இன்னொருத்தரால போர் ஆகிருவாங்க,\nபப்பி : சரியா சொன்னீங்க.. (சிரித்துக்கொண்டே)\nஅப்பா : இதனாலதான் சொல்றேன், எம்புட்டு தூரம் இழுத்துட்டுப் போகமுடியுமோ, போ. எப்ப தோத்துப்போறியோ, அப்ப முடிச்சிக்க.\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மாதவனின் அம்மா கத்திக்கொண்டே இருக்கிறாள், சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் வந்து சாப்பிடு, உனக்கு எடுத்து வைக்கிறதுக்கு இங்க உன் பொண்டாட்டி இல்ல, யார் லைட்ட போட்டுட்டு போறது, சர்மா ஜி மாத்திரை சாப்பிடுங்கன்னு விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்.\nமாதவனுக்கும் , கங்கனா ரவத்தைப்போலவே தோற்றமளிக்கும் கல்லூரி சென்றுகொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் உமன் ஆன குசும் உடன் காதல் வருகிறது. மோதலில் வருகிறது காதல். காதல் வந்ததும் அதன் அடுத்த கட்டமாக இருவரும் போட்டிங் செல்கின்றனர். (குசும் பாஸ் ஆனதற்கான பார்ட்டி) அப்போது பாடும் I might be sentimental.. but, don't get so judgemental என்ற பாடல் முடியும்போது இருவரும் கிட்டத்தட்ட காதலர்களாய் ஆகியிருப்பர். இதில் விஷயம் என்னவெனில் மாதவனுக்கும் குசுமாக வரும் கங்கனா ராவத்துக்குமான வயது இடைவெளி. பப்பி ஒரு வசனமாகச் சொல்வான். அண்ணே, நீ கிராஜுவேஷன் முடிச்சிருக்கும்போது இவ பிறந்திருக்கக்கூட மாட்டா என.\nஇப்படி வயது வித்யாசம் இருக்கும்போதும் குசும் வீட்டில் அண்ணன் கல்யாணத்திற்கு சம்மதிப்பான். அண்ணியும்கூட வேறொரு பையனை பார்த்து வைத்துவிட்டதால் வேண்டாம் எனச் சொல்வார். நம்மூரில் இதெல்லாம் சொன்னாலே சிரிப்பார்கள். திக்விஜய் சிங் செய்தது நம்மளவில் பெரிய அநியாயம், ஆனால், வட இந்தியாவில் இது பெரிய விஷயமாய் விவாதிக்கப்படவில்லை என்பதை நாம் பார்த்திருக்கலாம்.\nகங்கனா ராவத் மீண்டும் முதல் காதலனுடன் சுற்ற ஆரம்பிக்கிறாள். கடைசியில், அவனுக்கு நிச்சயமாகி இருக்கும் பெண்ணைத்தான் மாதவன் காதலித்துக்கொண்டிருப்பார். இது விஷயமாக கங்கனா ராவத்துக்கும், பழைய காதலனுக்கும் நடக்கும் உரையாடல்.\nதனு : என்னாச்சு, ஏன் இம்புட்டு கோபமா இருக்க\nகாதலன் : உன் பழைய புருஷன் டாக்டர் என் வாழ்க்கையில் மீண்டும் வந்துவிட்டான். இம்முறை அவனை சும்மா விடமாட்டேன், சுட்டுத்தள்ளத்தான் போகிறேன்.\nதனு : ஏன் திட்டிக்கிட்டிருக்க, என்ன நடந்துச்சுன்னுதான் சொல்லேன்.\nகாதலன் : நாலு வருஷம், நாலுவருஷம் ஒரு பொண்ணத் தேடினேன்.அவள பாத்ததும் இல்ல, பேசுனதும் இல்ல, நேரா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். ஏன் அவளுக்கும் உன்னையப் போலவே முகம். சரி நீதான் இல்லை, உன்னைய மாதிரி இருக்குறவளையாவது கட்டலாம்னா, உன் புருஷன் அதுக்கும் விடமாட்டான் போல. ராஸ்கல், ஒரிஜினலும் அவனுக்குத்தான் வேணும், டூப்ளிகெட்டும் அவனுக்குத்தான் வேணும்..\nமாதவன் தான் மனுவாக. மனு இப்படிச் செய்திருக்கிறான் என்றதும் இருக்காதே என்ற நப்பாசையில் எப்படி என ஒவ்வொரு கேள்வியாய் கேட்க கடுப்பாகும் முன்னாள் காதலன் கடைசியில் \"ஏ தனுஜா த்ரிவேதி, உன் புருஷன் உன்னைய ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுகூட சுத்திட்டிருக்கான். அதுல என் வாழ்க்கையிலும் மண்ணள்ளிப்போட்டுட்டான்..\" என முடியும்.\nபடம் முழுக்க அழகான ஒளிப்பதிவும் நல்ல பின்ணணி இசையுமாக இருக்கிறது. ஒளிப்பதிவு பளிச்சென இருப்பதே ஓர் அழகைக் கொடுத்துவிடுகிறது. பாடல்களும், அதனை படமாக்கியிருக்கும் விதமும் அருமை.\nஎன்னதான் கதையில் இத்தனை சண்டை சச்சரவும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் டைவர்ஸ் வரை சென்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருப்பதை மனதின் அடியாழத்தில் வெறுக்கின்றனர் என்பதால் இறுதியில் சேர்வதன் மூலம் மங்களம். இரண்டாவது காதலியாக வரும் கங்கனா ராவத்தை (குசும்) அதற்கேற்றார்போல கேரக்டரைசேஷன் செய்திருப்பார்கள். நான் ஒன்னா, ஜெயிப்பேன், இல்லைனா தோப்பேன், ஸ்போர்ட்ஸ் உமன் ஆன எனக்கு ஆறுதல் பரிசில் எல்லாம் இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டு கல்யாணப் பந்தலிலிருந்து இறங்கிச் செல்வாள்.\nகுசும் ஆக வரும் கங்கனா ராவத்தையும், தனுவாக வரும் கங்கனா ராவத்தையும் இரு துருவங்களாக ஒப்பனை செய்ததிலும், பாத்திர வடிவமைப்பு செய்ததிலும் இயக்குனரின் திறமை தெரிகிறது. குறிப்பாய் கிராமப்புற ஹிந்தி பேசும் குசும், கான்பூர்வாலி ஹிந்தி பேசும் மனு. பெரும்பாலும் கிராமப்புற உடையணிந்து டெல்லியில் சுற்றும் பெண்ணாக குசும், நவநாகரீக உடையணியும் தனு என, தலைமுடி ஒப்பனையில் இருந்து, உடல் அசைவுகள் வரை, முக ஒற்றுமை தவிர வேறெதுவும் கொஞ்சம்கூட ஒட்டாத அளவு பாத்திர வடிவமைப்பு செய்திருக்கிறார். அதிலும் குசும்மின் குரலும் ஹிந்தி பேசும் வேகமும் அருமை.\nநம்மூரின் சாக்லேட் பாய் மாதவன் அங்கேயும் அவ்வாறே. ஒரு சண்டை கூட இல்லாமல் குரலுயர்த்திக்கூட பேசும் வாய்ப்பில்லை. ஆனால், படம் முழுக்க தன் இருப்பை அழகாக பதிவு செய்கிறார். தமிழ் சினிமாதான் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.\nஏன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. நான் நினைத்ததை, உணர்ந்ததை எழுதியதாகவும் தெரியவில்லை. எழுதாமற்போனாலும் ஒன்றும் ஆகிவிடாது, ஆனால், எழுதாமல் இருப்பது நான் ரசித்த நல்ல படத்தைக்குறித்து நாலுபேருக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லமுடியாமல் போகும்.\nஅவசியம் பார்த்தேயாகவேண்டிய வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சினிமாவா\nபின்னே, அருமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நல்ல இசையுடன், நல்ல ஒளிப்பதிவுடன், நல்ல திரைக்கதையுடன் வந்திருக்கும் படம். அவசியம் பாருங்கள் எனச் சொல்லவே இந்தப்பதிவு. அதை நியாயம் செய்யவே மேலே சொன்ன அனைத்தும்.\nஇந்த விமர்சனத்தை எழுதியவர் யார் தெரிந்தால் பரிசு கிடையாது - எச்சரிக்கை \nவாசிம் அக்ரம் - @teakkadai\nவெகு நாட்களுக்குப் பின், நண்பர் @teakkadai எழுதிய ஒரு நேர்த்தியான கிரிக்கெட் கட்டுரை டிவிட்லாங்கரில் காணக் கிடைத்தது. பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, உலகப்புகழ் ”இட்லிவடை”யில் பதிப்பிக்க நினைத்தேன். இ.வ கிரிக்கெட் வாசகர்களே, என்சாய். --- எ.அ.பாலா\nவாசிம் அக்ரம் - By @teakkadai\nவாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம் முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.\nஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.\nவெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.\nஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.\nஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.\nபெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.\nபந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.\nஅதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.\nஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.\nநான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.\nநினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்\nடெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்.\nஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.\nஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.\n89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.\nஅந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.\nதர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும். அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு. அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.\n90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.\n94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.\nவாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.\nகிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்\nமக்களே உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாலா மூலம் :-)\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகாதல் - கள்ளக்காதல் கவிதைகள்\nமூங்கில் மூச்சு & தாயார் சன்னதி\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசதீஷ் வாசன் எனும் @sathishvasan - அஞ்சலி\nதனு வெட்ஸ் மனு - ரிடர்ன்ஸ்..(2015)\nவாசிம் அக்ரம் - @teakkadai\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankafrontnews.com/?p=44410", "date_download": "2019-05-25T21:35:33Z", "digest": "sha1:DPSOG3ISXW4BVMWAXFYUABY7AITK4HYH", "length": 18974, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "லண்டனிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை தூதுவராலயம் முன்னால் புலம்பெயர் முஸ்லிம்களின் அமைதியான கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும். | Lanka Front News", "raw_content": "\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே|வன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)|”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு|அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது|அமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP|நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்;ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை|பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்|ஓமானுக்கு சென்றிருந்த அமைச்சர் குழு நாடு திரும்பியுள்ளனர்|புதிய பிரதம நீதியரசராகிறார் ஜயந்த ஜயசூரிய|(வீடியோ)அக்கரைப்பற்று பல.நோ.கூ. சங்க பொதுச்சபை கூட்டத்தில் நடந்தது என்ன \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nலண்டனிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை தூதுவராலயம் முன்னால் புலம்பெயர் முஸ்லிம்களின் அமைதியான கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்.\nலண்டனிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை தூதுவராலயம் முன்னால் புலம்பெயர் முஸ்லிம்களின் அமைதியான கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்.\nலண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்\nஇலங்கையில் இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளைக் கண்டிது புலம் பெயர் முஸ்லிம்களினால் இன்று லண்டன் நேரப்படி நணபகல் 12.00மணியயவில் இலக்கம் 10. டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும் பி.பகல் 03.30 மணியளவில் ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவராலயத்துக்கு முன்பாகவும் அமைதியான கவனயீர்ப்பப் போராட்டமொன்றை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்புப் பேரணியொன்று ஏறபாடு செய்யப்பட்டுள்ளது.(லண்டன் நேரம்12.00) இலங்கையில் பிற்பகல் 05.30 மணி ஆகும்.\nஇலங்கையில் கடந்த ஓரிரு வாரங்களாக இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்களான முஸ்லிம் உயிர்களைக் காவு கொள்ளல் முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்தச் செய்தல் பள்ளிவாசல்களுக்கு தீ மூட்டி எரித்தல். மற்றும் சேதப்படுத்தல். இறைவேதமான அல் குர்ஆன் பிரதிகளையும் எரித்தல் எமது உடன் பிறப்புக்களின் வீடுகள் பொருளாதார மையங்கள் வியாபாரத் தலங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.போன்ற காரணிகளைக் கண்டிப்பதுடன் மேற் கூறக்கட்ட பாதகமான காரியங்களைச் செய்த மதகுருமார் என்ற போர்வைக்குள் வாழும் காடையர்களையும் இன விரிசலைத் தூண்டி அதில் குளிர்காயும் இனவாத மூலோபாய அரசியல் வாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅம்பாரையில் உள்ள ஹோட்லுக்கு மாட்டிறைச்சி போட்ட கொத்து றொட்டி தின்னப்கோன நாட்டுப்புற காடையர்களின் செயற்பாடுகளையும் ஏனைய மூன்று கடைகளையும் பள்ளியையும் உடைக்கும் போது கை கட்டி வேடிக்கை பாரத்;து நின்ற அரசின் சீருடை அணிந்த கூலிப் படைகளையும்\nஇதனையடுத்து கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய. திகன. மெனிக்ஹின்ன கட்டுகஸ்தோட்ட குருணாகல வீதியிலுள்ள 4ம் கட்டைக்கான மடவளை அக்குரணை போன்ற பிரதேசங்களில் பள்ளிவாசல் மற்றும் 50 க்கு மேற்பட்ட கடைகளக்குத் தீ வைத்து கோடி கணக்கான சொத்துக்களை சேதப்படுத்தியமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்ளுர் வெளியூர் பேரின வாதிகளையும் எமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான ரணிலின் செயற்பாடு அவருடைய உறவினரான ஜே .ஆரின் எச்சங்களைக் கொண்டிருப்பதையும் நாம் கண்டிக்கின்றோம்.\nஎன்று தத்தமது கருத்துக்களைக் கூறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுலோ அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்திய மக்கள் கோஷங்களையும் எழுப்பிய வண்ணம் டவுனிங் வீதியூடாக பயணித்த மக்கள் அமைதிப் பேரணி ஹைட் பார்க் காடனில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தின் முன் கூடியது.\n(புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் அமைப்பு)\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: நாட்டின் இனவாத செயற்பாடுகள் குறித்த நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய விசேட உரை\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nநாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்;ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/Maargazhi-maathathu-lyrics", "date_download": "2019-05-25T21:53:18Z", "digest": "sha1:M2JAGE3JGXVBI6L5PIH7C6YVFTIGFR7J", "length": 3966, "nlines": 83, "source_domain": "www.christsquare.com", "title": "Maargazhi Maathathu | christsquare", "raw_content": "\nமனிதனாய் பிறந்த என் இயேசுவே\nமாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர்\nமாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்\nகண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு\nஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ\nமழலை வடிவில் என் தெய்வமாய்\nமாறாத நேசர் பாலகனாய் இம்மண்ணில் பிறந்தாரே (2)\nஇசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன்\nசினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே\nநீர் எனக்காய் பிறந்தீரே (2)\nஉன் சுவாசம் சுமந்து வரும்\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
{"url": "http://www.filmfriendship.com/2016/10/8-10-16.html", "date_download": "2019-05-25T21:01:35Z", "digest": "sha1:UEVFVCWWJOQCO34H6QAH4QC7BLPKG2XC", "length": 15007, "nlines": 323, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): திரைப்பட இலக்கியச் சங்கமம் 8-10-16, கோரிக்கை", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 8-10-16, கோரிக்கை\nவழக்கம்போலத்தான் இந்த முறையும் நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்தேன். நண்பர்களை முகநூல் முலமாகவும் மற்ற விருந்தினர்களை தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அழைக்கும் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nநமது நிகழ்வு நடக்கும் அதே நாள், அதே நேரம், வேறு ஒரு நிகழ்ச்சியில் இம்மாத நிகழ்விற்காக நாம் தேர்ந்தெடுத்த படங்களின் (குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை) இயக்குநர் பங்குபெற உள்ளதாக இன்று முகநூலில் ஒரு அழைப்பிதழை பார்த்தேன்.\nஅதனால் ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது. கண்டிப்பாக நமது நிகழ்வில் அந்த இயக்குநர் பங்குபெற வாய்ப்பில்லை\nஇதற்கு முன்பும் இதேபோல இருமுறை நேர்ந்திருக்கிறது. ‘விசாரணை மற்றும் கபாலி’ படங்களை நமது சங்கமத்தில் அலச தீர்மானித்தபோதும் அந்த இயக்குநர்கள் அதே நாளில் மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்வதை பார்த்திருக்கிறேன். இதில் என்ன விசேஷம் என்றால், அந்த மூன்று நிகழ்வுகளும் எனக்கு தெரிந்த நண்பர்கள் நடத்தும் நிகழ்வுகள்தான்\nகடந்த இரண்டு முறையும் நடந்தது போலவே இன்றும் இதை நினைத்து வருத்தப்பட்டேன். பிறகு யோசித்தேன். ‘இதையே நமது சங்கமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் என்ன’ என்று தோன்றியது.\nபடைப்பாளிகளுடன் (குறிப்பாக இயக்குநர்களுடன்) கலந்துரையாடுவது ஒரு ரகம். அது இப்படி பல நிகழ்வுகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. படைப்புகளைப்பற்றி ரசிகர்களும் விமர்சகர்களும் கலந்துரையாடுவது இரண்டாவது ரகம். நாம் இரண்டாவது ரகத்தை பின்பற்றலாம்.\nஇயக்குநர்கள் நமது நிகழ்விற்கு வராததை நமக்கு சாதகமாக்க முடிவு செய்துள்ளேன். இயக்குநர் இல்லை என்பதால் இந்த படங்களைப்பற்றி நாம் அனைவரும் மனம் விட்டு விமர்சிக்கலாம். பாராட்டலாம். கருத்துக்களை பரிமாறலாம்.\nஇதனால் அனைவருக்கும் (அளவாக) பேச வாய்ப்பு தரலாம்\nபடங்களைப்பற்றி அனைத்து விஷயங்களையும் (கவுரமாக) பேச வாய்ப்பு தரலாம்.\nஇதை நாம் கடந்த சில சங்கமங்களில் அனுபவித்து ரசித்திருக்கிறோம்.\nஇந்த முறை தொடர்ந்து இந்த நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅதற்காக நண்பர்கள் அனைவரும் தேர்ந்தெடுத்த படங்களை பார்த்துவிட்டு வரவேண்டும் ‘திருட்டு விசிடி’யிலாவது பார்த்துவிட்டு வாருங்கள். இதுவே என் கோரிக்கை.\nமற்றபடி இந்த நிகழ்வை படமாக்கினால் (வீடியோ) அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல நண்பர்கள் குறிப்பிடுகின்றனர். நிகழ்விற்கு வரும் நண்பர்களில் யாராவது இதற்கு உதவிசெய்தால் நன்றாக இருக்கும்.\nவீடியோவை இணையத்தில் பதிவேற்றும் போது படமெடுத்தவர் பெயரை குறிப்பிட்டே ஏற்றுகிறேன்.\nமற்றபடி தயாரிப்பாளர்கள் பற்றிய கலந்துரையாடலும், புத்தகம் பற்றிய அறிமுகமும் திட்டமிட்டபடியே நடக்கும்.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/india?page=93", "date_download": "2019-05-25T21:08:45Z", "digest": "sha1:QF6RSM5H4YPCIJIRPRWGAIDFW7IMTJIO", "length": 9832, "nlines": 582, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nதமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திரு...\nகோடநாடு விவகாரத்தில் டெல்லி கைதானவார் விடுவிப்பு\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங...\nசென்னையில் விமான சேவை பாதிப்பு\nசென்னையில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட...\nகொடநாடு கொலை, கொள்ளை ஓ.பன்னீர்செல்வம் கருத்து\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய...\nசென்னையில் ரோபோ டிராபிக்போலீஸ் அறிமுகம்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சாலை போக்குவரத்தை சீராக்க ரோபோ டிராபிக்போலீஸ் சென்னை காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளத...\nசிபிஐ இடைக்கால இயக்குனராக நியமனத்திற்கு எதிர்ப்பு\nசிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய உயர்மட்ட தேர்வுக்குழு நீக்...\nகன்னையா குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர் கன்னையா குமார். நாடாளுமன்ற தாக்குதல் தீவ...\nகுமாரசாமி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து\nகர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜ...\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி\nஇந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகு...\nகோடநாடு எஸ்டேட் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் கைது\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் ...\nமத்திய மந்திரி எதிராக மகள் போராட்டம்\nமத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் முதல் மனைவிக்கு பிறந்த பெண் ஆஷா பஸ்வான். இவருக்கும், பஸ்வா...\nபிரபல இந்திப்பட இயக்குனர் மீது பாலியல் புகார்\nபிரபல இந்திப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்...\nவெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக சென்னை வந்தார்\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக மாலை ஐதர...\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது\nஇலங்கை கடற்பகுதியில் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் கைது செய்...\nபுதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி அமல் பிளாஸ்டிக் தடை\nபுதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து அம்மாநில முதல்-மந்திரி நா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/india/17371-zakir-naik-issues-statement.html", "date_download": "2019-05-25T22:12:04Z", "digest": "sha1:FQIH6MDK5744UAMI6SUFWOQJSD4NJOBA", "length": 12021, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை: ஜாகிர் நாயக்!", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஅயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nநான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை: ஜாகிர் நாயக்\nகோலாலம்பூர் (13 ஜூலை 2018): நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்ததோ அல்லது அதுகுறித்து பேசியதோ இல்லை. என்று இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது\nஇஸ்லாமிய மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.\nஎனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக புனையப்பட்டவை. மனிதாபிமானம் அற்றவையாகும். நல்ல மனிதராக இல்லாத ஒருவர் நல்ல முஸ்லிமாக இருக்கவே முடியாது என நான் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறேன்.\nவன்முறைக்கு தூண்டியதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குவதுதான் எனது நோக்கமாக இருந்துள்ளது.\nநான் செய்துவந்த ஆயிரக்கணக்கான பிரசார கூட்டங்களில் எனது பேச்சுக்கு எதிராக இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களிடமிருந்து எந்த கண்டனமும் வந்ததில்லை.\nஆனால், என்னை குறிவைத்து தாக்குதல் தொடங்கிய பின்னர், நான் பேசிய வீடியோ பதிவுகளை முறைகேடாக திருத்தி வெளியிட்டு நான் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. நான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை . நான் பின்பற்றும் மதமும் அதனை கற்பிக்க வில்லை.\nஇவ்வாறு அறிக்கையில் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசிய குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரணை நடத்தப் படும் வரை இந்தியா வரப்போவதில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது\n« நீங்கள் இஸ்லாத்தை விரும்புகிறீர்களா பிரபல நடிகையின் பொளேர் பதில் பிரபல நடிகையின் பொளேர் பதில் ட்விட்டரில் ஒரே நாளில் மூன்று லட்சம் ஃபாலோவர்களை இழந்தார் மோடி ட்விட்டரில் ஒரே நாளில் மூன்று லட்சம் ஃபாலோவர்களை இழந்தார் மோடி\nபாகிஸ்தான் அமைச்சருக்கு சுஷ்மா சுவராஜ் இனிப்பு வழங்கி கவுரவிப்பு\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர…\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nநாடாளுமன்றம் செல்லும் முஸ்லிம் எம்பிக்கள்\nகத்தர் நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இனிய செய்தி - கத்தர் அ…\nபசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுக் கொலை - காஷ்மீரில் பதற்ற…\nநடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயல…\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nதருமபுரியில் அன்புமணி மீண்டும் பின்னடைவு\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_368.html", "date_download": "2019-05-25T20:51:22Z", "digest": "sha1:B46VKULJV3OZOECEEDKC2GRCCQ7MVFEC", "length": 8857, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "விவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி", "raw_content": "\nவிவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி\nவிவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி\nதகுதி: எம்.எஸ்சி./எம்.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறும். இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை. உரிய கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்புகளுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kcaet.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு நடைபெறும் நாள்: 20.09.2016\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/644-4", "date_download": "2019-05-25T21:28:21Z", "digest": "sha1:WIM4O6AVTZPYDWDON6BEPTFXSRNBLJAC", "length": 36915, "nlines": 383, "source_domain": "www.topelearn.com", "title": "4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..\nஉலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங்களை படைகுகும் கடவுள் விலங்குகளை படைக்கும் போது அபூர்வப் படைப்புக்களை செயற்படுத்துகின்றார். அப்படியானதொரு அபூர்வ படைப்பு தம்புள்ளை - கலேவெல - எனமல்பொத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் வசிக்கும் சந்தன வசந்த என்பவரின் கோழிப் பண்ணையில் உள்ள கோழி ஒன்று நான்கு கால்களைக் கொண்டு அபூர்வ தோற்றமளிக்கிறது. இக்கோழிக்கு தற்போது வயது நான்கு மாதம் மாத்திரமே. ஆனால் அதன் நிறை ஒன்றரை கிலோ கிராமாகும். இக்கோழியுடன் பிறந்த ஏனைய கோழிகள் இறைச்சிக்காக விற்கப்பட்டு விட்டதாகக் கூறும் சந்தன, நான்கு கால்களுடன் அபூர்வ தோற்றத்தில் இருப்பதால் இக்கோழியை தன்வசமே வைத்துக் கொண்டதாகக் கூறிகிறார்.\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nவாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும்\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nபாதங்களில் பாதவெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் ப\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... வெள்ளை முடி பிரச்சினை நீங்கும்\nஇன்றைய சந்ததியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது தான\nமுட்டை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்\nபெண்கள் முகத்திற்கு அடுத்ததாக தலைமுடிக்கே அதிகம் ம\nடான்சிலை(Tonsil) அடியோடு விரட்டும் சீரகம்... இப்படி குடிங்க\nகுடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nவழுக்கை தலையில் முடி வளரணுமா அப்போ கிரீன் டீயை இப்படி யூஸ் பண்ணுங்க\n30 வயதை தாண்டினாலே முடியுதிர்வு ஆரம்பித்து விடுகின\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\nநீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் வெண்டைக்காய்.. இப்படி சாப்பிடுங்க\nவெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டதால் நம்மில் பலர\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால்..\n4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை\nசவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை ப\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nஇப்படி வந்தா ஒடைச்சி விடுவீங்களா\nஉங்கள் முகத்தில் வெள்ளை கொப்புளங்கள் உள்ளதா\nஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில் முதியவரால் கண்டுபிடிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆ\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\nஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மன\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன்\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன்\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nபாவங்களை போக்கும் சமாதி: விஸ்வரூபமெடுத்த ஒரு காதல் ‘தாஜ்மஹால்’\nதாஜ்மஹாலை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிட வ\nஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nஅன்னையர் தினத்துக்கு சிறிதும் குறைவில்லாதது தந்தைய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல: உலகின் மி\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\n4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்\nசீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில்\nவானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்\nஅனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்ப\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nமெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொ\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nஅமெரிக்கத் தூதரகங்கள் மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன\nமத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள அமெரிக்க\nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு\nதுபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைச\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க\nவாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும்\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\n'அப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க' ; கூகுளுக்கு லெட்டர் எழுதிய மகள்\nபிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவ\n4 கைகள், 4 கால்கள் உடன் பிறந்த அதிசய குழந்தை\nசீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர்\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\n4 விக்கெட்டுக்களினால் சிம்பாப்வே அணி வெற்றி\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில், சி\nமழையை ஒரு சொட்டு நிப்பாட்டு ....\nநீரில் ஊறிப்புளித்துக் கிடக்கும் ஊர்....\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nஎரிமலைக்குள் இறங்கி ஒரு ‘செல்ஃபி’ படம்; வியக்கவைக்கும் சாகசம்\nகனடா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் கவுராவ்னிஸ், வானாட்டு\nநான்கு கை, கால்களுடன் உதயமான பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)\nஉகாண்டாவில் குழந்தை ஒன்று நான்கு கை மற்றும் நான்கு\nMay 4 - அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி. ஆண்டுதோறும் மே 4ம் தேதிய\nஎன்னதான் நடந்தாலும் ஆடாமல் அசையாமல் அப்படியே பதவிய\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nசீனாவில் ஒரு மில்லியன் கரப்பான் பூச்சிகள் தப்பிசென்றன\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நர்சரியொன்றில்\nபல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும்\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க ஒரு வழி\nஇதற்கு நீங்கள் பெரிதாய் செலவு செய்யவேண்டிய அவசியம்\nஒரு சில வினாடிகளில் GPRS Settingச் ஐ நீங்கள் பெற்றுக்கொள்ளாம்.....\nஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்\nமூன்று கால்களுடன் அதிசயக் கோழி...\nவவுனியா சமளங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப்\nஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்.\nஇன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nNotepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nகல்லாய் இருந்திருந்தால் சிற்பியின் கைப்பட்டு சிலைய\n>> ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இர\nகண்களை பாதுகாக்க இதோ ஒரு மென்பொருள்\nநம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல்\nஇது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை\nஇது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை.கடைசி மூன்று எ\nஒரு பண்ணையில் பல விலங்குகள் இருந்தன...\nசிதைக்கப்பட்ட ஒரு கருவின் முறைப்பாடு.\n மன்னித்துக் கொள். ஆசையின் மோகத்தி\nஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு\nஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு\nநாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதா\nகுளியலறை களுக்கும், கழிப்பறை களுக்கும் மொ பைல்\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை 7 seconds ago\nசர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம் 16 seconds ago\niPhone 8 கைப்பேசியின் வடிவம் வெளியாகியுள்ளது\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள் 28 seconds ago\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம் 48 seconds ago\nமனித முக அமைப்பில் 3டி முகமூடிகள்\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/08/06.html", "date_download": "2019-05-25T21:09:52Z", "digest": "sha1:APL653XM4BFTWP7HB5YBBAMTIC4QM76R", "length": 42296, "nlines": 328, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அரசியற்களம் 06 - \"செத்தும் கொடுத்த சீதக்காதிகள் !\"", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅரசியற்களம் 06 - \"செத்தும் கொடுத்த சீதக்காதிகள் \nஉயர்ந்தோர் பற்றிய பல கதைகள் தமிழில் உள்ளன.\nஅவற்றுள் சீதக்காதியின் கதையும் ஒன்று.\nசீதக்காதி என்பவன் பெரும் கொடைவள்ளல்.\nஒருநாள் அவன் இறந்து போனான்.\nஅவன் இறந்தது தெரியாத ஒருவன்,\nசீதக்காதி இறந்ததை அறிந்த அவன்,\nஅவனின் சமாதியில் போய் விழுந்து அழுதானாம்.\nசீதக்காதியின் வைர மோதிரம் போட்ட கை வெளியில் நீண்டதாம்.\nஇதனைத்தான் செத்தும் கொடுத்த சீதக்காதியின் கதை என்பார்கள்.\nகடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக,\nதவிர்க்க முடியாத சக்தியாய் விளங்கியவர்கள்,\nஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை முன்வைத்து,\nஆயுதப் போராட்டம் தொடங்கிய குழுவினர்களுள்,\nதம் வலிமையாலும், கட்டுப்பாட்டாலும் முதன்மைபெற்று,\nபோராட்டத்திற்கு உரிமைகோரும் தனி அமைப்பாய்,\nபுலிகள் அமைப்பு தன்;னை வளர்த்துக்கொண்டது.\nஈழப்பிரச்சினையில் தலையிட்ட பிறநாடுகள் எல்லாம் கூட,\nபிற்காலத்தில் தமிழர் பிரச்சினை பற்றி,\n1994 இல் இலங்கை அரசாங்கம்,\nதமது பாராளுமன்ற அரசியலுக்கு உட்பட்டு நிற்பதாய் உலகுக்குக் காட்ட,\nமிகுந்த பாதுகாப்போடு தன் கட்டுப்பாட்டுக்குள் அமைந்த பிரதேசங்களில்,\nஒரு தேர்தலை நீண்ட காலத்தின் பின் நடத்தியது.\nஅப்போது புலிகள் அமைப்பை எதிர்த்து அரசுடன் இணைந்து செயற்பட்;ட,\nடக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி குழுவினர்,\nஅரச ஆதரவோடு யாழ் மாவட்டத்தல் இத் தேர்தலில் குதித்தனர்.\nஇத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சியினர்,\nயாழ் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று,\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி பெற்றனர்.\nஅக்காலத்தில் தேர்தல் நடந்த முறைபற்றி,\nஎனினும் அத்தேர்தல் மூலம் ஜனநாயகத்தினுள் நுழைந்து,\nஈ.பி.டி.பி. தன்னைப் பதிவு செய்து கொண்டது.\nஇங்குதான் புலிகள் அமைப்பினர்க்கு பிரச்சினை ஆரம்பமானது.\nபுலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்ட பல நாடுகள் கூட,\nஉலகளாவி ஜனநாயக முகம் காட்ட விரும்பி,\nஈ.பி.டி.பி. கட்சியினரை, தமிழர் பிரதிநிதிகளாய் ஓரளவு அங்கீகரிக்க முனைந்தன.\nஅதுமட்டுமன்றி 2001ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக்கோபுர தாக்குதலோடு\nதீவிரவாதத்தை உலகளாவி அமெரிக்கா எதிர்க்கத் தலைப்பட,\nஉள்ளூரிலும் உலகளாவியும் தமக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக\nஈ.பி.டி.பி. கட்சியினரின் ஜனநாயக முகத்திற்கு மாற்றாக\nதமக்கும் ஒரு ஜனநாயக முகம் தேவையென்பதை\nஎனினும் ஜனநாயக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாத புலிகள்,\nமாற்று முகத்தோடு ஜனநாயகப் பாதையிலும் குதிக்க முடிவு செய்து,\nதமது ‘பினாமிகளாக’ ஒரு குழுவினை,\nஅங்ஙனம் தாம் அனுப்பும் குழு,\nமுழுக்க முழுக்க, தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றும்,\nசுயம் ஏதும் இல்லாமல் தம் கருத்தை மட்டுமே,\nபாராளுமன்றில் அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கருதிய புலிகள்,\nஅத்தகைய ஒரு குழுவினைத் தேர்ந்தெடுத்தனர்.\n70 களில் தமிழர் பிரச்சினைக்குத் தனி ஈழமே தீர்வு எனச் சொல்லி,\nபிரிந்து கிடந்த தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் போன்ற கட்சிகள்,\nஓரணியாகி தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் பெயரிலான கட்சியாகி,\nதனி ஈழ முழக்கங்களைக் கிளப்பி அப்போதைய தேர்தலில் பெரு வெற்றியடைந்தன.\nவெற்றியின் பின்னர் தமது கொள்கையினின்றும் வழுவி,\nஅரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்று,\nஅவர்கள் தமக்கு வழங்கிய தனிப்பட்ட வசதிகளையும் பெற்றுக்கொண்டு,\nகூட்டணியினர் தம் நோக்கத்தினின்றும் பின்வாங்கத் தொடங்கினர்.\nதென்கிழக்காசியாவில் புவியியல் முக்கியத்துவம் பெறும் இலங்கையை,\nஅமெரிக்கச் சார்புபடுத்தி இந்தியாவிற்கு எதிராக செயற்பட முனைய,\nஅந்நேரத்தில் எழுந்த 83 இனக்கலவரத்தை அடிப்படையாய் வைத்து,\nகூட்டணியினரால் தீவிரவாதப் போக்கில் கிளப்பிவிடப்பட்டு,\nபின்னர் அவர்கள் போக்கால் விரக்தியுற்றிருந்த இளைஞர்களை,\nஇந்தியாவிற்கு அழைப்பித்து, பயிற்சியும், ஆயுதங்களும் அளித்து,\nதமக்கெதிராய் ஜனநாயக முகம் காட்டும் தமிழர் கூட்டணியின் நிலைத்தல்,\nதமது அரசியல் போக்கிற்கு இடைஞ்சலாகும் என ஆயதக் குழுக்கள் கருதத் தொடங்கின.\nஅதனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலிய தலைவராய் விளங்கிய அமிர்தலிங்கத்தையும்,\nஅவரோடு உடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனையும்,\nஅது போலவே தமிழர் கூட்டணி அமைப்பின் தலைவர்களான,\nதர்மலிங்கம், ஆலாலசுந்தரம், தங்கத்துரை போன்ற தலைவர்களும்,\nபின்னர் இனந்தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதமிழ்த் தீவிரவாதக் குழுக்களைச் சார்ந்தோரே,\nஅக்கொலைகளைச் செய்ததாய் அப்போது உறுதிபடப் பேசப்பட்டது.\nநடந்த தலைவர்களின் கொலைகள் கண்டு அஞ்சி,\nதம் கட்சியோடு தாமும் உறைநிலைக்குச் சென்றனர்.\nஅதன் பின்னர் இந்தியா எதிர்பார்;த்தபடியே,\nஇங்குவந்த ஆயுதக்குழுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள,\nஇறுதியில் பலத்தோடு உறுதி கொண்ட குழுவாய், புலிகள் அமைப்பு நிலைபெற்றது.\nஇங்ஙனமாய், கொலைகளுக்கு அஞ்சி சுயமிழந்து மௌனித்துப் போய்,\nகூட்டணித் தலைவர்களே தமது 'பினாமிகளாய்;',\nபாராளுமன்றம் செல்லத் தகுதியானவர்கள் என முடிவு செய்த புலிகள்,\nஎப்போதும் பதவி நோக்கிய விருப்புடைய கூட்டணித்தலைவர்கள்,\nஅவர்களிடமிருந்தே அழைப்புவர ஆனந்தித்துப் போய்,\nஆரவாரமாய்த் தேர்தலில் குதிக்கச் சம்மதித்தனர்.\nகூட்டணிக்குள் இணைந்திருந்த தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் கட்சி ஆகியவையும்,\nஆனந்தசங்கரி தலைமை வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கட்சியும்,\nஅக்காலத்தில் புலிகளிடம் தோற்று ஒடுங்கிப் போய் எஞ்சியிருந்த,\nரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்களும்,\nஜனநாயக ஆட்சிக்கு முகம் கொடுக்க ஆர்வத்தோடு முன்வர,\nபுலிகளின் ஆசியோடு இவ் அமைப்புக்கள்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உருவாக்கப்பட்டது.\nபுலிகளால் நிறுத்தப்பட்டவர்கள் எனும் தகுதியால்,\nதமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று,\nபாராளுமன்றப் பதவிகளை இக்கூட்டமைப்பு கைப்பற்றத் தொடங்கியது.\nபுலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பின்னர்,\nகூட்டமைப்பின் செயற்பாடுகளையெல்லாம் புலிகளே தீர்மானித்தனர்.\nகூட்டமைப்புக்குள் இணைந்த அணிகள் எல்லாம்,\nபுலிகளின் பலத்திற்கு அஞ்சியும் தமது பாதுகாப்புக் கருதியும்,\nவெறுந் தலையாட்டி பொம்மைகளாகவே அக்காலத்தில் இயங்கினர்.\nதம்மால் ஆதரிக்கப்பட்டாலும் இக் கூட்டமைப்பு,\nஅதிகம் தலையெடுத்துவிடக் கூடாது எனும் விடயத்தில்,\nபுலிகள் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தனர்.\nகூட்டமைப்பு முகம் கொடுத்த முதல் தேர்தலில்,\nஇவ் அமைப்பின் சார்பாக வெற்றி பெற்று,\nபாராளுமன்றம் சென்ற அத்தனை பேரும்,\nபுலிகளின் ஆசி பெறவென தனி வாகனத்தில் வன்னி சென்றபோது,\nசந்திக்க நேரமில்லை என புலிகளின் அரசியல் பொறுப்பாளர்,\nஇக் குழுவினர் தமக்கு நேர்ந்த அவமரியாதையினைப் பெரிதுபடுத்தாமல் திரும்பி வந்து,\nபின்னர் வேறொருநாளில் அவர்களைச் சென்று சந்தித்தனர்.\nதமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையினர் போல்,\nஅப்போது அடங்கிப் போவதைத் தவிர,\nஇவை நடந்து முடிந்த கதைகள்.\nதிடீரென 2009 மே 19 இல் புலிகள் அமைப்பு முற்றாய் அழிக்கப்பட,\nஅப்போது இவர்களை எதிர்த்து நின்ற,\nஅரசோடு இணைந்தவர்கள் எனும் பழி பொருந்தியிருந்ததால்;,\nபுலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தாமே என உரைத்து,\nதமக்குத் தாமே அவர்கள் சூட்டிக் கொண்டனர்.\nதமிழரின் வீரியம் வெளிப்படப் போராடி அழிந்துபோன,\nபுலிகளின் ஆசிபெற்றவர்கள் இவர்களே எனும் கருத்துக்கு எடுபட்டு,\nகூட்டமைப்பை முழுமையாய் ஆதரிக்கத் தொடங்கினர்.\nஅவ் ஆதரவினால் தொடர்வதுதான் இன்றைய கூட்டமைப்பினரின் வாழ்வு.\nஇக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன,\nசீதக்காதி கதைக்கும் இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு\nஇனித்தான் அக்கேள்விக்கான பதிலை உரைக்கப்போகிறேன்.\nசரியோ, பிழையோ போராட்டக் காலத்தைத் தம்வயப்படுத்தி,\nதம்மை இனம் காட்டிய புலிகள் அமைப்பினர்,\nபோரின் முடிவில் அழிந்த பிறகும்,\nஇன்றுள்ள தமிழினத் தலைமைகள் மட்டுமன்றி\nஇலங்கையின் அனைத்துக்கட்சியினரும் நின்று நிலைக்க ஏதோ வகையில்,\nசெத்தும் கொடுத்த சீதக்காதியைப் போல,\nதுணைசெய்து நிற்கின்றனர் என்பதைச் சொல்லத்தான்,\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் அக்கதையைச் சொன்னேன்.\nஇன்று ஜனநாயக ஆட்சி தமிழர் பிரதேசங்களில் புகுத்தப்பட்டபின்னர்,\nதமிழர் தலைமையாய்த் தம்மை இனங்காட்டி நிற்போரை,\nதமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்குள் அமைந்த,\nபின்னால்இணைத்துக் கொள்ளப்பட்ட புளொட் அமைப்பு என்பனவும்,\nபுலிகளின் எதிரிகளாய் தம்மை இனங்காட்டி,\nஆரம்பத்திலிருந்து தனித்துவம் பேணி நின்ற ஈ.பி.டி.பி. அமைப்பும்,\nகூட்டமைப்பில் இணைந்திருந்து பின்னர் பிரிந்த,\nதமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பும்,\nபுதிதாய்த் தோன்றியிருக்கும் புதிய போராளிகளின் கட்சி என்பனவுமாய்,\nதமிழர் மண்ணில் தலைகாட்டி நிற்கும் ஜனநாயகக் கட்சிகள் பலவாகும்.\nபுலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடாத்த நினைப்பதுதான் ஆச்சரியமான விடயம்.\nசெத்தும் கொடுத்த சீதக்காதிகள் என்கிறேன்.\nஅக்காலத்தில் பட்டத்து யானையால் தூக்கி முதுகில் வைக்கப்பட்டு,\nபுலிகளால் இனங்காட்டப்பட்டுத் தலைமை கொண்டவர்கள் இவ் அமைப்பினர்.\nஇக் கூட்டமைப்புக்குள் ஒன்றுக்கொன்று பொருந்தாத,\nவேறு வேறு முகம் கொண்ட பல கட்சியினர்,\nபதவி நோக்கி ஒன்றுபட்டு நிற்கின்றனர்.\nமுரண்பாடுகள் நாளுக்கு நாள் விரிந்தபடி செல்கின்றன.\nஏற்கனவே இவ் அமைப்புக்குள் இருந்து,\nபின்னர் வெளியேறி நிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்,\nதமிழ் காங்கிரஸ் கட்சியும் தனித்து இயங்கி நிற்கும் நிலையில்,\nஇன்று கூட்டமைப்புக்குள் வேறு பல விரிசல்களும் உண்டாகத் தொடங்கியிருக்கின்றன.\nகூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்று,\nஅக்கட்சிக்குள் இருக்கும் பழைய போராளிக்குழுவினர் போராட,\nபதவிப் போட்டியில் தமது வாய்ப்புக் குன்றும் என்ற காரணத்தினால்,\nஅவர்கள் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர்.\nவடமாகாணசபைக்கு முதலமைச்சராய் வலிந்திழுத்து வரப்பட்ட,\nதமிழர் உரிமைப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் செய்யாத,\nமுன்னாள் தீவிரவாதக் குழுக்களோடு சேர்ந்து இயங்கமுடியாது என்று,\nபதவி பெற்றபின் வெளிப்படையாய் அவர்களோடு முரண்பட்டார்.\nஅரச நிதி உதவி, வெளிநாட்டுப் பேச்சுவார்த்தை, ஐ.நா விசாரணை அறிக்கை என ,\nபல விடயங்களிலும் இவர்களுக்குள் உலகறிய இன்று முரண்பாடுகள் வெடித்துள்ளன.\nமுன்பு புலிகளோடு முற்று முழுதாக முரண்பட்ட,\nகூட்டமைப்புக்குள் பொருந்தி நிற்கும் கட்சிகளின் தலைவர்கள்,\nதம்மைப் புலிகளின் பிரதிநிதிகளாய் இனங்காட்டி,\nஅரசியல் செய்ய முனைவதுதான் இதில் ஆச்சரியமான விடயம்.\nகூட்டமைப்புக்குள் பொருந்தி நிற்கும் கட்சித்தலைவர்கள்,\nபுலிகளின் பிரதிநிதிகளாயும் தம்மைக் காட்டிக்கொண்டு,\nதம் கட்சித்தலைவர்களின் நினைவு நாட்களையும் கொண்டாடிக்கொண்டு,\nஇரண்டு வேடமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\nஒன்று சுடப்பட்ட தம் கட்சித்தலைவர்கள் குற்றவாளிகள் என ஏற்கவேண்டும்.\nஅல்லது தம் கட்சித்தலைவர்களை சுட்டதாய்க் கருதப்படும் புலிகள்,\nஇவர்களோ இரண்டையும் அங்கீகரித்து நிற்கிறார்கள்.\nபாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்குமீன் விளையாட்டுத்தான் இது.\nஇப்பொய்மையை அங்கீகரிக்க பொதுமக்கள் தயாராயிருக்கையில் அவர்களுக்கென்ன கவலை\nபுலிகளின் எதிரிகள் என்ற அடையாளமே,\nஜனநாயக அரசியலில் ஈ.பி.டி.பியின் அடையாளம்.\nஈ.பி.டி.பி. தம் அரசியல் வாழ்வை ஆரம்பத்தில் நகர்த்தியது.\nஇன்றுவரை நாம் காட்டியது உண்மை முகம்.\nகூட்டமைப்பே பொய்முகம் காட்டி தமிழ்மக்களை ஏமாற்றி வருகிறது எனச்சொல்லி,\nஈ.பி.டி.பி. தமிழ்மக்களை ஈர்க்க முனைகிறது.\nஅதுமட்டுமன்றி இம்முறை தேர்தலில் நிற்கும்,\nஈ.பி.டி.பி. யின் வேட்பாளர் ஒருவர் சற்று மேலே போய்,\nபுலிகளுக்கு உங்களால் முத்திரை வெளியிட முடியுமா\nஎனக் கேள்வி கேட்டு கூட்டமைப்பினர்க்கு சவால் விட்டிருக்கிறார்\nஇங்ஙனமாய் ஏதோ வகையில் புலிகளோடு தொடர்புபட்டே\nஅதுபோலவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியும்,\nகூட்டமைப்புக்கு எதிராக ஓரளவு செல்வாக்குப் பெற்று,\nகூட்டமைப்பு வழிமாறிவிட்டதென்று குற்றம் சாட்டி,\nபோராளிகளின் தியாகத்தை மதித்து நாம் செயற்படுவோம் என உரைத்து,\nஏதோ வகையில் புலிப்புகழ் பாடியே தமது வெற்றி நோக்கி விரைகின்றனர்.\nபத்திரிகையாளர் வித்தியாதரனால் புதிதாய் அமைக்கப்பட்டிருக்கும்,\nஉயிர்த்தியாகம் செய்த புலிப்போராளிகளின் பெயர் சொல்லி,\nஉயிரோடிருக்கும் போராளிகளின் மறுவாழ்வைக் காரணங்காட்டியே,\nதேர்தலுக்கு முகம் கொடுக்க முன்வந்திருக்கிறது.\nபுலிகளைக் கொன்றொழித்தோம் என சுதந்திரக்கட்சியினரும்,\nபுலிகளைப் பிரித்து அவர்கள் அழிவிற்கு வழிசெய்தோம் என,\nஐ.தே.கட்சியினரும் ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும்,\nபுலிகளை வைத்தே தம் வாக்குகளைப் பெருக்குகின்றனர்.\nபெரும்பான்மை இன சிறு சிறு கட்சிகள் கூட,\nஏதோ வகையில் புலிகளின் பெயர் சொல்லியே,\nபுரட்சியாளர்கள் எனத் தம்மைச் சொல்லிக்கொண்ட,\nகொமியூனிஸ்டுகளும் கூட இதற்கு விலக்காகவில்லை.\nமொத்தத்தில் இலங்கையில் அனைத்து கட்சிகளுக்கும்,\nவெற்றி வாய்ப்பை வழங்கும் வீரியம் உள்ளவர்களாய் ,\nஇன்றும் புலிகள் இருப்பதுதான் ஆச்சரியம்.\nLabels: அரசியல், அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், கட்டுரைகள், த.தே.கூ., தேர்தல் களம்\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/15", "date_download": "2019-05-25T22:04:13Z", "digest": "sha1:MDZALVEVJ7HHU5Z6W4J5DHMSQCTFZCAA", "length": 7794, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n முதுபெரும் பேராசிரியர் டாக்டர் சைவே. சிட்டிபாபு (முன்னாள் துணைவேந்தர் மதுரை காமராசர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்கள்) உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற உள்ளது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். பண்டை உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், சிவஞான முனிவர் போன்ற வித்தகர்களோடு வைத்தெண்ணக் கூடியவர் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி பிள்ளை. இவரோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பை நான் பெறாவிடினும், இவரது ஆழ்ந்த புலமையை என் இலக்கிய நண்பர்கள் புகழ்ந்து பாராட்டுவதைக் கேட்டு வியந்துள்ளேன் மற்றும் என் இனிய நண்பர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்களின் திருத்தந்தையார் இவர் என்று நினைக்கும் போது என் உள்ளம் பெருமை கொள்கிறது. ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களால் புறநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை போன்ற பெரு நூல்களுக்கு எழுதப் பெற்ற நயஉரைகள், வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செய்திகள் எல்லாம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். பாடல் தோறும் விளக்கம்’ என்ற தலைப்பில் காணப்படும் செய்திகள் ஆய்வாளர்கட்கும் புலவர்கட்கும் ஒரு கருத்துக் களஞ்சியமாகப் பயன்பட்டு வந்துள்ளது தமிழ் இலக்கிய உலகு அறிந்த ஒன்றாகும். இவரது தன்னிகரற்ற உரைகளுக்காக இவரை உரைவேந்தர் என்று இலக்கியச் சான்றோர்கள் புகழ்ந்து பாராட்டியதை யாரும் மறக்க முடியாததாகும். - தமிழ்ப் பெரும் புலவர்களின் சீர் சால் பீடமான அண்ணாமலை பல்கலைக் கழகம் ஒளவை துரைசாமி பிள்ளையைத் தமிழ்த் துறையில் சேர்த்துக்கொண்டு பெருமையுற்றது. அங்கிருந்த காலைதான் அவர் சைவ சமய இலக்கிய வரலாறு எனும் அருமையான நூலினை எழுதி வழங்கினார். இதோடு சைவ சமயப் பெருநூலான ஞானாமிர்த நூலை ஆய்ந்து விளக்கம் எழுதினார். இதற்காகவே “சித்தாந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.discoverybookpalace.com/-176", "date_download": "2019-05-25T21:15:56Z", "digest": "sha1:BLQLU3GM5R5GFXU6FB2ORXRNAXWDLIM2", "length": 7849, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பாடப் புத்தகங்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா\nDescriptionType a description for this product here... உள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் [ மேலும் ப...\nஉள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் [மேலும் படிக்க...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/453-bu_international_collage&lang=ta_IN", "date_download": "2019-05-25T21:16:23Z", "digest": "sha1:IZIFIG4GDBWKTIENTQWDJSL2CLQLXTBX", "length": 5182, "nlines": 111, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் BU International Collage | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/science/computer-arivai-valarkum-kanini-mulla-kadhaigal.html", "date_download": "2019-05-25T22:07:27Z", "digest": "sha1:YLNHK7ACF4BRFHPRWNZOZVRVIEMC6ZTY", "length": 7711, "nlines": 202, "source_domain": "sixthsensepublications.com", "title": "கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nமுல்லா காலங்களைக் கடந்தவர். இறப்பை வென்றவர். என்றம் எப்போதும் எங்கும் அறிஞர். அவரை ஏன் இந்தப் புதுயுகத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல். கணினி, தொழில்நுட்பம் போன்ற புதிய விஷயங்களை மக்களிடம் எடுத்தச் செல்ல இனிய, எளிய வழி இந்த கணினி முல்லா கதைகள்.\nYou're reviewing: கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஉலகப் புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய் கதைகள்\nஉலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்\nபள்ளி மாணவர்களுக்கான பல்வேறு கதைகள்\nசுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://www.etisalat.lk/for-you/support/pay-for-me/?lang=ta", "date_download": "2019-05-25T21:07:09Z", "digest": "sha1:4JIRUPET7JIFESJPZVKGBKCH44THPM52", "length": 4327, "nlines": 106, "source_domain": "www.etisalat.lk", "title": "Pay for Me – Etisalat Sri Lanka", "raw_content": "\nபே ஃபோர் மீ – எனக்காகச் செலுத்துங்கள்\nபே ஃபோர் மீ – எனக்காகச் செலுத்துங்கள்\n‘பே ஃபோர் மீ’ சேவையானது உங்களது தொலைபேசியில் பணம் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்களது தொலைபேசியிலிருந்து எடுத்த அழைப்பிற்காக அழைப்பைப் பெறும் நபர் அவ்வழைப்பிற்கான கட்டணத்தை செலுத்தும் முறையாகும். நீங்கள் அழைக்க விரும்பயவரது எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஒலிநாடாவின் அறிவுறுத்தல்களுக்கு நன்கு செவிமடுக்கவும். இவ்வறிவுறுத்தல்களைப் பின்பற்றி நீங்கள் அழைப்பை ஏற்படுத்தியவர் இதற்கு இணங்கினால் உங்களது அழைப்பு இணைக்கப்படும்.\nவாடிக்கையாளர் தமது தொலைபேசியில் பணம் இல்லாதபோது அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பே ஃபோர் மீ சேவையைப் பயன்படுத்தலாம்.\nபோனில் பணம் இல்லாத போதும் இணைப்பில் இருப்பதற்கான சந்தர்ப்பம்.\nஇச்சேவையைப் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.5 + வரி, மாதாந்த கட்டணமாக அறவிடப்படும்.\n*இச்சேவையானது எடிசலாட் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=38:2015-05-27-12-30-41&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:09:28Z", "digest": "sha1:PYYBZFJ27GPJ3BV2G2E7UDGX733TZONP", "length": 6852, "nlines": 63, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nஇன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.\n* தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம். ·\n* பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும். ·\n* நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.\n* புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.\n* மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.\n* சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். ·\n* தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/77455/cinema/Bollywood/Kanchana-Hindi-remake-to-be-start-tomorrow.htm", "date_download": "2019-05-25T21:23:07Z", "digest": "sha1:XF7R27J3G6JT63JGAM3ISHKRU4LL3PUZ", "length": 10513, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காஞ்சனா ஹிந்தி ரீமேக் நாளை ஆரம்பம் - Kanchana Hindi remake to be start tomorrow", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக் நாளை ஆரம்பம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் 2011ம் ஆண்டில் வெளிவந்த படம் 'காஞ்சனா'. தமிழில் 'காஞ்சனா 3' படம் சில நாட்களுக்கு முன் வெளிவந்துள்ள நிலையில் முதல் பாகத்தை படத்தை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள். நாளை(ஏப்.,22) முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.\nராகவா லாரன்ஸ் தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஹிந்திக்காக சில மாற்றங்களை செய்துள்ளார்களாம். தமிழில் நாயகனுக்கு பயந்த சுபாவமான கதாபாத்திரம். அதை ஹிந்தியில் துணிச்சலான கதாபாத்திரமாக மாற்றியுள்ளார்களாம். அதோடு, பேய் என்பதையே அந்தக் கதாபாத்திரம் நம்பாதாம். அப்படிப்பட்டவரிடம் பேய் புகுந்து கொண்டால் அவர் என்ன செய்கிறார் என மாற்றி உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nசரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. மேலும் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதையும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸே ஹிந்தி ரீமேக்கையும் இயக்கலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையா என்பது நாளை தெரிந்துவிடும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள ரசிகர்களின் அன்பில் உருகிய ... பள்ளி மாணவியாக தீபிகா படுகோனே ; ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/2019/04/17/", "date_download": "2019-05-25T22:09:49Z", "digest": "sha1:SHWCJPDQZS4UBSDBHMAGWATAA72FZO4F", "length": 6452, "nlines": 110, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of April 17, 2019 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nபஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. கலக்கிய ஆட்டநாயகன் அஸ்வின்.. ராஜஸ்தானை வீழ்த்தியது\nதோனிக்கு காயம்னா.. நான் தான் பேன்ட்-எய்ட் தெளிவா சொன்ன தினேஷ் கார்த்திக்\nமுதல்ல பிரச்சனைன்னு ஒத்துக்கணும்.. அப்ப தான் ரிப்பேர் பண்ண முடியும்.. போட்டு உடைத்த முன்னாள் வீரர்\nஎன்னப்பா இது.. அஸ்வினை கட்டாயப்படுத்தி பாங்க்ரா டான்ஸ் ஆடச் சொன்னா குத்து டான்ஸ் ஆடறாரு\nஅவரு நல்லா தானே ஆடினார்.. அவரை ஏன் டீம்ல எடுக்கலை.. இது சரியா\nஉலக கோப்பைக்கு ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யாமல்.. தவறு செய்து விட்டதா தேர்வுக்குழு\nடாஸ் ஜெயிப்போம்.. ஆனா பேட்டிங் எடுக்க மாட்டோம்.. அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. இதுதான் காரணமா\nஇந்த ஜடேஜா என்னதான் நினைச்சுட்டு இருக்காரு வெறுப்பின் உச்சத்துக்கு சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/2003/05/30/", "date_download": "2019-05-25T21:36:54Z", "digest": "sha1:ZPZ3XDDJR3GSNTMCKOTCR2H62VJLVNNK", "length": 7928, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 30, 2003 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2003 05 30\nஜெர்மனியில் இருந்து வாஜ்பாய் இன்று ரஷ்யா பயணம்\nசெயற்கை மழை: ஜெயலலிதாவுக்கு வீரமணி ஐஸ் மழை\nதுபாய்: 2 தாவூத் கூட்டாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nகுண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்\nதா.கி. கொலை: திருப்பத்தூர் சிவராமன் ஜாமீனில் விடுதலை\nபிரபாகரனின் பெற்றோர் இலங்கை திரும்பினர்\nராமர் கோவிலை கட்டியே தீருவோம்: சங்கராச்சாரியார்\nகாவிரி: பெங்களூரில் தமிழக- கர்நாடக விவசாயிகள் பேச்சு\nபோலீஸ் கஸ்டடிக்கு போவாரா அழகிரி: ஜூன் 2ல் தெரியும்\nஎஸ்.எஸ்.எஸ்.சி.: 78.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி- பாளையங்கோட்டை மாணவி முதலிடம்\nமீண்டும் தமிழகத்தை தாக்கிய 93 ஆண்டு கடும் வெப்பம்\nராட்டின விபத்து: பலி 11 ஆக உயர்வு- 2 பேர் கைது\n20 வருடமாக வைத்தியம் பார்த்த போலி டாக்டர்\nதுபாய்: 2 தாவூத் கூட்டாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nஜன்னல் உடைந்தது: சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய விமானம்\nராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் \"தண்ணீர் இல்லா காட்டுக்கு\" டிரான்ஸ்பர்\nசமரச திட்டத்தை நிராகரித்தனர் புலிகள்: இந்தியா மீது தாக்கு\nகோவில் விழாவில் பட்டாசு விபத்து: 6 பேர் கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/feb/12/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3094326.html", "date_download": "2019-05-25T21:29:04Z", "digest": "sha1:NEJW6SLAKXW4RBC7W3SQHD7BTTX2E5JQ", "length": 6363, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "வீடுபுகுந்து நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy DIN | Published on : 12th February 2019 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nமுன்னாவல்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் திருஞானம் (72). இவர் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் நகைகளைத் திருடிச் சென்றார். அப்போது, சப்தம் கேட்டு எழுந்த திருஞானம் குடும்பத்தினர், அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனராம். எனினும், அந்த நபர் அதற்குள் ஓடி மறைந்துவிட்டார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/119406", "date_download": "2019-05-25T22:18:32Z", "digest": "sha1:EULOBKYYNC4G3MAUTBXZ52HSCRB4MCHW", "length": 20179, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "மறைக்கப்பட்ட பக்கங்கள்", "raw_content": "\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6 »\nபடைப்பு முகமும் பாலியல் முகமும் பதிவில் வாசகர் எஸ் அவர்களின் தத்தளிப்புக்கு உங்களது பதில் மிகுந்த உத்வேகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது. கோடி கோடி சுண்டெலிகள் கூடி நின்று முணங்கலாம், ஆனால் எத்தனை சுண்டெலிகள் கூடிக் கூவினாலும் ஒரு சிம்ம கர்ஜனைக்கு அவை ஏதும் ஈடு நில்லாது. படைப்பாளி எனும் தன்னுணர்வு என்நிலையிலும் ஒரு சிம்மகர்ஜனையே.\nஎந்த சிம்மமும் சுண்டெலிகள் மீதம் விட்டுச் சென்ற மிச்சிலைக் கொண்டு தனது ராஜாங்கத்தை அமைப்பதில்லை. அதன் வல்லமையல் அதன் கர்ஜணையால் அது தான் வசிக்கும் களத்தின் தலைவனாகிறது.\nஎவராயிருதாலும் சரி ஒரு படைப்பாளின் நூலைத் தேடி வாசிக்கும் எவரும் சரஸ்வதி கடாட்சம் பெற்றவரே எவர் முன்னும் எத்தன பொருட்டும் அவர் குற்ற உணர்ச்சி கொண்டு குறுகி நிற்கக் கூடாது. அது அவரை தேடி வந்த சரஸ்வதியை அவமதிக்கும் செயல். உங்கள் சொல் கொண்டு, எழுந்து வந்து எஸ் வெல்ல எனது வாழ்த்துக்கள்.\nஇது மிக முக்கியமானதொரு காலக்கட்டம். நர்த்தகி நடராஜ் பாரதப் பெருமையாக உயர்ந்து நிற்கும் காலம். ஒரு பால் இன்பத்தை குற்றம் என வரையறை செய்த சட்டம் பின்வாங்கி நிற்கும் காலம். இதுதான் கால் பால் புதுமையர் அனைவரும் தம்மை தளைத்திருக்கும் கண்ணிகள் அனைத்தையும் உதறி எழ சரியான காலம்.\nஇந்த காலக்கட்டத்தில் இத்தகு சூழலில் நிற்கும் பால் புதுமையினர் அனைவரும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய நூல். கோபி ஷங்கர் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகம் வெளியீடான மறைக்கப்பட்ட பக்கங்கள் எனும் நூல்.\nசென்ற ஆண்டின் துவக்கத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று இந்த நூல். அபூர்வமாக சில நூல்கள் மட்டுமே அறிவுக் களஞ்சியமாக அமையும் அதே சமயம் சீரிய களப்பணி ஒன்றின் மூல விதையாகவும் அமையும். அப்படிப்பட்ட நூல் இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள்.\nஎழுபது கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் இயற்கை வழங்கும் இந்த உடலில் அமையும் பால் தேர்வு,அதற்கும் அமையும் பாலியல் நிலை இந்த அலகின் மீது முழுமையான உளவியல், உயிரியல்,அறிவியல் ஒளியை பாய்சுகிறது. ஆண் எனும் அடையாளம் கொண்ட உடல் ஒரு முனை. பெண் எனும் அடையாளம் கொண்ட உடல் மறு முனை. இந்த இரு முனைகளுக்கு இடையே இந்த வலியமான அடையாளங்கள் கரைந்த பத்துக்கும் மேலான உடல்கள் இருக்கிறது. அவற்றின் பேதங்களை நுட்பமும் விர்வான தகவல்களும் கொண்டு விளக்குகிறது.\nபால் அடையாளம் என்பது வேறு,பாலியல் தேர்வு என்பது வேறு. உதாரணமாக முற்றிலும் ஆண் உடலுக்குள் ஒருவர் முற்றிலும் பெண் தன்மை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். தனது உடலை பெண் உடலாக மாற்றிக் கொள்வதன் வழியே,இந்த உடல் இந்த உணர்வு இந்த இரண்டுக்கும் இடையே ஒரு இசைவை உருவாக்க முயல்கிறார்கள் பலர். இவர்களைத்தான் திருநங்கைகள் என்கிறோம்.\nஇதே நிலை தலைகீழாக பெண் உடலுக்குள் ஆண் வாழ்ந்து, பெண் உடலிலிருந்து அவர் தனது உடலை ஆண் உடலாக மாற்றிக் கொண்டால் அவரை திருநம்பி என்கிறோம். இந்த அடிப்படையான பால் தேர்வு,பாலியல் தேர்வு இதற்குள் இயங்கும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட வகை மாதிரிகளை, அவற்றுக்கான ஆங்கிலக் கலைச் சொற்களுடன், தமிழில் இதற்காகவே உருவாக்கப்பட்ட தனித்துவமான கலைச் சொற்களைக் கொண்டு நூலில் அறிமுகம் செய்கிறார் கோபி ஷங்கர்.\nஉதாரணமாக ஒரு பெண் மற்றொரு பெண்ணால் மட்டுமே பாலியல் தூண்டல் அடையப் பெறுபவளாக இருதால் அவள் தான் லெஸ்பியன். அன்றி கலவிக்காக இணையும் எல்லா பெண்களும் லெஸ்பியன் அல்ல. அதே நிலைதான் ஆண்கள் கலவி கொள்ளும் கே எனும் நிலைக்கும்.\nஒருவர் ஆண் உடலுக்குள் முற்றிலும் பெண்ணாக,பெண் உடலுக்குள் முற்றிலும் ஆணாக வாழ்வைதைப் போல, ஆணோ பெண்ணோ எந்த உடலுக்குள்ளும் எந்த பாலியல் தேர்வும் அற்ற பூஜிய நிலை கொண்டோரும் இங்கே உண்டு. அதே போல ஆண் உடலுக்குள் ஆணும் பெண்ணுமாக வாழ்வோர்,பெண் உடலுக்குள் ஆணும் பெண்ணுமாக வாழ்வோர், திருநம்பிகள் வழியாக மட்டுமே பாலியல் தூண்டல் பெற இயலும் எனும் நிலை கொண்டோர், இப்படி இதன் வண்ண மிகு வகை பேதங்களை துல்லியமாக வகை பிரித்துக் காட்டுகிறது இந்த நூல்.\nபாரதம் உட்பட உலகம் முழுதும் பண்டைய காலத்தில் இந்த பால் புதுமையினர் என்னவாக இருந்தனர், மதிய காலத்தில், இன்றைய காலத்தில், தொன்மங்களில், புராணங்களில், அரசியலில் கலைத்துறையில் இவர்கள் என்னவாக இருந்தார்கள், என்னவாக எதிர்கொள்ளப் பட்டார்கள்,இன்றைய அறிவியல் இந்த நிலையை என்னவாக பார்த்து,விளக்குகிறது எனும் அடிப்படை சித்திரம் ஒன்றை அளிக்கிறது இந்த நூல்.\nசாக்ரடிஸ் அறிவைப் பரப்பியதன் பொருட்டே விஷம் அளிக்கப்பட்டாரே அன்றி, பதின் வயது சிறுவனுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக அல்ல என்பதைப் போன்ற சித்திரங்களை இந்த நூலின் வழி அடையும் போது மனம் கொள்ளும் துணுக்குறல் மிக முக்கியமானது. அங்கிருந்தே தனது அறம் சார்ந்த கேள்விகளை துவங்கி, தொன்மங்கள் வரலாற்று ஓட்டம் இவற்றில் வைத்து விவாதித்து முன்னெடுக்கிறார் கோபி ஷங்கர்.\nவாசகர் எஸ் போன்ற எவரும், அவர் அடைந்த இக்கட்டை அடையும் சூழலில் இந்த நூல் அவர் கையில் இருந்தால் இதற்க்கு மேலானதொரு வழிகாட்டி வேறு ஏதும் இல்லை என ஐயமின்றி சொல்வேன். அத்தகு முழுமையான நூல் இது.\nகதைகளில் அர்ஜுனன் வித விதமான வேடம் தரிப்பவனாக இருக்கிறான்.பெண்ணாக பேடியாக, நமது மரபில் தியான உபாசனைகளில் பல்வேறு முறைகளை முயன்று பார்த்தவர் ராமகிருஷ்ணர். அத்தகு சாதனை பொழுதுகளில், அர்த்தனாரியாக மாறி, அவர் உடல் கொண்ட மாற்றங்கள் அனைத்தும் கிட்டதட்ட முழுமையாகவே ஆவணம் செய்யப்படிருக்கிறது. பாரத நிலத்தின் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நலம் நாடும் அமைப்பு ஒன்றை முதன் முதலாக உருவாக்கியவர் இந்த ராமகிருஷ்ணர் மிஷனின் இயக்கத்தை சேர்ந்தவர் . இந்த வரிசைகளை நூலுக்குள் பேசும் கோபி ஷங்கர் அவர்களும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தை சேர்ந்தவர்.\nஒரு களப்பணியாக ஒவ்வொருவர் கைக்கும் சென்று சமூக மனத்தில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்ய மிகுந்த அர்பணிப்புடன் உழைப்புடன் உருவான இந்த நூல் சார்ந்த கட்டுரைகளை உலகின் முக்கிய பல்கலை கழகங்களில் பேசி விவாதித்திருக்கிறார் நூலாசிரியர். அனைத்துக்கும் மேலாக இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூலின் ஆசிரியர் கோபி ஷங்கர் தன்னளவில் ஒரு பால் புதுமையாளர்.\n[…] மறைக்கப்பட்ட பக்கங்கள் […]\nகாந்தியும் காமமும் - 3\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nபதாகை - சு வேணுகோபால் சிறப்பிதழ்\nஅஞ்சலி - மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=30604076", "date_download": "2019-05-25T21:37:02Z", "digest": "sha1:BUIYH4RJ7EJ3OX5CNTAOSMNKRQAVLB6T", "length": 40076, "nlines": 963, "source_domain": "old.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nமனிதர்கள் விழிகளை விழுங்கும் போது.\nசூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக\nசுவாசிக்கும் மனிதனாக மட்டும் நான் இருக்கிறேன்.\nஇந்த நசிந்த உலகத்தில் நான்\nஉனக்கு சூடு சொரணை வராதா \nசூரியன், சந்திரன், காற்று, நீர் அத்தனைக்கும்\nஇன்னும் இந்த உலகம் மூச்சுவிடுகிறது.\nஇவை ஒழுங்கு தப்புவதற்கு முன்\nபூனை கக்கிய உங்கள் இதயங்களைக் கழுவி\nபாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்.\nஇரத்தக் கடலுக்குள் தூக்கிப் போட்டதால்\nமீண்டும் சவாசிக்கிறதா என்று பார்க்க \nஒரு மழலையின் சிரிப்பாகக் கழிந்த வாய்.\nஇதோ பாடசாலை சுவர் மறைவில் போடு.\nதங்கு மடத்திற்கு மேல் ஏற்றி வை.\nவரும் பேரூந்தும் தவறிப் போகும்.\nபின்னாலே வரும் நவிந்த துருப்பிடித்த வேனில் ஏறுகிறேன்.\nகாதலைப் போல எனக்குப் பிடிக்காது.\nஎனக்கானவை எல்லாமே தவறிப் போவதைப் போல\nஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கை.\nசூரியனின் இளமை எனக்குப் பிடித்தது.\nபட்டவன் கையிலெல்லாம் அரிவாள் இப்போது.\nபூக்கல்லின் வழியாக முதற் கதிரைப் பாய்ச்சுவது\nஎன் கதிரையில் அமர்ந்து ஆறுதல்படுத்திய\nநாட்களுக்கு எப்போதும் முட்கள் விதைத்ததில்லை.\nமேசைப் பேச்சுக்களின் நாற்காலி சுழன்று முடிவதில்\nஒரு மலரின் வாடலில் வேதனை தெரியும்.\nமலர்களெல்லாம் மலர்வதும் உதிர்வதும் மிஞ்சுமோ \nஅதன் தூரிகை என்னு}ர் வாசலில் கீறும்\nகிளையிடையே விழும் கதிரின் லயிப்பில்\nதென்னையின் குருத்தில் தாலிகட்டிப் புணர்வதும்\nஒரு மிரளயம் தொடரும் வரை.\nசூரியன் பிரசவித்த மழைக் குழந்தையின்\nநான் குளித்து விளையாடிய காலம்….\nபல அரசியல்வாதிகள் மேகத்தையம் வானத்தையும்\nஎன் சூரிய நண்பனின் முகவரிக்கு விண்ணப்பித்து.\nநான் காலை எழும்போது உணர்வேன்.\nஒரு வதந்தியின் மொழியோ என்னை அடையாத வரை….\nகாலையில் கதிரவன் வாசலில் மேய்வான்.\nகாகமும் பூனையும் சேவலும் அதனோடு.\nவாசலைப் பெருக்கும் பெண்ணையும் அணைக்கும்.\nஇலைகளில் படிந்த பனித்துளிப் பருப்பு\nஆவியாய் ஆவியாய் நாளையின் நாளுக்கு.\nமாலையில் கதிரவன் கோடியில் நழுவி\nகிளரும் பொன் வயல் வானத்தை.\nகேடியில் மனம் வெதும்பி கறிவேம்புக் கன்றுகளும்,\nகதிரவன் கதிரில் கூதல் காயவோ \nமுற்றமும் கோடியும், கோடியும் முற்றமும்.\nகுறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி\nகுடியிருக்கும் என் வளவாய் சுருங்கி… சுருங்கி….\nஎன் வளவுப் பாசியில் தங்குகிறேன்.\nவேர் விட்ட யுத்தத்தை நற் செய்தியாக்கி.\nதென்னையைப் போல வெறும் ஈக்குக்குடல்…\nஇதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்\nதென்றலை உடலுக்குக் குடில் கட்டிக் கொடுப்பவன்.\nஇயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்.\nஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று\nவளரும் மரம் போல நகராமல்\nதன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.\nமரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.\nஅதன் உடம்பில் ஓவியம் வரைந்து\nஇல்லறம் நடத்தியது போதும் குருவி….\nமரங்கொத்திக் குருவியே நீ வரலாம்.\nதுப்பாக்கி உன்னை நோக்கி இல்லை.\nஇவன் உடம்பில் வந்து தங்கு.\nதோளில் நின்று எச்சில் அடி..\nஒரு “போரை” வடிவமைக்க இவன் நெஞ்சிலோ\nநான் தேர்தலில் குதியாத வேட்பாளன்.\nஎன் காடு தீப்பிடித்த போது\nஎன் வானம் அழுது அணை உடைத்தது.\nஎன் மூச்சு சுழலும் காற்றையே சுவாசிக்க\nஏன் கார் புழுதியை கொளித்து\nஉழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை.\nஎன் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன.\nஉருட்டிடும் குண்டுமணியாக என் நனவுகள்\nஅமைதியை ஒரு படுகுழி மரணமாய் பேச\nகற்பனையிலேயும் எனக்குள் ஒரு அமைதி\nஏந்த அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1\nஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்\nரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ‘ – நூல் அறிமுகம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்\nமகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்\nபெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (67) வானும் நீ கூடும் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nகழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\nஇஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது\nரா கு கே து ர ங் க சா மி -4\nNext: ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1\nஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்\nரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ‘ – நூல் அறிமுகம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்\nமகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்\nபெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (67) வானும் நீ கூடும் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nமருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nகழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage\n‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்\nஇஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது\nரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
{"url": "http://www.muruguastrology.com/2018/12/2019_28.html", "date_download": "2019-05-25T21:52:19Z", "digest": "sha1:SULC4W7HYY6VR6MJENLMW5NUN7YPHVKV", "length": 83574, "nlines": 287, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஏழரை சனியில் பாதசனி தொடருவதும், குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும். இதனால் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதநிலை ஏற்படும். 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்று கூற முடியாது என்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நிம்மதி குறைவு உண்டாகும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் மட்டுமே கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெற முடியாமல் போகும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் போட்டிகளால் கை நழுவிப்போகும். கூட்டாளிகளும் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் செய்யும் பணியில் முழுமையான ஈடுபாடு ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளால் மனநிம்மதி குறைவு உண்டாகும். இந்த வருட இறுதியில் ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் 05.11.2019-ல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அதன் பிறகே உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். எதிரிகளின் பலம் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதால் மனநிம்மதி கிடைக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். எதிலும் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் உதையும் சமாளிக்க முடியும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவிகளையும் பிறர் தட்டி சென்றாலும் மதிப்பு குறையாது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில் தாமதநிலை நீடிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் அலைச்சலும், தேவையற்ற நெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்பட்டாலும் மந்தநிலையோ, பொருள் தேக்கமோ ஏற்படாது. பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதோ பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதோ கூடாது. தெவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம்.\nஅரசியலில் பெயர் புகழ் பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். வெளியூர், வெளி நாட்டு பயணங்களால் சுமாரான அனுகூலங்களை மட்டுமே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் மறைமுக வருவாய்கள் தடைப்படும்.\nவிவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றத்தையும், விளைச்சலையும் பெற முடியும். சந்தையில் விளைபொருட்களை சுமாரான விலைக்கே விற்க முடியும்.\nதொழில் ரீதியாக நிறைய போட்டிகள் உண்டாகும். அளவுக்கு அதிகமாக உழைப்பினை மேற்கொண்டாலும் வர வேண்டிய சம்பள தொகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியினை தரும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். மனநிலையில் வீண் குழப்பம் சஞ்சலம் நிம்மதியற்ற நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலபலன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் கிட்டும்.\nஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்வது நல்லது. கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். மனதை அலைபாய விடாமல் கவனத்துடன் படிப்பது தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.\nஜென்ம ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.\nஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சற்று ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.\nஇம்மாதம் 5-ல் புதன், ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மேம்படும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. 7-ஆம் தேதி முதல் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ளதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.\nசந்திராஷ்டமம் - 14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.\nஇம்மாதம் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nஇம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.\nசந்திராஷ்டமம் - 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை மற்றும் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.\nஇம்மாதம் ராசிக்கு 10, 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.\nலாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஓற்றுமை குறையாது. உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 முதல் 11 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/football/isl-2018-goa-s-ferran-corominas-proved-what-he-is-capable-of-after-kerala-blasters-match-012231.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-25T20:52:51Z", "digest": "sha1:TZJO2SUIOD2SNLWPG6ARSBIMVUNSRTRK", "length": 22310, "nlines": 355, "source_domain": "tamil.mykhel.com", "title": "எல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர் | ISL 2018 - Goa’s Ferran Corominas proved what he is capable of after Kerala Blasters match - myKhel Tamil", "raw_content": "\n» எல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nமும்பை : கோவா அணியின் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸின் விளையாட்டு இந்த சீசனில் எத்தகையது என்பதை கடந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர் நன்கு உணர்ந்துவிட்டனர்.\nகோவா அணியின் ஸ்பானிஷ் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸ், ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த சீசன் போட்டிகளில் 18 கோல்களை அடித்ததன் மூலம் கோல்டன் பூட்டைக் கைப்பற்றினார்.\nஸ்பானிஷ் வீரரான அவர், இந்த சீசனில் தனது ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினார். எந்த இடத்திலும் அவர் தனது கெளரவத்தை விட்டுக் கொடுத்து ஆடவில்லை. நார்த் ஈஸ்ட் அணியின் பார்தோலோம் ஓக்பேச் 6 ஆட்டங்களில் விளையாடி 6 கோல்கள் அடித்துள்ள நிலையில் ஃபெரான் கொராமினாஸ். 6 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்கள் அடித்து இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார்.\nகேரளாவுக்கு எதிரான கடந்த போட்டியில் அந்த அணி வீரர்களின் தடுப்பாட்டத்தைச் சமாளித்து கொரா அற்புதமாக இரண்டு கோல்களை அடித்தார். அதில் முதல் கோல் சகவீரர்களின் முயற்சி மற்றும் கோல் கீப்பர் சற்று கவனிக்காமல் இருந்த நிலையில் அடித்தார். மற்றொன்று முற்றிலும் அவரது தனிப்பட்ட முயற்சியால் கோல் அடித்தார்.\n[காலம் மாறும்.. எங்க ரேங்க் மட்டும் மாறாது.. நங்கூரம் போட்டு நின்ற பும்ரா, கோலி]\nகொராவின் திறமை கேள்விக்குரியது அல்ல. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் உங்களை அவர் கடுமையாக தண்டித்துவிடுவார் என கேரள வீரர்களை அவர்களின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் எச்சரித்தார்.\nகடந்த சீசனில் தனது இணையாக இருந்த மானுவல் லாசர்னேட் தற்போது ஏடிகே அணியில் இருந்தாலும், அவர் இல்லாமலேயே கொரா இந்த சீசனின் தொடக்கத்தில் அற்புதமாக விளையாடினார். ஆனாலும் எடு பேடியா மற்றும் ஹ்யூகோ போமஸ் ஆகியோர் கோரா கோல் அடிக்க மிகவும் துணை புரிந்தனர்.\nஃபெரான் கொராமினாசின் இயக்கம், பந்து மீது அவர் வைத்திருக்கும் கண் போன்றவை அற்புதமாக உள்ளது. அதனால் அதிக கோல் அடித்த வீரர் என்ற அவார் அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது .\nஒவ்வொரு 66 நிமிடங்களுக்கும் அவர் கோல் அடிக்கிறார். ஆனால் அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. அதே நேரத்தில் சுனில் சேத்ரி, எடு பேடியா, மிக்கு போன்றோரெல்லாம் கோராமினசை விட பின் தங்கியே உள்ளனர்.\nகொராமினசின் விளையாட்டு என்பது கோல் அடிப்பது மட்டுமல்ல. எடு பேடியாவுடன் அவர் நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறார். போமோஸ், ஜாக்கிசந்த் சிங் ஆகியோரும் கொராவுக்கு நன்கு உதவுகிறார்கள்.\nமறுபுறம், ஓக்பேச்சால் அவருக்கு எந்த உதவியும் இல்லை. ஆனால் ஃபெடரிகோ காலிகோ ஆட்டத்தை நிறைவு செய்வதற்கும் கொராமினாசுக்கு வாய்ப்புகளை தருகிறார்.\nகொரோமினாசைப் பொறுத்தவரை அவர் கோவா அணியில் ஒரு குதிரை வீரனைப் போல் விளையாடி தனது திறமையை நிரூபிப்பார். எஃப்சி கோவா அணி இந்த சீசனில் 21 கோல்களை அடித்துள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்த கொராமினஸ் நிச்சயமாக உதவி செய்வார்.\nஃபெரான் கொராமினாசுக்குப் பின் ஒரு திறமையான அணி இருக்கும்போது, இந்த ஸ்பானிஸ் வீரரை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n3 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n4 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n5 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: இந்தியன் சூப்பர் லீக் isl sports news in tamil விளையாட்டு செய்திகள்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/awards", "date_download": "2019-05-25T21:04:36Z", "digest": "sha1:KC3IZ4O7YUQZEBAWN4WXDUYVS4HBKHII", "length": 9646, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "Awards News - Awards Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nகோலி 0, சானு 63, பஜ்ரங் 92.. பஜ்ரங்கிற்கு கேல் ரத்னா விருது இல்லையா\nடெல்லி : விளையாட்டு அமைச்சகம் நேற்று கேல் ரத்னா விருதுகள் மற்றும் பிற விளையாட்டு விருதுகளை அறிவித்தது. அதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல்...\n2018-க்கான துரோணாச்சாரியா, அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.. முழு பட்டியல் வெளியீடு\nடெல்லி : 2018 ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ரத்னா விருதுக்க...\nவிராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருது.. விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லி : விளையாட்டு அமைச்சகம் இன்று கேல் ரத்னா விருதுகள் மற்றும் இதர விளையாட்டு விருதுகள் வெ...\nசூப்பர் பர்பாமென்ஸ்.... பாலி உம்ரிகர் விருது கோஸ் டூ விராட் கோஹ்லி\nபெங்களூரு: இந்திய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பிசிசிஐ வ...\nஐபிஎல் 2018: யாருக்கு என்ன விருது கிடைத்தது தெரியுமா\nமும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூ...\nகோச்சாக கலக்கும் டிராவிட்டுக்கு துரோணாச்சாரியார் விருது, கோஹ்லிக்கு கேல் ரத்னா.. பிசிசிஐ பரிந்துரை\nகொல்கத்தா: விளையாட்டுத் துறையினருக்கான வழங்கப்படும் விருதுகளில் சிறந்த பயிற்சியாளருக்கான...\nஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் டீம் இதுதான்.. யார் கேப்டன் தெரியுமா\nசென்னை: ஐசிசி 2017ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் பட்டியல் வெளியிடப்பட்டு ...\nசாஹல், ஸ்மித், கோஹ்லி.. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார்.. பட்டியல் இதோ\nசென்னை: ஐசிசி 2017ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 2017ல...\n.. ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு\nசென்னை: ஐசிசி அமைப்பு வருடா வருடம் தொடக்கத்தில் அதற்கு முந்தைய வருடத்திற்கான சிறந்த வீரர்க...\nவிஜய்குமார், யோகேஷ்வர் தத்துக்கு கேல் ரத்னா விருது-பிரணாப் வழங்கினார்\nடெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி விருதுகள் வ...\nஉலக கோப்பை 'தங்க' விருதுகளை தட்டிச் செல்லும் வீரர்கள் யார்\nரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில்,சிறந்த விளையாட்டு வீரருக்கு தங்க பந்த...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/health/health-news/-----easy-belly-fat-loss-in-threedays-in-tamil-for-mens-and-womens47480/", "date_download": "2019-05-25T22:16:44Z", "digest": "sha1:E65MMUXDWDM3FCZMLO6VBZHSKFREOHFA", "length": 4398, "nlines": 120, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/06/ennulle-ennulle-valli.html", "date_download": "2019-05-25T21:38:27Z", "digest": "sha1:77HQFFCAOMDBK6K5ABCGDYGYPW35UR4J", "length": 8598, "nlines": 253, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ennulle Ennulle-Valli", "raw_content": "\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன\nதூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன\nஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது\nஊண் கலந்து ஊணும் ஒன்றுப்பட தியானம்\nகாலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்க்கமே தான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nபடம் : வள்ளி (1993)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/12/2019-pongal-9-days-leave-planning.html", "date_download": "2019-05-25T21:08:08Z", "digest": "sha1:WTQLJNTH75FX6YDKT6TWLG3OP2QBU7LO", "length": 4463, "nlines": 122, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: 2019 Pongal - 9 Days Leave Planning!", "raw_content": "\nதீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன் அரசு விடுமுறை விட்டது போல்\nபொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஒரு நாள் முன்னாத அதாவது 14.01.2019 போகி அன்று அரசு விடுமுறை அளிக்கப்படுமா..\nஎதிர்பார்ப்பில் அனைத்து தமிழக மக்கள்..\nபொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை திட்டமிடுதல் வழிமுறைகள்:\n* 12.01.2019 சனி விடுமுறை\n* 13.01.2019 ஞாயிறு விடுமுறை\n* 14.01.2019 போகி (அரசு நினைத்தால் விடுமுறை) அல்லது R/L\n*15.01.2019 பொங்கல் அரசு விடுமுறை\n*16.01.2019 திருவள்ளுவர் திருநாள் அரசு விடுமுறை\n*17.01.2019 உழவர் திருநாள் அரசு விடுமுறை\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/cauvery-cartoon-today-punish-rapists-1", "date_download": "2019-05-25T21:39:23Z", "digest": "sha1:F2TQDNCWHQRN6O35LOZGYDDIFNTWC2LS", "length": 11795, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன் டுடே : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை\nகாவேரி கார்ட்டூன் டுடே : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n2019 மக்களவை தேர்தல் : சேலம் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..\nகுடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மோடி\n303 தொகுதிகளில் பாஜக வெற்றி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபிரதமராக மீண்டும் பதவியேற்றதும் 7 நாடுகளில் மோடி சுற்றுப்பயணம்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1076-3-10", "date_download": "2019-05-25T21:31:20Z", "digest": "sha1:EY2YOKKQNFG43YGSKLZLIF4EKTUVVGEE", "length": 27388, "nlines": 290, "source_domain": "www.topelearn.com", "title": "நகைக்கடையில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநகைக்கடையில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை\nபாரிஸ் நகரில் பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் 15 பேர் கும்பல் நுழைந்து மூன்றே நிமிடத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்களை அள்ளிச்சென்றது. பாரிஸ் நகரில் பட்டப்பகல் கொள்ளை நடப்பது அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த வெள்ளியன்று நண்பகல் இடைவேளைக்காக பிரபல நகைக்கடை மூடப்பட்டிருந்தது.\nகோல்டு வாட்ச்கள் விற்பனையில் பிரபலமான இந்த கடைக்கு அப்போது டிப்டாப்பான இளைஞர்கள் 2 பேர் வந்தனர். ஒருவர் காலிங் பெல்லை அழுத்த கடை ஊழியர் திறந் தார்; நொடிப்பொழுதில் அந்த இருவரை தாண்டி ஒரு ஆசாமி, கையில் துப்பாக்கியுடன் நுழைந்து, ஊழியர் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தியபடி நுழைந்தான். அடுத்த நிமிடங்களில் என்ன நடந்தது என்பதே ஏதோ சினிமாவில் வரும் காட்சி போன்றது. அடுத்தடுத்து ஏழு பேர் நுழைந்தனர். எல்லார் கையிலும் பேஸ்பால் பேட் அல்லது கோடாரி இருந்தது. சில நொடிகளில் கடையின் எல்லா ஷோகேஸ்களும் அடித்து நொறுக்கப்பட்டு அவற்றில் இருந்த விலை உயர்ந்த வாட்சுகள் அள்ளப்பட்டன. இவை ரூ.10 கோடி மதிப்புள்ளவை.\nஇவ்வளவு பேரும் கொள்ளையில் ஈடுபட்டிருக்க ஊழியர்களை ஒருவன் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி நிறுத்தி வைத்திருந்தான். இன்னொருவன் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டே, ‘சீக்கிரம்...சீக்கிரம் நேரம் ஆகிறது...’ என்று கூறியபடி அவசரப்படுத்தினான். மூன்றே நிமிடத்தில் ஸ்டாப் வாட்ச் அலாரம் அடிக்க , கொள்ளையையும் முடித்து கொண்டு வெளியேறியது கும்பல்.\nவெளியே ஏற்கனவே காத்திருந்த மற்றவர்கள், தயாராக வைத்திருந்த சத்தமே வராமல் புகை குண்டுகளை போட்டு புகையை பரப்பிவிட்டு சாலையில் இருந்த அவ்வளவு ‘சிசிடிவி’க்களின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு நடந்தே சென்று விட்டனர். போலீஸ் வந்து துருவி துருவி ஆராய்ந்ததில், அடையாளம் வைத்து இருவரை பிடித்தனர். சாலையோர சாக்கடையில் கொள்ளையர்கள் கையுறை, கோடாரிகள் கிடந்தன.\nபாரிஸ் நகரில் இப்படி பட்டப்பகலில் கொள்ளை நடப்பது சமீப காலமாக அதிகரித்து விட்டது. கடந்த மாதம் ஒரு ஓட்டலில் நடந்த நகை கண்காட்சியில் பல கோடி நகைகள் கொள்ளை போயின. அதுபோல, இன்னொரு நகை கடையில் கொள்ளை போனது. ‘கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சிலர் தான் இப்படி கைவரிசையில் ஈடுபடுகின்றனர்’ என்று போலீசார் கூறினர்.\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nவாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nஉலகம் முழுதும் 110 கோடி பேரின் செவித்திறன் ஹெட்போன்களால் பாதிப்பு\nஉலகம் முழுதும் 110 கோடி பேர் ஹெட் போன்களால் பாதிப்\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் காசாவில் 3 பேருக்கு மரண தண்டனை\nபாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமா\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து\nகடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை இராட்சத விண்கல் தாக்கியதற்கான ஆதாரம் கண்டுபிடிப\nபூமியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்த\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nஉலகம் முழுவதும் போர் மற்றும் கலவரத்தால் அகதிகளான 4.08 கோடி மக்கள்\nஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கல\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\nஇளவரசர் ஹாரிக்கு 100 கோடி\nஇளவரசர் சார்லஸ் இளவரசி டயானா தம்பதியின் 2–வது மகனா\n27 கோடி சிவப்பு சந்தன மரங்கள் மீட்பு\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வ\nஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி\nஅமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன\nமகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்\nஇப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று ஆச்சரிப்படும்\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nநோய்களை 15 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு\nபல உயிர்க் கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் உலகம் ம\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nபாகிஸ்தானில் கொல்லப்பட்ட 132 குழந்தைகள்; 3 நாட்களுக்கு துக்கதினம்\nபாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்று\nபுகைப்பாவனையில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 3 ட்ரில்லியன் ரூபா\nபுகைப்பாவனையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு மரணம\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nஆப்பிளுக்கு ரூ.720 கோடி வழங்க உத்தரவு\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவற்றின வடி\nஇலங்கை அகதியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சி அருகே கொட்டப்பட்டில் இலங்கை அகதியை கொன்ற\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\n17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா\nபுதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட்\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு\nஇவ்வருடத்திற்குரிய வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் ப\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\n3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெள\n1.5 அடி உயரம் வளர்ந்த 3 வயதுச் சிறுமி\nசீனாவில் ஹூவாய்- ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறும\nஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்.\nஇன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒர\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம் 6 seconds ago\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் 18 seconds ago\nஇயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள் 1 minute ago\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை 1 minute ago\nஅதிக பணமே வீரர்கள் தவறிழைக்க காரணம்: கபில் தேவ் தெரிவிப்பு\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/121248", "date_download": "2019-05-25T21:28:48Z", "digest": "sha1:ZHS7MTD7B6LJC4U7COUIUWCJVBYOCTBP", "length": 5304, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 16-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nஉங்கள் பெயரின் நியூமராலஜி எண் 1ஆக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nபிரபஞ்ச அழகியாகி 25 வருடமாகிவிட்டது கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை\n60 வயதிலும் துளிகூட குறையாத காதல்... கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம் கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம்\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅழகிய யுவதியின் கழுத்தில் உயிருடன் துடிக்கும் மீன் பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க... இப்படியும் ஒரு பெண்ணா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://solvanam.com/2016/07/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-25T21:29:54Z", "digest": "sha1:6U3XR4762GTU2NGF6JDIQXQMNEEYQ7EX", "length": 72203, "nlines": 67, "source_domain": "solvanam.com", "title": "கல்லறையின் மீதொரு தேசம் – 2 – சொல்வனம்", "raw_content": "\nகல்லறையின் மீதொரு தேசம் – 2\nஅருண் மதுரா ஜூலை 1, 2016\n2004 இலா அல்லது 2005 இலா என நினைவில்லை. ஹோட்டல் ரவாண்டா என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை டிவிடி யில் பார்க்க நேர்ந்தது. அன்றுதான், 1994ல் ரவாண்டாவில் நிகழ்ந்த இன அழிப்பைப் பற்றிய ரத்தமும் சதையுமான ஒரு பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. 1990 களில் நடந்து முடிந்த ரவாண்டா மற்றும் போஸ்னியா இன அழிப்புகள் வெறும் செய்திகள், புள்ளி விவரங்கள் எனக் கடந்து சென்றிருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. கிட்டத் தட்ட 1 லட்சம் உயிர்களைக் காவு கொண்ட போஸ்னியக் கலவரம் பேசப் பட்ட அளவுக்கு, அதை விட பத்து மடங்கு உயிர்கள் மடிந்த ரவாண்டாவின் பிரச்சினை பேசப்படவில்லை. ஏனெனில், கருப்பு ரத்தத்தின் விலை மலிவு.\nரவாண்டா அதிபர் ஹப்யாரிமனாவும், புருண்டி அதிபரும் கொல்லப்பட்ட ஏப்ரல் 6 ஆம் தேதி மாலையில், க்ரைஸிஸ் கமிட்டி என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ரவாண்டா ராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் அகஸ்டின் ந்டிண்டிலியிமனா (Augustin Ndindiliyimana) மற்றும் கர்னல் தியோனெஸ்டே பகோசோரா (theoneste Bagosora) போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அது. அதிசயமாக, பல உயர் அதிகாரிகள் இருக்க, ஜூனியரான பகோசோரா இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார். இதிலிருந்து, ரவாண்டா அரசு ராணுவத்தின் உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. பகோசோரா, ஹப்யாரிமனாவின் மனைவி மற்றும் தீவிரவாதத் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். அன்று மாலை, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தலைவரான ரோமியோ டலேர், பகோசோராவைச் சந்தித்து, ரவாண்டா அதிபர் மரணமடைந்த நிலையில், அடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்க்கப் படவிருந்த, மிதவாதத் தலைவர் அகாத்தே விலிங்கியிமனா (Agathe Uwilingiyimana) சட்டப்படி தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனக் கோருகிறார்.\nஅகாத்தே மக்களின் நம்பிக்கையைப் பெற்றவரல்ல எனச் சொல்லும் பகோசோரா, அவருக்கு ஆளும் தகுதிகள் இல்லையென்றும் கூறி அகாத்தேவுக்குத் தலைமைப் பொறுப்பைத் தரமறுத்துவிடுகிறார். அதிபரின் மரணத்தால், கட்டுமீறிச் சென்றிருக்கும் அதிபரின் காவலர்களை அடக்கி அமைதியை நிலைநாட்டுவதே தமது குழுவின் நோக்கம் எனவும், அமைதி திரும்பியவுடன், ஆருஷா ஒப்பந்ததை நிறைவேற்றுவதே தமது நோக்கம் எனவும் கூறுகிறார்.\nஅதை நம்பாத, டலேர், அகாத்தே, ரவாண்டா வானொலியில் மக்களுக்கு உரையாற்ற ஏற்பாடுகள் செய்கிறார். அவரின் பாதுகாப்புக்காக பத்து பெல்ஜிய வீரர்களை அனுப்புகிறார். ஆனால், அதற்குள், ரவாண்டா வானொலி நிலையத்தை அதிபரின் காவற்படையினர் கைப்பற்றி விட, அகாத்தே உரையாற்ற முடியாமல் போகிறது. அதிபரின் காவற்படை, ஏப்ரல் ஏழாம் தேதி காலை, அகாத்தேயின் வீட்டை முற்றுகையிட்டு, அவருக்குக் காவலிருந்த பெல்ஜிய வீரர்களைச் சரணடைய வைக்கிறது. அதன் பின்னர் அகாத்தேயின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைகிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு, அவர்களைக் காக்க அகாத்தேயும் அவர் கணவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களே அங்கேயே கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்குக் காவலாக இருந்த பெல்ஜிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் பிறப்புறுப்புகள் அறுக்கப் பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப்படுகிறார்கள். பெல்ஜியத்தை, அமைதிப்படையில் இருந்து பின்வாங்கச் செய்யும் உத்தி. அந்த உத்தி வெற்றி பெறுகிறது. அகாத்தேயின் குழந்தைகள் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டு ஹோட்டல் மில் காலின்ஸில் சேர்க்கப்படுகிறார்கள்.(ஹோட்டல் ரவாண்டா திரைப்படம் இந்த ஹோட்டலைப்பற்றியதுதான்)\nஇந்த சமயத்தில், ரவாண்டா தேசபக்த சக்தியின் பால் ககாமே, டலேருக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அனுப்புகிறார். ஏப்ரல் ஏழாம் தேதி மாலைக்குள் அமைதி திரும்பவில்லையெனில், போரைத் துவக்குவேன் என. தேவைப்பட்டால், கட்டுமீறிப்போன அதிபரின் காவற்படைகளை வழிக்குக் கொண்டு வர, ரவாண்டா ராணுவத்துக்குத் துணையாக தமது படைகளை அனுப்புகிறேன் என்று செய்தியும் அனுப்புகிறார். ஆனால், அதை பகோசோரா மறுத்துவிடுகிறார். சுற்றி வளைத்துப் பார்க்கையில், ரவாண்டா ராணுவமே அதிபரின் காவற்படையின் பின்னணியில் இருந்து இயக்குவது டலேருக்குப் புரிகிறது. ஆனால், ஒன்றும் செய்ய முடியாத நிலை.\nஏப்ரல் ஏழாம் தேதி மதியத்துக்குள், ஹப்யாரிமனா இறந்த 24 மணி நேரத்துக்குள் ரவாண்டாவின் மிதவாதத் தலைவர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அரசமைப்பு நீதிமன்றத் தலைவர் ஜோஸஃப் கவுருகண்டா (Joseph Kavruruganda), வேளாண்மை அமைச்சர் ஃப்ரடெரிக் ந்சமுரம்பஹோ (Frederic Nzamurambaho), ஆளும் கட்சியின் மிதவாதத் தலைவர் லாண்ட்வால்ட் ந்டசிங்வா (Landwald Ndasingwa), ஆருஷா ஒப்பந்தப் பேச்சுவார்த்தையாளரும், லாண்ட்வால்டின் கனடிய மனைவியான போனிஃபேஸ் ந்குலின்சிரா (Boniface Ngulunzira). ஃபாஸ்டின் ட்வகிராமுங்கு (faustin Twagiramungu) என்னும் முக்கிய மிதவாதத் தலைவர் மட்டுமே தப்பிக்கிறார். நாட்டின் மிதவாதத் தலைமை ஒரே நாளில் அழிக்கபட்டது, தீவிரவாதிகளின் முக்கியத் திட்டம். இதனால், மக்களின் நடுவே ஒரு பீதியை ஏற்படுத்த முடிந்தது. நடுநிலைவாதத் தரப்பில் நின்று பேச எவருமில்லை.\nஹப்யாரிமனா கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பல்வேறு பிராந்தியங்களில் இருந்த ராணுவ அதிகாரிகள், மக்களைக் கூட்டி, “அதிபர் ஹப்யாரிமனாவை டூட்ஸிகளின் ராணுவமான ரவாண்டா தேசபக்த சக்தி கொன்று விட்டது. எனவே, அனைவரும் கிளம்பி, எதிரிகளை அழிக்கத் துவங்குங்கள்”, என அறிவிப்பு வெளியிட்டனர். அழிப்பதற்கான பட்டியல்கள் உள்ளூர் தலைவர்களிடம் இருந்தது. அவர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. எனவே கற்பழிப்பு, சித்திரவதை, கொலை, கொள்ளை என அனைத்தும் மின்னல் வேகத்தில் துவங்கின. புட்டாரே என்னும் பிராந்தியத்தில் பாப்டிஸ்ட் ஹப்யாரிமனா என்னும் டூட்ஸி கவர்னர் இருந்ததால், அங்கு, இது போன்ற திட்ட மிட்ட கொலைகள் நடக்கவில்லை. மே மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் அங்கும், இன அழிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்றது.\nகொலைகள் கிராமங்களில், மிக எளிதாகச் செய்யப்பட்டன. பெரும்பாலான ஹூட்டுக்களுக்கு, கிராமத்தில் யார் யார் டூட்ஸிகள் என்பது தெரிந்திருந்தது. அவர்களின் பட்டியல் ஏற்கனவே இருந்ததால், கொலை செய்வது எளிதாக இருந்தது. கிகாலி போன்ற நகர்ப்புறங்களில், டூட்ஸிகளை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனவே, சாலைகளில், அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டிச் செல்லும் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டியிருந்தது. டூட்ஸிகள் உடனே கொல்லப்பட்டனர். அது மட்டுமில்லாமல், அடையாள அட்டைகள் இல்லாதவர்கள், டூட்ஸிகள் போலத் தோற்றம் இருப்பதாக நம்பப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் – என, அந்த அரணில் நிற்கும் தீவிரவாதிக்கோ / ராணுவ வீரருக்கோ சந்தேகம் வந்தால், அவர்களும் கொல்லப்பட்டனர்.\nகொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் ரத்தத்தை உறைய வைத்து விடும். பெண்கள் பெரும்பாலும் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டன. கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள், கிழித்து எடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. சிறு குழந்தைகள் வானில் எறியப்பட்டு, கீழே விழுந்ததும், சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறைகளிலும், மருத்துவமனைகளிலும் இருந்து விடுவிக்கப்ட்ட எய்ட்ஸ் நோயாளிகள், டூட்ஸிப் பெண்களைக் கற்பழிக்குமாறு பணிக்கப்பட்டனர். இவ்வாறு எய்ட்ஸ் தொற்றிய பெண்கள் இன்று பல ஆயிரம் இருக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் அவர்கள் குடும்பத்தின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டனர். கொலைகளைச் செய்ய ஹூட்டு இன மக்கள் யாரும் தயங்கினால், அவர்களும் கொல்லப்பட்டனர். ஆண்கள் பலத்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு, மெல்லச் சாகும்படி விடப்பட்டனர். ஆண்களின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு, அவை வெற்றிக் கோப்பைகள் போல ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பயங்கரங்களைக் கண்ட ஐநா அமைதிப்படையில் பெரும்பான்மையான வீரர்கள் மன நலம் பாதிக்கப்பட்டனர்; தீவிர மன நல சிகிச்சைக்குப் பின்னரே சாதாரண மனநிலைக்குத் திரும்ப முடிந்தது. அதில் ஐநா அமைதிப்ப்டை தளபதி டலேரும் ஒருவர். இதைக் கண்காணித்த குழுவுக்கே இந்நிலை எனில், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.\nஇந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம் ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.\nஒரு கட்டத்தில், RGF, பால் ககாமே தன் முயற்சியில் பின் வாங்கவில்லையெனில், மில் காலின்ஸ் (ஹோட்டல் ரவாண்டா) வில் இருக்கும் டூட்ஸிகளை அடியோடு அழித்து விடுவதாக மிரட்டல் விடுகிறது. இதை டலேர், ககாமேயிடம் சொல்கிறார். ககாமே, இந்த மிரட்டலை, புறங்கையால் தள்ளி விடுகிறார். “இது ஒரு பழைய தந்திரம். அவர்களால், முடிந்தால் செய்யட்டும்”, என அலட்சியமாகப் பதில் அளிக்கிறார். இதை டலேர் தமது சரிதையில் பதிவு செய்திருக்கிறார். வெற்றி ஒன்றே இலக்கெனப் பாயும் ஒரு போர்த்தளபதியின் பதில் இது. மிகக் கடின சித்தம் இருந்தால் ஒழிய இது போன்ற முடிவுகளை எடுப்பது கடினம். (இறுதி வரை, மில் காலின்ஸ் விடுதியில் இருந்த டூட்ஸிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது, பால் ககாமேயின் உளவியல் போர் வெற்றியைக் குறிக்கிறது).\nபால் ககாமேயின் மூர்க்கம் பற்றிய இன்னுமொரு சம்பவமும் இருக்கிறது. அவரின் கெரில்லா யுத்தம் பலத்த சேதத்தை ஏற்படுத்த, வேறு வழியின்றி, அதிபர் ஹப்யாரிமனா, பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, ஆருஷா பேச்சு வார்த்தைக்கு வருகிறார். பேச்சு வார்த்தைகளில், இடைக்கால அரசு ஒத்துக் கொள்ளப்படும்போது, ஹூட்டு அடிப்படைவாதிகள், மற்றும் ஹப்யாரிமனா சார்ந்த சக்திகள், தங்கள் மீது, போர்க் குற்றங்கள் எதுவும் சுமத்தப் படக் கூடாது என்றும் முடிந்தால் அமைதியாக வெளியேறும் வாய்ப்பு வேண்டும் என்றும் கேட்கிறார்கள். பேச்சு வார்த்தை மேசையில், பலமான இடத்தில் அமர்ந்திருந்த ககாமேயின் குழு இதை மூர்க்கமாக மறுக்கிறது. குற்றங்கள் புரிந்தவர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்னும் தம் ஷரத்தை வலுக்கட்டாயமாக ஆருஷா ஒப்பந்தத்தில் திணிக்கிறது. அரசியல் தலைமையை, அதுவும் பெரும்பான்மை மக்களின் அரசியல் தலைமையை இவ்வளவு இழிவாக நடத்தியிருக்க வேண்டியதில்லை என்னும் ஒரு எண்ணம் பெரும்பான்மையோருக்கு இருந்திருக்கிறது. இப்படி ஒரு ஷரத்தைத் திணித்தால் என்ன ஆகும் எனத் தெரியாத சிறு பிள்ளையல்ல ககாமே. இதைப் படிக்க நேர்ந்த போதுதான், ககாமேயின் மீதுள்ள நல்லெண்ணம் மிகக் குறைந்து போனது. மிகத் தெளிவாக, போரில் வென்று ரவாண்டாவைப் பிடிப்பதுதான் அவர் நோக்கமாக இருந்திருக்கிறது. பேச்சு வார்த்தை என்பது போரில் ஒரு யுக்தி மட்டுமே, தீர்வல்ல என்னும் தெளிவு படைத்த, கடின சித்தம் கொண்ட தலைவராக வெளிப்படுகிறார் ககாமே.\nஜூலை 4 ஆம் தேதி, கிகாலியைக் கைப்பற்றிய RPF, ஜூலை இறுதியில், ரவாண்டா நாட்டின் பெரும் பகுதிகளைத் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வருகிறது. இந்த வெற்றியின் முக்கிய காரணம் பால் ககாமே என்னும் தலைவரின் உளவியல் போர் தந்திரங்கள் தான் என்கிறார் டலேர். தோல்வி நிச்சயம் என்ற நிலை வந்த போது, ரவாண்டா ராணுவம் மற்றும் ஆட்சியரின் நண்பனான, ஃப்ரான்ஸ், operation turquoise என்னும் பெயரில், அமைதியை நிலைநாட்டும் சாக்கில், உள்ளே நுழைகிறது. நாட்டின் தென் மேற்கே, தப்பி ஓடும் RGF படைகளுக்குப் பாதுகாப்பாக மூக்கை நுழைக்கிறது. (ரவாண்டா அரசுப்படைகளின் தளவாடங்கள் பெரும்பாலும் ஃப்ரான்ஸிடம் இருந்து பெறப்பட்டதால், படைத் தளபதிகளுக்கும், ஹப்யாரிமனாவின் குடும்பத்துக்கும், ஃப்ரான்ஸ் ராணுவத்துக்கும் நல்லுறவு இருந்தது).\nககாமேயின் படைகளுக்கும் RGF க்கும் இடையில், ஃப்ரான்ஸ் படைகள், ஒரு அரண் அமைக்கின்றன. இத்தோடு, நாட்டின் பெரும் போர் முடிவுக்கு வந்து, அடுத்த நடவடிக்கைகள் துவங்குகின்றன. முதலில் ரவாண்டாவின் அதிபராக பிஸிமுங்கு ஆகிறார். பால் ககாமே துணைத்தலைவராகப் பதவியேற்கிறார். உண்மையான அதிகாரம் ககாமேயிடம் தான். 2000 ஆம் ஆண்டில், பிஸிமுங்கு பதவி விலக, ககாமே தலைவராகிறார். இதே சமயத்தில், பனிப் போர் முடிந்து விட, அமெரிக்கா, ஆஃபிரிக்காவின் புதிய தலைமுறைத் தலைவர்கள் என பால் காகாமேயை ஆதரிக்கத் தொடங்குகிறது. ரவாண்டா, தீவிர காவல் / ராணுவக் கண்காணிப்பில், மீண்டெழுகிறது. ககாமே ஹூட்டு / டூட்ஸி என்னும் பேதங்களுக்குத் தடை விதித்து, அனைவரும் ரவாண்டர்கள் என அறிவித்து நாட்டை ஆள்கிறார். இன்று கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில், மிக நிலையான முன்னேற்றம் கொண்ட பொருளாதாரம், மிகக் குறைவான ஊழல், சுத்தமான நாடு எது எனில் ரவாண்டா தான். இந்நிலைக்கு மிக முக்கிய காரணாம் பால் ககாமே என்பதை அனவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.\nஅரசின் இணையத்தளம், ககாமேயின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகப் பல சாதனைகளை, முன் வைக்கிறது. சராசரி ஆயுட்காலம் 2000 ல், 51 ஆண்டுகளாக இருந்தது, 2012 ல் 65 ஆக் உயர்ந்திருக்கிறது. 96 சதக் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. பாராளுமன்றத்தில் 65 சதம் பெண்கள். ப்ளாஸ்டிக் பைகள் தயாரித்தலும், இறக்குமதியும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. 75 சத மக்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளது. இது பல முன்னேறிய நாடுகளை எட்டும் புள்ளி விவரங்கள்.\nஇங்கு ஜனநாயகம் எவ்வாறு உள்ளது சமீப காலத்திய வாக்கெடுப்பையே நோக்குவோம். 98 சதவீத மக்கள் ககாமே 2034 வரை, தேர்தலில் போட்டியிட ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் கட்சி ஒரு முறை கூட 60 சதம் வாக்கை எட்டியதில்லை. 98 சதம் ஆதரவு என்பதே இங்குள்ள சுதந்திரமின்மையைக் குறிக்கிறது எனச் சொல்லலாம். மாலை மயங்கியவுடன், நாட்டைச் சூழ்ந்து நிற்கும் போலிஸ் என்பது மக்களின் அடிமனதில் ஒரு பீதியை உருவாக்கக் கூடிய விஷயம். அவரை எதிர்த்துப் போட்டியிட முயன்ற தலைவர்கள் சிலர் சிறைப்படவும், சிலர் சில சதவீத ஓட்டுக்களே பெற்றதும், இங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை என்னும் மிகக் கசப்பான உண்மையைச் சொல்கின்றன. ஆனால், பொருளாதார முன்னேற்றம், நிலையான ஆட்சி, சரியான சட்டம், ஒழுங்கு என்னும் நேர்மறை நிகழ்வுகள் அதை வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் மறைத்து நிற்கின்றன.\n3000 வார்த்தைகளின் முடிவில், வாசிப்பவருக்குச் சலிப்பில்லாமல் இருக்க சுபம் போடலாம்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக, கதை இன்னும் முடியவில்லை. தப்பிச் சென்ற RGF படையினர், காங்கோ நாட்டிற்குள் புகுகிறார்கள். அங்கே ஏற்கனவே அகதிகளாக இருந்த டூட்ஸிகளைக் கொல்ல முயல்கிறார்கள். மட்டுமல்லாமல், அவ்வப்போது ரவாண்டாவுக்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதையொட்டி, ரவாண்டாவும், உகாண்டாவும் சேர்ந்து, காங்கோவில் நுழைந்து, ஹூட்டு படைகளைத் தாக்குகிறார்கள். காங்கோவின் சர்வாதிகாரியை ஆட்சியில் இருந்து நீக்கி, கபிலா என்னும் தலைவரை புதிய அதிபராக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இது காங்கோப் போர் -1. சில மாதங்கள் கழித்து, கபிலா, தன் நாட்டில் அந்நியப்படைகள் இருப்பதை விரும்பாமல், அவர்களை வெளியேற்றுகிறார். அவ்வளவு எளிதில் வெளியேற விரும்பாத உகாண்டா / ரவாண்டா / ஜிம்பாப்வே நாடுகளுக்கும், காங்கோவுக்கும், காங்கோ போர்-2 துவங்குகிறது. இப்படி அவசரமாக ஒரு பாராவில் எழுதக் கூடிய கொடுமை அல்ல காங்கோப் போர்கள். ரவாண்டா இன அழிப்பில், 8-10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் எனில், அதன் பின் நடந்த காங்கோப் போர்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். காங்கோ உலகின் இயற்கை மற்றும் கனிம வளமிக்க நாடுகளுள் ஒன்று. 1960 ல் அது சுதந்திரம் பெற்ற போது, ஆஃபிரிக்க கண்டத்தில், தென் ஆஃபிரிக்காவுக்கு அடுத்த படியாக தொழில் வளம் மிக்க நாடாக இருந்தது. கோபால்ட் என்னும் தாதுவின் உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளர். வைரம் மற்றும் செம்புத் தாது உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம். ஆனால், அமெரிக்க / ரஷ்யப் பனிப்போரில் துவங்கி (பாட்ரிஸ் லுமும்பாவின் கொலை நினைவிருக்கலாம்), அமெரிக்கா மாஃபியாவின் கைகளில் வீழ்ந்த காங்கோ, இந்தப் போர்களினால், ரவாண்டா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயின் அரசியல் சக்திகளினால் இயக்கப் பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். காங்கோவின் கனிம வளங்களை இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து சூறையாடுகிறார்கள் என்னும் ஒரு பெரும் குற்றச் சாட்டைப் பலரும் முன் வைக்கிறார்கள்.\nமுந்தைய பகுதி: பகுதி ஒன்று\nPrevious Previous post: சுற்றுசூழல் புகைப்பட விருது – 2016\nNext Next post: கானல் காலங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/mysore/it-was-an-accident-siddaramaiah-explains-viral-dupatta-stirpping-video-339880.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-25T21:23:17Z", "digest": "sha1:TDZX444DWSQU5ZKTQQE5MCUU4QP6UD2S", "length": 17880, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்! | It was an accident, Siddaramaiah explains viral dupatta stirpping video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nபெங்களூர்: மைசூரில் பெண்ணின் துப்பட்டாவை வேண்டும் என்றே இழுக்கவில்லை அது விபத்து என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துப்பட்டாவை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nமைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூரில் விழா ஒன்றில் பெண் ஒருவர் சித்தராமையாவை நோக்கி கோபமாக நிறைய கேள்விகளை எழுப்பினார். சித்தராமையா அந்த பெண்ணை அமர சொன்னார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சித்தராமையாவை நோக்கி கோபமாக கத்தினார்.\nஇதனால் சித்தராமையா அந்த பெண்ணின் கையில் இருந்த மைக்கை பிடுங்க சென்றார். ஆனால் மைக்கிற்கு பதிலாக அவர் அந்த பெண்ணின் துப்பட்டாவை கையில் பிடித்து இழுத்துவிட்டார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இணையத்தில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த சம்பவம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தற்போது சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பெண்ணின் மைக்கை வாங்கத்தான் சென்றேன். அவர் பேசிக்கொண்டே இருந்தார். அது அங்கிருந்தவர்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. இது ஒரு விபத்து.\nஇதை எல்லோரும் தேவையில்லாமல் பெரிதிபடுத்துகிறார்கள். அந்த பெண் எனக்கு தங்கை மாதிரி. எனக்கு அவரை 15 வருடமாக தெரியும். இதை இதோடு விட்டுவிடுங்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.\nஇந்த பெண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அவரின் பெயர் ஜமலா என்பதாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எனக்கு இதில் எந்த கோபமும் இல்லை. சித்தராமையாதான் எப்போதும் சிறந்த முதல்வர். நான் அவர் மகன் தொகுதிக்கு வராத கோபத்தில் பேசிவிட்டேன். என் மீதுதான் தவறு நான் டேபிளை தட்டி பேசி இருக்க கூடாது, என்று விளக்கம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமைசூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்\nஆடி வெள்ளியில் அவதரித்து அசுரன் மஹிசனை அழித்த மைசூர் சாமுண்டீஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiddaramaiah congress karnataka சித்தராமையா கர்நாடகா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/2017/58006/", "date_download": "2019-05-25T21:35:08Z", "digest": "sha1:LI222UFMCE4YHS3TUGK52QOCIILVD4VH", "length": 11149, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "“அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு அடி பணிய மறுத்தேன் ” – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\n“அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு அடி பணிய மறுத்தேன் ”\nபொலிவுட்டில் இசைந்து போகாததால் (அட்ஜஸ் பண்ணாததால்) தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹொலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர் என அசத்திக் கொண்டிருக்கிறார். ஹொலிவுட்டில் அவர் அடைந்துள்ள வெற்றியை கண்டு சில பொலிவுட் நடிகைகள் மெய்சிலிர்க்கின்றனர். இந்நிலையில் சினிமா பற்றி பரியங்கா சோப்ரா முக்கிய விடயங்களை வெளிப்படுத்தி உள்ளார்.\n“பொலிவுட்டில் சிலர் பரிந்துரைக்காமையினால் என்னை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு நாயகன் (ஹீரோ) அல்லது இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டதால் என்னை வெளியேற்றியுள்ளனர். நாயகன் (ஹீரோ) அல்லது இயக்குனரின் காதலிக்காக என் வாய்ப்பு பறிக்கப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.\nநான் பட வாய்ப்புக்காக இசைந்துபோக (அட்ஜஸ்ட்) மறுத்துவிட்டேன். எனக்கு மரியாதை அளிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் ஆதரவாக உள்ளது. அது தான் என் மிகப் பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nரோஹினிய பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆன் சான் சூ கீ மௌனம்\nமுடிவிலியாகத் தொடரும் இந்திய நதி நீர் பங்கீட்டு பிரச்சனைகள்.. மீண்டும் மேற்கிழம்பியது மகாதாயி நதி நீர் பங்கீட்டு சண்டை…\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81?id=6%206522", "date_download": "2019-05-25T21:06:45Z", "digest": "sha1:B3IY2PQOYRCI5FOMDYM5FVTGBZLDCPOD", "length": 7617, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "அனிதாவின் கூட்டாஞ்சோறு", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nவிழியன் என்ற உமாநாத் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய மாகடிகாரம்', 'அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை', 'கிச்சாபச்சா' ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார். விழியன் கதைகளுக்கு அசாத்திய வலிமை உள்ளது. அது மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பி உலகினையும் அங்கே வாழும் மனிதர்கள். விலங்களின்பால் அன்பினை செலுத்த இந்த கதைகள் கைபிடித்து இழுத்துச்செல்லும், இதோ சிறார் கதைகளின் கூட்டாஞ்சோறு அனிதாவின் கூட்டாஞ்சோறு\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n{6 6522 [{புத்தகம்பற்றி விழியன் என்ற உமாநாத் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய மாகடிகாரம்', 'அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை', 'கிச்சாபச்சா' ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார். விழியன் கதைகளுக்கு அசாத்திய வலிமை உள்ளது. அது மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பி உலகினையும் அங்கே வாழும் மனிதர்கள். விலங்களின்பால் அன்பினை செலுத்த இந்த கதைகள் கைபிடித்து இழுத்துச்செல்லும், இதோ சிறார் கதைகளின் கூட்டாஞ்சோறு அனிதாவின் கூட்டாஞ்சோறு
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/india?page=97", "date_download": "2019-05-25T21:29:02Z", "digest": "sha1:FHZ7RGUYOSQQ24WPJEYFTVXY6UMK74ZZ", "length": 9835, "nlines": 582, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nபிளாஸ்டிக் தடையை ஒத்திவைக்க கோரி பேரணி\nபொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரமைப்பின் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, ...\nலோக் ஆயுக்தா சட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அர...\nநாடு தழுவிய 48 மணி நேர வேலைநிறுத்தம் தொடங்கியது\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயம...\nபாஜக முன்னாள் எம்.எல். சுட்டுக்கொலை\nகுஜராத் மாநிலம் அபடசா தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்திலால் பனுசாலி. இவர் நேற்று &nbs...\nடெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி\nவரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து டெல்லியில் போட்டியிடுக...\nமத்திய அரசு ஊழியர்கள் பொது வேலைநிறுத்தம்\nநாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப...\nகேரளாவில் வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு\nகேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 ப...\n2014-ம் ஆண்டிலிருந்து 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ள தகவலில் “2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிச...\nகள்ளக்குறிச்சி 33-வது தனி மாவட்டமாக அறிவிப்பு\nவிழுப்புரத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சியை 33-வது தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். சட...\nஅமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு\nஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவில் தங்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ...\nவிவசாய கடன் ரத்துக்கு கவர்னர் எதிர்ப்பு\nசமீபத்தில் 3 மாநிலங்களில் புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசுகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து கே...\nப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை\nப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய ம...\nஅலோக் குமார் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-05-25T22:07:01Z", "digest": "sha1:V6S4FSF2H4A6LBYQHEL2IAQSMPZKHLQN", "length": 9868, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஅயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுடெல்லி (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று கோரி, இலங்கைக்கான இந்திய தூதுவரை எஸ்டிபிஐ தேசிய நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகமலை விமர்சிக்க முடியாமல் முஸ்லிம்களை விமர்சித்த ஹெச்.ராஜா\nசென்னை (17 மே 2019): பள்ளப் பட்டியில் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என கமல் ஹாசன் பேசியதை விமர்சிப்பதாகக் கூறி வழக்கம்போல் முஸ்லிம்களை விமர்சித்துள்ளார் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா.\nஎங்களுக்கு ஏன் இந்த தண்டனை - கதறும் இலங்கை முஸ்லிம்கள்\nகொழும்பு (16 மே 2019): யாரோ சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த தவறுக்கு எங்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என்று இலங்கை முஸ்லிம்கள் கதறுகின்றனர்.\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nஇலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nபக்கம் 1 / 9\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nவெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு மோடி உரை\nபுதிய சமச்சீர் பாடநூல்கள் - பதிவிறக்கம் (Download) செய்ய இணைப்புக…\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nபெண் வாடிக்கையாளருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா அடித்துக் …\nவாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட வாய்ப்பு\nநாடாளுமன்றம் செல்லும் முஸ்லிம் எம்பிக்கள்\nஎக்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nபாகிஸ்தான் அமைச்சருக்கு சுஷ்மா சுவராஜ் இனிப்பு வழங்கி கவுரவிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nஎன்னது சன்னி லியோன் முன்னிலையா\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nமோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் - இம்ரான் கான்\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய…\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2011/03/", "date_download": "2019-05-25T21:10:07Z", "digest": "sha1:DKRWYXOXPC6Y4NHHRISMVNRJE7S74MZH", "length": 9610, "nlines": 265, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: March 2011", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n[இவ்வார கல்கி இதழில் வெளியான கவிதை]\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஅதன் பின்னால் மீனுடல் கொண்ட சொற்கள்\nஎன்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nபின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.\nதலை நசுங்கியும் இறந்து போயின\nதுடிக்க துடிக்க வளர்ப்பு அணிலை\n[ இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்.]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/105184", "date_download": "2019-05-25T22:12:18Z", "digest": "sha1:REFJWNDFOJTYVOM6XLABIJSKL6AXDAU4", "length": 5299, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 31-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\n வேகமாக எழுந்து ஓடும் இளைஞர் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு நம்பிக்கை தந்த காட்சி\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nகுடி போதையில் தொண்டைக்குள் இருந்த கட்டியை துப்பி விட்டு பயத்தில் மீண்டும் விழுங்கி விசித்திர மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/01/muththukumar.html", "date_download": "2019-05-25T21:26:10Z", "digest": "sha1:DHWB3FMLDKP43JGWZUC46VID6FW5U3G7", "length": 19890, "nlines": 114, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள்\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம்.\nஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1.இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2.ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4.புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5.புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6.ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7.பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்ச, சந்திரிகா, உதயணகார, ஹெகலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்ச, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்பட போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10.சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11.பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12.தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14.சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/02/11.html", "date_download": "2019-05-25T21:24:09Z", "digest": "sha1:WT666URESWA42IWLJWQZ4PJTQBFTSD5N", "length": 17013, "nlines": 135, "source_domain": "www.vivasaayi.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nபொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு மட்டக்களப்பிற்குத் திரும்பிவரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுடன் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் ) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.\nபொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்\nபுதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்\nகாலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்\nகாடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.\nமீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்…\nஇனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்\n இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்…\nஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே\nஅழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,\nஇறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,\nஉதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,\nதவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்\nதம்பட்டம் அடிக்கின்ற “சட்டாம்பிள்ளை” தேசங்களே\nஎங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை\nகீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து\nஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்\nஎத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ\nதமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து அந்த விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/06/TGTE.html", "date_download": "2019-05-25T21:27:33Z", "digest": "sha1:FA4VAIH6D4IM75SOD6UCVFARKM2BWLLJ", "length": 14297, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "உதய கம்மன்பிலவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉதய கம்மன்பிலவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி\nதமிழர்களின் மண்ணில் இருந்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தினரை நிலையாக நிறுத்துவதற்கு, கடந்த காலத்தில் ‘புலிப்பயங்காட்டியவர்கள் தற்போது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்று பயங்காட்டுகின்றார்கள். இவ்வாறு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது.\nஇலங்கையின் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது என்பதனை வலியுறுத்தி, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பத்துக் காரணங்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் அடுக்கியிருந்தார்.\nபயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும், நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என்றும் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில், கருத்தினை வெளியிட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் எப்போதுமே தமிழினத்தின் மீதான இனஅழிப்பினையும், தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பினையையும் நியாயப்படுத்த ஆயிரம் ஆயிரம் காரணங்களை சொல்லியே வந்துள்ளார்கள்.\nஅந்தவகையில், தான் ஆக்கிரமிப்புச் செய்துள்ள தமிழ்மண்ணில் இருந்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தினை நிலையாக நிறுத்துவதற்கு கடந்த காலத்தில் ‘புலி’ பயங்காட்டியவர்கள் தற்போது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்று பயங்காட்டுகின்றார்கள்.\nஇந்நிலைப்பாட்டில் சிங்கள தேசத்தின் எந்த அணிகளுக்கும் இடையில் வித்தியாசத்தினைக் காண முடிவதில்லை என அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-ipl-records-hold-csk-captain-dhoni-013484.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-25T22:05:12Z", "digest": "sha1:3HMAYPA4YG55LFMTY6N75ZQ26E36LWHF", "length": 13817, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல்-இல் தோனியை குறைச்சு எடை போட்டுறாதீங்க.. இன்னும் அவர் தான் ரெக்கார்டு மன்னன்! | IPL 2019 : IPL records hold by CSK captain Dhoni - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ஐபிஎல்-இல் தோனியை குறைச்சு எடை போட்டுறாதீங்க.. இன்னும் அவர் தான் ரெக்கார்டு மன்னன்\nஐபிஎல்-இல் தோனியை குறைச்சு எடை போட்டுறாதீங்க.. இன்னும் அவர் தான் ரெக்கார்டு மன்னன்\nசென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறிப்பிட்ட சில சாதனைகளை தன் வசமாக்கி வைத்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை உட்பட தோனியின் சில முக்கிய சாதனைகளை குறித்து பார்க்கலாம்.\n இந்த 5 காரணம் தான்.. உங்களுக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்காம போனதுக்கு..\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே அணியின் கேப்டனாக இருந்த தோனி, கேப்டனாக ஆடிய 159 போட்டிகளில் 3725 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி. விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 96 போட்டிகளில் 3546 ரன்கள் குவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் 33 ஸ்டம்பிங் செய்துள்ளார் தோனி. இதன் மூலம் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. ராபின் உத்தப்பா 32 ஸ்டம்பிங், தினேஷ் கார்த்திக் 30 ஸ்டம்பிங் செய்து அடுத்த இடங்களில் இருக்கின்றனர்.\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். தோனி 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 185, ரோஹித் சர்மா 184 சிக்ஸர்கள் அடித்து தோனியை விரட்டி வருகின்றனர்.\nகுறைந்தபட்சம் 500+ ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் தோனி. அவரது பேட்டிங் சராசரி 40.16 ஆகும். தோனியின் நாட்-அவுட்களின் எண்ணிக்கை மட்டும் 58 ஆகும்.\nகேப்டனாக அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடியவர் தோனி. அதே போல, குறைந்த பட்சம் 25 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்த வீரர்களில், அதிக வெற்றி சராசரி வைத்துள்ளதும் தோனியே. 159 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி, அதில் 94 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி சராசரி 59.49 ஆகும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n4 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n5 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n5 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n6 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/astrology/news/daily-horoscope-19th-february-2018-311865.html", "date_download": "2019-05-25T21:30:52Z", "digest": "sha1:6ACMO7RCM6KMYVSNM7DLFPXDW4N7D7YK", "length": 30326, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனத்தில் சந்திரன்... சிம்மத்திற்கு சந்திராஷ்டமம் - 12 ராசிக்கு பலன்கள் | Daily Horoscope 19th February 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n12 min ago ஆஹா.. மோடியை பத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க\n36 min ago எனக்கு கேர்ள்பிரண்டே இல்லை... நான் விர்ஜினாகத்தான் இருக்கேன்- பெண்களை சுட்ட இளைஞரின் சோக கதை\n1 hr ago என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறது அதிமுக இன்று டெல்லி பயணம் என தகவல்\n1 hr ago மோசமான தோல்விக்கு காரணம் என்ன இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\nTechnology 5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்.\nSports பயப்பட்ட மாதிரியே ஆயிடுச்சு.. விஜய் ஷங்கருக்கு காயம்.. 2 வீரர்கள் காலி.. பதற்றத்தில் இந்திய அணி\nFinance ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nMovies பாஜக வேட்பாளர் தோற்றதால் சோகம்.. தலையை மொட்டை அடித்துக் கொண்ட பிரபல இயக்குநர்\nLifestyle சனிபகவானின் சகல செல்வாக்குகளையும் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nAutomobiles யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனத்தில் சந்திரன்... சிம்மத்திற்கு சந்திராஷ்டமம் - 12 ராசிக்கு பலன்கள்\n சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ\nசென்னை: இன்றைய தினம் மீனம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.\nகும்ப ராசியில் சூரியன் உடன் புதன், சுக்கிரன் அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய்,கடகத்தில் ராகு மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீண் விதண்டாவாதம் பேசாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் அமைதி காக்கவும்.\nராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால்\nஎதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரதில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:9 ராசியான நிறங்கள்:மெரூண்,வெள்ளை\nராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால்\nவேற்றுமதத்தவர் உதவுவார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்:7 ராசியான நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்\nராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிநாதன் புதன் சூரியனுடன், சுக்கிரனுடன் இணைந்து ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் முன்னேற்றத்தைத் தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். ராசியான எண்:4 ராசியான நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்\nராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான எண்:2 ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை\nஇன்று 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். ராசியான எண்:5 ராசியான நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே\nசந்திரன் இன்றைக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ளார். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ராசியான எண்:3 ராசியான நிறங்கள்:ரோஸ்,வைலெட்\nசந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். ராசியான எண்:1 ராசியான நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா\nசந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் பங்குச்சந்தையில் முதலீடுகள் சிறப்பைத் தரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ராசியான எண்:6 ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு,பிங்க்\nசந்திரன் உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் இருக்கிறார். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ராசியான எண்:9 ராசியான நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்\nசந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருப்பதால் மனைவியால் நன்மை உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வண்டி வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். ராசியான எண்:8 ராசியான நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு\nராசிக்கு 2வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால்\nசோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆசிரியப் பணி சிறப்படையும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ராசியான எண்:5 ராசியான நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். ராசியான எண்:2 ராசியான நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேஷமும் கன்னியும் கூட்டணிக்கு உதவாது... எச்சரிக்கை - யாருடன் யார் கூட்டு சேரலாம்\nபுதன் பெயர்ச்சி: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் புதன் - 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகன்னியில் சூரியனுடன் இணைந்த புதன் - 12 ராசிக்கும் பலன்கள்\nபுதன் பெயர்ச்சி: சிம்மத்தில் சூரியனுடன் இணைந்த புதன் - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்\nஆடி செவ்வாயில் வருவாய் யாருக்கு செலவு யாருக்கு - இன்றைய ராசி பலன்கள்\nகடக ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம்... கவனமாக இருங்க - இன்றைய ராசிபலன்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருவாய் - ரொமான்ஸ் உற்சாகம் தரும்\nமேஷம், விருச்சிகம் ராசிக்காரங்க 2 நாளைக்கு மவுன விரதம் இருக்கலாம்\nநினைத்ததை முடிக்கும் மேஷம்... தனித்தன்மை மிக்க மீனம் - இவர்கள் இப்படித்தானாம்\nசிம்ம ராசிக்காரர்களே... எந்த வம்பு தும்புக்கும் போகாதீங்க - இன்றைய பலன்கள்\nஇன்று யாருக்கு பணம் வரும்... யாருக்கு செலவு தெரியுமா\nமேஷம், துலாம், கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் நிறைந்த நாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/27/vajpayee.html", "date_download": "2019-05-25T21:44:01Z", "digest": "sha1:YZNK2AR4RMKMQOWVXCT2HYK6GXQF3XDL", "length": 14144, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | vajpayees address to us congress uncertain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n3 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n4 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n4 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n5 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவாரா வாஜ்பாய்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் உரை நிகழ்த்துவாரா என்பதில் குழப்பம் நிலவுகிறது.\nசெப்டம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை அமெரிக்காவில் பிரதமர் வாஜ்பாய் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தின்கூட்டுக் கூட்டத்தில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது உறுதியாகத் தெரியவில்லை.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உரைநிகழ்த்துவது பற்றி நாடாளுமன்றம் தான் முடிவு செய்யவேண்டும். உரை நிகழ்த்துவது பற்றி நாங்களேஎதுவும் கேட்கக் கூடாது. அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பிரதமர் வாஜ்பாய் நிச்சயம் உரை நிகழ்த்துவார் என்றார் தேசியபாதுகாப்பு ஆலோசகரும், பிரதமரின் தலைமைச் செயலருமான பிரஜேஷ் மிஷ்ரா.\nஇதுவரை அமெரிக்க நாடாளுமன்றத்திலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பிரதமர் வாஜ்பாய் வருகையின்போது நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி சபாநாயகரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇனி அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்றார் மிஷ்ரா.\nபிரதமர் வாஜ்பாயின் உரை நிச்சயம் நடைபெற வேண்டும் என்ற ரீதியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக சபாநாயகர் டென்னிஸ் ஹாஸ்டெர்டுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nஎந்த ஒரு நாட்டின் தலைவரையும் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்க சபாநாயகருக்குத்தான் அதிகாரமும், உரிமையும் உள்ளது.ஆகவே, இந்த விஷயத்தில் சபாநாயகரை \"வழிக்குக் கொண்டு வரும்\" முயற்சியை தீவிரப்படுத்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை தெற்காசியவிவகாரங்களுக்கான உதவிச் செயலர் கார்ல் இன்டர்ஃபர்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அதற்குப் பதில்மரியாதை செலுத்தும் வகையில் இந்தியப் பிரதமரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\n1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடைசியாக உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/14/krishna.html", "date_download": "2019-05-25T21:03:29Z", "digest": "sha1:ODLZCD2PNBLASXHYQLSQPXKYYWFGVVNL", "length": 11946, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனுக்கு இன்று பதில் சொல்கிறது கர்நாடகம் | karnataka send reply to veerappans demands today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவீரப்பனுக்கு இன்று பதில் சொல்கிறது கர்நாடகம்\nவீரப்பனின் நிபந்தனைகளுக்கான பதில்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை திங்கள்கிழமை தமிழக அரசுக்குஅனுப்ப முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.\nகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே,தலைமைச்செயலாளர் பட்டாச்சாரியா, போலீஸ் டி.ஜி.பி.தினகர், போலீஸ் கமிஷனர் மடியாள் ஆகியோருடன்ஆலோசனை நடத்தினார்.\nமுன்னதாக கர்நாடக உள்துறை செயலாளர் எம்.பி.பிரகாஷ், சென்னை சென்று வீரப்பன் விவகாரம் குறித்துஆலோசனை நடத்தி விட்டு பெங்களூர் திரும்பினார். அவரும் முதல்வர் கிருஷ்ணாவிடம் விளக்கம் அளித்தார்.\nவீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்றான 51 தடா கைதிகளை விடுவிப்பது, கம்பளப்பள்ளியில் 7 தலித்சமுதாயத்தினர் குடும்பங்களுக்கு செய்த நிவாரண உதவிகள் ஆகியவை குறித்த விவரங்கள் திங்கள்கிழமை தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஉயர் போலீஸ் அதிகாரி சீனிவாசன் இந்த விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை தமிழக அரசிடம் சேர்பிப்பார்.\nமத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை: இதற்கிடையே மத்திய உள்துறை செயலாளருடன் முதல்வர்கிருஷ்ணா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\nராஜ்குமார் கடத்தப்பட்டதையொட்டி கர்நாடக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அவரை மீட்க அரசு எடுத்துள்ளநடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-wall-near-railway-track-caused-the-chennai-accident-325634.html", "date_download": "2019-05-25T21:04:15Z", "digest": "sha1:JZK4E7NFVOAYP3ZXSQ6D3MXWMHCNUOOB", "length": 17033, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் அந்த உயிர்க்கொல்லி சுவர்.. எப்படி நடந்தது பரங்கிமலை ரயில் விபத்து? | A wall near railway track caused the Chennai accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇதுதான் அந்த உயிர்க்கொல்லி சுவர்.. எப்படி நடந்தது பரங்கிமலை ரயில் விபத்து\nசென்னை பரங்கிமலை ரயில் விபத்து...நடந்தது எப்படி\nசென்னை: பரங்கிமலையின் 4வது வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்கியதுதான் பயணிகள் அடிபட்டு உயிரிழக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.\nபரங்கிமலை 4வது தண்டவாள வழித்தடத்தில், வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் செல்லும். ஆனால், நேற்று, இன்று, 4வது வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n4வது வழித்தடத்தில் தண்டவாளத்தின் மிக அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை கடற்கரை-திருமால்பூர் மின்சார ரயில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, இந்த தடுப்பு சுவரில், மோதிதான், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த, பயணிகள் அடிபட்டு கீழே விழுந்துள்ளனர்.\nஇதில், தலை நசுங்கியும், உடல் நசுங்கியும் ரத்த வெள்ளத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இரவும் இதேபோன்ற ஒரு விபத்து நடந்ததாகவும், அதில் 2 பேர் பலியானதாகவும், ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nபயணிகள் தொங்கி கொண்டு பயணித்தபோது, ரயிலை குறைந்த வேகத்தில் இயக்கியிருக்க வேண்டும். அல்லது, தடுப்பு சுவர் இருக்கும் தகவலை பயணிகளுக்கு தெரிவித்து எச்சரித்திருக்க வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.\nமெட்ராஸ் என்ற திரைப்படத்தில், ஒரு சுவர் பலரையும் பலி எடுப்பதாக உருவகப்படுத்தியிருப்பார்கள். பரங்கிமலை ரயில் நிலையத்திலும் கொலைகார சுவராக மாறியுள்ளது, அந்த தடுப்பு சுவர்.\nஇந்த சுவர் பல வருடங்களாக இருப்பதாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும், சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை இந்த தண்டவாளத்தில் ரயிலையே இயக்க மாட்டோம், எனவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக வென்றவர் 5,90,986 62% 4,61,518\nஆர். மோகன்ராஜ் தேமுதிக தோற்றவர் 1,29,468 14% 4,61,518\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai train accident மின்சார ரயில் விபத்து சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/india/04/210866?ref=rightsidebar-manithan", "date_download": "2019-05-25T22:18:04Z", "digest": "sha1:65XBKFA2IBSTEFLOKCXCOBGBQY64N2CV", "length": 12999, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "சென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nஇன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது.\nசில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்., வாடகைக்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்கின்ற சூழல் தற்போது நிலவுகிறது.\nஅந்த வகையில்., மனைவிகள் கூட இப்போது வாடகைக்கு கிடைக்கிறார்களாம். அதிர்ச்சியாக உள்ளதா..\nமும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு தொழில் ரீதியாக செல்லும் பிசினஸ் மேன்கள் சில காலம் அங்கு தங்கியிருந்து தங்களது வேலைகளை பார்ப்பதுண்டு.\nஅந்த நேரத்தில்., அவர்கள் தற்காலிகமாக ஒரு துணையை தங்களுக்கு அமர்த்தி கொள்கின்றனர்.\nஅவர்கள் வாடகை மனைவி என்று அழைக்கப்படுகின்றனர். அந்த பெண்களுக்கு மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுடன் தற்காலிகமாக வாழ்கின்றனர்.\nஅவர்களோடு ஷாப்பிங்., சினிமா என்று சொந்த மனைவியுடன் இருப்பதை போன்று வாழ்கிறார்கள்.\nஇந்த கலாச்சாரம் தற்போது சென்னையிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சென்னையில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலதிபர்கள் பலர் இதுமாதிரியான வாடகை மனைவிகளை அமர்த்திக்கொள்கின்றனர்.\nஅவர்களுக்கு வாடகை மனைவிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும்., ஆந்திரா, மும்பை, வங்காளத்தை சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள். இதெற்கென்று பெரிய நெட் ஒர்க் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.\nதனி மனித ஒழுக்கம்., மன கட்டுப்பாடு இல்லை என்றால் இது போன்ற கலாச்சார சீர்கேட்டை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/othercountries/04/214483?ref=view-thiraimix", "date_download": "2019-05-25T22:22:24Z", "digest": "sha1:RCJPWITMTJJ55IBJKVCQFMTSVGSNW6U5", "length": 13778, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "சவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை..! இதுக்கெல்லாம் மரண தண்டனையா?.. - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nசவுதியில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. இதுக்கெல்லாம் மரண தண்டனையா\nஇந்திய தூதரகத்திற்கு தெரிவிக்காமலேயே 2 இந்தியர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபிய அரசு.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், இவர்கள் இருவரும் சவுதியில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு மூன்று பேர் சேர்ந்த குழு செயலில் ஈடுபட்டு உள்ளது.\nபின்னர் கொள்ளையடித்த பணத்தை பிரித்து பங்கிடும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹர்ஜீத் மற்றும் சத்விண்டர், இருவரும் சக இந்தியரான மற்றொருவரை கொலை செய்து உள்ளனர். பின்னர் இந்த தகவலை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்ததற்கான காரணமும், இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி அவரது உறவினர்கள் பலமுறை மனுக்களை அளித்துள்ளனர்.\nஇருந்த போதிலும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று இரண்டு இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஆனால் இதுவரை இது குறித்த விவரத்தை இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனையெல்லாம் மீறி, மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவில் சிறு பெண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாலும், குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மட்டுமே... அப்படியே மரணதண்டனை விதித்தாலும், பின்னர் இடைக்கால தடை விதிப்பது என சில பல காரணம் காட்டி மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும். ஆனால் சவுதியில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்கே அதுவும் இந்தியர்களை இந்திய தூதரகத்துக்கு கூட சொல்லாமல், மரண தண்டனையை கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நிறைவேற்றி உள்ளது. இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம்.. என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/kannan-oru-kaikkuzhandhai.html", "date_download": "2019-05-25T22:16:04Z", "digest": "sha1:MBS4UZEXMPD2SF6LJLYTEXX6DE6BGP4Y", "length": 8145, "nlines": 236, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kannan Oru Kaikkuzhandhai-Badrakaali", "raw_content": "\nபெ: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nகன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nகையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ\nமைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ\nகண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nகன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nஆ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க\nஎன்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ\nபெ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க\nஎன்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ\nஆ : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா\nவாழ்விருக்கும் நாள்வரைக்கும்தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா\nபெ : அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது\nஆ : காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா\nகேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா\nபெ : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nஆ : கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nபெ : கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ\nஆ : மைவிழியே தாலேலோ\nபெ : மாதவனே தாலேலோ\nபெ : ஆராரிரோ ஆராரிரோ\nஆ : ஆராரிரோ ஆராரிரோ\nபடம் : பத்ரகாளி (1976)\nபாடகர் : கே.ஜே.யேசுதாஸ்,பி .சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/2009/01/blog-post_25.html", "date_download": "2019-05-25T21:33:20Z", "digest": "sha1:ADVSGYFMWO7JI6BNXYEVP4V2GM5WEW6M", "length": 30359, "nlines": 348, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: படுக்கை நேரத்துக் கதைகள்...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nதினமும் படுக்கும்போது சஹானாவுக்கு ஏதாவது ஒரு கதை சொன்னாத்தான் தூக்கமே வருது. ஆரம்பத்துலே புத்தகத்தை வைத்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நாள்\nஆனப்பிறகு பல கதைகள் 'ரிப்பீட்டே...' ஆகிக்கொண்டிருந்தது. இப்பல்லாம் நமக்கு பயங்கர டயர்டா இருக்கும்போது, ஏதாவது ஒரு மொக்கைக் கதை சொல்லி ‘குட் நைட்'\nதினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.\nஅப்படி நான் சொன்ன மொக்கைக் கதைகளில் சில இங்கே.\n1. ஒரு ஊர்லே டாம் அண்ட் ஜெர்ரி இருந்துச்சாம். அதோட கதை முடிஞ்சி போச்சாம். The end.\n2. டாமும் ஜெர்ரியும் சண்டை போட்டுட்டிருந்தாங்க. ஓடினாங்க. ஆடினாங்க. சறுக்கினாங்க. விழுந்தாங்க. கடைசியில் ரெண்டு பேரும் நண்பர்களாயிட்டாங்க. அவ்ளோதான் கதை. The\n3. ஒரு ஊர்லே... யாருமே இல்லியாம். அதனால் கதையும் இல்லையாம். The end.\n4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.\n5. ஒரு ஊர்லே சஹானா சஹானான்னு ஒரு பொண்ணு இருந்தாளாம். அவளோட கதைதான் உனக்கு தெரியுமே... அவ்ளோதான்... The end.\n6. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா... ஒண்ணுமே ஆகலியாம். அவ்ளோதான் கதை... The end.\n7. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... ரெண்டு நாள் என்ன ஆச்சுன்னா... மூணு நாள் என்ன ஆச்சுன்னா.... பத்து... The end.\n8. ஒரு ஊர்லே ஒரு பாப்பா இருந்துச்சாம். அவ பேரு சஹானா. அவளுக்கு அவங்கப்பா தினமும் கதைகள் சொல்வாராம். ஒரு நாள் என்ன கதை சொன்னாருன்னா... ஒரு ஊர்லே ஒரு\nபாப்பா இருந்துச்சாம்... (தொடரும்...) The end.\n9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.\n10. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா... (10-15 தடவை)... The end.\nஇந்த கதைகளில் எந்த கதை பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க..\nஇதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...\nஹய்யோ... நீங்க பெரிய கதாசிரியர்ணே.. எவ்ளோ கதை வெச்சுருக்கீங்க... எனக்கு நல்ல ஐடியாக்கள்... எங்க சஹானாவுக்கு கதை சொல்ல... நன்றி..\nஇதுக்கெல்லாம் பின்னூட்டம் போட முடியாது ஆமா...\nஒரு ஊர்ல ஒரு வாத்தாம்.. அதோட ஒரே கூத்தாம். The End.\nஒரு ஊர்ல ஒரு நரியாம். அதோட கதை சரியாம்.. The End.\nஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். //\nஒரு ஊர்லே ஒரு ச்சின்ன(பையன்) சிங்கம் இருந்ததாம்.அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம் :))))\nஒரு ஊர்ல தம், தும்ன்னு ரெண்டு பிரெண்ட்ஸ் இருந்தாங்களாம். தம் தும்மை வர சொல்லுறதுக்கு \"வா தும்\"ன்னு சொல்லுவானாம். அப்ப, போக சொல்லுறதுக்கு என்ன சொல்லுவான்\nஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா...\nஇது வரை ஒன்னும் அகலை அது சகானாவுக்கு.\nஇது வரை எங்களுக்கு ஆனது எனாஆஆஆஆஆஆ\nஒரு ஊரிலே ஒருத்தர் வீட்டுக்கு\nஒருத்தர் கதை சொல்லியே அனுபிட்டாராம்\nஒரு ஊரிலே சஹானா சஹானா\nஎன்ற ஒரு பாப்பா இருந்திச்சாம்.\nஅப்பா கிட்டே கதை கேட்டு கேட்டு\nகதையே சொல்லாமே அழும்பு பண்னினதாலே தானே கதை எழுத ஆரம்பிச்சுடுச்சாம்\nஇந்த கதைக்கெல்லாம் காப்புரிமை கேட்டு வைச்சுக்கோங்க. வேற யாராச்சும் திருடிருவாங்க. மோசமான உலகம் இது. :)\nஇந்தக்கதையெல்லாம் கேட்டு சஹானாவோட காதுல இருந்து ரத்தம் வராம இருக்கணும்னு கடவுள வேண்டிக்கறேன். :)\nஒரு ஊருல ஒரு பெரிய யானை இருந்துன்ச்சா அப்புறம் இந்த மாதிரி கதை எல்லாம் கேட்டு அதுக்கு காது செவிடா போச்சாம் .....................................\nசஹானா சாரல் துறுதோ. விண்வெளி தலைக்குமேல் சுத்துதோ. இந்த கதையை கேட்டதும் தலையே சுத்துதோ\nவலையுலகத்தில நாங்கதான் இப்படி எல்லாம் கடிபட்டு இருக்கோம் அப்படின்னு நினைச்சேன்..\nபாவம் சின்ன குழந்தை அதை விட்டு விடுங்க..\nஉங்க கடியெல்லாம் அது தாங்காது..\n\"படு பயங்கர கதைகள் \"\nஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..\nஅப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா\nஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..\nஅப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா\nஅடி(கடி)பட்ட காயம்கூட ஆரழ. ஆறுதல் சொல்ல வந்திங்கன்னு பாத்தா .ராஜா நீங்களுமா\nஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.///\nஎட்டாவது கதை தான் டாப்\nவாங்க மகேஷ்ஜி -> ஹாஹா... நீங்களும் இதே மாதிரி சொல்லப்போறீங்களா... பாவம் அந்த சஹானா...:-)))\nவாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......\nவாங்க அப்துல்லாஜி -> அவ்வ்வ்வ்....\nவாங்க சரவணகுமரன் -> ஹாஹா.... அனுபவமா\nவாங்க ரம்யா -> அவ்வ்வ்... இதே மாதிரி நிறைய கதைகள் வெச்சிருப்பீங்க போலிருக்கே கையிலே... :-)))\nவாங்க சின்ன அம்மிணி -> அப்ப உடனே காப்பிரைட் வாங்கிடவேண்டியதுதான்....:-)))\nவாங்க மதுரை நண்பன் -> ஹாஹா... நன்றி... :-))\nவாங்க இராகவன் -> சரிங்க.. கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கறேன்.... :-)))\nவாங்க ராஜா -> ம்ஹூம். இது வேலைக்காகாது... இவ்ளோ பெரிய கதையா\nஎல்லாமே அருமையான கதைகள். என் பொண்ணு வளர்ந்து கதை கேக்க ஆரம்பிக்கும் போது கண்டிப்பா உபயோகப்படும்.\n//9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.//\nஇது நான் குழந்தையா இருக்கற காலத்துலேருந்து சொல்லிட்டு இருக்கற கதை.\nஉங்க பதிவைப் பாத்து தங்கமணியும் இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. :)\nஇப்ப எனக்கு தோனுன இன்னொரு கதை.\nஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சாம். அதுக்கு ரொம்ப பசிச்சுச்சாம். சாப்பாட்டுக்காக அங்கேயும் இங்கேயும் பறந்து திரிஞ்சு தேடிக்கிட்டு இருந்துச்சாம். அப்போ அங்க ஒரு சட்டியில கொஞ்சம் அரிசி இருந்துச்சாம். குருவியும் அரிசியை ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...தூக்கிட்டு வந்து கூட்டுல சேர்த்து வச்சுதாம்.\nஅதுக்கப்புறம்னு குழந்தை கேட்டுச்சுன்னா...மறுபடியும் ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ன்னு ஆரம்பிச்சிட வேண்டியது தான். இதையே குழந்தை தூங்கற வரைக்கோ இல்லை நாம தூங்கற வரைக்கோ கண்டினியூ பண்ணிக்கனும்.\nஎங்க வீட்டுலேயும் இதே கதைகள் தான் ஓடுது\nதல...இளையதளபதியின் குருவி கதையை விட உங்க குருவி கதை டெரரா இருக்கு :))\nவாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......\nஎன்ன பண்ற்து தல.. மனசு கேக்கல :)\n//இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...//\nஎதுக்கு சஹானா எங்களையும் திட்டறதுக்கா\nவாங்க தேவன்மயம், வால் -> நன்றிங்க...\nவாங்க கைப்புள்ள -> ஹாஹா... :-)))) ஒண்ணொண்ணா, ஒண்ணொண்ணா... சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.... :-))\nவாங்க நசரேயன் -> ஹிஹி... எஞ்சாய்... :-)))\nவாங்க கப்பி -> ஹிஹி... என்னாலேயும் முடியலேன்றதால்தான் இந்த மாதிரி கதை சொல்றது..... :-)))\n//தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.//\nசஹானாவோட கஷ்டம் இன்னிக்குதான் புரியது\nமாயாஜால கதைகள் சொல்லுங்க. நமக்கு தெரியாம ஃபுளோ சூப்பரா வரும்\nஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை\nசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை\nநிஜார் போட்ட மனிதனின் பேஜார்\nஎங்களுக்கே காதால இரத்தமும்,கண்ணால கண்ணீரும் வடியுதே அந்த சகானா எப்படியோ.. பாவம் புள்ளை..\nநீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க.. ;)\n//ஒரு ஊர்ல ஒரு வாத்தாம்.. அதோட ஒரே கூத்தாம். The End.//\nமுத்துலெட்சுமி-கயல்விழி, January 27, 2009 at 1:22 AM\nபாவம் சஹானா ரொம்ப அப்பாவியா இருக்கா... (அம்மாவைப்போலயோ\nஇப்படி ஏமாத்துறீங்களே.. இங்க அந்த கதையெல்லாம் நடக்காது.. பழயகதையில் விட்ட இடத்தை எல்லாம் திரும்ப கேட்டுருவாங்க..\nஅதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு .. அவங்கப்பா சொல்ற கதை தான் அது.. அவங்க கதைய எடுத்துவிட்டாங்கன்னா.. போதும் உங்க கதை வேணாம் நானே தூங்கிக்கறேனு சொல்லிடுவா பொண்ணு.. :))\nவாங்க தாரணி பிரியா -> ஹாஹா... ச்சேச்சே.. அப்படியெல்லாம் நடக்காது. ச்சும்மா தைரியமா கதை சொல்லுங்க... :-)))\nவாங்க புதுகைச் சாரல் -> அவ்வ்வ்... என்னங்க இது எல்லாமே ஏடாகூடமான தலைப்பா இருக்கே எல்லாமே ஏடாகூடமான தலைப்பா இருக்கே இதெல்லாம் ச்சின்ன பாப்பாவுக்கு சொல்லி அது என்னய பிடிச்சி திட்டவா இதெல்லாம் ச்சின்ன பாப்பாவுக்கு சொல்லி அது என்னய பிடிச்சி திட்டவா\nவாங்க லோஷன் அண்ணே -> ஹாஹா.... நன்றிண்ணே.... :-)))\nவாங்க முத்துலெட்சுமி அக்கா -> ஹாஹா... அது என்ன கதைன்னு சொல்லுங்க. நானும் அதையே ட்ரை பண்றேன்... :-)))))\nஒரு ஊர்ல ப்ளேடுன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் தம்பி பேரு ப்ளேடுப்ளேடு. ...\nஅந்தக் கதையைச் சொல்லுங்களேன்.. (இது உங்களைப் பத்தின கதையாப்பான்னு சஹானா கேட்டா நான் பொறுப்பில்ல\n///4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.\nவாங்க பரிசல் -> அவ்வ்வ்.. எதுக்கு இப்போ ங்கொய்யாலா... டென்சனாயிட்டீங்களா\nவாங்க சென்ஷி -> நன்றி..\nயோவ்.. இருந்தாலும் பிள்ளையை இவ்வளவு கொடுமைப்படுத்தப்பிடாது..\nவலையுலகத்தில நாங்கதான் இப்படி எல்லாம் கடிபட்டு இருக்கோம் அப்படின்னு நினைச்சேன்..\nபாவம் சின்ன குழந்தை அதை விட்டு விடுங்க..\nஉங்க கடியெல்லாம் அது தாங்காது..\nஆமாங் பாவம் பச்ச புள்ள\nஎனக்கு நாலாவது கதை பிடிச்சிருக்கு... :)\nஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...\nநொறுக்ஸ் - வியாழன் - 1/22/2009\n30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...\nஒரு மீட்டிங்கில் நடந்ததும், நிஜம்ம்மா நடந்ததும்\nகணவன் மனைவி ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால்\nகிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்\nசஹானாவும் நானும் (அபியும் நானும் effect)\nநொறுக்ஸ் - புதன் - 01/07/2008\nமெக்ஸிகனுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுமா\nTemplate for நகைச்சுவை பதிவுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/india?page=159", "date_download": "2019-05-25T21:11:47Z", "digest": "sha1:A53L4PPIMKO5DN7OVMC3XUOD4URKXOER", "length": 9968, "nlines": 582, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஇந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு\nமத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா, 2006-ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். கட...\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் பேராயர் பிராங்கோ கைது\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்...\nகாஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் சோக்பாபா பாகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் ராணுவம், போலீஸ்...\nதனியார் கல்லூரி நிர்வாகி, பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை\nகோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி...\nதமிழ் அறிஞர் கீ.த.பச்சையப்பன் மரணம்\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கீ.த.பச்சையப்பன்(வயது 84). தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மொழிப்போராட்ட...\nசென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து\nசென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்க...\nதமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணலை வாங்கியதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்...\nரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது \nதேநீர் பையுடன் கொடுக்கப்படும் 150 மி.லி. தேநீர் மற்றும் உடனடி காபி தூளுடன் கொடுக்கப்படும் காபி ஆகியவற்றின் விலையை ரூ.7-இல்...\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுந...\nகிழக்கு மத்திய வங்கக்கடலில் நேற்று ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நேற்று சென...\nபேராயர் பிராங்கோ பதவி நீக்கம் வாடிகன் அறிவிப்பு\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயர் இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் க...\nதனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் கைகோர்த்தார் மாயாவதி\nபா.ஜனதா ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்ச...\n2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பே...\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...\nகேரள மாநில காங்கிரஸ் தலைவராக ராமச்சந்திரன் நியமனம்\nகேரள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/india?page=98", "date_download": "2019-05-25T21:09:08Z", "digest": "sha1:VVPEKWK4VWDHCBOKPWWIZ6Q3ENBZFTVR", "length": 9961, "nlines": 582, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nசென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கிமுனையில் கைது\nசென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்...\nமேகாலயாவில் சுரங்க விபத்தில் 2 பேர் பலி\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந...\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் முதல் அமைச்சராக இ...\nகடலூர் மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நில...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஜயகாந்த்\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில...\nபழனிசாமியுடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு\nதமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் ந...\n“அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம்” ஓ.பன்னீர்செல்வம்\nதிருவாரூரில், தேர்தல் நடத்துவது குறித்து பல கட்சிகள் தங்களது கருத்தை தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கின்றனர். முடிவெடுக்க வ...\nகன்னட நடிகர்கள் உள்பட 8 பேர் வீடுகளில் வருமானவரி சோதனை\nகன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர்,...\nராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nஅரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக ர...\nதிருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி...\nமக்களவை தேர்தலில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும்: அமித்ஷா\nதிரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நிர்வாகிகளை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகி...\nஅதிமுகவுடன் இணைய விரும்பும் ஜெ.தீபா பேட்டி\nஅப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அதில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப...\nதமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் பனிமூட்டம்\nதாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவானது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ‘பபுக்’ புயல் அந...\nதிருவாரூரில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி\nஅ.தி.மு.க. வேட்பாளரும் நேற்று முன்தினமே அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி அறிவிக்கப்படா...\nமோடியின் குழந்தைப்பருவ குறும்படம் வெளியீடு\nபிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப்பருவத்தை மையப்படுத்தி இந்தியில் ‘வாருங்கள் வாழ்ந்து காட்டலாம்’ என்ற தலைப்பி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:06:42Z", "digest": "sha1:ZKWIT6IKVEXPVHC5Y6WTHIBOHWF3PXL6", "length": 13131, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆசியக் கிண்ணம் (Asia Cup), என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். ஆசிய நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் ஆசியத் துடுப்பாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இச்சுற்றுப் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 இல் அமீரகத்தில் சார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்திய, மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் (2008) நான்கு தடவைகள் ஆசியக் கிண்ணத்தைப் பெற்றன. இந்திய அணி இரண்டு தடவைகள் இச்சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றவில்லை. 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டியும், 1993, மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசுடன் அரசியல் பிரச்சினையைக் காரணம் காட்டியும் இந்திய அணி பங்கு பற்றவில்லை. இலங்கை அணி அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பற்றியது.\nநிர்வாகி(கள்) ஆசியத் துடுப்பாட்டக் குழு\nதுடுப்பாட்ட வடிவம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\nசுற்றுப் போட்டி வடிவம் பல வகை\nஅதிக தடவை வெற்றி பெற்றவர் இலங்கை,\nஅதிகூடிய ஓட்டங்கள் சனத் ஜெயசூரிய (1209)\nஅதிகூடிய விக்கெட்டுகள் முத்தையா முரளிதரன் (27)\n2008 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் என ஆசியத் துடுப்ப்பாட்டக் குழு அறிவித்தது[1]\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1984\nமுதலாவது ஆசியக்கிண்ணத்துக்கான போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை அணிகள் பங்கு பற்றின. ஒவ்வொரு அணியும் ஒரு முறை எதிர் அணியுடன் மோதியது. முதலாவது ஆட்டம் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1986\nஇரண்டாவது ஆசியக்கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. வங்காளதேசத் துடுப்பாட்ட அணி முதற் தடவையாக பங்குபற்றியது. இந்திய அணி பங்குபற்றவில்லை. இறுதிப் போட்டியில் இலங்கை அணி,,பாகிஸ்தான் அணியை வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1988\nமூன்றாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் வங்காள தேசத்தில் இடம்பெற்றன. நான்கு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டிகளில் இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வென்று ஆசியக்கிண்ணத்தைத் தனதாக்கியது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1990-91\nநான்காவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான் அணி பகிஷ்கரித்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வென்று ஆசியக்கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1995\nஐந்தாவது ஆசியப் போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி,இலங்கையை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1997\nஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2000\nஏழாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரண்டாவது தடவையாக வங்காள தேசத்தில் நிகழ்ந்தன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வென்ற்று முதற் தட்டவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2004\nஎட்டாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி, ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஆகியன முதன் முறையாக பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 25 ஓட்டங்களால் வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2008\nஒன்பதாவது போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றன. போட்டிகள் ஜூன் 24, 2008 இல் ஆரம்பித்து ஜூலை 6 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2010\nபத்தாவது போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. போட்டிகள் சூன் 15, 2010 இல் ஆரம்பித்து சூன் 24 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஐந்தாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2012\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:04:34Z", "digest": "sha1:ZTX6NRE2ALVT5BBKNRON73OTF2JLAHPC", "length": 11720, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பில்லியனர் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nதலைப்பு சரி தான்... கோடிக் கணக்கில் சொத்து பத்துக்கள் இருக்கிறது, ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்குளாகவே இருக்கும் பணக்கார இளவரசிகள் மற்றும் இளவரசர்களைப...\nவிவாகரத்தால் உலகின் 3-வது பணக்காரியாகும் மெகென்ஸி பிசாஸ்..\nஅந்த பணக்காரியின் பெயர் மெகென்ஸி பிசாஸ் (MacKenzie Bezos). இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரர் யார...\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nஅமெரிக்கா: 20-ம் நூற்றாண்டில் சுமார் 1970, 1980-களில் ஒரு பில்லியன் டாலர் சொத்து இருந்தாலே அவர்கள் உ...\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபதஞ்சலி நாம் காலையில் பல் விளக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி சமையல் எண்ணெய் வரை அனைத்தையு...\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\nஅமெரிக்கா: கைல் ஜென்னர் (kylie jenner) அதிகாரபூர்வமாக உலகின் இளம் வயது பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவ...\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nI believe in america என்ற பிரபல சினிமா டயலாக் போல், அமெரிக்காவுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் பெரிய பெரிய ...\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nநாம் எப்போதும் வளர்ந்தவர்களை மட்டுமே பார்த்து சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒ...\n15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\n2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்கள் சுமார் 17.85 பில்லியன் டாலர் அளவிலான சொத...\nபில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..\nஇன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது மிக பெரிய குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதற்கு முக்க...\nபணக்கார நாடுகளில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா..\nகடந்த சில ஆண்டுகளாகத் தொடர் உயர்வின் மூலம் உலகச் சொத்துமதிப்பு 10.5 டிரில்லியன் டாலர் அளவிற்க...\nஇந்த விஷயத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ விட முகேஷ் அம்பானி தான் பெஸ்ட்..\nகடந்த 20 வருடத்தில் உலகளவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 224 இல் இருந்து 2,124 ஆக உயர்ந்துள்ள எத்தனை ...\nஅதிக பணக்காரர்களை உருவாக்குவது எந்த துறை தெரியுமா..\nசாமானியர்கள் அனைவருக்கும் பில்லியனர்கள் அதாவது பணக்கார்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு, இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/videos/rajini-fan-murder-in-theatre-376288.html", "date_download": "2019-05-25T21:17:19Z", "digest": "sha1:RS7O5PBHWGKEUQYD7EDONO62JC643CVL", "length": 10383, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியேட்டரில் புகை பிடித்த ரஜினி ரசிகர் அடித்து கொலை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதியேட்டரில் புகை பிடித்த ரஜினி ரசிகர் அடித்து கொலை- வீடியோ\nபேட்ட' படத்தை பார்த்து கொண்டே சிகரெட் பிடித்த ரஜினி ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. கட்டிடதொழிலாளியான இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர். இந்நிலையில் கடந்த 12 ந்தேதி அங்குள்ள லதாங்கி என்ற தியேட்டரில் 'பேட்ட' படம் பார்க்க மணிகண்ட பிரபு சென்றிருக்கிறார்.\nதியேட்டரில் புகை பிடித்த ரஜினி ரசிகர் அடித்து கொலை- வீடியோ\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்திற்கு தீங்கான திட்டத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி இருந்தார்கள்\nபாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ\nLok sabha results 2019 அடித்து நொறுக்கப்பட்ட அமமுக \nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்\nஆபாச வார்த்தைகளால் திட்டி, வாட்டர் பாட்டிலை வீசி திருநங்கையர்\nகம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்\nபாமகவை ஓரங்கட்டும் அதிமுக பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்\nபாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/2009/05/blog-post_06.html", "date_download": "2019-05-25T21:57:33Z", "digest": "sha1:D2AL24JRTZXHKCCGXP54W47ZZQ6DGERX", "length": 20255, "nlines": 295, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: புதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல்...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல்...\nமுகு : இதை படிக்கும் அன்புச் சகோதரிகளே, இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.\nவாரத்துக்கு ஒரு நாள் நாம வெளியே போய் சாப்பிட்டு வரலாம். சமைக்கறதுலேந்து நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.\nவாரத்துக்கு ரெண்டு நாள் நான் வெளியே சாப்பிட்டுக்கறேன். அப்போதான் உன் சமையல்லேந்து விடுதலை கிடைக்கும் எனக்கு.\nதினமும் டிவி பாத்து நீ புதுசு புதுசா சமைக்கறது நல்லா இருக்கு.\nமுதல்லே வழக்கமா சமைக்கறதை ஒழுங்கா சமைக்க கத்துக்கோ. புது ஐட்டங்கள்லாம் வேண்டாம்.\nஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ\nங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு\nஃபேனைப் போடு. ஆற அமர உக்காந்து சாப்பிட்டாதான் உன் சாப்பாடு அருமையா இருக்கும்.\nஃபேனைப் போடாதே. சூட்டோட சூடா சாப்பிட்டாதான் சுவையும் தெரியாது. சாப்பாடும் கடகடன்னு உள்ளே இறங்கும்.\nநீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அந்த ஐட்டத்தின் மதிப்பு எங்கேயோ போயிடுது.\nநீ எந்த ஐட்டம் செஞ்சாலும், அதிலே 'அன்பு'ன்ற ஒரு பொருளை சேர்த்து பரிமாறும்போது, அதில் அன்பு மட்டும்தான் இருக்கு. வேறெந்த சுவையும் இல்லை.\nஎன் கண்ணை மூடிக்கொண்டு நீ செய்த புது ஐட்டத்தை சுவைக்கச் சொல்வாய். நானும் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவேன்.\nஎன் கண்ணை 'பே'ன்னு திறந்து கொண்டே நீ செய்த புது ஐட்டத்தை சுவைத்தாலும், அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.\nபிகு: முன்னாடி முகு போடலேன்னா, பின்னாடி வீட்டுலே (எனக்கு) சாப்பாடு கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்தானே\nஉங்க புதிய மனைவியின் ஐடிய குடுங்க. பத்த வச்சிருவோம்.\nஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ\nங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு\n//ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு\nஆஹா ஓஹோ... முடியல... :)))\nபழைய, மிகப் பழைய மனைவியின் சமையல் எப்போ\nபுதிய என்று இருக்கற எதையுமே நீங்க சீரியஸா சொல்லவே முடியாது வீட்டுல ... அது வெறும் கனவுல வர காட்சின்னு எனக்குத்தெரியுமே...\nஹிஹி..அப்ப பழைய மனைவியின் சாப்பாடு\nஇதில் நீர் எந்த வகையைச் சார்ந்தவர்\nநீ சமைச்சதில எனக்கு ரொம்ப பிடிச்சது தயிர் தான்.\nகார்த்திகைப் பாண்டியன், May 7, 2009 at 3:05 AM\nஅனுபவக் கதைகள் நல்லாத்தானே இருக்கும்.. ஆனா நீங்க பழைய.. மிகப்பழையன்னுல எழுதணும்..\nவாங்க பப்பு -> அவ்வ்வ்... ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு....\nவாங்க ஆளவந்தான், விக்னேஸ்வரன் -> பேச்சிலர்ஸுக்கு இந்த பாயிண்ட் மட்டும் ஏன் பிடிக்குது\nவாங்க தமிழ் -> நன்றி...\nவாங்க முரளி அண்ணா -> ஆஹா.... கிளம்பிட்டாருய்யா.... பழையன்னு சொன்னோம்னா... அப்புறம் பழைய சோறுதான்.... ஓகேவா...\nவாங்க பிரேம்ஜி, ஆயில்ஸ், சகோதரி வித்யா > நன்றி...\nவாங்க மு-க அக்கா -> ஹாஹா... சரி சரி. இந்த மாதிரி பொதுவுலே போட்டு உடைக்கலாமோ\nவாப்பா கார்க்கி -> புத்தம் புதிய = பழைய; புதிய = கொஞ்சம் பழைய. ஏதாவது புரியுதா\nவாங்க வேலன் ஐயா -> ஹிஹி... இப்போ என்னாலே எதையுமே சொல்ல முடியாது...\nவாங்க பாலாஜி -> அவ்வ்வ்.... அவ்ளோ மோசமா\nவாங்க கார்த்திகைப் பாண்டியன் -> அவ்வ்வ்.. நானும் அவரைப் போலவே யூத்துதாங்க... பழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழசு கிடையாது...\nவாங்க பட்டாம்பூச்சி -> உங்களை சிரிக்க வெக்கத்தாங்க யோசிக்க வேண்டியிருக்கு... நன்றி...\nஎன் கண்ணை 'பே'ன்னு திறந்து கொண்டே நீ செய்த புது ஐட்டத்தை சுவைத்தாலும், அது என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.//\nநல்லவேளை பாஸ் சோறு துன்னப்போயிட்டாரு.சிரிச்சு சிரிச்சு அனுப்பு பட்டனைக் கூடத் தட்டமுடியல:)\nஅப்ப வீட்ல நீங்க சமைக்குறதில்லையா\nகார்க்கியின் பதிலில் உங்க சால்ஜாப்பை ஏற்க முடியாது குரு. 'பழைய' என்ற கேட்டகிரி விட்டுப்போனது மன்னிக்கமுடியாதது. நான் வேணா தட்டிவிடவா\n//ங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு\nகலக்கல்.. சிரிப்பை நிப்பாட்ட முடியலை\nசிரிச்சி சிரிச்சி வயித்த வலியே வந்திடிச்சி.\nஇது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.\nஅப்புறம் ஏன் லேபில்ல டமாஸ் மாதிரின்னு போட்டீங்க \nவாங்க ராஜ நடராஜன் -> சிரிங்க சிரிங்க.... சிரிச்சிக்கிட்டே இருங்க...\nவாங்க வால் -> அவ்வ்.. நான் சமைச்சிக்கிட்டே இருந்தா உங்க பதிவுலே பின்னூட்டம் யாருங்க போடறது\nவாங்க ஆதி -> சரி சரி கூல் அண்ணே... இப்போ என்ன 'பழைய' ஒண்ணு போடணுமா\nவாங்க நசரேயன், சிவா -> :-)))\nவாங்க மணி -> அவ்வ். அப்போ டமாஸ்தான்னு நீங்க ஒத்துக்கறீங்களா\nபல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி}, May 7, 2009 at 8:21 PM\nபல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி}\nபல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி} said...\nபல நாளுக்கப்புறம் என்னை மனந்திறந்து சிரிக்க வச்சிருக்க. நல்லா இரு கண்ணு.உலகம்சுற்று வாலிபி{பாட்டி}\nகேப்பு ரொம்ப அதிகம் போல.. பாவம் பாட்டியை அடிக்கடி சிரிக்கவைங்க ச்சினைப்பையன் (இது எழுத்துபிழை தான்’னு சொன்னா நீங்க நம்பனும்)\nஉலகம்சுற்று வாலிபி{பாட்டி, May 7, 2009 at 9:05 PM\n''என்னை ''எழுத்து பிழை இல்லை கண்ணு.ன+ஐ=னை,என்னை.\nமுகு : இதை படிக்கும் அன்புச் சகோதரிகளே, இது வெறும் தமாசுக்காகதான். சீரியஸா எடுத்துக்காதீங்க.\nஅதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டோம் இல்லே\nஒரே ஐட்டத்தை எப்படி வெவ்வேறே சுவைகள்லே செய்யறே நீ\nங்கொய்யாலே. அதெப்படி நீ எந்த ஐட்டம் செய்தாலும், எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு\nபடிச்சு ஒரே சிரிப்புதான் போங்க அண்ணா \nபழைய, மிகப் பழைய மனைவியின் சமையல் எப்போ\n''என்னை ''எழுத்து பிழை இல்லை கண்ணு.ன+ஐ=னை,என்னை.\nநொறுக்ஸ் - செவ்வாய் - 05/19/2009\nநொறுக்ஸ் - புதன் - 05/13/2009\nகடையோட மாப்பிள்ளை - பகுதி 5\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல்...\nநானும் அரசியலில் குதிக்கப் போகிறேன்...\nகுழந்தை யாரை மாதிரி இருக்கு\nகடையோட மாப்பிள்ளை - பகுதி 4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/223-daza-duma-piten-catem-sacen-eu-ipsum-ultricies-rutrum-non-eu-sapien", "date_download": "2019-05-25T21:55:46Z", "digest": "sha1:VME2YYTNLHVENEW6Q2S4S7M3DKG64TIW", "length": 5504, "nlines": 99, "source_domain": "eelanatham.net", "title": "அரசை வழி நடத்தும் அப்பல்லோ - eelanatham.net", "raw_content": "\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இரு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அரசை யார் நடத்திவருகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.\nசெயற்கை சுவாசம் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்றுமுன்தினம் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. நேற்று வெளியிட்ட அறிக்கையிலும், கடந்த கால சிகிச்சை முறைகளே தொடருவதாக குறிப்பிட்டிருந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியோடுதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடப்பது உறுதியாகிவிட்டது.\nஇதுபோன்ற சூழ்நிலையில், அரசு நிர்வாகத்தை யார் நடத்துவது என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுகிறது.\nMore in this category: ராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை - கடற்படை அதிகாரி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489953", "date_download": "2019-05-25T22:21:17Z", "digest": "sha1:5KV7TYVWDBYTFE4YNW4GAU5ORRSHCFJF", "length": 5857, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணூர் ஏர்போர்டில் போதைப்பொருள் பறிமுதல் | Kannur Airport Drug confiscation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகண்ணூர் ஏர்போர்டில் போதைப்பொருள் பறிமுதல்\nபுதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து நேற்று முன்தினம் தோஹா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) சோதனையிட்டனர். அப்போது ஷபின் ஷா என்ற பயணியின் ஷூவை கழற்றும்படி அதிகாரிகள் கேட்டு கொண்டனர். ஷூவை எக்ஸ்ரே ஸ்கிரீனிங் மூலம் பரிசோதனை செய்தபோது, ஒரு கிலோ தடை செய்யப்பட்ட ஹசிஷ் போதைப் பொருள் கடத்தி செல்ல இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.\nபெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்\nமனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்\nதென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nபவர் ஸ்டார் ‘670’ சினிமா அல்ல வாங்கிய ஓட்டு\nபுதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை\nகோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்\nமஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலி\nசுதந்திரம் அடைந்து 72 ஆண்டுக்குப்பின் மின்சார வசதி\nமலேசிய விமானத்தில் இயந்திரக் கோளாறு\nமோடியுடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.etisalat.lk/for-you/support/recharge-methods/?lang=ta", "date_download": "2019-05-25T21:22:35Z", "digest": "sha1:FLAUDJC4HEOGEALYSFG7ANE4GPMSHU2C", "length": 3553, "nlines": 121, "source_domain": "www.etisalat.lk", "title": "Recharge Methods – Etisalat Sri Lanka", "raw_content": "\nகார்டு மூலம் மீள் நிரப்புதல்\nரூபா 1 1 நாள்\nரூபா 5 2 நாட்கள்\nரூபா 50 30 நாட்கள்\nரூபா 100 90 நாட்கள்\nரூபா 200 150 நாட்கள்\nரூபா 500 250 நாட்கள்\nரூபா 1000 365 நாட்கள்\nமீள் நிரப்பல் காலாவதியாகும் திகதி\n10 இருந்து 49 7 நாட்கள்\n50 இருந்து 75 30 நாட்கள்\n76 இருந்து 100 90 நாட்கள்\n101 இருந்து 200 150 நாட்கள்\n201 இருந்து 500 250 நாட்கள்\n501 இருந்து 900 330 நாட்கள்\n901-1000 மற்றும் அதற்கு மேல் 365 நாட்கள்\n1. உங்களது எடிசலாட் போனில் *333 என டயல் செய்து பின்னர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்\n2. உங்களது எடிசலாட் போனில் *333 < pin number> என டயல் செய்து உறுதிப்படுத்தல் செய்திக்கு செவிகொடுக்கவும்\n3. உங்களது கார்ட் PIN நம்பரை 333க்கு SMS செய்யவும்.\n4. #133* # என டயல் செய்யவும்.\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.kalviseithi.net/2018/07/25072018.html", "date_download": "2019-05-25T21:50:48Z", "digest": "sha1:ANYTD7NPD4XJO4H7DPDOHZHP5H55EBK4", "length": 44901, "nlines": 1822, "source_domain": "www.kalviseithi.net", "title": "வரலாற்றில் இன்று 25.07.2018 - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nசூலை 25 (July 25) கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.\n1261 – கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.\n1547 – இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.\n1593 – பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினான்.\n1603 – ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.\n1799 – எகிப்தில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 ஒட்டோமான்களை சமரில் வென்றான்.\n1868 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.\n1894 – முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.\n1898 – புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் குவானிக்கா துறைமுகத்தில் தரையிறங்கினர்.\n1907 – கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வந்தது.\n1908 – அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.\n1925 – சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.\n1934 – ஆஸ்திரிய அதிபர் எங்கல்பேர்ட் டொல்ஃபஸ் நாசிகளினால் கொலை செய்யப்பட்டார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் இடம்பெற்ற நோர்மண்டி சண்டையில் 5,021 கனேடியர்கள் கொல்லப்பட்டனர்.\n1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.\n1983 – கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1984 – சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.\n1993 – இஸ்ரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது.\n1993 – மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.\n1993 – தென்னாபிரிக்காவில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\n1994 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையில் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948ம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.\n1997 – கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும்.\n2000 – பிரான்சின் கொன்கோர்ட் சுப்பர்சோனிக் விமானம் பாரிசில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்லப்பட்டனர்.\n2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.\n1875 – ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)\n1980 – விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர் (பி. 1938)\nபுவேர்ட்டோ ரிக்கோ – அரசியலமைப்பு நாள் (1952)\nதுனீசியா – குடியரசு நாள் (1957)\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல்படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_449.html", "date_download": "2019-05-25T21:37:51Z", "digest": "sha1:ICK3DQ2BBNNH3D3FY4UR6J5TGMHSZU3N", "length": 8845, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு !!", "raw_content": "\nதமிழகத்தில் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ள கியான்ட் புயல் வலுவிழந்து வருகிறது. இந்த புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31ம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறியள்ளது.தீபாவளியன்று, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_19.html", "date_download": "2019-05-25T21:02:01Z", "digest": "sha1:OVCADR5TUIEU2WIKCH5TLEOBYYPXD2LL", "length": 7615, "nlines": 89, "source_domain": "www.newsten.in", "title": "குற்றம் குற்றமே: சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை. - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / World / குற்றம் குற்றமே: சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை.\nகுற்றம் குற்றமே: சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை.\nசவுதியில் ஒரு மனுநீதிச் சோழன்\nசட்டம் அனைவருக்கும் சமம் என்று அனைத்து நாடுகளுமே முழங்கும் நிலையில் பல நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. வலியவனுக்கு ஒரு நீதியும் எளியவனுக்கு ஒரு நீதியுமே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா மட்டும் அதற்கு விதி விலக்கு. குற்றம் செய்தது இளரவசரேயானாலும் அவரும் மரண தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்பதை அந்நாடு மெய்ப்பித்துள்ளது.\nசவுதி இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசக சவுதி அரேபிய குடிமகனான தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் அவருக்கு இத்தண்டனை கிடைத்துள்ளது.\nகடந்த செவ்வாயன்று அவருக்கு ரியாத்தில் வைத்து மரண தண்டனை நிறவிவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரச குடும்பத்தினர் இதுபோன்று மரண தண்டனை பெறுவது அரிதாகும். இதற்கு முன்பாக 1975-ஆம் ஆண்டு தமது சொந்த மாமாவை கொன்றதற்காக அரச குடும்பத்தை சேர்ந்த ஃபைசல் பின் முசஹித் அல் சவுத் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியின் இளவரசர் இவ்வாண்டு தண்டனை பெறும் 134 வது குற்றவாளியாவார்.\nஇளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் நாட்டின் பாதுகாப்பையும் நீதியையும் உறுதி செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட 50 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர கொலை மற்றும் போதை மருந்து விற்பனை ஆகிய குற்றங்களுக்காகவே அதிகம் அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.moviebenchpark.com/category/news/interview-news/", "date_download": "2019-05-25T22:24:02Z", "digest": "sha1:VMQMHLGNF5N72Z6ZFDFSY4X7M2CTKAZ6", "length": 4027, "nlines": 57, "source_domain": "www.moviebenchpark.com", "title": "பேட்டி – MovieBenchPark.Com", "raw_content": "\nசினிமா , செய்திகள் , நியூஸ் , பேட்டி\nஅப்பாவை விட சிறப்பாக என்னால் இயங்க முடியாது – சுருதி ஹாசன்..\nசெய்திகள் , நியூஸ் , பேட்டி , பொது\nபடப்பிடிப்பு தளத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்…\nசெய்திகள் , நியூஸ் , பேட்டி , பொது\nபழைய உண்மையை கட்டவிழ்க்கும் நடிகை…\nசெய்திகள் , நியூஸ் , பேட்டி , பொது\nகத்தியும் யாரும் திரும்பலை-சமுத்திரகனி ஆதங்கம்…\nசினிமா , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நியூஸ் , பேட்டி\nஅனுராக் காஷ்யாப்-ஐ புகழ்ந்த ஆர்.டி.ராஜேசகர்…\nசினிமா , செய்திகள் , திரைப்படங்கள் , நடிகர்கள் , நடிகைகள் , புகைப்படங்கள் , பேட்டி\nசினிமா , செய்திகள் , நடிகர்கள் , புகைப்படங்கள் , பேட்டி , பொது\nசினிமா , செய்திகள் , நடிகைகள் , புகைப்படங்கள் , பேட்டி , பொது\nமுத்த காட்சியில் நடிக்க மாட்டேன்- கீர்த்தி சுரேஷ்…\nசினிமா , செய்திகள் , நடிகைகள் , புகைப்படங்கள் , பேட்டி , பொது\nதிருமணம் பற்றி பிரியா ஆனந்த்..\nசெய்திகள் , நடிகைகள் , புகைப்படங்கள் , பேட்டி , பொது\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் புதுமுகம்…\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/111549", "date_download": "2019-05-25T21:19:07Z", "digest": "sha1:ISGDOUTJZINZASKVVEGT6EHIA7DY2V4I", "length": 5261, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 14-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nபிரபஞ்ச அழகியாகி 25 வருடமாகிவிட்டது கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\n மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஅழகிய யுவதியின் கழுத்தில் உயிருடன் துடிக்கும் மீன் பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க... இப்படியும் ஒரு பெண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.unmaikal.com/2015/09/blog-post_5.html", "date_download": "2019-05-25T21:33:24Z", "digest": "sha1:323GWGBWOHPDYMLFWPZX6B7PPL3MQO4W", "length": 24967, "nlines": 458, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் - அநுரகுமார திஸாநாயக்க", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் - அநுரகுமார திஸாநாயக்க\nபாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே ஆர்.சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் வ ழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக கூறிய அவர், அதன்படி முதல் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள ஐதேக, ஐமசுமு இணைந்து ஆட்சி அமைப்பதால் பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரியது என அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் இருந்து தேசிய, சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஆர்.சம்பந்தனை நியமித்தது ஆபத்து என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்றும் அப்படி செய்தால் எதிர்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் பெற முடியும் என அவர் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அநுர தெரிவித்தார். எனவே கடத்தல்காரர்களுக்கு பயந்தோ அல்லது கடத்தல்காரர்களை உருவாக்கும் அரசியல் அமைப்பு மக்கள் விடுதலை முன்னணி அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.\nசந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்ட...\nசெவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்\nமாடு மேய்ப்பது கேவலம், ஒரு \"தமிழ்த்தேசியக்\" கண்டுப...\nஇறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்\nபடகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி\nஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.\nஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ...\nகிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை...\nயாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவ...\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்த...\nவெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி\nஅம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்ட...\nமக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்\nநல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ்...\nமலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்ற...\nடென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபை...\nகிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக...\nசிறப்பு முகாம் நூல் வெளியீடு\nஇலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்...\nஅடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத...\nஉணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு\nபிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நா...\nஉடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்க...\nஉள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள\nஉதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது\nஎம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற...\nபிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்...\nசிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்...\n1979ம் ஆண்டு பயங்கரவாதியாய் இருந்த காலத்திலிருந்தே...\nபொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வு: சிவசக்தி\nஜெமீல் எழுதிய 'தாளில் பறக்கும் தும்பி' நூல் வெளியீ...\n10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்த...\nவைக்கோல் பட்டடை நாய்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர...\nஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து: பயணிகளு...\n8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மா...\nஎல்லை இல்லாமல் உதவி செய்யும் லைக்கா அதிபர் அல்லி ர...\nதொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்க-----த.தே.கூ குழு ...\nமுஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்ச...\nஈழத் தமிழர் மோகன் அடித்துக் கொலை: தமிழர் வாழ்வுரிம...\n\"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்...\nஎதிர்கட்சித் தலைவர் பதவி கொடுத்திருக்காவிட்டால் தே...\n“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு”\nதள்ளாடும் தமிழ் தேசியம்* எதிர்க்கட்சித் தலைவராக தம...\nஇலக்கிய சந்திப்பு’ தரும் இனிய அனுபவங்கள்* மல்லியப...\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்க...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/anirudh-to-make-his-small-screen-debut-with-this-popular-tv-show-in-leading-channel/3806/", "date_download": "2019-05-25T20:52:04Z", "digest": "sha1:3QXEUJU55MMGGLGNQNBCQOLIZWU7HDCR", "length": 6608, "nlines": 126, "source_domain": "www.galatta.com", "title": "Anirudh To Make His Small Screen Debut With this Popular TV Show in Leading Channel", "raw_content": "\nசின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அனிருத் \nசின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அனிருத் \nஇன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைக்கும் இவர் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ள இவரின் வளர்ச்சியை பார்த்து பலரும் பிரமித்து போயுள்ளனர்.\nரஜினி,விஜய்,அஜித்,சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி,சூர்யா,தனுஷ் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் இசையமைத்துவிட்டார்.அதோடு தெலுங்கு சினிமாவிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.அடுத்ததாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் , கமல்ஹாசனின் இந்தியன் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வருகிறார்.\nதற்போது இவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.அடுத்ததாக துவங்க உள்ள சீசனுக்கான அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் ,யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nநானும் கொஞ்சம் டீசன்ட்டா மியூசிக் பண்ணுவேன்னு புரூஃப் பண்றதுக்கே எனக்கு 18 படம் ஆயிடுச்சி. ஆனா நீங்க புரூஃப் பண்றதுக்கு இந்த ஒரு show போதும்..\nவர்ற 27 அன்னைக்கி பிரம்மாண்டமா ஆரம்பமாகுது நம்ம சூப்பர் சிங்கர்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகசட தபற ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் \nபார்த்திபனின் ஒத்த செருப்பு ப்ரோமோ வீடியோ \nபிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த பிரபல நடிகை \nகாப்பான் படம் குறித்த சிறப்பு தகவல்\nTEASER : பாரதி ராஜா மற்றும் சசிகுமார் இணைந்து அசத்தும்...\nஇணையத்தை கலக்கும் சமந்தாவின் ஓ பேபி பட டீஸர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2014/01/2014.html", "date_download": "2019-05-25T21:56:55Z", "digest": "sha1:5C6A6CP7VAYBUQEKHTSB2LEHBJ4HTAN5", "length": 10954, "nlines": 173, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: 2014 - புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\n2014 - புத்தகக் கண்காட்சி\nஒன்றுக்கும் உதவாதவன் படித்ததில் இருந்து அ.முத்துலிங்கம் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று மட்டும் முடிவு செய்திருந்தேன். மற்ற படி எந்த ஐடியாவும் இல்லை. நான், தங்கை குமுதா,தம்பி மது,மகன் ரிஷி மற்றும் என் கணவர் கிருஷ்ணா மிஸ்டர் முத்துலிங்கத்தை தேடி தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த மூன்று புத்தகங்களும் வாங்கினோம்.\nபுதுமைப்பித்தன் அவ்ளோவா படிச்சதில்லை. இந்த புத்தகத்தில் 103 சிறுகதைகள் இருக்கு.விலை 315ரூபாய்.\nஎப்பவும் வா.மணிகண்டனின் நிசப்தம் படிக்க பிடிக்கும். எனவே அவருடைய சிறுகதைகள் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் வாங்கியாச்சு.\nஆறாம் திணை விகடனில் வந்த தொடர். இதை படிச்சா மட்டும் போதாது. ஏதேனும் இரண்டு விஷயங்களை இந்த ஆறாம் திணையில் சொல்லியிருக்கும் படி தொடர வேண்டும். நம் பாரம்பரிய உணவை பற்றிய இந்த புத்தகம் எழுதியவர் சித்த மருத்துவர் சிவராமன். பாவண்ணன், நாஞ்சில் நாடன் புத்தகங்கள் மற்ற இரண்டும்.\nகீழே இருப்பவை வழக்கம் போல் என் வூட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி வாங்கியது. எப்பவாச்சும் தூக்கம் வரலைன்னா நான் வூட்டுக்காரர் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இங்கிலிபிஷ் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பிப்பேன் ஆஹா என்ன ஒரு அருமையான தூக்கம் வரும் தெரியுமாஇரண்டாவது பக்கம் புரட்ட கூட முடியாது அதுக்குள்ளே இரண்டாம் உலகத்திற்கு போயிடுவேன். இந்த வருஷமாவது அட்லீஸ்ட் ஒரு புக்காவது பகலில் உட்கார்ந்து கொண்டே படித்து முடிக்க வேண்டும்.\nஇவை தவிர மாயவலை,இன்னும் மூன்று பாவண்ணன் புத்தகங்கள் என் தம்பி வாங்கி இருக்கிறார். ஒரு மூன்று மாதத்திற்கு பொழுது போகும்.\nசனிக்கிழமை மாலை 6 மணிக்கு போனோம். சின்னத்திரை நடிகையும் பாடகியுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்தோம். டிவியில் வருவதை விட மிக இளமையாக இருந்தார். சிவாஜி சார் மகன் ராம்குமாரையும் பார்த்தோம். நேரில் அவ்ளோவா குண்டாக இல்லை.\nஅகநாழிகை ஸ்டாலில் மணிஜியை பார்த்தேன்.பேசினேன். இன்னும் சிலரை பார்த்த மாதிரி இருந்துச்சு.ஆனால் பேசலை.\nஒரு மிகப்பெரிய கலரிங் புக் என் தம்பியின் மகனுக்கு வாங்கினேன். விலை 50 ரூபாய் மட்டுமே. சின்னவன் சித்தார்த் அத்தை இதுக்கு கலர் போட்டா என் கையே வலிச்சுடும்னு சொல்லிட்டான். பெரிசு விஷால் கலர் போட ஆரம்பிச்சு இருக்கு. இனிமேல் என்கிட்ட கலரிங் புக் கேக்கவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.\nஏற்கனவே ஒருமுறை சென்று வந்துவிட்டேன்... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்\nநீங்க கொடுத்து வெச்சவங்க தான்... சென்னையில் இருக்கீங்களே...:)))\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு\nசென்னை பல வகைகளில் வசதிதான் ஆதி வெங்கட்...\nஉங்க பேரு அமுதா, தங்கை பேரு குமுதாவா ரசனையானவங்க போல உங்க பெற்றோர்... ரசனையானவங்க போல உங்க பெற்றோர்... வா.மணிகண்டனின் புத்தகத்தில் என் பங்களிப்பும் இருப்பதால், அதை நீங்க வாங்கினதுல ரொம்ப சந்தோஷம் வா.மணிகண்டனின் புத்தகத்தில் என் பங்களிப்பும் இருப்பதால், அதை நீங்க வாங்கினதுல ரொம்ப சந்தோஷம் நான் அடுத்த முறை பு.க. போறப்ப குதிரைக்காரன் வாங்கலாம்னு இருக்கேன். அழகான பகிர்வுக்கு நன்றி\nஅடுத்த முறையாவது புத்தக சந்தை அப்ப சென்னைக்கு வரணும்... பார்க்கலாம்\n2014 - புத்தகக் கண்காட்சி\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/gotabaya", "date_download": "2019-05-25T21:22:34Z", "digest": "sha1:GOKTQXRWGHP5QO73FB7NB4L4BIW73SUB", "length": 30021, "nlines": 139, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: gotabaya - eelanatham.net", "raw_content": "\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்\nஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு என்பது கோட்டாபயவின் ஒரு படைப்பென கூறியிருந்தார். எனினும், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய முழுமையாக மறுத்திருந்தார்.\nஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தாலும், அவருடைய முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்க ப்பட்டதாகவும், அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஜோசப் பரராஜசிங்கம், பிரதீப் எக்னலிகொட, நடராஜா ரவிராஜ் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகளிலிருந்து கோட்டாபய தலைமையிலான குழுவினரால், தப்பிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.\nஇந்தக் கொலைகள் பற்றிய விசாரணைகளின் இறுதியில் உண்மையில் யார் தொடர்புபட்டு ள்ளார்கள் என்ற உண்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.\nஆவா குழு தொடர்பில் தான் கூறிய கருத்து இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும், இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் தான் எதனையும் கூறவில்லையென்றும், இவ்வாறான குழுக்களை உருவாக்குவதற்காக இராணுவத்தினரை அனுப்பி அவர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஸ தான் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nசுன்னாகம் பகுதியில் புலனாய்வு அதிகாரிகள் மீது வாள் வெட்டு சம்பவத்துக்கு உரிமை கோரி ஆவா குழு என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஆவா குழு தொடர்பில் பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இந்தக் குழு உருவானதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.\nஇவ்வாறான நிலையிலேயே கோட்டாபயவே ஆவா குழுவின் உருவாக்கத்தின் பின்னணி யில் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். எனினும் இக்குற்றச்சா ட்டை கோட்டாபய ராஜபக்ஸ மறுத்திருந்த நிலையில், தனது குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலை பேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு, பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது அதிகாரிகளைப் பணித்து ள்ளார்.\nஇந்த கண்காணிப்பு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற குறிப்பையும் அதில் அவர் எழுதியுள்ளார்.\n2009 ஜனவரி 9ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக, 2008 செப்ரெம்பர் 10ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளவற்றில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் கைத்தொலைபேசி இலக்கமும் அடங்கியுள்ளது.\nஏனைய தொலைபேசி இலக்கங்களில் பல அரசியல் பிரமுகர்களுடையவை என்றும் தெரியவருகிறது.\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nதெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ கும்பலால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.\n2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது.\nகுறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nமாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.\nகடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nநேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.\nஎனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.\nஇதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக\nஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்\nஅண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.\nஅந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.\nஇந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.\nஇந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nநான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொ ள்ளப்படுகிறது என்பதை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தெளிவாக சுட்டிக்காட்டி யுள்ளோம்.தற்போது ஜனாதிபதி அதே முறையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு இடையில் எது வித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை\nகடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளி யிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://premkumarpec.blogspot.com/2009/06/blog-post_09.html", "date_download": "2019-05-25T20:59:17Z", "digest": "sha1:F3FLJ6QEJICRXKMYBL4IU4WSHSSZWFJZ", "length": 12443, "nlines": 239, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்", "raw_content": "\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்\nஅறையை நிரப்பப் பார்க்கிறது வெம்மை.\nஇனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட\nஅடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி\nஇதை எழுதி வெகு காலமாயிற்று. சில நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கவிதையின் வரிகள் ஏற்கனவே பழக்கமாகியிருக்கலாம். சஞ்சிகைகளுக்கு அனுப்பி பலனில்லாது போக மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடந்தது. புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்\nஎழுத்து வகை: கவிதை, திரட்டி.காம் நட்சத்திரம்\n//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி\n//புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்//\nஜீவராஜ், வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nமிக்க நன்றி ஞானசேகரன் அவர்களே :)\n இந்தியப் பயணம் அருமையாகவே இருந்திருக்குமென நம்புகிறேன் :)\n//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி\nமனதை வருடும் கவிதை பிரேம்\nமிகவும் நன்றி புதியவன் :)\nமிக்க நன்றி டக்ளஸ் அண்ணே :)\n//மனதை வருடும் கவிதை பிரேம்\nமிக்க நன்றி வெங்கடேஷ் அண்ணா\nஅருமையா இருக்கு பிரேம்.. வாழ்த்துக்கள்..:-))))))))\n//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி\n//அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி\nகாலையிலே பட்டித்து.... இப்பதான் நேரம்\nநல்லக் கவிதை பிரேம். (அது பழையது புதியதுன்னு ஏன் பேதம்)\n//இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட\nநான் இதையே வெயில்னு மாத்தி போட்டு ஒரு கவிதை எழுதிக்கிறேன். (தலைநகரத்துல வெயில் ஓவருங்கோ..)\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : காலயந்திரம்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்கள...\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொல...\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்\nதிரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்\nசெல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilbc.ca/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF/", "date_download": "2019-05-25T22:20:02Z", "digest": "sha1:LO3J5YRSTCU3RH26GDXZXPNDHC4CBWDV", "length": 9884, "nlines": 97, "source_domain": "tamilbc.ca", "title": "மாண்புமிகு சிவலிங்கம் ஐயாவிட்கு “ஆன்மீக உயிர்நாடி” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம். – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nமாண்புமிகு சிவலிங்கம் ஐயாவிட்கு “ஆன்மீக உயிர்நாடி” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம்.\nஆலயங்கள் கிராமத்தின் உயிர்மையம். பல வருடங்களாக அருள்பாலித்துவரும் அருள்வாக்கு முத்துமாரி அம்மன் இங்குவாழும் அனைத்து மக்களினதும் உயிர் காக்கும் அன்னையாக இருந்து வருகின்றார்கள். ஆன்மா இறைவனிடம் லயப்படும் இடமே ஆலயமாகும். பசுவின் குருதியெங்கும் பரந்தோடுகின்ற பாலானது பக்குவப்பட்டு அதன் மடியிலே சுரப்பது போலப் பஞ்சபூதங்களிலும் வியாபித்திருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன் ஆலயங்களிலே தெய்வ சாந்நித்தியத்துடன் வீற்றிருந்து அருள் புரிகின்றான்.\nஆலயங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்த நமது முன்னோர்கள் கிராமங்கள் தோறும் பல ஆலயங்களைக் கட்டினார்கள். கோயில்கள் இருக்கும் சூழலிலே தான் மக்கள் குடிமனைகளைக் கட்டினார்கள். சமூகத்தின் உயிர் மையங்களாகத் திகழும் கோயில்கள் குறிப்பாக அருள்வாக்கு முத்துமாரி அம்மன் ஆலயமானது ஆன்மீக நிலையமாக மட்டுமன்றி கலைகளை வளர்க்கும் கலாமன்றமாகவும், அறம் பேணும் அறச்சாலையாகவும், பசிப்பிணி போக்கும் மருத்துவ நிலையமாகவும் , அறிவூட்டும் அறிவாலயமாகவும் பலவகைப் பரிமானங்களில் திகழ்ந்து வருவதனை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.\nஆலயங்களில் நடைபெறும் சகல காரியங்களும் விழாக்களும் மக்களிடம் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி மனிதன் புனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவதாக அமைதல் வேண்டும். கேளிக்கைகள், களியாட்டங்கள் நடைபெறும் இடங்களாக ஆலயங்கள் மாறக்கூடாது. சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் நிலையங்களாக இருத்தல் வேண்டுமே ஒழிய சமூகப் பிரிவினைகளை வளர்க்கும் இடங்களாக ஆலயங்கள் அமைதல் கூடாது. அந்தவகையில் ஸ்காபுறோவின் மையப்பகுதியில் அருள்வாக்கு முத்துமாரியம்மன் என்ற ஓர் ஆலயத்தினை நிறுவி அதனை சிறந்த நிர்வாகத்துடன் நடத்திவருவதனை இன்றய பூங்காவனத் திருவிழாவில் பாராட்டுவது சாலச் சிறந்ததாகும். ஆலயத்தின் தர்மகர்த்தா மற்றும் சிவாச்சாரியராக நிகழ்ந்துவரும் மாண்புமிகு சிவலிங்கம் ஐயாவிட்கு “ஆன்மீக உயிர்நாடி” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம். “ஹிந்து தர்ம தரங்கிணீ ” தர்மசாபா ஸ்தாபகர் மற்றும் சர்வசாதகப்ரயோகரத்னா சிவஸ்ரீ ந பிரசாந்தக்குருக்கள் அவர்களின் ஆசியுடன் கனடா நாட்டின் செயலாளர் அவர்கள் இந்த கௌரவ விருதினை வழங்கி கௌரவிக்கின்றார்கள்.\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athishaonline.com/2015/10/", "date_download": "2019-05-25T20:53:07Z", "digest": "sha1:ONT2R2CSDCACFWGXTKNV3P3U2Q62QBPA", "length": 36820, "nlines": 151, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: October 2015", "raw_content": "\nபெங்களூருக்கு கடைசியாக எப்போது போனேன் என்று நினைவில்லை. ஆனால் சிலபல ஆண்டுகளாவது இருக்கும். இன்பசுற்றுலாவோ என்னவோ பையன்களோடு பஸ்ஸில் போனது நினைவில் இருக்கிறது. மொபைல் போன்கள் பிரபலமடைந்திருந்த நேரம்… மொபைல் வாங்க ஆக்சசரிஸ் வாங்கவென்று சிலமுறை. குறுகிய காதலொன்றின் நிமித்தமாக சிலமுறை. மிகசமீபத்தில் அலுவலக மீட்டிங்கிற்காக அதிகாலை ஃப்ளைட் பிடித்து அதிகாலையிலேயே இறங்கி ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து அடுத்த விமானத்தில் காலையிலேயே சென்னை வந்து சேர்ந்தேன். அதுவே கடைசி. ஆறேழு ஆண்டுகள் கடந்திருக்கும். ஃபேஸ்புக் வழியே அவ்வப்போது அந்த ஊர் ட்ராபிக்கில் தியேட்டரில் மாலில் ஆபீஸ்களில் மனிதர்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதுண்டு.\nஅந்த ஊர் குறித்த பிம்பம் என்பது என்றுமே குறும்பானதாகத்தான் இருந்திருக்கிறது. புதுப்புருஷன் போல் எப்போதும் பட்டும்படாமல் உரசிக்கொண்டேயிருக்கிற ஓசிஏசி குளிரும் வளவளப்பான கால்களோடும் கட்டைவிரலில் நடக்கும் ஏராளமான கவர்ச்சியை சுமந்துகொண்டு அலைகிற குட்டைப்பாவடை பெண்களுமாக பப்கள் என்னே… குளிர்ந்த நல்பீர்கள் என்னே… மால்கள் என்னே… மலிவு விலை எலக்ட்ரானிக் ஐட்டங்களும் எம்ஜிரோடும் ஆஹா… கப்பன் பாகும் லால்பாகும் அங்கே கட்டிக்கொண்டு கசமுசா பண்ணுகிற காதலர்களும் மரங்களும் பசுமையுமென பெங்களூரு குதூகலிப்பாக மட்டும்தான் நினைவிலிருக்கிறது. பெங்களூரு போய்வருவதே ஒரு ஸூகானுபவமாக மட்டுமே இருந்திருக்கிறது. செட்டில் ஆகணும்னா இந்த ஊர்லதான் ஆகணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.\nஇத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அங்கே முகாமிட்டிருந்தேன். மாரத்தானுக்காக. ஊருக்குள் ஓடி ஓடியே அளந்ததுபோக, சும்மாவும் நண்பர் ஒருவரோடு ஸ்கூட்டரில் சுற்றினேன் ஒரே ஒருநாள்தான். பள்ளிக்காலத்தில் முக்குக்கு முக்கு நின்று சைட் அடித்த பைங்கிளியொன்று திருமண வாழ்வில் சிக்கி சீரழிந்து போய் பிள்ளைகுட்டிகளோடு பார்க்க நேரிடும்போது உண்டாகுமே ஒரு இது… அதுதான். அப்படி இருந்தது\nமழைகாலத்திலும் அப்படியொரு பிசுபிசுக்க வைக்கிற கேவலமான வெயில். கொஞ்சம்கூட குளிர்ச்சியே இல்லை. வேர்வையும் புழுக்கமும் இம்சிக்க வந்திருப்பது பெங்களூர்தானா என்று விசாரித்து உறுதிசெய்துகொண்டேன். பசுமையை பார்க்குகளில் மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஹாரன் சத்தம். கொசகொசவென மக்களின் கூச்சல் காதை நிரப்புகிறது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையில் நிற்கின்றன. நடந்தே போகக்கூடிய இடங்களுக்கெல்லாம் கூட காரில்தான் போகிறார்கள். அதில் பாதி பேருக்கு வண்டி ஓட்டவராது என்றார் நண்பர். (பெங்களூரில் மொத்தமிருக்கிற வாகனங்களின் எண்ணிக்கை 55லட்சம், அதில் 11லட்சம் கார்களாம் ) சாலையில் இறங்கி நடந்தால் நிம்மதியாக நடக்கவும் கூட முடியாதபடி கும்பல் கும்பலாக மக்கள் அலை மோதுகிறார்கள். புகை தூசு… மூச்சுமுட்டுகிறது. (காற்றுமாசுபாட்டில் பெங்களூருக்கு இரண்டாமிடம் ) சாலையில் இறங்கி நடந்தால் நிம்மதியாக நடக்கவும் கூட முடியாதபடி கும்பல் கும்பலாக மக்கள் அலை மோதுகிறார்கள். புகை தூசு… மூச்சுமுட்டுகிறது. (காற்றுமாசுபாட்டில் பெங்களூருக்கு இரண்டாமிடம்) இந்த கொடூரங்களுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் வேலைகள் வேறு டொக்கொ டொக்கென்று டொக்குகிறார்கள். காசுள்ள ஐடிகாரர்களுக்கு மட்டும் வால்வோ பஸ் விட்டிருக்கிறார்கள் போல\nஊரில் மூலைக்கு மூலை பார்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் குடிப்பதைப்பற்றி சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் எங்குபார்த்தாலும் நவநாகரீக அந்நிய வடநாட்டு முகங்கள். உள்ளூர் மனிதர்களையெல்லாம் மொத்தமாக ஒழித்துவிட்டது போலிருந்தது. எங்குபார்த்தாலும் நிறுவனங்கள், சோர்ந்த முகத்துடன் பணியாளர்கள், டாப்டூ பாட்டம் ப்ராண்டட் மனிதர்கள். இது முழுக்கவும் வணிகமயமாக்கப்பட்ட வேறொரு ஊராகத்தெரிந்தது.\nஇந்த மாற்றம் ஐடி வெடிக்கு பின்னால் உருவாயிருக்கலாம். அந்நியர்களின் வரத்து எல்லைமீறி அதிகரித்ததால் உண்டான விளைவாகவும் இருக்கலாம். வெளியூரிலிருந்து இங்கே வந்து குடியேறிய பலரும் இங்கேயே சொந்தவீடு கார் என செட்டில் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்றார் நண்பர். குறைந்தபட்சம் ஒரு ஃப்ளாட்டாவது ஊருக்கு வெளியே வாங்கிபோட்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் இந்த ஊரின் மேல் அக்கறையில்லை. அதை மேலும் மேலும் சுரண்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அது வந்தேறிகளின் இயல்புதான். (இங்கே வந்தேறி என்கிற சொல் Immigrant என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது) சென்னையில் அதை நிறையவே உணர்ந்திருக்கிறேன். சென்னை வந்தேறிகள் கூட தங்களுக்கு சோறுபோடுகிற இந்நகரத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையை எப்போதாவது வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெங்களூரு அவ்விஷயத்தில் சுத்தமாக ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளை விடவும் இப்போது லஞ்சமும் ஊழலும் ஊருக்குள் தலைவிரித்தாடுவதாக ஒருவர் புலம்பினார். கூடவே குற்றச்சம்பவங்களும் கணிசமாக...\nவந்தேறிகளுக்கு எப்போதுமே தங்கள் சொந்த ஊர் அதன் பெருமை அதன் புகழ் இதில்தான் நாட்டமிருக்குமே தவிர பிழைக்கவந்து ஊர் குறித்த கவலையோ வருத்தமோ இருக்காது. காரணம், என்றைக்காவது ஒருநாள் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்கிற நம்பிக்கையின் தொடர்ச்சியாக இருக்கலாம். பிழைக்க வந்த ஊரின் சூழலை இன்னும் கூட கொஞ்சம் சுரண்டிக்கொள்வதிலோ அழிப்பதிலோ தயக்கமே இருப்பதில்லை. பெங்களூருவின் சுற்றுச்சூழல் அதன் எழிலெல்லாம் பாழாகிறதே என்று வருத்தப்பட்டு யாருமே தமிழில் எழுதி வாசித்த நினைவில்லை. ஆனால் ஊருக்குள் நிறைய தமிழ்தான் கேட்கிறது. வா.மணிகண்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம் MAY BE. இனி பெங்களூரு என்கிற பெயர் கூட பழைய துள்ளலைத்தருமோ தெரியவில்லை ஆனால் இந்த ஊருக்கு சென்னையே தேவலாம் என்கிற எண்ணம் மட்டும் எஞ்சி இருக்கிறது. சென்னைக்கு திரும்பி அடுத்த நாளில் ‘தீபாவளி சீசன் ரங்கநாதன் தெரு’’விலிருந்து தப்பியோடி வந்த உணர்வை பெற்றேன். பெங்களூரு தன் வளர்ச்சிக்கு கொஞ்சம் அதிகமாகவே விலை கொடுத்திருக்கிறது.\nஉலகிலேயே உயரமான இடத்தில் நடக்கிற மாரத்தான் போட்டி, லடாக்கின் லேயில் கடல் மட்டத்திலிருந்து பதினோறாயிரம் அடி உயரத்தில்…. உலகின் கூரை மேல் ஓடவேண்டும். மரங்கள் இல்லாத குளிர் பாலைவனம். உலக அளவில் நடக்கிற மிககடினமான மாரத்தான்களில் ஒன்றாக கருதப்படுவது. நம்முடைய அத்தனை நம்பிக்கைகளையும் சோதித்துப்பார்க்கிற போட்டி. எனவே இதுவரை ஓடியதிலேயே இதுதான் மிகவும் மோசமாக இருக்கப்போகிறது என்பது வீட்டிலிருந்து கிளம்பும்போதே தெரியும். என்றாலும், ஓடும்போதுதான் உயிர் கழண்டு ஓடுகிற அளவுக்கு இருக்குமென்பதை உணரமுடிந்தது\nலே யில் ஆக்ஸிஜன் அளவு சென்னையோடு ஒப்பிடும்போது இருபதிலிருந்து முப்பது சதவீதம் மட்டுமே அதீத உயரமும், மரங்களற்ற நிலப்பரப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முக்கோணப் பள்ளத்தாக்குகளும், நடுவில் பாயும் குளிர் ஆறுகளும், பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என கலர்கலராக மலைகள். எந்த மலையிலும் மரங்களில்லை. இந்த ஊருக்குள் எப்படி ஓடினாலும் இரண்டு மலைகள் ஏறி இறங்கியே தீரவேண்டும் என்பது மட்டும் புரிந்தது அதீத உயரமும், மரங்களற்ற நிலப்பரப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முக்கோணப் பள்ளத்தாக்குகளும், நடுவில் பாயும் குளிர் ஆறுகளும், பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என கலர்கலராக மலைகள். எந்த மலையிலும் மரங்களில்லை. இந்த ஊருக்குள் எப்படி ஓடினாலும் இரண்டு மலைகள் ஏறி இறங்கியே தீரவேண்டும் என்பது மட்டும் புரிந்தது மலை தவறாமல் புத்தமடலாயங்கள் வைத்திருக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஓடிப்பழகிய எனக்கு மலையேற்ற ஓட்டமெல்லாம் (UPHILL RUNNING) ஸூத்தமாக பரிச்சயமில்லை. சென்னையில் அப்ஹில் ரன்னிங் என்றால் மேம்பால ரன்னிங்தான் மலை தவறாமல் புத்தமடலாயங்கள் வைத்திருக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஓடிப்பழகிய எனக்கு மலையேற்ற ஓட்டமெல்லாம் (UPHILL RUNNING) ஸூத்தமாக பரிச்சயமில்லை. சென்னையில் அப்ஹில் ரன்னிங் என்றால் மேம்பால ரன்னிங்தான்\nநான் ஓடியது 21 கி.மீ தூரமுள்ள அரைமரத்தான். பந்தய நாளுக்கு சில தினங்கள் முன்பே ஐந்து கி.மீ ஓடிப்பார்த்து மலையேறும் போது மூச்சிரைக்கிறது… இறங்கும்போது ஜாலியாக இருக்கிறது… மூக்கு கையெல்லாம் குளிரில் விரைத்து போகிறது என்பதையெல்லாம் கண்டுபிடித்து அதற்கேற்ப ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்கி வைத்திருந்தேன்.\n’’ ACCLIMATISATION. நமக்கு பழக்கமில்லாத வெப்பநிலை குளிர்நிலை வாயுநிலை உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கேயே சிலநாட்கள் தங்கி நம்முடைய உடலை அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்வது அப்படி பண்ணினால்தான் ஜம்மு காஷ்மீர் மாதிரியான உயரமான இடங்களில் ஓடமுடியும். திடீரென்று ஒருநாள் வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் குதித்து அடுத்தநாளே ஓடி ஓடி தீவிரவாதிகளை கொல்வதெல்லாம் விஜயகாந்த் அர்ஜூனால்தான் முடியும்\nஎனவே நான் போட்டிக்கு பத்து நாள் முன்பாகவே சென்று சேர்ந்தேன். தரைவழி செல்வதுதான் உடலுக்கு நன்மை பயக்குமென்பதால், சென்னையிலிருந்து ஜம்மு, அங்கிருந்து ஸ்ரீநகர், கார்கில் வழி லே வை அடைந்தேன் (இந்தப்பயணக்கதை தனி) இதற்கே ஐந்து நாட்கள் பிடித்தது. எனக்கு முன்பே இந்தியாவின் மற்றபகுதிகளிலிருந்தும் கணிசமான ஆட்கள் குவிந்திருந்தனர். (நூறுபேருக்கு மேல்) இதற்கே ஐந்து நாட்கள் பிடித்தது. எனக்கு முன்பே இந்தியாவின் மற்றபகுதிகளிலிருந்தும் கணிசமான ஆட்கள் குவிந்திருந்தனர். (நூறுபேருக்கு மேல்) திட்டப்படி அங்கே சென்று தங்கி எட்டுநாளில் நான்கு நாட்கள் பயிற்சியாக ஓடுவது என்று முடிவெடுத்து… கடைசியில் பயிற்சியாக ஒருநாள்தான் ஓடமுடிந்தது. மற்ற நாளெல்லாம் நன்றாக ஊர்சுற்றினேன்) திட்டப்படி அங்கே சென்று தங்கி எட்டுநாளில் நான்கு நாட்கள் பயிற்சியாக ஓடுவது என்று முடிவெடுத்து… கடைசியில் பயிற்சியாக ஒருநாள்தான் ஓடமுடிந்தது. மற்ற நாளெல்லாம் நன்றாக ஊர்சுற்றினேன் ராஃப்டிங், ட்ரெக்கிங், சளிபிடித்ததால் நிறைய மூக்கு சிந்திங் என கழிந்தது. திகில் படம் போல தினமும் சளியோடு ரத்தமெல்லாம் பார்க்க வேண்டியிருந்தது.\nகுளிரில் ஓடும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவது குளிர் அக்குளிரால் மூக்கு மட்டும் விரைப்பாகி உணர்வற்று போய்விடுவது அக்குளிரால் மூக்கு மட்டும் விரைப்பாகி உணர்வற்று போய்விடுவது ஓடும்போது மூக்குடன்தான் ஓடுகிறோமா இல்லை அது எங்காவது கழண்டு விழுந்துட்டுதா என்பதை தொட்டுதொட்டு பார்க்க வேண்டியிருந்தது. மூக்கு உறைந்துபோவதால் மூச்சுவிடுவதில் சிரமம். வாய்வழியாகத்தான் ஓடும்போது மூக்குடன்தான் ஓடுகிறோமா இல்லை அது எங்காவது கழண்டு விழுந்துட்டுதா என்பதை தொட்டுதொட்டு பார்க்க வேண்டியிருந்தது. மூக்கு உறைந்துபோவதால் மூச்சுவிடுவதில் சிரமம். வாய்வழியாகத்தான் ஓட ஓட உடலெல்லாம் வெதுவெதுப்பாக ஆனாலும் கைகள் மட்டும் குறிப்பாக உள்ளங்கைகள் குளிர் அப்படியே தங்கி வளர ஆரம்பித்துவிடுகிறது. இந்த இரண்டு சிக்கல்கள் அல்லாது மலையேறும் போது மூச்சிரைப்பது, வேகமெடுத்தால் தலைக்குள் பூச்சி பறப்பது மாதிரி சிக்கல்களும் இருந்தன\nகடந்த ஒருமாதமாக வெறுங்காலில் ஓடி பயிற்சிபெற்று வந்தேன் ஆனால் கூரான கற்களின் அந்த தேசத்தில் வெறுங்காலில் ஓடினால் கற்கள் கால்வழி ஏறி மூளையை பதம்பார்க்கும் வாய்ப்பிருந்தது. ஊரில் இறங்கிய மூன்றாவது நாளிலேயே பாதங்களில் வெடிப்பு உண்டாகி அது பாளம்பாளமாக வெடித்து ரத்தம் கேட்க ஆரம்பித்தும்விட்டது.\nஅதிகாலை ஆறுமணிக்கு உறையவைக்கும் குளிரில் போட்டி தொடங்கிவிட்டது. உள்ளூர் ஸ்கூல் பையன்களுக்கு நடுவில் வெளிநாட்டு வெளியூர் ஆட்டக்காரர்களோடு இறங்கினேன். ஊருக்குள் ஆயிரக்கணக்கில் சுற்றிக்கொண்டிருந்த அழகழகான வெளிநாட்டு உள்நாட்டு மங்கையரில் ஒருவரையும் காணோம் முழுக்க அவர்களுடைய மாமன்களும் மச்சான்களும் மட்டும்தான் வந்திருந்தனர். அதுவே பெரிய ஏமாற்றமாக இருந்தது.\nமூக்கு உறைந்துவிடாமலிருக்க பெட்ரோலியம் ஜெல்லி ஒரு டப்பா போட்டு பூசிக்கொண்டேன். போட்டி தூரத்தின் முதல் பத்து கி.மீ முழுக்க முக்கி முக்கி முழுவீச்சில் ஓடாமல் பொறுமையாக காலுக்கு வலிக்காமல் நுரையீரலுக்கு நோகாமல் ஓடுவது கடைசி பத்துகி.மீ காட்டுத்தனமாக ஓடி பந்தயதூரத்தை எப்போதும் கடக்கிற நேரத்தில் கடப்பது என்று ஸ்ட்ராடஜியை உருவாக்கியிருந்தேன்.\nதிட்டமிட்டபடி முதல் பத்து கி.மீ பொறுமையாக ஓட ஒரு மலைதான் ஏறி இறங்கவேண்டியிருந்தது. ஸ்பிட் டுக் என்கிற அந்த மலையின் மேல் ஒரு புத்த மடலாயம் வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு உக்கிரமான காளிமாதா சிலை இருக்கிறது. காளியின் முகத்தை துணிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துக்கள் நிறையபேர் ‘’காளி கா மந்திர்’’ என்றே கேட்டு வந்தடைகிறார்கள் அடுத்த சில கி.மீ கிராமங்களின் கடினமாக மண்சாலைகளில்… கடைசி ஏழு கி.மீ ஓட சாலையில் இறங்கினோம். என்னுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும்திரட்டி ஓட முடிவெடுத்தேன்.\nஅது ஒரு செங்குத்தான சாலை… ஏறி ஏறி… ஏறிக்கொண்டு மட்டுமேதான் இருந்தது. வழியில் எதிர்படுகிறவர்களையெல்லாம் ‘’எல்லை கிதர் ஹே’’ என்று கேட்க எல்லோருமே ஊப்பர் ஊப்பர் என்றார்கள் உங்க ஊர்ல ஊப்பர் மட்டுமேதானாடா என்று கேட்கத் தோன்றியது. பாதையும் மேலே ஏறிக்கொண்டே சென்றது. கடைசிவரை ஊப்பர்தான். அடேய் நீச்சேவே இல்லையாடா என்று உடல் கதறியது உங்க ஊர்ல ஊப்பர் மட்டுமேதானாடா என்று கேட்கத் தோன்றியது. பாதையும் மேலே ஏறிக்கொண்டே சென்றது. கடைசிவரை ஊப்பர்தான். அடேய் நீச்சேவே இல்லையாடா என்று உடல் கதறியது கடைசி எட்டு கிலோமீட்டர்களை ஓடிக்கடப்பதற்குள் நுரையீரல் நூடூல்ஸாகியிருந்தது. நடக்கவும் கூட சிரமமாக இருந்தது. பத்தடி ஓடுவதும் பத்தடி நடப்பதுமாக…\nபந்தய தொலைவை கடக்கும்போது இரண்டு மணிநேரமும் நாற்பத்திரண்டு நிமிடங்களும் ஆனது சென்னையில் இதே தூரத்தை இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே முடிப்பேன் சென்னையில் இதே தூரத்தை இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே முடிப்பேன் ஓடி முடிக்கும்போது சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. லே வின் கொடுமைகளின் ஒன்று இது. அதிக குளிரிலும் சுட்டெரிக்கும் வெயில். ஆனால் ஒரு துளி கூட வேர்க்காது. உடலில் இருக்கிற நீரெல்லாம் வற்றி டீஹைட்ரேட் ஆனாலும் உணர முடியாது. தலைசுற்றல் வந்தபிறகுதான் தண்ணீரே குடிக்கத்தோன்றும் ஓடி முடிக்கும்போது சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. லே வின் கொடுமைகளின் ஒன்று இது. அதிக குளிரிலும் சுட்டெரிக்கும் வெயில். ஆனால் ஒரு துளி கூட வேர்க்காது. உடலில் இருக்கிற நீரெல்லாம் வற்றி டீஹைட்ரேட் ஆனாலும் உணர முடியாது. தலைசுற்றல் வந்தபிறகுதான் தண்ணீரே குடிக்கத்தோன்றும் சென்னையில் ஓடும்போது பைப்பை உடைத்துவிட்ட மாதிரி வேர்த்துக்கொட்டும். ஆனால் லேவில் ஓடும்போது உடலின் மர்மதேசமொன்றில் இரண்டுதுளிதான் வியர்த்தது.\nஒருவழியாக ஓடிமுடித்து ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்தேன். மனதிற்குள் மிகப்பெரிய விஷயத்தை சாதித்துவிட்ட திருப்தி. சும்மாவா எல்லோருக்கும் ஓட்டம் ஸ்டார்ட்டிங் பாய்ன்டில் தொடங்கினால் எனக்கு சென்னையிலேயே தொடங்கிவிட்டது. லீவ் போட்டு, பணம் புரட்டி, கடைசி நேரத்தில் மொத்த திட்டத்தையும் கைவிட வேண்டிய நிலைமைகளை சமாளித்து, தன்னந்தனியாக இவ்வளவு தொலைவு கிளம்பி, வந்து சேர்ந்து ஓடிமுடித்திருந்தேன் உள்ளுக்குள் நெருக்குகிற உணர்வுகள் திரண்டு ஒரு சின்ன அழுகை கண்ணுக்குள் முட்டிக்கொண்டிருந்தது.\nபக்கத்தில் ஒரு பெரியவர் என்னைவிட வயதில் மூத்தவர் அவரும் ஓடிமுடித்து வந்தமர்ந்தார். மிகுந்த உற்சாகமாக இருந்தார். கையில் ஜூஸ் டப்பாவை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ஊர் பேர் விலாசமெல்லாம் விசாரித்துவிட்டு ‘’எவ்ளோ டைமிங்’’ என்றேன், எட்டுமணிநேரம் என்றார் ‘ஓ ஃபுல்லா’’ என்றேன். பொதுவாக 42கிமீ நீளமுள்ள முழுமாராத்தான் போட்டிகளில் வயதானவர்கள் ஏழு எட்டு மணிநேரமெல்லாம் நடந்தே முடிப்பதுண்டு. ஆனால் அவரோ முகத்தில் புன்னகையோடு இல்லப்பா ‘’கார்டூங்லா’’ என்றார்.\n‘’கார்டூங்லா சேலஞ்ச்’’ உலக அளவில் நடக்கிற அல்ட்ரா மாரத்தான்களில் ஆபத்தானதும் சிரமமானதுமாக கருதப்படுவது. உலகின் மிக உயரமான Motorable road களில் ஒன்றான கார்டூங்லா என்கிற மலையுச்சி கிராமத்திலிருந்து லே வரை ஓடிவரவேண்டும். 18ஆயிரம் அடி உயரத்தில்… நடக்கிற இந்த மாரத்தானில் மொத்தமே ஐம்பது அறுபதுபேர்தான் உலக அளவிலிருந்து கலந்துகொள்ளுவார்கள் அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்தான் அந்த டெல்லிவாலா பெரியவர் அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்தான் அந்த டெல்லிவாலா பெரியவர் அவர் என்னிடம் நீங்க எவ்ளோ தூரம் என்றார். நான் ஹாஃப் என்று ஷேம் ஷேமாக மென்று முழுங்கினேன். டைமிங் கேட்டார். ஊக்கப்படுத்தினார். அவருடைய முகத்தில் அத்தனை உற்சாகம். ‘’என்னுடை பேரன்கிட்ட சவால் விட்டுட்டு வந்தேன்…’’ என்றார்.\nமாரத்தான்கள் உங்களை ஓயவே விடாது. ஓடுகிற ஒவ்வொருவருக்குமான எல்லை ஒரு புதிய ஆரம்பத்தை கண்டடைவதாகவே இருக்கும். ஒருமுறை ஓட ஆரம்பித்துவிட்டால் உங்களுடைய எல்லை என்பது அடுத்த சவாலாகத்தான் இருக்கும். அது விரிவடைந்துகொண்டேதான் செல்லும். பத்து கிலோமீட்டர் ஓடியவர் அடுத்தமுறை 21போக முடிவெடுப்பார். 21 என்றால் 42… அப்படியே அல்ட்ரா.. சைக்ளிங், அயர்ன்மேன்… என்று எல்லைகள் விரியுமே தவிர அப்படா முடிச்சிட்டோம் அவ்ளோதான் என்று உட்காரவிடாது. டெல்லிதாத்தா எனக்கான சவாலை தந்துவிட்டு சென்றார். அடுத்த ஆண்டு கடுமையான கார்டூங்லா பண்ணவேண்டும், அதுவும் எட்டுமணிநேரத்திற்குள்… என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் அடுத்த செப்டம்பரில். இப்போதைக்கு டிசம்பரில் நடக்கிற சென்னை மாரத்தானில் FULL MARATHON 42K ஓடவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.filmfriendship.com/2016/12/blog-post_9.html", "date_download": "2019-05-25T21:15:58Z", "digest": "sha1:RJRJRBKKNJHOKXENITNUFPBLW7Y55FR3", "length": 15811, "nlines": 321, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): மாற்றுப்பார்வை", "raw_content": "\n‘மாற்றங்கள் - அவை மட்டும்தான் உலகில் மாறாதவை’ என்பது உலக நியதி.\nகாலமாற்றங்களுக்கு ஏற்ப மனிதனின் சிந்தனைகளும் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் கொண்ட பார்வைகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் அப்படிப்பட்ட மாற்றங்களைத்தான் அறிவு வளர்ச்சி என்றே சொல்கிறோம்.\nகாரணம் இப்படிப்பட்ட சிந்தனை மற்றும் பார்வை மாற்றங்கள்தான் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும், வளர்ச்சி களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.\nமனிதர்களின் மாற்றுப்பார்வை என்பது எந்த ஒரு விஷயத்திலும் ஏதோ ஒரு தனிமனிதன் எடுத்துக்கொள்ளும் வித்தியாசமான ஒரு முயற்சியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.\nவழக்கமாக எல்லோரும் பார்க்கும் கோணத்தை விட்டுவிட்டு மற்றொரு புதிய கோணத்தில் ஒருவர் பார்க்கும் போது அந்த விஷயத்தின் அடிப்படையே சிலநேரங்களில் வேறாக தெரியும்.\nஎல்லோரும் ஒரு விதமாக யோசிக்க அல்லது பழைய கோட்பாடுகளை பின்பற்ற, ஒருசிலர் வேறுவிதமான கோட்பாட்டை பின்பற்றும்பொழுது ஒரு தர்க்கரீதியிலான விவாதம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.\nஅதன் விளைவாக, ஒன்று ஏற்கனவே பின்பற்றிவரும் மரபுரீதிதான் சிறந்தது எனத் தெரியும், அல்லது மரபுரீதியை விட்டு புதிய பாதைக்கு மாறவேண்டிய காலம் நெறுங்கிவிட்டது எனப் புரியும்.\nஇப்படி தெரிந்துகொண்ட அல்ல புரிந்துகொண்ட கருத்துக்களை பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், அதுவே உலகில் பல மாற்றங்களுக்கு மட்டுமல்ல சாதனைகளுக்கும் அடிப்படையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.\nதிரைத்துறையும் இந்த விஷயத்தில் விதிவிலக்கானது அல்ல. திரைப்படம் சம்பந்தமான பொதுவான ஒரு பார்வை ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் கூட சில பிம்பங்களை உருவாக்கிவிட்டு, அதை பெரிதாக பிரபலப்படுத்தி, அந்த பிம்பங்களை கடவுள் போல வழிபடுகின்றனர்\nஎன்றோ, எங்கோ, யாரோ சொன்ன கருத்துக்களை அலசாமல், ஆராயாமல் அப்படியே பின்பற்றுகின்றனர். அவற்றில் மிக முக்கியமானவை என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொன்னால் மூன்று நம்பிக்கைகள்\nஒன்று - திரைப்படம் என்பது இயக்குநர்களின் கலை என்று நினைப்பது,\nஇரண்டு - படங்களை கலைப்படங்கள், வியாபாரப் படங்கள் என இருவகைப்படுத்துவது,\nமூன்று - ‘இதுதான் நல்ல படம்’ என்று ஒரு படத்தை வரையறுப்பது.\nஇந்த மூன்று கருத்துக்களுமே வெறும் நம்பிக்கைகள் தானே தவிர மாற்றமுடியாத அல்லது திருத்தக்கூடாத சித்தாந்தங்கள் அல்ல.\nஇந்த நம்பிக்கைகளின் ஆதாரத்தை கேள்வி கேட்பதற்கு, புதிய கருத்துக்களை உருவாக்குவதற்கு, முதலில் தற்பொழுது திரைத்துறையில் உள்ள செயல்பாடுகள், நடைமுறைகள், நிலைமைகள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது நம்பிக்கைகள் பற்றி தற்பொழுது இங்கே ஆராய்ச்சி நடத்த தேவையில்லை. முதலில் முதல் நம்பிக்கையையும் அதன் அடிப்படையில் திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும். காரணம் இதன் அஸ்திவாரமாகக் கொண்டுதான் மற்ற நம்பிக்கைகளிலும், அதன் தாக்கங்களிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும்.\nஅதனால் முதல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை வழக்கமாக யாரும் பார்க்காத, அல்லது இதுவரை பார்க்கத் தவறிய கோணத்தில் பார்த்த்தனால் தோன்றிய புதிய கருத்துக்களை அடுத்த அத்தியாயங்களில் சுருக்கமாக காணலாம்.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/articles/technology/tag/Heart%20attack.html", "date_download": "2019-05-25T21:38:20Z", "digest": "sha1:NLK43WGQURS65Q2YM6T6FMI435CQWKGZ", "length": 9501, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Heart attack", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஅயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nபிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம்\nஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம்\nஐதராபாத் (12 மார்ச் 2018): திருமண நிகழ்ச்சியில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மணப் பெண் மரணமடைந்துள்ளார்.\nசந்தேகத்தை எழுப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்\nமும்பை(26 பிப் 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் ஹோட்டல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதால் அவரது மரணம் எப்படி நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nபுற்று நோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைப்பு\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nவாக்குப் பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மண்டலம்\nபுதிய சமச்சீர் பாடநூல்கள் - பதிவிறக்கம் (Download) செய்ய இணைப்புக…\nவெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு மோடி உரை\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nஇலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை\nஅசாதுத்தீன் உவைசி சாதனை வெற்றி\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பத…\nபாகிஸ்தான் அமைச்சருக்கு சுஷ்மா சுவராஜ் இனிப்பு வழங்கி கவுரவி…\nபாமகவை அழிக்க வந்த அன்புமணி\nபொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/", "date_download": "2019-05-25T21:19:10Z", "digest": "sha1:Q2YZHO4L3AO5SWUJ4V2IYQ2A2MJHM36K", "length": 93065, "nlines": 787, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: September 2009", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:\nகடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.\nதற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.\nஇந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.\nஇம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000,நூல்வெளியீடு,அரங்கவாடகை - மீதமாகும் தொகை தாயுமானவனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும்) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n[பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள்]\nபணம் செலுத்திய விபரங்களை chithankalai@yahoo.co.in எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.\nLabels: உதவி, கவிதை, கவிதைகள், சினிமா\nஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது. மனதின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருக்கும் சொற்கள் ஒவ்வொன்றாய் நமக்குள் குதித்தோடுகின்றன.எங்கிருந்து முளைத்தன இச்சொற்கள்\nவிடைகளற்ற இக்கேள்விகளுக்குள்ளும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தவொரு சொல்லும் நினைவில் மலராமல் ஒரு பொழுதேனும் வசிக்க முடிவதில்லை.\nசொற்கள் அழகானவை. சொற்கள் ஆனந்தம் தருபவை. சொற்கள் அழவைப்பவை. நேற்றைய சொல் இன்று புதிதாகி வேறோர் அர்த்தம் தருகிறது.இன்றைய சொல் நேற்றைய நீட்சியாக முகிழ்கிறது. சொல்லப்படாத சொற்களும்,பழுதான சொற்களும்,உடைந்த சொற்களும் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன. நமக்கு தேவையான கணத்தில் அவை\nநம்மில் வந்து விழுகின்றன.சொற்களுக்கு முகமூடிகள் உண்டு.சொற்களுக்கு சுயமுண்டு. ஒரு சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அதன் உயிர்ப்பு நிலைபெறுகிறது.எழுதப்பட்டவுடன் சொற்கள் சரித்திரங்களாக மாறிவிடுகின்றன.\nஇலையில் ஊர்ந்து செல்லும் எறும்பின் படிமத்தை சொற்களே தீர்மானிக்கின்றன. சொற்களும் மரணமடைவதுண்டு.சொற்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியப்படும்.கடவுளின் செவிக்குள் எண்ணற்ற சொற்கள் அனுப்பப்படுகின்றன.\nஅவை காற்றுப்படகில் கடவுள் நோக்கி விரைகின்றன.வெற்றுச்சொற்களால் சில நேரங்களில் புதிய கடவுளை மனிதனே படைத்தும்விடுகிறான்.\nசொல்லின் பரிணாமம் எண்ணங்களாய் உருப்பெருகின்றன.பட்டாம்பூச்சி எனும் சொல் பிறந்தவுடன் மனத்திரையில் படபடக்கிறது உயிருள்ள பட்டாம்பூச்சி.\nஎதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்\nமரணத்தை தொட்டுத்திரும்பியதே என்னுயிர் அந்த ஒருசொல் கேட்டு.\nநிலவுக்கும் குளிரும் இவ்விரவில் உன்னை விட்டு நெடுந்தொலைவில் தனியனாய் சாலையில் நடந்துபோகிறேன். இத்தனை கனமா உன் மீதான\n பெரும்சுமை கொண்ட கைவண்டியை தள்ளாடியபடி இழுத்துச் செல்லும் கிழவனின் தளர்ந்த நடையை ஒத்திருக்கிறது என் நடை.\nஎன் ஹார்மோன் நதியில் நீந்தும் ஒற்றை மீன் உன் நினைவுகளின் கனம் தாளாமல் நடைபாதையோர மரமொன்றின் கீழ் அமர்கிறேன்.\nஉதிர்ந்துகிடக்கும் சருகுகளின் நடுவே மெளனித்திருக்கிறது ஓர் இலை. பச்சை நிறம் பழுப்பு நிறங்களின் நடுவே வீழ்ந்து கிடக்கிறது கவனிப்பாரற்று.\nவீழ்ந்த அந்த ஓர் இலைக்காக வருந்துமா இம்மரம் இலையும் என் நிலையில்தான் இருக்கிறதா இலையும் என் நிலையில்தான் இருக்கிறதா கனவொன்று மெல்ல என்முன் நிழலாடுகிறது.\nகனவுவெளியில் கைகோர்த்து சிறுமி ஒருத்தியுடன் திரிகிறேன். அவளின் பாதங்கள் என் நெஞ்சில் தடம்பதித்தபோது சிறகு முளைத்த அவள் என்னை விட்டு தொலைதூரம் பறந்து செல்கிறாள். அவள் பிரிந்த நொடியில் என் கனவு தேசம் இருளடைந்து சூனியவெளியாக மாறி உடைந்த கண்ணாடி சில்லுகளாய் உதிர்ந்துவிடுகிறது.\nஉன்னிதழ் சிந்திய சொல் பேருருவம் பெற்று வளர்ந்துகொண்டே விண்ணோக்கி செல்கிறது.\nபெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும் அச்சொல் மழைத்துளிகளாய் உருப்பெற்று என் தேகம் துளைக்கிறது. நான் வீழ்கிறேன்.\nஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.....\nஇவை எதுவும் அறியப்பெறாமல் அருந்ததி பார்க்க தயாராகிக்கொண்டிருக்கிறாய் நீ.\nLabels: கவிதை, கவிதைகள், புனைவு\nசப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்.அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்\nமுதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.\nஎழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.\nகவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது\nஉன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.\nஉலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும்\nநாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி\nநட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும்\nசிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.\nவெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.\nநானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.\nஅவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.\nஅதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.\nபெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.\nஅன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.\nஎன்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஇறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.\nஅவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.\n“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.\nகாதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.\nகுமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை...இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.\nஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.\nநீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.\nஎன் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.\nமிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.\nகுமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.\nப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.\nஎன் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது.\"ஹலோ சிவா\" ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் \"வதா,நானே உன்னை பார்க்க வரலாம்னு\" நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் \"சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்\" என்றாள்.\nயாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில\nபாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்\nவீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.\nபாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.\nஉன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.\nஅண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.\nகிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.\nஅதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்\nமாசோ திரும்பி நின்று அழுகிறான்.\nஅவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து \"நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்\" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.\nஇருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்\nஅனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.\nபெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.\nஅதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.\nஎதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.\nஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.\nபெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)\nபடம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி\nLabels: உலகசினிமா, சினிமா, பார்த்ததில் பிடித்தது\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nஇரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005\nமுதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.\nஅதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.\n\"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை\"\nஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.\nகதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.\nகதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.\nகார்குடல்,மணக்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.\nநெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.\nவாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.\nஅஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் \"சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்\" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.\nநாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்\nஉரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.\nமூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்\nநாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nLabels: நாவல், நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்\nசிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்\nஎப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.\nகரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்\nகால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த\nஉனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.\nமுத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்\nஉன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.\nஎன் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள் நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.\nநிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.\nஉன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.\nஇவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.\nLabels: கவிதை, கவிதைகள், புனைவு\nமுதல் மனிதனின் இரண்டாம் தவறில்\nஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்\nஇரு துண்டுகளாய் வெட்டி எறிய\nஅலகு திறந்து காகா என்றது\nபெயர் \"கா\" தானே என்கிறாள்.\nசமையல் முதல் சமகால அரசியல் வரை மிகச்சிறந்த கருத்தாடல் தளமாக விளங்குகிறது\nபெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கிய தளம் என்பதால் பல வித உரையாடல்களை\nகாண முடிகிறது. சிறந்த உபயோகமான தளம்.\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபலத்த வேகத்தில் காற்று வீசும்போதோ\nநட்சத்திரா தன் தலையை சாய்த்துக்கொண்டும்\nநம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.\nநானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nகாவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்\n(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)\nகட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்\nநாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.\nஇருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.\n(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)\nநாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.\nஎன் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)\nபுத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே \"என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்\" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅப்போது கண்ணில் பட்டது \"மரம் பூக்கும் ஒளி\" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து\nஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது\nசட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.\nஉடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.\nஇலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து\nஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் \"மாங்கா\" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்\n\"தல\" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்\nLabels: கட்டுரை, குறும்படம், சிதறல்கள், படித்ததில் பிடித்தது\nதன் மரத்தில் பூக்கள் பூத்திருப்பதாக\nஎன் மரத்தில் எதனால் பூக்களில்லை\nகிழிந்துபோன பழைய புத்தகம் அது..\n[மின்னஞ்சலில் வந்த கவிதை,அனுப்பியவர் தன் பெயரை வெளியிடவிரும்பவில்லை]\nLabels: கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nஇம்மாத உயிர்மை இதழில் வெளியான கவிஞர்.மனுஷ்யபுத்திரன் கவிதையொன்று வெகுவாய் என்னை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் கடைசி வரி.சொல்ல முடியாத துக்கம் கண்களுக்கு புலப்படாமல் மெல்லிய நீரோடையாய் இக்கவிதையின் பின் ஓடுவதாய் தோன்றுகிறது.இதோ அக்கவிதை...\nஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ\nஒரு சோபா நுனியில் அமரவோ\nLabels: கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான் : சிறுகதை\nபுல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும்\nநீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி\nவைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை\nரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த\nநிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ நிகழ்வுகளாக\nதோன்றியது. எறும்பு ஊர்கின்ற தண்டவாளம்,யாருமற்ற தண்ணீர்க்குழாயில் நீர்\nஅருந்தும் காகம்,கடந்து செல்லும் மின்சார\nஇரயிலின் சப்தம்,இந்த மஞ்சள் மாலைவெயில் கூடவே அவனது வருகையை\nஎதிர்நோக்கும் மனம். அவனுக்கு பிடித்த கறுப்பு\nநிற புடவையில் வந்திருந்தாள். எப்படி இவனுக்குள் தொலைந்தேன்\nகேள்வி மனதுள் எழுந்தபோது ஆதவன் அவள்\nமுன் வந்து நின்றான். சாம்பல் நிற சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு அருகில்\nஅமர்ந்தவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான்.\nஅரைமணி நேரம் கழித்து இருவரும் பிரியும் தருவாயில் அவள் காதோரம் ஏதோ\nசொன்னான். வெட்கத்தில் சிலிர்த்துப்போனாள் அவள்.\nவேகமாய் கடந்து போனது ஓர் இரயில்.\nகுழந்தைக்கு சின்னதாய் ஒரு கரடிபொம்மை வாங்கி வந்திருந்தான். அம்மு அதை\nவாங்கிக்கொண்டு புரியாத ஒலியை எழுப்பியபடி பக்கத்து அறைக்குள் ஓடிப்போனது. எனக்கென்ன வாங்கி வந்திருக்கிறாய் என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.\nஅருகில் வா தருகிறேன் என்றவனிடம் இவள் நெருங்கியபோது சட்டென்று\nஇழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு\nநீண்ட முத்தமிட்டான். முதலில் மறுத்தவள் அவனது கரங்களின்\nஇரும்புப்பிடியில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சுபோல்\nமருகி நின்றாள். கண்களை இறுக மூடிக்கொண்டவளின் உடல் வெப்பமேற துவங்கி\nஇருந்தது. இதழ் பிரித்தவன் ஒன்றுமே நடவாத பாவனையில் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிரித்தான். சிறிது நேரம்\nஅசைவற்று நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.\nஅவன் அருகில் வந்து அமர்ந்தவள் நொடிப்பொழுதில் அவன் மடிக்கு தாவி அவனது\nஇதழ்களை சுவைக்க ஆரம்பித்தாள். இருபத்தி நான்கு மாத அவளது தவம் கலைந்து\nசிதறிய தருணம் அவன் போய்விட்டிருந்தான்.\nவழிந்தோடிய கண்ணீரின் தடம் சன்னலோர வெயிலில் மினுமினுத்தது. சன்னல்\nகம்பிகளை இறுக பற்றியபடி தூரத்தில்\nவிரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எரிந்து\nதணிந்திருந்த வனமாக தன்னை நினைத்துக்கொண்டாள்.\nஓவென்று அழத்தோன்றியது.உதடுகளை கடித்து அழுகையை தடுத்துக்கொண்டாள். தன்\nமனதின் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து மிதந்து வருவது போலிருந்தது.\nஎட்டிப்பார்த்தாள். படுக்கையில் உறங்கும் அம்முகுட்டி தூக்கத்தில் லேசாக\nசிரித்தது. தன்னை பார்த்து அம்மு சிரிப்பது\nபோலொரு எண்ணம் மனதை அறுத்தது. பூஜை அறைக்குள் சென்று கண்கள் மூடி ஒரு\nபூசிக்கொண்டாள். மனதெங்கும் நிறைந்திருந்த பதற்றம் சற்றே\nகுறைந்திருப்பதாய் பட்டது. இனியொரு முறை இது\nபால்கனி கதவை திறந்து மனதின் வலியை பார்வை வழியே தூரத்து பச்சை\nவாசல் திறந்து வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் அவன். அவனைக்\nகண்டவுடன் தன்னிலை மறந்து வேகமாய்\nபடிக்கட்டில் இறங்கி வாசல் நோக்கி சென்றாள்.இப்போது அவனை இறுக\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2803&ta=F", "date_download": "2019-05-25T21:23:17Z", "digest": "sha1:DDN4IAWRQ3WP33H2JY4ZCRJVSV5VIQIE", "length": 3889, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் குடிமகன்\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/16190229/1237448/Kamal-Haasan-questions-politicians-what-is-your-probrem.vpf", "date_download": "2019-05-25T21:05:51Z", "digest": "sha1:IFFKYZQOYIVEFOFRTVBO4LQYJZGTQKW7", "length": 17558, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன் || Kamal Haasan questions politicians what is your probrem with my political entry", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\nஅரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம் என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM\nஅரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம் என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.\nஅவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.\nஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம் ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள் ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள் என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் விமர்சிக்கும் கமல்ஹாசன் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.\nமக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும் களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள்.\nசரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த\n’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #Kamalquestions #KamalPoliticalEntry #MNM\nநம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்\nகமல் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nதேவர் மகன் வீட்டில் கமல்ஹாசன்\n40 தொகுதியிலும் தனித்து போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - கமல்ஹாசன் உறுதி\nபொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகம் - கமல்ஹாசன் திறந்து வைத்தார்\nமக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்- கமல்ஹாசன்\nமேலும் கமல் அரசியல் பற்றிய செய்திகள்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல் அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் - ஸ்ருதிஹாசன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/34935/", "date_download": "2019-05-25T21:43:52Z", "digest": "sha1:VMIGSXFXWIXZSTZFNDWUI6BEULA3YVGY", "length": 6750, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "'மகி என்னுடைய குழந்தை' பாசத்தில் பொங்கும் நடிகை ரேவதி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ‘மகி என்னுடைய குழந்தை’ பாசத்தில் பொங்கும் நடிகை ரேவதி\n‘மகி என்னுடைய குழந்தை’ பாசத்தில் பொங்கும் நடிகை ரேவதி\nஇயக்குனர் பாரதி ராஜா மூலமாக மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்துள்ளார்.\nரேவதியும், திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் விளம்பரப் பட இயக்குனருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிரைப்படத்தில் அறிமுகமான காலம் முதல் 90 களின் இறுதி வரை இடைவெளி இல்லாது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.\nஇவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால், மிகுந்த மனக் கவலையுடன் வாழ்ந்து வந்தார். பின்னர், சுரேஷ் மேனனுடனான விவாகரத்துப் பின் சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி மகி என்ற பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை அவரின் தத்துக் குழந்தை என்று ஊடகங்களில் செய்தி வந்தது.\nஆனால், தற்போது ரேவதி, மகி என்னுடைய குழந்தை. சோதனைக் குழாய் மூலம் தான் கருவுற்றுப் பெற்றெடுத்தேன் என தெரிவித்துள்ளார்.\nதற்போது, தனது 5 வயதான குழந்தை மகியை வளர்ப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறாராம் ரேவதி.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,530)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/how-to-easily-backup-your-android-smartphone49290/", "date_download": "2019-05-25T22:16:17Z", "digest": "sha1:NFCREH7JKXQCS24I7YZBMFXZQL5S5NFC", "length": 4986, "nlines": 124, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/dinakaran-master-plan-for-upcoming-elections/", "date_download": "2019-05-25T21:18:51Z", "digest": "sha1:RKKV3WE4GTS24FFIHDA7SZOOYI32ERF4", "length": 6888, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "அ.ம.மு.க-வின் டார்கெட்...தினகரனின் உத்தரவு! சூடுபிடிக்கும் அரசியல் களம்! - Suda Suda", "raw_content": "\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nநாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்தும் வேலையில் தீவிரம்காட்டிவரும் நிலையில், சத்தமே இல்லாமல் தினகரன் தரப்பு தேர்தல் வேலையை வேகப்படுத்தியுள்ளது. #ElectionBreaking #Election2019 #Election\nPrevious articleயார் அடுத்த பிரதமர் \nNext articleஅரசியல்வாதிகளின் இரட்டை முகங்கள் – பொள்ளாச்சி விவகாரம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 15/03/2019\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://drbjambulingam.blogspot.com/2018/04/17-2018_28.html", "date_download": "2019-05-25T22:16:09Z", "digest": "sha1:WOM4ZLNXAPOQVDDX2D5UH7FQXF6Z5PGG", "length": 46170, "nlines": 542, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: கோயில் உலா : 17 மார்ச் 2018", "raw_content": "\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nமுனைவர் வீ.ஜெயபால் அவர்கள் குழுவினரோடு 17 மார்ச் 2018 அன்று நல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். மாடக்கோயில்கள், கஜபிருஷ்ட அமைப்பிலான கருவறை கொண்ட கோயில் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.\nகல்யாணசுந்தரேஸ்வரர்-கல்யாணசுந்தரி (ஞானசம்பந்தர், அப்பர்) (தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம்). எங்கள் உலாவின் முதல் கோயில். சிவ புராணம் பாடி, உலா தொடங்கியது. அழகிய மாடக்கோயில். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். சற்றொப்ப இதைப் போன்ற, மூலவருக்குப் பின்னர் இறைவனும் இறைவியும் உள்ள கோலத்தை திருவீழிமிழலையிலும், வேதாரண்யத்திலும் பார்த்துள்ளோம்.\nதிருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில்\n(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்) திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவரைப் பார்த்தபோது உப்பிலியப்பன் கோயில் மூலவர் நினைவிற்கு வந்தார். கம்பீரமான, உயர்ந்த அழகான மூலவரைக் கண்டோம்.\nமதுவனேஸ்வரர்-மதுவனநாயகி (சுந்தரர்) (மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவ மனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்).\nபசுபதிநாதர்-சாந்தநாயகி (அப்பர்) (நாகப்பட்டினம்-நன்னிலம்; மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி-வழி நன்னிலம்; நாகப்பட்டினம்-கும்பகோணம்-வழி நன்னிலம் முதலிய பாதைகளில் வருவோர் நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னாள் தூத்துக்குடி நிறுத்தம் என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் அருகில் உள்ள கோயிலை அடையலாம்).\nசௌந்தரேஸ்வரர்-பெரியநாயகி (ஞானசம்பந்தர், சுந்தரர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து, மேலும் சென்றால் பனையூர் கைகாட்டி உள்ளது. அக்கிளைப் பாதையில் 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். அல்லது இதே சாலையில் மேலும் சென்று, ஆண்டிப்பந்தல் என்னும் ஊரை அடைந்து, திருமருகல், நாகூர் செல்லும் பாதையில் திரும்பி கோணமது என்னுமிடத்தில் இடது புறமாகத் திரும்பிச் செல்லும் குறுகலான கிளைப்பாதையில் 1 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம்). பனை மரம் இத்தலத்தில் உள்ளது. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட, பஞ்ச தலங்களில் இதுவும் ஒன்று பனை மரத்தைத் தலமாகக் கொண்ட கோயில்கள் : வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர். இவை பஞ்ச தல சேத்திரங்கள் எனப்படுகின்றன)\nவீரட்டானேசுவரர்-பரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், ரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்-நாகப்பட்டினம் சாலையில் சென்று விற்குடி புகை வண்டி நிலையத்தைத் தாண்டி (ரயில்வே கேட்) விற்குடி அடையலாம்). சிவனின் அட்டவீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அட்டவீட்டத்தமூலவர் சன்னதிக்கு வலது புறம் ஜலந்தரவதமூர்த்தி உள்ளார்.\nமயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது. தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சென்றபோது சரஸ்வதியை அமைதியாக நின்று வழிபட்டு வந்த அந்த நாள் நினைவிற்கு வந்தது. இப்போது கோயிலுக்குச் செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் கடைகளைக் கண்டோம்.\nமுத்தீஸ்வரர்-பொற்கொடிநாயகி (ஞானசம்பந்தர்) திலதர்ப்பணபுரி, திலதைப்பதி, செதலப்பதி, சிதலைப்பதி என்று அழைக்கப்படுகின்ற ஊர். (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து, அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம்-நாச்சியார் கோயில் சாலையில் சென்று கூத்தனூரை அடைந்து அங்கிருந்து செல்லலாம்).\nமுத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகே ஆதிவிநாயகர் கோயில் உள்ளது. அங்குள்ள சிற்பம் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக காணப்படுகிறது. இவரைப் பார்ப்பதற்கு அய்யனார் உள்ளார். ஆனால் ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.\nமாகாளேஸ்வரர்-பட்சநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் தாண்டி, பூந்தோட்டம் சென்று அங்கு கடைவீதியில் காரைக்கால் என்று வழிகாட்டியுள்ள இடத்தில் இடப்புறமாகச் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி நேரே அச்ச்லையில் சுமார் 4 கிமீ சென்றால் கோயிலையடையலாம்).\nபிரம்மபுரீஸ்வரர்-பூங்குழலம்மை (ஞானசம்பந்தர்) மற்றொரு மாடக்கோயில். (அம்பர் பெருந்திருக்கோயில் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில் அம்பர் மாகாளத்திலிருந்து அதே சாலையில் மேலும் 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது).\nமேகநாதர்-லலிதாம்பாள் (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாகப் பிரிவும் காரைக்கால் பாதையில் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிது தூரம் சென்றதும், கடை வீதியில், கடைவீதிக்கு இணையாகப் பின்புறம் பிரிந்து செல்லும் கம்பூர் பாதையில் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி சுமார் 2 கிமீ சென்றால் மீயச்சூரை அடையலாம்). இக்கோயிலிலுள்ள சேத்திரபுராணேஸ்வரரைப் பார்க்க பல வருடங்களாக ஆசைப்பட்டேன். அந்த ஆசை இந்த பயணத்தின்போது பூர்த்தியானது.\nசகலபுவனேஸ்வரர்-மேகலாம்பிகை (அப்பர்) மீயச்சூர் மேகநாதர் கோயிலின் வடக்குப் புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் கோயிலாக உள்ள இக்கோயில் எங்கள் பயணத்தின் நிறைவாக அமைந்தது.\nகோயில் உலாவின் நிறைவாக, பயணத்தில் சென்ற கோயில்களைப் பற்றிய பெருமைகளை முனைவர் வீ.ஜெயபால் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். வழக்கம்போல ஒரு மறக்கமுடியாத அனுபவம்.\nஎங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி. முனைவர் வீ.ஜெயபால் தலைமையில் கலந்துகொண்டோர் திரு வேதாராமன், திரு வர்ணம் சுகுமார், நெய்வேலி திரு வெங்கடேசன், நெய்வேலி திரு செல்வம், பிஎஸ்என்எல் திரு சச்சிதானந்தம், பிஎஸ்என்எல் திரு மணிவாசகம், திருமதி செல்வராசன், முனைவர் ஜம்புலிங்கம், திரு கே.ஜே. அசோக்குமார், திருமதி மனோரஞ்சிதம், திருமதி கௌரி\nவீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014\nசிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005\nபு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nLabels: பாடல் பெற்ற தலம், மங்களாசாசனம், மாடக் கோயில்\nஅதிகாலையில் கோவில்கள் தரிசனம். நன்றி.\nகாலை எழுந்தவுடன் கோவில்களின் வரலாறு குறித்த பதிவு கண்டு மகிழ்ச்சி. கோவில் தரிசனங்கள் மனதிற்கு மிகவும் நிம்மதியை தந்தது. தங்களுடன் நாங்களும் தரிசிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு மிக்க நன்றி.\nசிறப்பான கோவில் தரிசனம். உங்கள் மூலம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு. நேரில் இக்கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ ஆண்டவனுக்கே வெளிச்சம். மே மாத உலா எந்த தேதியில் என்று தெரிவிக்க முடியுமா\nபெரும்பாலும் மூன்றாம் சனிக்கிழமை செல்கிறோம். இம்மாதம் தவிர்க்க இயலா சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.\nசரஸ்வதி கோவில் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.\nகோவில் உலா மிக அருமை. நீங்கள் பேருந்தில் எல்லோரும் சேர்ந்து சென்றுவந்தீர்களா எனக்கும் அதில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் வந்தது. உணவுக்கு எந்த விதமான அரேஞ்மெண்ட் செய்கிறீர்கள் எனக்கும் அதில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் வந்தது. உணவுக்கு எந்த விதமான அரேஞ்மெண்ட் செய்கிறீர்கள் முனைவர் ஜெயபால் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள்.\nவேனில், காலை சுமார் 6.00 மணிவாக்கில் புறப்பட்டு, இரவு 9.00 மணி வாக்கில் திரும்புகிறோம். காலை உணவு மதிய உணவு ஏற்பாடு செய்து வேனில் எடுத்துச்செல்கிறோம். ஆங்காங்கே தேநீர். மதியம் கோயில் நடை சாத்தியிருக்கும் நேரத்தில் ஓய்வெடுப்போம். தொடர்ந்து பயணிப்போம்.\nஅருமையான கோவில்கள் மயிலாடுதுறையில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்கள்.\nஉறவினர்கள் வீட்டுக்கு வரும் போது அவர்களுடன் செல்வோம்.\nநல்ல தகவல்களுடன் படங்களுடன் கோயில் உலா அருமை ஐயா.\nTamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nகரந்தை ஜெயக்குமார் 30 April 2018 at 06:53\nநல்ல நண்பர்கள். நல்ல சூழ்நிலை. நல்ல சிந்தனைகள்.\n'பளிச்' படங்கள். மனதுக்கு இதம் தரும் பயண அனுபவப் பதிவு.\nநேரில் பார்க்கத் தஞ்சை மண்ணில்தான் எத்தனை\nபலகோவில்களுக்குச் சென்றதில்லை கூத்தனூர் சரஸ்வதி கோவில் திரு மீயச்சூர் லலிதாம்பிகா கோவில் சென்றி ருக்கிறோம்\nகோவில் கோபுரங்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை வேலைப்பாடு எத்தனை பேர் சிரமங்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன\nபுதிய விடயங்கள் அறியத்தந்தமைக்கு வாழ்த்துக்கள்.....\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nகாக்கப்படவேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு க...\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=10&catid=52&task=info", "date_download": "2019-05-25T22:10:06Z", "digest": "sha1:NKBDI2CPT7YY5ONC2FA6DQZEOK2NXMXJ", "length": 9621, "nlines": 108, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nஇறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது தனியார் வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.\nஇறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.\nஇறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்\nஇறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்\nவைத்திய சாலையின் வைத்திய அதிகாரி\nஇறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.\nஇறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.\nஇறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nமேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-25 13:36:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/history.html?limit=5", "date_download": "2019-05-25T22:23:55Z", "digest": "sha1:FKZN57KOKDX3A7J7GKTDTKAOFMQRF4MR", "length": 7192, "nlines": 215, "source_domain": "sixthsensepublications.com", "title": "சரித்திரம் - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 1935 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:1032 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.1333 SKU:978-93-83067-02-2 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 350 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU: 978-81-933669-7-4 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 555 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 504 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.450 SKU: 978-93-83067-43-5 ஆசிரியர்: azhagar nambi Learn More\nஎடை: 355 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.266 SKU:978-93-83067-29-9 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 505 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.399 SKU:978-93-83067-08-4 ஆசிரியர்: முகில் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.filmfriendship.com/2013/10/3.html", "date_download": "2019-05-25T21:00:05Z", "digest": "sha1:CSVAWDDCYTU7TOEH2U6AKG7ZOVTUT5ZT", "length": 11816, "nlines": 347, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): காரல் மார்க்சின் கவிதைகள் - 3", "raw_content": "\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 3\nஒரு வாத்திய ராகத்தில், ஒளியில்\nநான், குதித்து வருமென் ராகாலாபனை\nஇனிமை துக்கங்களில் என் வீணை அழுதிடும்\nபூமியில் புகழ் எதுவும் இணையாகாது\nஆனந்தத்தின் நிறைவில் இதயம் இளம்சூடாகிட\nஉயிர் கொள்ளும் கண்ணீர் பொழிந்திட\nஎன் லட்சியம் நிறைவேற்ற முடிந்தால்\nமிகப்பெரும் அழகான பரிசை அது\nஆனந்த வருத்தங்களை ஒரேபோல தாங்கிட \nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:30:34Z", "digest": "sha1:Z5EBOZ46SCKEUQD7EQ3FNGCSNDDR2X3S", "length": 14332, "nlines": 190, "source_domain": "www.tamizhdb.com", "title": "' வணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி - நம்மாழ்வார் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nRajendran Selvaraj\tவாழ்க்கை முறை, விவசாயம் & வீட்டு தோட்டம்\nகேடு செய்யும் வணிகமுறை உழவாண்மை\nபசுமைப்புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்பொழுது அதிகாரிகள் கூறியது. விவசாயத்தை நீங்கள் வழக்கை முறையாக வைத்திருக்கிறீர்கள். இப்படி செய்தால் நாம் முன்னேற முடியாது. நாம் இதை தொழில் முறையாக செய்ய வேண்டும்.\nஇவ்வாறு கூறியதோடு நமக்கு கணக்கு போட கற்றுக் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் முதலீடு செய்தால் ரூபாய் 1.25 வரவேண்டும். இதை விடைகுறைவான வரவு என்றால் அந்த முதலீட்டை போடக்கூடாது. இப்படி கணக்கினை கற்பித்தார்கள். இந்த கணக்கின்படி செய்வதனால் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்தது.\nஅமெரிக்கா விஞ்ஞானி ஒருவர் 25 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி அனுபவங்களை தொகுத்து விளக்கம் கூறியுள்ளார். ஒன்று வணிகமுறை சாகுபடி, பணக்கார நாடுகளிலும், வளமான மலைப்பிரதேசங்களில் இந்த முறை நடைபெறுகிறது. தேயிலை காப்பி ரப்பர் ஆகியவை.\nநிள அளவை பொறுத்தவரையில் 2000 – 3000 ஏக்கர் நிலத்தில் இம்முறையில் சாகுபடி நடைபெறுகிறது. நில உரிமையாளருக்கு தன் நிலம் எங்கு இருக்கின்றது என்று கூட தெரியாது.\nசந்தையில் கூடுதலான விலை கிடைக்கும் பயிர் வகைகளைத்தான் அவர் உற்பத்தி செய்வார்.\nவலிப்பு நோய் - வளர் இளம் பருவம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் - நம்மாழ்வார்\nPingback: தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2016/07/", "date_download": "2019-05-25T22:21:47Z", "digest": "sha1:BQ2PTZZ6MAPKLP7JXCYG47DHSFO7K44I", "length": 59708, "nlines": 516, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: July 2016", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் சித்திரக்கதையைப் படைத்துள்ளார். முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதாபாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் என்ற 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவர், 2001இல் ஆரம்பித்த தங்கப்பதுமை இதழின் மேலட்டை இளவரசி குந்தவையை நமக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியைக் கொண்டு அமைந்ததாகும்.\nஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் அன்று கதையின் நாயகனான வந்தியத்தேவன் வீரநாராயண ஏரியை ரசித்துக்கொண்டு குதிரையில் வரும் காட்சியில் சித்திரக்கதை தொடங்குகிறது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான். அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது.\nகல்கி எழுத்தில் வடித்ததை சித்திரத்தில் கொண்டுவருவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று நூலாசிரியர் கதையின் நிகழ்வுகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு எந்த அளவு சுருக்கமுடியுமோ அந்த அளவிற்குச் சுருக்கி அதே சமயம் நிகழ்வுகளின் நேர்த்தி குறையாமல் நமக்கு அளித்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான ஓவியங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.\nவந்தியத்தேவன் குதிரையில் வரும்போது ஆடிப்பெருக்கின் அழகினை ரசித்துக்கொண்டு வரும்போது அவன் முகத்தில் காணும் ஆர்வம் (ப.2), சோழர் குல மன்னர்களைப் பற்றி அதிசயிக்கும்போது அவன் முகத்தில் காணும் ஆச்சர்யம் (ப.3), பனை மரம் வரையப்பட்ட ஓடங்களைக் கண்டு அவற்றைப் பற்றி அறிய எழும் ஆவல் (ப.6) பழுவேட்டயரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு (ப.8), அதே சமயம் சூரியன் மறைவதற்குள் கடம்பூரை அடைய வேண்டும் என்ற மன உறுதி (ப.10) என வந்தியத்தேவனின் முகபாவங்களை தன்னுடைய சித்திரங்களில் மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.\nஇவ்வாறாகப் பல இடங்களில் தனது சித்திரங்கள் மூலமாக, கல்கி நம்மை அழைத்துச்சென்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு, பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களையும் நமக்கு மிகவும் அணுக்கமாகக் கொண்டுவருகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்தும் எண்ண உணர்வுகள் மிகவும் அனாயாசமாக ஓவியமாக நூலாசிரியரால் வடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக உணர்வினை சித்திரங்களாகக் கொண்ட இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.\nபழுவேட்டரையர் யானை மீது வரும் காட்சியைப் படைக்கும்போது அங்கு ஒலிக்கும் முரசுச்சத்தம் நமக்குக் கேட்பதைப் போன்ற உணர்வு (ப.15)\nவந்தியத்தேவனின் குதிரை மிரண்டு ஓடும்போது அதனைப் பார்த்து மக்கள் ஓடும்போது அவர்களின் முகத்தில் காணப்படும் மிரட்சி (ப.20)\nபலத்த காவலை மீறி கடம்பூர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்தபோது வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் கந்தமாறனின் பெயரைச் சொன்னதும் அவ்வீரர்கள் பின்வாங்கும்போது வெளிப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு (ப.32)\nகந்தமாறன் தன் அன்னையிடம் வந்தியத்தேவனை அறிமுகப்படுத்தும்போது, அங்கு இருந்த பெண்கள் கூட்டத்தில் பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த பெண்ணைத் தேடும் ஆர்வம் (ப.40)\nகுரவைக்கூத்தும், வெறியாட்டமும் முடிந்தபின்னர் சிற்றசர்களும் அதிகாரிகளும் வேஷம் போட்டவனைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தபோது அவர்கள் மனதில் தோன்றிய பதட்டம் (ப.53)\nவிருந்துக்கு வந்தவர்களிடையே நள்ளிரவில் பழுவேட்டரையர், சுந்தரசோழரின் உடல்நிலையை மாலை நேரம் வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தோடு ஒப்பிட்டுப் பேசும்போதும் ஆதித்த கரிகாலருக்கு தம் யோசனை கேட்கப்படாமல் இளவரசுப்பட்டம் சூட்டப்பட்டது குறித்துப் பேசும்போதும் வெளிப்படும் வேதனை (ப.65)\nசுந்தரசோழரின் குமாரர்களான ஆதித்த கரிகாலரும், அருள்மொழியும் பட்டத்திற்கு வருவது நியாயமில்லை என்று கூறி மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது என்று பழுவேட்டரையர் கூறும்போது அடைந்த மனக்கொதிப்பு (ப.75)\nதஞ்சாவூரில் உடல்நலமில்லாமல் இருக்கும் தன் மாமனைப் பார்க்க வந்தியத்தேவன் கிளம்பும்போது கந்தமாறனும் உடன் வந்து அவனை கொள்ளிட நதிக்கரையில் கொண்டுவந்துவிடும்போது இருவர் முகத்திலும் காணப்படும் நட்பின் ஆழம் (ப.82)\nஆழ்வார்க்கடியானுடன் பேசக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற வந்தியத்தேவன், அவர் மூலமாக அவருடைய தங்கையாகப் பாவிக்கும் நந்தினியைப் பற்றித் தெரிந்துகொண்டதும் வந்தியத்தேவனின் மனம் உருகிய நிலை (ப.94)\nகுந்தவையும் வானதியும் குடந்தை ஜோதிடரைக் காண்பதற்காக வரும்போது அதற்கான காரணத்தை வானதி கேட்க, குந்தவை வெளிப்படுத்தும்போது பொறுப்புணர்வு (98)\nஅக்காவை (குந்தவை) மணக்கும் வீரர் எப்போது வருவார் என ஜோசியரிடம் கேட்கும்போது வானதி முகத்தில் தோன்றும் பரிகாசம் (108)\nஅதே சமயம் அங்கு குதிரையில் வந்த வந்தியத்தேவன் ஜோசியருடைய சீடன் தடுத்ததையும் மீறி உள்ளே சென்றபோது குந்தவையின் முகத்தைப் பார்த்து தன் கண்களால் வெளிப்படுத்தும் உணர்வு (110)\nமன வெளிப்பாட்டு உணர்வுகளுடன் காட்சி அமைப்பு, இயற்கைச்சூழல், சமூக நிலை என்ற பன்முகநோக்கில் அனைத்தையும் சித்திரங்களாக அழகாகத் தீட்டியுள்ளார். வீர நாராயண ஏரிக்கரைக் காட்சி, கோட்டை அமைப்பு, குரவைக்கூத்து நடைபெறும் மேடை, கோட்டை, பல்லக்கு, படகு, போர்க்கருவிகள் பயன்பாடு, அக்கால மன்னர்கள், இளவரசர்கள், மந்திரிகள், மக்களின் ஆடை அணிகலன்கள், அணியும் முறை, குடந்தை ஜோதிடரின் இல்ல அமைப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் முழுக்கவனம் செலுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கது.\nபெருமுயற்சியில் ஈடுபட்டுள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். அவர் தீட்டியுள்ள இந்நூலை வாங்கிப் பார்ப்போம், ரசிப்போம், படிப்போம், ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம், நம் மண்ணின் பல்லாண்டு பெருமையினை முன்னோக்கி எடுத்துச்செல்வோம், வாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரையும் கவர்ந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. நூலை மிகவும் சிறப்பாக அச்சிட்டுத் தந்த முல்லைபாரதிக்கு சிறப்பு பாராட்டுகள்.\nநூலின் வெளியீட்டு விழா 24 சூலை 2016 அழைப்பிதழ்\nகல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, முதல் பகுதி\nபதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,\nமாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501\nசங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை\nமுனைவர் ரெ.குமரன் (களப்பாள் குமரன்) அவர்களின் சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு மற்றும் சங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை நூல்கள் முறையே பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையினைப் பற்றிய சுருக்கக் களஞ்சியமாக அமைந்துள்ளன. சங்க இலக்கியம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், குறிப்பாக அறிவியல் பார்வையில், உற்றுநோக்கப்படவேண்டும் என்ற தன் அவாவினை இந்நூல்களில் மிக அருமையாக முன்வைக்கின்றார் நூலாசிரியர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் அவை ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கினை நூல்களின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் படித்து நிறைவு செய்ததும் சங்க இலக்கியம் மீதான ஆர்வம் எனக்கு அதிகமாகிவிட்டது.\nசங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு\nஇந்நூலில் பத்துப்பாட்டான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய 10 நூல்களைப் பற்றிய குறிப்புகளை நூலாசிரியர், நூலின் அமைப்பு, பெருமை, பதிப்பு விவரம் என்ற நிலையில் தந்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைப் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.\nயானை தாக்கினும் அரவு மேல் செலினும்\nநீல் நிற விசும்பின் வல்வேறு சிலைப்பினும்\nசூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை\nயானை தன்னைத் தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றிற்கெல்லாம் அஞ்சாத - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை. (ப.43)\nதீது நீங்க கடல் ஆடியும்\nமாசு போக புனல் படிந்தும்\nகடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப், ப்பூதனார், முல்லைப்.9.99-100\nபரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர். கடல் நீரில் குளித்தமையால் உலில் படிந்த உப்பு நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர். (ப.117)\nபகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்\nஇருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லெனக்....\nவரும்விசை தவிராது மரம் மறையாக் கழிமின்\nபுனத்தில் விளைந்த தினைக் கதிர்களை உண்ண வரும் யானைகளை, மலை வாழ் மக்கள், பரண் மீது நின்று கவண் கல் எறிந்துவிரட்டுவர். அக்கற்கள், மரங்களில் குட்டிகளுடன் தாவித்திரியும் குரங்குகளை அஞ்சி ஓடச்செய்யும். வழி செல்வார்க்குக் கவண்கற்களால் ஏதம் விளைதலும் கூடும் ஆதலின் மரங்களில் மறைந்து செல்க எனக் கூத்தன் உணர்த்தினான். (ப.136)\nஇந்நூலில் சுமார் 50 அரிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், பதிப்பாண்டு, பதிப்பகம் உள்ளிட்ட விவரங்கள் அட்டைப்படத்தில் உள்ளபடி தரப்பட்டுள்ளன. இதில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களும் அடங்கும் என்பது வியப்பிற்குரியது. தமிழர் அறிவியல் பல்லாண்டுகளுக்கு முன்பே வளர்ந்திருந்த திறத்தை மேற்கோள் காட்டி இன்றைய சூழலோடு நூலாசிரியர் ஒப்பிட்டுக் காட்டும் விதம் அருமையாக உள்ளது. இந்நூலின் முக்கியப் பகுதியில் இதுவும் ஒன்றாகும்.\nசங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை\nஇந்நூலில் எட்டுத்தொகையான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றையும் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.\nஇரு விசும்பு அதிர மின்னி\nகருவி மாமழை கடல முகந்தனவே\nமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், நற்.329.11-12\nகருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது. (ப.35)\nகார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை...\nகரிய நிறத்தைக் கொண்ட அரும்புகள் மலர்ந்த கணியனைப் போலக் காறும் கூறும் வேங்கை. (திருமணம் செய்வதற்கு ஏற்ற காலமாக வேங்கை பூக்கும் பருவத்தைக் கொள்வர்) (ப.40)\nதுஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை\nநிலம் பொறை ஒராஅ நிர் ஞெமர வந்து ஈண்டி\nஉரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்\nவரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து\nஎல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலத்தின் இறுதி புகுகின்றபோது, நிலவுலகின் பாரம் நீங்க, நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும். அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும். இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம் எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும். (ப.88)\nஈகை அரிய இழை அணி மகளிரொடு\nசாயின்று என்ப ஆஅய் கோயில்\nஉறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127.5-6\nபிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நானை அணிந்த மகளிருடன் நின், (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர். (ப.215)\nபாடலுக்குப் பொருள் கூறும்போது பல இடங்களில் அந்தந்தப் பொருண்மைக்குத் தகுந்தவாறு கீழ்க்கண்டவாறு கருத்துகளை நூலாசிரியர் தருகிறார். இவ்வாறான கருத்துகள் பிற அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பலநோக்குப் பார்வையில் சங்க இலக்கியத்தை முன் எடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருக்கும்.\n...காப்புக்கட்டுதல் இன்று கிராமக் கோயில் சடங்கு. இன்று காசு முடிந்து போடுதல் உண்டு. இச்சடங்குகளின் வளர்ச்சி நிலையை ஆய்க. (ப.54)\n குறிஞ்சி வாழ் மக்களின் வாழ்வியலை ஆய்க. (ப.54)\n...உலகத்தோற்றம் ஒடுக்கம் குறித்த செய்திகளை இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க. (ப.94)\n...இதன்கண் உள்ள புராணக்கதைகளை மீட்டுருவாக்கி அறிவியல் உண்மைகளை அறியுமாறு ஆய்க. (ப.95)\n...காலமே கடவுள் ஆம் தன்மை குறித்து ஆய்க. (ப.111)\nமேற்கண்ட இரு நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் அல்லித்தீவு என்ற புனைகதையைப் படைத்துள்ளார் இந்நூலாசிரியர். ஆண்கள் பெண்களாக, பெண்கள் ஆண்களாக வாழும் நிலமான கற்பனை உலகிற்கு அழைத்துச்சென்று நம்மை பிரமிக்கவைக்கிறார். படிக்கும்போது நாம் வேற்றுலகில் இருப்பதுபோன்ற உணர்வை அடையலாம். முதலில் நாம் படித்த இரு நூல்களின் ஆசிரியர் இவரா என்று வியக்குமளவு முழுக்க முழுக்க வித்தியாசமாக அல்லித்தீவைப் படைத்துள்ளார்.\nசங்க இலக்கியத்தின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள மேற்கண்ட இரு நூல்களையும், கற்பனையின் வளத்தை அறிந்து வேறோர் உலகிற்குச் செல்ல அல்லித்தீவையும் வாசிப்போம். வாருங்கள்.\nசங்க இலக்கியம் அறிவோம் பத்துப்பாட்டு (ரூ.150)\nசங்க இலக்கியம் அறிவோம் எட்டுத்தொகை (ரூ.200)\nநூலாசிரியர் : முனைவர் இரெ.குமரன் (பேசி 9443340426)\nபதிப்பகம் : கவின் பதிப்பகம், 18/17 காத்தூன் நகர், மூன்றாம் தெரு,\nநாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 (பேசி 9962721280)\nLabels: சங்க இலக்கியம், நூல் மதிப்புரை\nமயிலாடுதுறை சப்தஸ்தானம் : புனுகீஸ்வரர் கோயில்\nஅண்மையில் கும்பகோணம் சப்தஸ்தானத்தைப் பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். 3 சூன் 2016 அன்று மயிலாடுதுறை சப்தஸ்தானத்தில் ஒரு கோயிலான, கூறைநாட்டில் அமைந்துள்ள, புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.\nமூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்\nதுலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில்\nஇக்கோயில்களில் ஐயாறப்பர் கோயிலும், மயூரநாதர் கோயிலும் சென்றுள்ளேன். பிற கோயில்களுக்கு விரைவில் செல்லவுள்ளேன்.\nதற்போது புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.\nமண்டப வாயிலின் முகப்பில் லிங்கத்தை புனுகுப்பூனை பூஜிப்பதைப் போன்ற சுதைச்சிற்பம் காணப்படுகிறது. முன்மண்டபத்தில் கொடி மரம் காணப்படுகிறது.கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.\nகோயிலின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே பள்ளியறையும் அலங்கார மண்டமும் காணப்படுகின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.\nமூலவர் புனுகீஸ்வரர் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். மூலவர் கருவறைக்குச் செல்லும் முன்பாகக் காணப்படும் மண்டபத்தில் வரத விநாயகர், அனுமார், சோமாஸ்கந்தர், ஐயப்பன், 63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார், சுப்பிரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரியன், பைரவர், கீழக்குமரர் எனப்படும் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரன், விநாயகர் காணப்படுகின்றனர். அருகே லிங்கத்திருமேனி காணப்படுகிறது.\nவிரைவில் திருப்பணி நடைபெறவுள்ளதை அங்கு காணப்படுகின்ற ஏற்பாடுகளைக் கொண்டு அறியமுடிந்தது. ராஜகோபுரம், மூலவர் மற்றும் இறைவியின் விமானங்களில் மூங்கில் சாளரங்கள் போடப்பட்டு திருப்பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nகும்பகோணம் நண்பர் திரு செல்வம் பணிநிறைவு விழாவிற்காக மயிலாடுதுறை சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். உடன் வந்த தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுக்கு நன்றி.\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nமயிலாடுதுறை சப்தஸ்தானம் : புனுகீஸ்வரர் கோயில்\nசங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு, எட்டுத்தொ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் ப...\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/12.%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-25T21:23:49Z", "digest": "sha1:WQZJR42BOBJ3GWWRYJ4KSTK73XXMP4JI", "length": 27083, "nlines": 207, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1.1 திருக்குறள் 111 (தகுதியென)\n1.2 திருக்குறள் 112 (செப்பமுடையவன்)\n1.3 திருக்குறள் 113 (நன்றேதரினும்)\n1.4 திருக்குறள் 114 (தக்கார்)\n1.5 திருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்)\n1.6 திருக்குறள் 116 (கெடுவல்யான்\n1.7 திருக்குறள் 117 (கெடுவாக)\n1.8 திருக்குறள் 118 (சமன்செய்து)\n1.9 திருக்குறள் 119 (சொற்கோட்ட)\n1.10 திருக்குறள் 120 (வாணிகஞ்)\nநடுவு நிலைமை :அஃதாவது, பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை. இது நன்று செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே. அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்கு, செய்ந்நன்றியறிதலின்பின் வைக்கப்பட்டது.\nதகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்\nதகுதி என ஒன்று நன்றே பகுதியான்\nபால் பட்டு ஒழுக பெறின்.(01)\nதகுதி என ஒன்று நன்றே- நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று;\nபகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்= பகை நொதுமல் நண்பு என்னும் பகுதிதோறும் தன் முறைமையை விடாது ஒழுகப்பெறின்.\nதகுதியுடையதனைத் தகுதி என்றார். \"ஊரானோர் தேவகுலம்\" என்பது போலப் பகுதியான் என்புழி ஆறன் உருபு தோறும் என்பதன் பொருட்டாய் நின்றது. பெறின் என்பது, அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது.\nஇதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.\nசெப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி\nசெப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி\nஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (02)\nசெப்பம் உடையவன் ஆக்கம்= நடுவுநிலைமையை உடையவனது செல்வம்;\nசிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து= பிறர் செல்வம்போல் அழிவின்றி அவன் வழியின் உள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.\nவிகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்குந்துணையும் அவன் தனக்கும் ஏமாப்புடைத்து என்பது பெற்றாம். அறத்தொடு வருதலின் அன்னதாயிற்று. தான் இறந்து எஞ்சி நிற்பது ஆகலின், 'எச்சம்' என்றார்.\nநன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை\nநன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை\nஅன்றே ஒழிய விடல். (03)\nநன்றே தரினும்= தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்;\nநடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்= நடுவுநிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே யொழிய விடுக.\nநன்மை பயவாமையின், 'நன்றே தரினும்' என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது.\nஇவையிரண்டு பாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம் தீமைபயத்தலுங் கூறப்பட்டன.\nதக்கார் தகவில ரென்ப தவரவ\nதக்கார் தகவு இலர் என்பது அவர்அவர்\nபரிமேலழகர் உரை (இதன் பொருள்)\nதக்கார் தகவிலர் என்பது= இவர் நடுவுநிலைமை யுடையர், இவர் நடுவு நிலைமையிலர் என்னும் விசேடம்;\nஅவர் அவர் எச்சத்தால் காணப்படும்= அவரவருடைய நன்மககளது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்.\nதக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறததாரையும் அறிதற்கு அவை குறியாயின.\nஇதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.\nதிருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்)[தொகு]\nகேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்\nகேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்\nகோடாமை சான்றோர்க்கு அணி (05)\nகேடும் பெருக்கமும் இல் அல்ல= தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கு முன்னே அமைந்து கிடந்தன;\nநெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி= அவ்வாற்றை அறிந்து அவை காரணமாக மனததின்கட் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.\nஅவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடுவாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கண்நிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதலன்று என உண்மையுணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை யழகு செய்தலின், சான்றோர்க்கணி யென்றார்.\nகெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச\nகெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்\nநடுவு ஒரீஇ அல்ல செயின் (06)\nதன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின்= ஒருவன் தன்னெஞ்சம் நடுவுநிற்றலை யொழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்;\nயான் கெடுவல் என்பது அறிக= அந்நினைவை யான் கெடக்கடவேன் என்று உணரும் உற்பாதமாக அறிக.\nநினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், செயின் என்றார்.\nகெடுவாக வையா துலக நடுவாக\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு= நடுவாக நின்று அறததின்கண்ணே தங்கினவனது வறுமையை;\nகெடுவாக வையாது உலகு= வறுமையென்று கருதார் உயர்ந்தோர்.\nகெடுவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம்.\nஇவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா வென்பதூஉம், கொடுதல் கேட்டிற்கு ஏதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடுஅன்று என்பதூஉம் கூறப்பட்டன.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்\nசமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்\nகோடாமை சான்றோர்க்கு அணி (08)\nசமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்= முன்னே தான்சமனாகநின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்குந் துலாம்போல\nஅமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி= இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகாம்.\nஉவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபாற் கோடாமையாவது, அவ்வுள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.\nசொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா\nசொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉள் கோட்டம் இன்மை பெறின் (09)\nசெப்பம் சொல் கோட்டம் இல்லது= நடுவுநிலைமையாவது, சொல்லின்கட் கோடுதல் இல்லாததாம்;\nஉள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின்= அஃது அன்னதாவது, மனத்தின்கட் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.\n'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.\nவாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறவும் தம போல் செயின் (10)\nபிறவும் தமபோல் பேணிச் செயின்= பிறர் பொருளையுந் தம் பொருள்போலப் பேணிச் செய்யின்;\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம்= வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம்.\nபிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையுங் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல்.\nஇப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்சிறந்தமையின்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/13_56.html", "date_download": "2019-05-25T21:28:12Z", "digest": "sha1:K7NQ5LR3QQLQ6ZSVYLE6XNYBAGETBGIB", "length": 14679, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "வாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்\nவாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்\nஎமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.\nதமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.\nநீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.\nஎனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.\nதமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.\nஇலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.\nஇவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.\nமாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://aipeup3vlr.blogspot.com/2017/06/blog-post_30.html", "date_download": "2019-05-25T21:19:25Z", "digest": "sha1:3MBOCQRF5MZEZJXQRT6ZJERCI3C5MB7D", "length": 3501, "nlines": 52, "source_domain": "aipeup3vlr.blogspot.com", "title": "All India Postal Employees Union Group C NFPE Vellore Division: அரசுப் பணி நிறைவுப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்", "raw_content": "\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் Group \"C\" வேலூர் கோட்டம்.(NFPE)\nஅரசுப் பணி நிறைவுப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஅன்பிற் கினிய நண்பரும், NFPE தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின்\nசென்னை பெருநகர மண்டல செயலருமான\nதோழர். S. ஜோதிமணி அவர்கள்\nஎளிமையானவர். இனிமையானவர். பண்பாளர். அனைத்து தரப்பு ஊழியர்களின் நன் மதிப்பையும் பெற்றவர். ஊழியர்கள் பிரச்னைகளுக்காக துவளாது குரல் கொடுப்பவர். இவர் தமிழக வட்ட அஞ்சல் கூட்டுறவு வங்கியின் இயக்குநரும் கூட.\nஇவர் இலாக்கா பணி நிறைவு நாளாம் 2017, ஜுன் 30 ல் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் இவர் எல்லா நலனும் வளமும் பெற்று பெரு வாழ்வு காண தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/118356", "date_download": "2019-05-25T21:12:29Z", "digest": "sha1:L7IQWJ3SLTQWG3LCZJCPEBVAYK72V2J3", "length": 5268, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 31-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nபிரபஞ்ச அழகியாகி 25 வருடமாகிவிட்டது கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nகீழ் ஆடையை மோசமாக போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்- திட்டிதீர்க்கும் ரசிகர்கள்\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nநான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை\nகுடி போதையில் தொண்டைக்குள் இருந்த கட்டியை துப்பி விட்டு பயத்தில் மீண்டும் விழுங்கி விசித்திர மனிதன்\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-25T22:21:16Z", "digest": "sha1:3GE7BJECY5V4QEIEVA6SUPB2Z7EGUCHK", "length": 4997, "nlines": 75, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான பேங்கன் கபர்த்தா ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான பேங்கன் கபர்த்தா ரெடி\nதயிர் – ஒரு கப்\nஇஞ்சி – ஒரு துண்டு\nமிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி\nமல்லிதூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nசீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி\nகடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி – தலா ஒன்று\nசீரகம் – கால் தேக்கரண்டி\nகடலைபருப்பு – அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகத்தரிக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும், அல்லது துருவிக் கொள்ளவும்\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ளவும்.\nஅதன் பின் துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.\nபின்னர் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நிறம் மாறியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.\nதயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.\nஅதன் பின் கத்தரிக்காய் சேர்த்து ஒரு டம்ளர் நீருடன் வேக வைக்கவும்.\nகத்தரிக்காய் வெந்ததும் கொத்தமல்லி மற்றும் மிளகுதூள் தூவி ஒரு முறை கிளறி பின்னர் இறக்கவும்.\nபேங்கன் கபர்த்தா தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். சாம்பார், ரசம் போன்றவற்றுடன் அருமையாக ஜோடி சேரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:58:56Z", "digest": "sha1:5NPSJW6NKCWKZYBGCHOQO2V4IS7RG55P", "length": 181140, "nlines": 378, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுரையீரல் புற்றுநோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான முதன்மையான நுரையீரல் புற்றுநோய்கள் தோல் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது. மனிதர்களின் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு அதிக பங்கேற்பது நுரையீரல் புற்றுநோய் ஆகும். 2004 ஆம் ஆண்டு வரை உலகளவில் 1.3 மில்லியன் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.[1] மூச்சுத் திணறல், இருமல் (இரத்தம் வருமாறு இருமுவது) மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக உள்ளன.[2]\nசிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் மற்றும் சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் முக்கிய வகைகளாகும். இந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மாறுபடுவதால் இந்நோய்களை வேறுபடுத்துவது மிகவும் முக்கியமாகிறது. சில நேரங்களில் சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு(NSCLC) அறுவை சிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (SCLC) வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.[3] நீண்டகாலமாக புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.[4] புகைப்பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் 15% நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறது[5]. மரபுவழி காரணங்கள்,[6][7] கதிரியக்கத் தனிமம் வாயு,[8] ஆஸ்பெஸ்டாஸ்,[9] காற்று மாசுபாடு[10][11][12] மற்றும் புகைப்பிடிப்பவர்களின் புகையை முகர்தல் போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைகின்றன.[13][14]\nமார்பு கதிர்வரைபடம் மற்றும் கணித்த சிறப்புக் கதிர்வீச்சு வரைவி (CT ஸ்கேன்) போன்றவற்றின் மூலமாக நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். உயிர்த் திசு ஆய்வின் மூலமாக இதன் நோயறிதல் உறுதி செய்யப்படுகிறது. நுரையீரல் ஊடு சோதிப்பு அல்லது CT-வழியான உயிர்த் திசு ஆய்வு போன்றவற்றின் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது. புற்றுநோயின் திசுவியல் வகை, நிலை (நோய் பரவியுள்ள அளவு) மற்றும் நோயாளியின் நடவடிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தே சிகிச்சை மற்றும் நோய் குணமடைதல் கணிப்பு போன்றவை அமைகின்றன. அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை போன்றவை இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளாகும். நோயின் தாக்கம், உடல்நிலை மற்றும் பிற காரணங்களைப் பொருத்து இந்நோய் தாக்கியவர்கள் உயிருடன் இருக்கும் காலம் மாறுபடுகிறது. ஆனால் ஐந்து-ஆண்டுகள் காலகட்டத்தில் கணிக்கப்பட்ட நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்வு சதவீதம் 14 சதவீதமாகவே உள்ளது.[2]\nதிசுவியல் வகையைப் பொருத்து நுரையீரல் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்படுத்துதலில், மருத்துவ நடவடிக்கை மற்றும் நோய்க்கான முன்கணிப்புக்கான முக்கிய அம்சங்கள் உள்ளன. நுரையீரல் புற்றுநோய்களில் அதிகமாக இருக்கும் வகையாகக் கருதப்படும் நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது தோல் மேல்புறச் செல்களின் புற்றுகளில் இருந்து உருவாகிறது. நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களில் மிகுதியாகக் காணப்படும் இரண்டு திசுவியல் வகைகளானது, திசுவியலாளர்கள் மூலமாக உருப்பெருக்கியின் வழியாகக் காணப்பட்டு அளவு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்கள் வகைப்படுத்தப்பட்டன: சிறியவை அல்லாத உயிரணு மற்றும் சிறிய உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் என அவை வகைப்படுத்தப்பட்டன.[15] இதுவரை சிறியவை அல்லாத உயிரணு வகையே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது (அட்டவணையைக் காண்க).\nநுரையீரல் புற்றுநோயின் திசுவியல் வகைகளின் அலவு எண் [15]\nசிறியவையல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் 80.4\nசிறிய உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் 16.8\nபெயர் குறிப்பிடப்படாத நுரையீரல் புற்றுநோய் 1.9\nசிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (NSCLC)தொகு\nசிற்றணு அல்லாத தீவிரப் புற்றுநோய் வகையைச் சார்ந்த காளப்புற்று தீவிரப் புற்றுநோயின் நுண்வரைவிப் புகைப்படம். எஃப்.என்.ஏ மாதிரி. பாப் நிறமி.\nசிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களின் நோய் முன்கணிப்பு மற்றும் சிகிச்சை போன்றவை ஓரேமாதிரியாக இருப்பதால் இவையனைத்தும் ஒரே குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று முக்கிய உப-வகைகள் பின்வருமாறு: செதிள் உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய், காளப்புற்று மற்றும் பெரிய உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் ஆகியவையாகும்.\n'புகைப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புகைப்பழக்கம் இல்லாதவர்களிடம் உண்டாகும் சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயின் உப-வகைகள்[18]\nசிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோய்களின் அலவு எண் (%)\nசெதிள் உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் 42 33\nகாளப்புற்று காளப்புற்று (வேறென்று குறிப்பிடாவிட்டால்) 39 35\nபுரோன்சியோலர்வெலர்(Bronchioloalveolar) புற்றுநோய் 4 10\nநுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகளில் 25 சதவீதத்திற்குக் காரணமாக இருக்கும் [19] செதிள் உயிரணு நுரையீரல் புற்றுநோயானது வழக்கமாக மூச்சுக் குழாயின் மத்தியத்திற்கு அருகில் தொடங்குகிறது. பொதுவாக கட்டியின் மையப்பகுதியில் உட்குழிவான பிளவை மற்றும் அது தொடர்புடைய திசு இறப்பு போன்றவை காணப்படுகின்றன. நன்கு-வேறுபடுத்திக்காட்டக்கூடிய செதிள் உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் பெரும்பாலும் மற்ற புற்றுநோய் வகைகளைக் காட்டிலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறுகின்றன.[3]\nசிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோய்களில் 40 சதவீதத்திற்கு காளப்புற்று காரணமாக இருக்கிறது.[19] இது வழக்கமாக நுரையீரல் திசுவின் புறப்பகுதியில் இருந்து உருவாகிறது. புகைப்பழக்கம் இருப்பவர்களிடமே காளப்புற்று நோய் பெரும்பாலும் உண்டாகிறது; எனினும் புகைப்பழக்கமே அற்ற சிலருக்கும் இப்புற்று நோய் தாக்குகிறது. நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான பொதுவான வடிவம் காளப்புற்றே ஆகும்.[20] காளப்புற்றின் உபவகையான புரோன்சியோல்வெலர் புற்றுநோயானது புகைப்பழக்கமற்ற பெண்களைப் பெரும்பாலும் தாக்குகிறது. மேலும் இதற்கான சிகிச்சையின் போது மாறுபட்ட எதிர்விளைவுகளும் உண்டாகின்றன.[21]\nசிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய் (SCLC)தொகு\nசிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (உள்ளக ஊசி உயிர்த்திசுப் பரிசோதனையின் நுண்ணோக்கித் தோற்றம்).\nசிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது குறைவாகவே ஏற்படுகிறது. முன்பு இவ்வகை \"ஓட் செல்\" புற்றுநோய் என அழைக்கப்பட்டு வந்தது.[22] பெரும்பாலும் பெரிய காற்றுப் பாதைகளில்(முதன்மை மற்றும் இணை மூச்சுக் குழாய்) இவை உண்டாகி துரிதமாக வளர்ச்சி பெற்று பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றன.[23] இந்த சிறிய உயிரணுக்கள் அடர்த்தியான நரம்பு சுரப்பி மணியுருக்களை (இந்தக் கொப்புளங்களானது நாளமில்லா நரம்பிய உட்சுரப்பு இயக்குநீரைக் கொண்டுள்ளன) கொண்டுள்ளன. இவை உட்சுரப்பு/புதுப்பெருக்கப் பக்கவிணை நோய்க்குறியீட்டையும் இக்கட்டிக்கு அளிக்கின்றன.[24] தொடக்கத்தில் வேதிசிகிச்சை மற்றும் கதிரியக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், பெரும்பாலும் இந்த சிகிச்சைகளினால் உடலின் பல பகுதிகளுக்குப் பரவும் தன்மை கொண்டவையாக உள்ளன. சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் நீண்டகாலமாக அளவான மற்றும் பரவலான நோய் நிலை என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகையான நுரையீரல் புற்றுநோய்கள் புகைப்பழக்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.[25]\nபல்வேறு புற்றுகளைக் கொண்ட நுரையீரல் புற்றுநோய்கள் உள்ளன. இதனுடன் உள்ள கட்டிகளில் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன.[26]\nதற்போது, நுரையீரல் மற்றும் உள்உடல் கட்டிகளின் திசுவியல் வகைப்பாட்டின் 4வது பதிப்பே மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நுரையீரல் புற்றுநோய் வகைப்பாடு முறையாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் நுரையீல் புற்றுநோய் ஆய்விற்கான சர்வதேச கழகமும் இணைந்து இப்பதிப்பை வெளியிட்டன. சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயின் ஏராளமான பிற நுண்திசுப்பிணி உண்ம உருக்கள் இதன் மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. இதில் sarcomatoid carcinoma, உமிழ்நீர் மிகைப்பு சுரப்பிக் கட்டிகள், புற்றனையக் கட்டி மற்றும் adenosquamous புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கூடுதலான உபவகைகளும் அமைக்கப்பட்டது. adenosquamous புற்றுநோய் உபவகையில் குறைந்த பட்சம் காளப்புற்று மற்றும் செதிள் உயிரணு புற்றுநோயின் 10 சதவீதக் கட்டிகளைக் கொண்டுள்ளது. சிற்றணு புற்றுநோய் மற்றும் சிற்றணு அல்லாத புற்றுநோயும் கலந்திருக்கும் ஒரு கட்டி கண்டுபிடிக்கப்படும் போது, சிறிய உயிரணுப் புற்றுநோயின் மாற்று வடிவமாக அது வகைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த சிற்றணு புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. தற்போது ஒருங்கிணைந்த சிற்றணு புற்றுநோய் மட்டுமே சிறிய உயிரணு புற்றுநோயின் மாற்று வடிவமாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nபுளூரோபல்மனரி கருத்திசுக்கட்டி மற்றும் புற்றனையக் கட்டி போன்றவை குழந்தைகளையும் சிறுவர்களையும் அதிகமாகத் தாக்கக்கூடிய நுரையீரல் புற்றுநோய்களாகும்.[27]\nமாற்றிடமேறிய பெருங்குடல் மலக்குடலுக்குறிய காளப்புற்று காணப்படும் நுரையீரல் நிணநீர் முடிச்சு உயிர்த்திசுப் பரிசோதனையின் நுண்ணோக்கித் தோற்றம். ஃபீல்டு நிறமி.\nஉடலின் மற்ற பகுதிகளில் இருந்து கட்டிகளின் நோய் இடம் மாறுவதற்கான பொதுவான இடமாக நுரையீரல் உள்ளது. இரண்டாம் நிலைப் புற்றுநோய்களானது அவை உருவான இடங்களில் இருந்து வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மார்புப் புற்றுநோயானது நுரையீரலுக்குப் பரவியிருக்கும் போதும் மார்புப் புற்றுநோய் என்றே அழைக்கப்படுகிறது. நோய் இடம் மாற்றமானது பெரும்பாலும் மார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க வட்டமாகத் தோன்றுகிறது.[28] தனித்த வட்ட நுரையீரல் நுண்கணுக்களானது பெரும்பாலும் நிச்சயமற்ற நோய்க் காரணிகளாக இருப்பதில்லை. ஆகவே நுரையீரல் உயிர்த்திசு ஆய்வு தேவைப்படலாம்.\nபெரும்பாலும் சிறுவர்களுக்கு இரண்டாம் நிலை நுரையீரல் புற்றுநோய்களே உண்டாகின்றன.[27]\nமுதன்மையான புற்று நோய்களானது பெரும்பாலும் அதிரனற் சுரப்பிகள், கல்லீரல், மூளை மற்றும் எலும்பு போன்றவற்றிற்கு நோய் இடமாற்றம் செய்கின்றன.[3]\nஇதனையும் பார்க்க: Lung cancer staging\nநுரையீரல் புற்றுநோய் நிலை என்பது புற்றுநோய் தொடங்கிய இடத்தில் இருந்து எவ்வளவு பரவியிருக்கிறது என்பதன் மதிப்பீடாகும். நுரையீரல் புற்றுநோயின் நோய் குணமடைதல் கணிப்பு மற்றும் தேவையான சிகிச்சையைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக இது உள்ளது. சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயானது IA (\"ஒன் எ\"; நோய் குணமடைதல் கணிப்பின் சிறப்பான நிலை) முதல் IV (\"நான்கு\"; மோசமான நிலை) வரை வகைப்படுத்தப்படுகிறது.[29] சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது மார்பின் ஒரு பகுதியினுள் மட்டும் பரவியும் ஒரே கதிரியக்க சிகிச்சை களத்தின் எல்லையினுள் இருந்தாலும் அது கட்டுப்படுத்தக்கூடிய நிலை யில் இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது. இல்லையெனில் நோய் மோசமான நிலை யை அடைந்ததாக வகைப்படுத்தப்படுகிறது.[23]\nநுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:[30]\nஇரத்தச்சளி (இருமும்போது இரத்தம் வருதல்)\nகடுமையான இருமல் அல்லது வழக்கமாக இருமுவதற்கு மாறுபட்டு இருமுதல்\nமார்பு வலி அல்லது அடிவயிற்றில் வலி உண்டாகுதல்\nஉடல் மிக மெலிவு (உடல் எடைக் குறைதல்), சோர்வு மற்றும் சாப்பிட விரும்பாமை\nஉளப்பிணியர் பேச்சு (குரல் கட்டிக் கொண்ட பேச்சு)\nதிரண்ட விரல்நகங்கள் (வழக்கத்திற்கு மாறாக விரல்நகங்களில் ஏற்படும் பாதிப்பு)\nவிழுங்கற்கேடு (விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல்).\nஒரு வேளை சுவாசப்பாதையில் புற்றுக்கட்டி வளர்ந்திருந்தால், அது சுவாச ஓட்டத்தைத் தடைப்படுத்தலாம். அது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகிவிடும். அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு பின்னால் சுரப்பு நீர் திரள்வதற்கு இது வழிவகுக்கலாம். நோயாளிக்கு நுரையீரலழற்சி நோய்த்தாக்கநிலை ஏற்படலாம். பல நுரையீரல் புற்றுநோய்களுக்கு மிகச்சிறந்த இரத்த ஓட்டம் இருக்கும். புற்றுக்கட்டியை சுற்றிய பகுதிகள் வலுவற்றதாக இருக்கலாம். இது சுவாசப்பாதையினுள் புற்றுக்கட்டியில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட வழிவகுக்கக் கூடும். அதனைத்தொடர்ந்து அந்த இரத்தமானது இருமும்போது வாய்வழியாக வெளிவரலாம்.\nபுற்றுக்கட்டியின் வகையினைச் சார்ந்து, புதுப்பெருக்கப்பக்கவிணைக் கூறு என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடும்.[31] நுரையீரல் புற்றுநோயில் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வானது லாம்பர்ட்-ஈட்டன் தசைவலுக்குறை நோய்க்குறியீடு (Lambert-Eaton myasthenic syndrome) (தன் எதிர்பொருள் காரணமாக ஏற்படும் தசைப் பலவீனம்), கால்சியம் மிகைப்பு (hypercalcemia) அல்லது பொருத்தமற்ற சிறுநீர்க் குறைப்பி இயக்குநீர் நோய்க்குறியீடு (syndrome of inappropriate antidiuretic hormone) (SIADH) உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கலாம். பான்கோஸ்ட் புற்றுக்கட்டிகள் (Pancoast tumor) என்று அறியப்படும் நுரையீரலின் மேல்புறத்தில் (உச்சி) ஏற்பட்ட புற்றுக்கட்டிகள்[32], பரிவு நரம்பு மண்டலத்தின் பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தக் கூடும். இதனால் வியர்க்கும் விதங்களில் மாற்றம் மற்றும் கண் தசைச் சிக்கல்கள் (ஹார்னரின் நோய்க்குறியீடு (Horner's syndrome) என்று அழைக்கப்படும் நோய்க்குறியீடின் சேர்க்கை) போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அத்துடன் புயவலையின் (brachial plexus) தாக்குதல் காரணமாக தசை வலுக்குறைவும் ஏற்படும்.\nவயது குறைவானவர்களில் நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான அறிகுறிகள் (எலும்பு வலி, காய்ச்சல் மற்றும் எடை குறைதல்) குறிப்பிட இயலாதவையாக இருக்கின்றன. இது இருநோய் பாதிப்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்படலாம்.[3] பல நோயாளிகளுக்கு அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னரே புற்றுநோயானது தொடங்கிய பகுதியிலிருந்து முழுவதுமாக பரவியிருக்கும். மூளை, எலும்பு, அதிரனற்சுரப்பிகள், மாறுபக்க (எதிர்ப்புற) நுரையீரல், கல்லீரல், இதய வெளியுறை மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை புற்றுநோய் உடலில் பரவும் பொதுவான இடங்கள் ஆகும்.[33] நுரையீரம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சுமார் 10 சதவீதத்தினருக்கு நோயறிதலின் போது எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. இந்த புற்றுக் கட்டிகள் தொடர் மார்புக் கதிர்வீச்சு ஒளிப்பட வரைவியில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றன.[2]\nபுற்று நோய்க் காரணிகள் (புகையிலை புகைப்பதில் இருப்பது போன்று), அயனியாக்கக் கதிர்வீச்சு மற்றும் அதிநுண்ணுயிரி தாக்குதல் போன்றவை எந்த புற்று நோய்க்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இவற்றால் பாதிக்கப்படும் போது நுரையீரலின் மூச்சுக்குழாயின் இருபிரிவுகளின் திசு அகவுறையின் (மூச்சுக்குழாயின் இருபிரிவுகள் சார்ந்த புறச்சீதப்படலம்) ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்தில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் அதிகமான திசுக்கள் சேதமடைந்தால் அதன் விளைவாக இறுதியாக புற்றுநோய் உருவாகின்றது.[3]\nஐக்கிய ஒன்றியத்தில் உள்ள ஆண்களில் புகையிலை புகைப்பதற்கும் நுரையீரல் புற்றுநோய் விகிதத்திற்கும் இடையில் இயைபுப்படுத்தல் மற்றும் காலப்பின்னடைவைக் காட்டும் என்.ஐ.எச் வரைபடம்.\nபுகை பிடித்தல், குறிப்பாக சிகரெட்டுகள் புகைப்பது நுரையீரல் புற்று நோய்க்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.[34] சிகரெட்டானது ரேடான் சிதைவுத் தொடர்வரிசையில் இருந்து கதிரியக்க ஐசோடோப்பு, நைட்ரோசமைன் மற்றும் பென்சோபிரைன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட[35] புற்று நோய்க் காரணிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் நிக்கோடினானது உடைந்த திசுக்களின் தீங்கு விளைவிக்கக் கூடிய வளர்ச்சிக்கான தடுப்பாற்றலைக் குறைக்கிறது.[36] உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் மரணங்கள் புகைபிடித்தலின் காரணமாகவே ஏற்படுகின்றன.[37] அமெரிக்காவில் 87 சதவீத (இதில் 90% ஆண்கள் மற்றும் 85% பெண்கள்) புற்றுநோயாளிகளுக்கு நோயின் காரணமாக புகை பிடித்தல் இருக்கிறது.[38] புகை பிடிக்கும் ஆண்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு 17.2% இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் இந்த இடர்பாடு 11.6% ஆகும். இந்த இடர்பாடானது புகை பிடிக்காதவர்களில் குறிப்பிடத்தக்களவில் குறைவாக இருக்கிறது. அது ஆண்களில் 1.3 சதவீதமாகவும் பெண்களில் 1.4 சதவீதமாகவும் இருக்கிறது.[39]\nபுகை பிடிக்கும் பழக்கம் கொண்ட (கொண்டிருந்த மற்றும் தற்போதும் கொண்டிருக்கும்) பெண்கள் இயக்குநீர் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயினால் இறக்கும் இடர்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. செல்பவுல்ஸ்கி (Chlebowski) மற்றும் பலரால் மேற்கொள்ளப்பட்டு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயக்குநீர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்களுக்கு, மருந்துப் போலி எடுத்துக் கொண்ட பெண்களைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமான மரண இடர்பாடு இருப்பதாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியத்துக்கு இடமின்றி தற்போதும் புகைபிடித்து வருபவர்களுக்கு இடர்பாடு அதிகமாகவும், அதற்கடுத்த இடத்தில் புகைப்பழக்கத்தை விட்டவர்களும் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகவும் குறைவாகவே இடர்பாடு இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் (பழக்கத்தை விட்டவர்கள் அல்லது தற்போதும் தொடர்பவர்கள்), மருந்துப்போலி எடுத்துக் கொண்டவர்களில் 2.3 சதவீதத்தினர் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர். இவர்களிடன் ஒப்பிடுகையில் இயக்குநீர் சிகிச்சை மேற்கொண்டவர்களில் நுரையீரல் புற்றுநோயினால் 3.4 சதவீதத்தினர் இறக்கின்றனர்.[40]\nஒரு நபர் புகை பிடிக்கும் நேரம் (அத்துடன் எத்தனை தடவை புகைபிடிக்கிறார்) என்பது அந்த நபருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதில் காரணியாக இருக்கிறது. ஒரு நபர் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டால் சேதமடைந்த நுரையீரல் படிப்படியாக சரியாவதன் காரணமாக இந்த இடர்பாடு படிப்படியாகக் குறைகிறது. மேலும் மாசுபட்ட துகள்கள் படிப்படியாக நீக்கப்படுகின்றன.[41] மேலும் புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயானது சிறப்பான நோய்க்குணமடையும் தன்மையைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.[42] மேலும் சிகிச்சையின் போது புகைபிடிப்பதை நிறுத்திவிட்ட ஒரு நோயாளியைக் காட்டிலும் அந்த சமயத்திலும் புகை பிடிக்கும் நோயாளிகள் குறைவான ஆயுளே கொண்டிருக்கின்றனர்.[43]\nபிறவினை புகைபிடித்தல், அதாவது மற்றவர் புகைபிடித்ததைச் சுவாசித்தல் ஆனது புகைபிடிக்காதவர்களிடம் நுரையீரல் புற்றுநோய் வருதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. பிறவினை புகைபிடிப்பவர்கள், புகைபிடிப்பவரோடு வாழ்பவர் அல்லது புகைபிடிப்பவருடன் பணிபுரிபவர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஐக்கிய ஒன்றியம்,[44] ஐரோப்பா,[45] ஐக்கிய இராச்சியம்[46] மற்றும் ஆஸ்திரேலியா[47] ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பிறவினை புகைபிடிப்பவர்களுக்கிடையில் தொடர்புடைய இடர்பாடானது குறிப்பிடத்தக்களவில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. நேரடியாக புகைபிடித்தலைக் காட்டிலும் பிறவினை புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது என இடைப்பாய்வு புகைபிடித்தலின் சமீபத்திய சோதனை மூலம் தெரியவந்தது.[48]\n10 முதல் 15% வரையிலான நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் புகைபிடிக்காதவர்களாக இருக்கின்றனர்.[49] அதாவது அமெரிக்காவில் ஓவ்வொரு ஆண்டும் 20,000 முதல் 30,000 வரையிலான புகை பிடிக்காத நபர்கள் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கபட்டிருப்பதாகக் கண்டறியப்படுகின்றனர். ஐந்து ஆண்டு கால ஆயுல் விகித ஆய்வுகளின் அடிப்படையில், இரத்தப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் அல்லது எயிட்ஸ் ஆகியவற்றின் காரணமாக இறப்பவர்களை விட நுரையீரல் புற்று நோயினால் புகை பிடிக்காதவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இறந்திருக்கின்றனர்.[50]\nரேடான் என்பது கதிரியக்க ரேடியத்தின் சிதைவினால் உருவாகும் நிறமும் மணமும் அற்ற வாயு ஆகும். இது பூமியின் புறப்பகுதியில் காணப்படும் யுரேனியத்தின் சிதைவு விளைபொருள் ஆகும். கதிரியக்க சிதைவு விளைபொருட்கள் மரபுக்கரு பொருட்களுடன் அயனியாக்கம் அடைந்து சடுதிமாற்றங்களுக்குக் காரணமாகின்றன. இவை சில நேரங்களில் புற்று நோயாக மாறுகின்றன. பொது மக்களிடம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் ரேடானால் பாதிக்கப்படும் படி இருப்பதே புகை பிடித்தலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கிறது.[8] ரேடான் செறிவில் ஒவ்வொரு 100 Bq/m^3 அளவு அதிகரிக்கும் போதும் இந்த நோய்க்கான இடர்பாடு 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கிறது.[51] இடம் மற்றும் பூமியின் கீழுள்ள மணல் மற்றும் பாறைகளின் பொதிவு ஆகியவை சார்ந்து ரேடான் வாயு அளவுகள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய இராச்சியத்தில் கோர்ன்வால் (Cornwall) (அடிமூலக்கூறாக கிரானைட்டைக் கொண்டிருக்கும் பகுதி) போன்ற சில பகுதிகளில் ரேடான் வாயு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால் அங்கு ரேடான் செறிவைக் குறைப்பதற்காக கட்டடங்கள் மின்விசிறிகள் மூலமாக கட்டாய காற்றோட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. ஐக்கிய ஒன்றியத்தில் உள்ள பதினைந்து வீடுகளில் ஒன்றில் ரேடான் நிலைகள் பரிந்துரைக்கப்பட்ட வரையறையான லிட்டருக்கு 4 பிக்கொகுரீக்களுக்கும் (pCi/L) (148 Bq/m³) அதிகமாக இருப்பதாக ஐக்கிய ஒன்றிய சூழ்நிலைப் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) (இ.பி.எ) தோராயமாக மதிப்பிட்டிருக்கிறது.[52] ஐக்கிய ஒன்றியத்தில் இயோவா (Iowa) பகுதி மிகவும் அதிகபட்சமான சராசரி ரேடான் செறிவைக் கொண்டிருக்கிறது. இ.பி.எவின் செயல்பாட்டு அளவான 4 pCi/L க்கு மேல் நாட்பட்ட ரேடான் வெளிப்பாடு காரணமாக நுரையீரல் புற்று நோய் இடர்பாடு 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[53][54]\nஆஸ்பெஸ்டாசிஸ் உடன் தொடர்புடைய நுண்திசுப்பிணி மூலம் கண்டறியப்பட்ட இரும்புசார் பொருள்கள்.எச்&இ நிறமி.\nகல்நார் அட்டையானது நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம். நுரையீரல் புற்றுநோய் உருவாக்கத்தில் புகையிலை புகைத்தல் மற்றும் கல்நார் அட்டை இரண்டும் இடையில் ஒருங்கியலுந் தன்மையுள்ள விளைவுகள் இருக்கின்றன.[9] ஐக்கிய இராச்சியத்தில் ஆண்களில் 2 முதல் 3% நுரையீரல் புற்றுநோய் மரணங்களுக்கு கல்நார் அட்டை காரணமாக இருக்கிறது.[55] இடைத்தோலியப்புற்று (mesothelioma) (இது நுரையீரல் புற்றுநோயில் இருந்து மாறுபட்டது) என்றழைக்கப்படும் நுரையீரல் உறையில் புற்றுநோய் ஏற்படவும் கல்நார் அட்டை காரணமாக இருக்கலாம்.\nவிலங்குகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு தீநுண்மங்கள் காரணமாக இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது.[56][57] அதே போன்ற பாதிப்பு மனிதர்களிலும் இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகளின் சான்றுகள் தெரிவிக்கின்றன. மனித கிளைக்கும் கட்டி தீநுண்மம்,[58] ஜெ.சி தீநுண்மம்,[59] சிமியன் தீநுண்மம் 40 (எஸ்.வி40), பி.கே தீநுன்மம் மற்றும் சைட்டோமிகாலோ தீநுண்மம் உள்ளிட்டவை பாதிப்பு உண்டாக்கும் தீநுண்மங்கள் ஆகும்.[60] இந்த தீநுண்மங்கள் செல் சுழற்சி மற்றும் தடுப்பு அபோப்டோசிஸ் போன்றவற்றை பாதிக்கக் கூடும். இதனால் கட்டுப்பாடற்ற செல் பகுப்பு ஏற்படும்.\nஅமெரிக்க புற்றுநோய் அமைப்பின் ஒரு ஆய்வில், பெருங்குடும்பங்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட துகள்மப்பொருள் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. எடுத்துக்காட்டாக, காற்றில் துகள்களின் செறிவு 1 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் அதிகரிக்கிறது.[61][62] மேலும் துகள்களின் அளவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அதிநுண் துகள்கள் நுரையீரலில் நன்கு ஊடுருவுகின்றன.[63]\nமற்ற புற்றுநோய்களைப் போலவே நுரையீரல் புற்றுநோயும் புற்று மரபணுக்களின் செயலூக்கம் அல்லது புற்றுத் தணிப்பான் மரபணுக்களின் செயல் முடக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தொடங்குகிறது.[64] புற்று மரபணுக்கள் என்பவை நோயாளிக்கு புற்றுநோயின் பாதிப்பை எளிதில் உண்டாக்கக்கூடிய மரபணுக்களாக இருக்கின்றன. முன்னோடிப் புற்று மரபணுக்களில் குறிப்பிட்ட புற்றுநோய்க் காரணிகள் வெளிப்படும் போது அது புற்று மரபணுக்களாக மாறுவதாக நம்பப்படுகிறது.[65] கே-ராஸ் முன்னோடிப் புற்று மரபணுவின் திடீர் மாற்றங்கள் நுரையீரல் காளப்புற்று ஏற்படுவதில் 10 முதல் 30 சதவீதம் வரை பங்கு வகிக்கின்றன.[66][67] மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பி (epidermal growth factor receptor) (இ.ஜி.எஃப்.ஆர்) உயிரணு இனப்பெருக்கம், அபோப்டோசிஸ், இரத்தக் குழாய் வளர்ச்சி மற்றும் புற்றுக்கட்டித் தாக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்துகிறது.[66] இ.ஜி.எஃப்.ஆரின் திடீர் மாற்றங்கள் மற்றும் மிகைப்பு ஆகியவை சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்று நோயில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. இது இ.ஜி.எஃப்.ஆர்-மட்டுப்படுத்திகளுக்கான சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது. ஹெர்2/நியூ (Her2/neu) எப்போதாவதே பாதிக்கப்படுகிறது.[66] மரபுத்திரிசார் சேதமானது கலப்புப் பண்பகநிலையின் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும். இது புற்றுத் தணிப்பான் மரமணுக்களின் செயல் முடுக்கத்துக் காரணமாகலாம். 3பி, 5க்யூ, 13க்யூ மற்றும் 17பி ஆகிய மரபுத்திரிகளின் சேதம் என்பது குறிப்பாக சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. 17பி மரபுத்திரியில் இடம்பெற்றிருக்கும் பி53 புற்றுத் தணிப்பான் ஆனது 60 முதல் 75 சதவீத நோயாளிகளைப் பாதிக்கிறது.[68] சி-மெட் , என்.கே.எக்ஸ்.2-1 , எல்.கே.பி.1 , பி.ஐ.கே.3.சி.எ மற்றும் பி.ஆர். எ.எஃப் ஆகியவை அடிக்கடி திடீர் மாற்றமடையும் அல்லது மிகைப்படையும் மற்ற மரபணுக்கள் ஆகும்.[66]\nபல்வேறு மரபார்ந்த பல்லுருத்தோற்றங்கள் நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இன்டர்லியுகின்-1,[69] சைட்டோக்குரோம் பி450,[70] போன்றவற்றுக்கான மரபணுக்களின் குறியீடுகளில் உள்ள பல்லுருத்தோற்றங்கள், காஸ்பஸ்-8 போன்ற அபோப்டோசிஸ் வினையூக்கிகள்[71] மற்றும் எக்ஸ்.ஆர். சி.சி.1 போன்ற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலத்தை சீர் செய்யும் மூலக்கூறுகள் போன்றவை இதில் உள்ளடங்கும்.[72] இந்த இந்த பல்லுருத்தோற்றங்கள் கொண்டுள்ள மக்களுக்கு புற்று நோய்க் காரணிகளின் பாதிப்புக்கு உட்படும்படி இருந்த பிறகு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\nஆசியர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் எம்.டி.எம்.2 309.ஜி எதிர்ப்பண்பியானது குறைவான ஊடுருவு இடர்பாட்டுக் காரணியாக இருப்பதாகச் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.[73]\nஇடது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான புற்றுக்கட்டியைக் காட்டும் மார்பு ஊடுகதிர் நிழற்படம்.\nமார்பு ஊடுகதிர் நிழற்படம் எடுத்தல் என்பது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கண்டறியப்படும் நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் முதல் படிநிலை ஆகும். இது மார்பு இடைச்சுவர் (நிணநீர் முடிச்சுகள் இங்கு பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது), நுரையீரல் விரியாமை (வலிமை இழத்தல்), கடினமாதல் (மூச்சுக்குழலழற்சி) அல்லது நெஞ்சுக்கூட்டுச் சவ்வுக்குரிய வெளிப்பரவல் ஆகியவற்றின் தெளிவான மொத்த தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடும். ஊடுகதிர் நிழற்படத்தில் ஏதும் கண்டறியப்படாத நிலையிலும் சந்தேகம் அதிகமிருந்தால் (இரத்த நிறத்திலான தொண்டைச்சளியுடன் கூடிய மிகையாக புகை பிடிப்பவர் போன்று), நுரையீரல் ஊடு சோதிப்பு மற்றும் சி.டி நுண்ணாராய்வு போன்றவை மேற்கொண்டால் தேவையான தகவல்கள் கிடைக்கக் கூடும். நுரையீரல் ஊடு சோதிப்பு அல்லது சி.டி வழிப்படு உடல் திசு ஆய்வு பொதுவாக புற்று வகையைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சோதனையாக இருக்கிறது.[2]\nதொண்டைச்சளியின் உயிரணுக்களின் (\"சீரற்ற\") அசாதாரண நிலைகள் நுரையீரல் புற்றுநோயின் இடர்பாடு அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மற்ற ஸ்கிரீனிங் பரிசோதனிகளுடன் தொடர்புடைய தொண்டைச்சளி உயிரணுப் பரிசோதனையானது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பநிலையைக் கண்டறிய சேர்ந்து பயன்படுத்தப்படலாம்.[74]\nஇடது நுரையீரலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான புற்றுக்கட்டியைக் காடும் சி.டி நுண்ணாராய்வு.\nமார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் அசாதரண நிலை காணப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் புற்றுத்திசு அல்லாத நோய்கள் உள்ளிட்ட மாறுபட்ட நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் காசநோய் அல்லது மூச்சுக்குழலழற்சி போன்ற தொற்றும் தன்மையுடைய காரணங்கள் அல்லது இணைப்புத்திசுப் புற்று போன்ற அழற்சி விளைவிக்கின்ற நிலைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த நோய்களின் காரணமாக அறுவை மருத்துவம் சார்ந்த வடிநீர்க்கோள நோய் அல்லது நுரையீரல் தோல் முடிச்சுகள் மற்றும் சில நேரங்களில் போலி நுரையீரல் புற்றுநோய்கள் போன்றவை ஏற்படக்கூடும்.[3] தனித்த நுரையீரலுக்குரிய தோல் முடிச்சுகளுக்காக (இது உருவாக்குச் சீர்குலைவு எனவும் அழைக்கப்படுகிறது) எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் நிழற்படம் அல்லது தொடர்பில்லாதா வேறு காரணங்களுக்காக எடுக்கப்படும் சி.டி நுண்ணாராய்வு ஆகியவை மேற்கொள்ளும் போது நுரையீரல் புற்றுநோயானது தற்செயலாகவும் கண்டறியப்படலாம்.\nநுரையீரல் புற்றுநோயின் நிச்சயமான நோயறிதல் மற்றும் அதன் வகைப்பாடானது (மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது) ஐயத்திற்குரிய திசுவை உருப்பெருக்கியில் வைத்து சோதனை செய்வதை அடிப்படையாகக் கொண்டது.\nநுரையீரல் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தடுப்பு முறைகள் என்பது மிகவும் விலை மதிப்பு மிக்கதாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் தொழில்சார் மற்றும் உள்நாட்டு புற்று நோய்க் காரணிகள் கண்டறியப்பட்டு தடைவிதிக்கப்பட்ட போதும் புகையிலை புகைப்பது இன்னும் பரவலானதாகவே இருக்கிறது. புகையிலை புகைத்தலை நீக்குவது என்பது நுரையீரல் புற்றுநோயின் தடுப்பு முறைகளில் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. மேலும் இந்தச் செயல்பாட்டில் புகைப்பதை நிறுத்துவது முக்கிய தடுப்புச் சாதனமாக இருக்கிறது.[75] இந்த முயற்சியில் முக்கியமாக தடுப்பு முறைகள் இளைஞர்களை இலக்காகக் கொண்டதாக இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டில் முதன்மைக் கணக்குமுடித்தல் ஒப்பந்தம் அமெரிக்காவின் 46 மாகாணங்களில் உள்ள புகையிலை நிறுவனங்கள் ஆண்டு தோறும் பணம் வழங்கும் விதியை அமல்படுத்தியது.[76] கணக்குமுடித்தல் பணம் மற்றும் புகையிலை வரிகள் ஆகியவற்றுக்கு இடையில், ஒவ்வொரு மாகாணத்தின் பொதுச் சுகாதாரத் துறையும் அதன் தடுப்புத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குகிறது. எனினும் எந்த ஒரு மாகாணமும் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (Center for Disease Control) தடுப்பு முயற்சிகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட தொகையான 15 சதவீத புகையிலை வரிகள் மற்றும் கணக்கு முடித்தல் வருமானங்களை எட்டவில்லை.[76]\nஉணவகங்கள் மற்றும் பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் எதிரிடை புகை பிடித்தலைக் குறைப்பதற்காக தடைசெய்யும் கொள்கை பல மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. 1998 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பொது இடங்களில் புகை பிடித்தலைத் தடைசெய்யும் முயற்சியை முதலில் மேற்கொண்டது. அயர்லாந்து 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே செய்தது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் இத்தாலி மற்றும் நார்வே, 2006 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து மற்றும் பல மற்ற நாடுகள், 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, 2008 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் 2009 ஆம் ஆண்டில் துருக்கி ஆகிய நாடுகள் இந்தக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கின. 2004 ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இருந்து பூட்டான் மாநிலத்தில் முழுமையாக புகை பிடித்தல் தடை செய்யப்பட்டது.[77] பல நாடுகளில் போராட்டக் குழுக்கள் இதே போன்ற தடை கோரி பேரணிகள் நடத்திவருகின்றனர். 2007 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் புகையில்லாத மாநிலமாக சன்டிகர் மாறியது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு முழுமையான தடை அமலுக்கு வந்தது.\nஇது போன்ற தடைகள் புகை பிடித்தலை சட்ட விரோதச் செயல் ஆக்குகின்றன. இதனால் கள்ளக்கடத்தல் இடர்பாடு அதிகரிக்கிறது. அதனால் இந்தத் தடைகளை நடைமுறைப் படுத்துவது சிக்கலானதாக இருக்கிறது என சிலர் வாதிடுகின்றனர்.[78]\nவைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற மிகைநிரப்பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டின் நீண்டகாலப் பயன்பாடானது நுரையீரல் புற்று நோயின் இடர்பாட்டைக் குறைப்பதில்லை. மாறாக வைட்டமின் இ மிகைநிரப்பிகளை நீண்டகாலம் எடுத்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோயின் இடர்பாடு அதிகரிக்கலாம்.[79]\nஇளைஞர்கள் புகை பிடிப்பதைத் தடுப்பதற்காக அரசாங்கங்கள் புகையிலை விளம்பரங்களை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது. இது போன்ற விளம்பரங்களுக்கான தடை ஏற்கனவே அமலில் உள்ள இடங்களில் புகையிலை புகைப்பது 16 சதவீதம் குறைந்துள்ளதாக அவர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர்.[80]\nமுதன்மைக் கட்டுரை: Lung cancer screening\nஅறிகுறி தென்படாத மக்களிடம் நோய் கண்டறிவதற்காக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுவது ஸ்க்ரீனிங் எனக் குறிப்பிடப்படுகிறது. மார்பு ஊடுகதிர் நிழற்படம் அல்லது கணித்த கதிர்வீச்சு வரைவி (சி.டி) உள்ளிட்டவை நுரையீரல் புற்றுநோய்க்காகப் பயன்படுத்தப்படும் ஆற்றல் மிக்க ஸ்கிரீனிங் சோதனை முறைகள் ஆகும். 2009 ஆல் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோய்க்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்கிரீனிங் சோதனைகளில் எந்த நோய்த்தாக்கமும் நிரூபித்துக் காட்டப்படவில்லை.[81][82]\nபுற்றுநோய்க்கான குறிப்பிட்ட உயிரணு வகை, எந்த அளவு அது பரவுகிறது மற்றும் நோயாளியின் செயல்பாட்டு நிலை ஆகியவை சார்ந்து நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் ஊடுகதிர்ச் சிகிச்சை உள்ளிட்டவை இதற்கான பொதுவாக சிகிச்சை முறைகள் ஆகும்.[2][83]\nமுதன்மைக் கட்டுரை: Lung cancer surgery\nநுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நுரையீரல் திறப்பு மாதிரியின் வெட்டப்பட்ட புறப்பரப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம், இங்கு காளப்புற்று உயிரணு தீவிரப் புற்றுநோய் (மூச்சுக் குழாய்க்கு அருகில் உள்ள வெள்ளை நிற புற்றுக்கட்டி) காணப்படுகிறது.\nநுரையீரல் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியானால், நோயானது குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக இருக்கிறதா மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கத் தக்கதா அல்லது அது பரவும் இடத்தை அறுவை சிகிச்சை முறையில் நீக்க இயலாதா போன்றவற்றைக் கண்டறிய சி.டி நுண்ணாராய்வு மற்றும் பொதுவாக போசிட்ரான் உமிழ்வு வரைவி (positron emission tomography) (பி.இ.டி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\nஇரத்தப் பரிசோதனைகள் மற்றும் செயற்கை மூச்சுப்பொறி (நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை) போன்றவைகளும் நோயாளி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான தகுதியுடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனைகளாக இருக்கின்றன. செயற்கை மூச்சுப்பொறியில் மோசமான சுவாச இருப்புகள் (பொதுவாக நீண்டகாலத் தடையுள்ள நுரையீரலுக்குரிய நோய் காரணமாக ஏற்படுகிறது) வெளிப்பட்டால் அறிவை சிகிச்சை செய்ய இயலாமல் போகலாம்.\nநோயாளியின் நுரையீரல் செயல்பாடு மற்றும் மற்ற இடர்பாட்டுக் காரணிகள் சார்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூட 4.4 சதவீத நோயாளிகள் இறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.[84] ஒரு நுரையீரலில் மட்டும் சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது, நிலை IIIஎ வரை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது. இது மருத்துவ இயல்நிலை வரைவு (கணித்த கதிர்வீச்சு வரைவி, போசிட்ரான் உமிழ்வு வரைவி) மூலமாகக் கணிக்கப்படுகிறது. திசு நீக்கப்பட்ட பிறகு போதுமான நுரையீரல் செயல்பாட்டுக்கு, அறுவைக்கு முன் போதுமான சுவாசத்திற்குரிய இருப்பு தேவையானதாக இருக்கிறது.\nஇதில் உறுப்பு நீக்கம் (பிளவுபட்ட பகுதியை நீக்குதல்), துண்டம் அகற்றல் (நுரையீரலின் குறிப்பிட்ட பிளவில் அடைபட்ட பகுதியை நீக்குதல்), மடல் நீக்கம் (ஒரு பிளவு), இரட்டைமடல் நீக்கம் (இரு பிளவுகள்) அல்லது நுரையீரல் திறப்பு (முழு நுரையீரலும்) உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. போதுமான சுவாசத்திற்குரிய இருப்பு உடைய நோயாளிகளுக்கு மடல்நீக்கம் பரிந்துரைக்கப்பட்ட தெரிவாக இருக்கிறது.இது குறிப்பிட்ட இடம் சார்ந்து மீண்டு நிகழும் வாய்ப்பைக் குறைக்கிறது. போதுமான நுரையீரல் செயல்பாடு இல்லாத நோயாளிகளுக்கு உறுப்பு நீக்கம் மேற்கொள்ளப்படலாம்.[85] வெட்டி எடுத்தலின் விளிம்புகளில் கதிரியக்க அயோடின் குறும் சிகிச்சை மேற்கொள்வதால் மடல்நீக்கத்தை மீண்டும் செய்வதற்கான வாய்ப்பு குறையலாம்.[86]\nநிகழ்படம் துணையுடனான மார்பறை நோக்கல் சார் அறுவை சிகிச்சை (Video-assisted thoracoscopic surgery) மற்றும் வாட்ஸ் மடல்நீக்கம் (VATS lobectomy) ஆகியவை நுரையீரல் அறுவை சிகிச்சையில் குறைவாக ஊடுருவும் அணுகுமுறைகளை அனுமதிக்கின்றன. அது சீக்கிரத்தில் குணமடைதல், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல் மற்றும் மருத்துவச் செலவுகள் குறைதல் ஆகிய நண்மைகளைக் கொண்டதாக இருக்கலாம்.[87]\nஇந்த சிகிச்சைத் திட்டம் புற்றுக்கட்டியின் வகையைச் சார்ந்துள்ளது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது அது ஆரம்ப நிலையில் இருந்தாலும் முதன்மையாக வேதிச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையாக கதிர்வீச்சைப்[88] பயன்படுத்துவதில் நீடித்து உயிர்வாழ்வதற்கான எந்த குறிப்பிடத்தக்க உறுதியையும் கூற இயலாது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு சிஸ்ப்லாடினும் (cisplatin), எடோபோஸைடும் (etoposide) பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.[89] கார்போபிளாட்டின் (carboplatin), ஜென்சிட்டபின் (gemcitabine), பாக்லிடேக்சல் (paclitaxel), வினோரெல்பின் (vinorelbine), டோபோடிகான் (topotecan) மற்றும் இரினோட்டிகான் (irinotecan) ஆகியவற்றின் சேர்க்கையும் பயன்படுத்தப்படுகின்றன.[90][91] படர்ந்த நிலை சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கு செலகோக்சிப் (celecoxib) பயன்படுத்தப்படலாம்.[92]\nமுதன்மை வேதிச்சிகிச்சையும் கூட மாற்றிடமேறிய சிறியவை அல்லாத உயிரணு நுரையீரம் தீவிரப் புற்றுநோய்க்கு தரப்படுகிறது. மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு ஜெம்சிட்டபின், பாக்லிடேக்சல், டோசிடேக்சல், எடோபோசைடு அல்லது வினோரெல்பின் ஆகியவற்றின் சேர்க்கையுடன் சிஸ்பிலாட்டின் அல்லது கார்போபிளாட்டின் போன்றவற்றுடன் பொதுவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.[93] செதிள் அல்லாத புற்றுநோய்களைக் கொண்ட நோயாளிகளில், சரியான பொதுச் செயல்பாட்டு நிலை கொண்டவர்களில் 70 வயதுக்கும் குறைவான வயதினைக் கொண்டவர்களுக்கு பாசிடேக்சல் மற்றும் கார்போபிளாட்டினுடன் பெவாசிஜுமாப் (Bevacizumab) தரப்படும் போது மேம்பாடான விளைவுகள் கிடைக்கின்றன.[94] சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயின் உப வகையான பிரோன்சோல்வியோலர் தீவிரப் புற்றுநோய்க்கு ஜெஃபிடினிப்[95] (gefitinib) மற்றும் எர்லோடினிப் (erlotinib) பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது.[96]\nசிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் மூலக்கூறு மரபார்ந்த உபவகைக்கான சோதனை மிகவும் பொருத்தமான ஆரம்பநிலை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும்.[97] எடுத்துக்காட்டாக மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பி மரபணுவின் திடீர் மாற்றத்தை[98] முன்னுரைப்பதற்கு குறிப்பிட்ட வினைத்தடுப்பான் உடனான ஆரம்பகட்ட சிகிச்சை அல்லது வேதிச்சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.[99]\nமேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் பராமரிப்பு சிகிச்சையாக, சிகிச்சையின் ஆரம்பகால வினைக்குப் பிறகு இந்த சிகிச்சையைத் தொடர்வது பரிந்துரைக்கப்படுகிறது.[100] ஆரம்பகால சிகிச்சைக்குப் பின்னர் பராமரிப்புச் சிகிச்சைக்கு மாற்றமடைவதற்காக பெமெட்ரெக்ஸ்டு (pemetrexed),[101] எர்லோடினிப்[102] மற்றும் டோசிடேக்சல்[103] போன்ற மாறுபட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பெமெட்ரெக்ஸ்டானது செதிள் அல்லாத என்.எஸ்.சி.எல்.சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[104]\nதுணை வேதிச்சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் விளைவுகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வேதிச்சிகிச்சையைக் குறிக்கிறது. அறுவை சிகிச்சையின் போது நிணநீர் முடிச்சுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதிரிகளில் புற்றுநோய்த் தாக்கம் இருந்தால் அந்த நோயாளி நிலை II அல்லது நிலை III நோய்த் தாக்கம் கொண்டவராக இருப்பார். இந்த சூழலில் துணை வேதிச்சிகிச்சையானது ஆயுளை 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும்.[105][106] இதற்கு பொதுவான நடைமுறையாக பிளாட்டினம் சார்ந்த வேதிச்சிகிச்சை (சிஸ்பிலாட்டினோ அல்லது கார்போபிளாட்டினோ உள்ளடக்கியது) மேற்கொள்ளப்படுகிறது.[107] எனினும் பிளாட்டினம் சார்ந்த துணை வேதிச்சிகிச்சை குறைவான இ.ஆர்.சி.சி.1 (வெட்டிச் சீர்படுத்தல் குறுக்கு நிரப்புகை 1 (excision repair cross-complementing 1)) நடவடிக்கையுடன் கூடிய புற்றுக்கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே என வரம்புக்குட்டு இருக்கிறது.[108]\nநிலை IB புற்றுநோயுடன் கூடிய நோயாளிகளுக்கான துணை வேதிச்சிகிச்சை முரணானதாக இருக்கிறது. இதில் ஆயுள் உறுதியளிப்பு நன்மை குறித்து எந்த மருத்துவச் சான்றுகளும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை.[109][110] உறுப்பு நீக்க சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயில் அறுவை சிகிச்சைக்கு முன்னரான வேதிச்சிகிச்சையின் (மாறுபட்ட துணை வேதிச்சிகிச்சை) சான்றுகள் தெளிவான முடிவு கொண்டிராதவையாக இருக்கின்றன.[111]\nகதிரியக்கச் சிகிச்சையானது பொதுவாக வேதிச்சிகிச்சையுடன் சேர்த்து தரப்படுகிறது. மேலும் இது சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் கொண்ட அறுவை சிகிச்சைக்கு தகுதியடையாத நோயாளிகளுக்கு நோய் நீக்கும் எண்ணத்தை உருவாக்க மேற்கொள்ளப்படலாம். இந்த வடிவ அதிதீவிர கதிரியக்கச் சிகிச்சை முழுமையான கதிரியக்கச் சிகிச்சை என அழைக்கப்படுகிறது.[112] இந்த நுட்பத்தின் மிக நுட்பமான நிலையாக தொடர் உயர்பிரிப்புத் துரிதக் கதிரியக்கச் சிசிச்சை (continuous hyperfractionated accelerated radiotherapy) (சார்ட்) இருக்கிறது. அதில் கதிரியக்கச் சிகிச்சையின் உச்ச அளவு, குறைந்த காலகட்டத்திற்குள் தரப்படுகிறது.[113] குணமடைவதற்குச் சாத்தியமுள்ள சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்று நோய் நோயாளிகளுக்கு வேதிச்சிகிச்சையுடன் சேர்ந்து கூடுதலாக மார்புக் கதிரியக்கச் சிகிச்சையும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[114] சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கான நோய்நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து துணை நெஞ்சுக்கூடு சார்ந்த கதிரியக்கச் சிகிச்சையானது நன்மை செய்வதாக நிரூபிக்கப் படவில்லை. மேலும் இது சிக்கலானதாகவும் இருக்கிறது. அறுவை சார்ந்த நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவிய புற்றுக்கட்டிகளைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை நன்மையைத் தரக்கூடும்.[115][116]\nசிறியவை அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் மற்றும் சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் ஆகிய இரண்டு வகை நோயாளிகளுக்கும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காக (நோய்த்தணிப்பு கதிரியக்கச் சிகிச்சை) குறைந்த அளவிலான கதிரியக்கச் சிகிச்சை தரப்படுகிறது. மற்ற சிகிச்சைகளைப் போலல்லாமல் நோய்த்தணிப்பு கதிரியக்கச் சிகிச்சையை நுரையீரல் புற்றுநோய்க்கான திசுவியல் சார் நோயறிதலை உறுதி செய்யாமலேயே மேற்கொள்ளச் சாத்தியமிருக்கிறது.\nமூச்சுக்குழாயின் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியை புற்றுநோய்த் தாக்கியிருந்தால் குறும் சிகிச்சையை (குறிப்பிட்ட இடம் சார்ந்த கதிரியக்கச் சிகிச்சை) நேரடியாக சுவாசப்பாதையினுள்ளே மேற்கொள்ளலாம்.[117] இது அறுவை சிகிச்சை செய்ய இயலா நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு நீண்ட சுவாசப்பாதையில் தடைகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[118]\nவரம்புக்குட்பட்ட நிலை சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் நோயாளிகளுக்கு முற்காப்பு மண்டையோட்டுக்குரிய ஊடுகதிர் சிகிச்சை (prophylactic cranial irradiation) (பி.சி.ஐ) பொதுவாக தரப்படுகிறது. இது புற்றுநோய் உடலில் பரவும் இடர்பாட்டைக் குறைப்பதற்காக மூளையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கச் சிகிச்சையின் ஒரு வகை ஆகும்.[119] சமீபத்தில் பி.சி.ஐயானது பரவலான சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கும் நன்மை தருவதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. வேதிச்சிகிச்சையின் காரணமாக புற்றுநோய் மேம்பட்டு வரும் நோயாளிகளில் பி.சி.ஐயானது மூளையில் புற்றுநோய் பரவும் ஒட்டு மொத்த இடர்பாட்டை ஓராண்டுக்குள் 40.4 சதவீதத்தில் இருந்து 14.6 சதவீதத்திற்குக் குறைப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.[120]\nஇலக்கு நோக்குதல் மற்றும் இயல்நிலை வரைவு ஆகியவற்றின் சமீபத்திய மேம்பாடுகள் ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் மண்டையோட்டுக்கு வெளியேயான குறுகிய இட கதிரியக்கச் சிகிச்சையின் மேம்பாட்டுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த வகை கதிரியக்கச் சிகிச்சையில், குறுகிய இட இலக்கு நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த அளவிலான காலகட்டத்திற்குள் மிகவும் அதிகளவு கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. மருத்துவ ரீதியாக இருநோய் பாதிப்புகளுக்கு உள்ளான அறுவை சிகிச்சை சாரா நோயாளிகளில் இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.[121]\nகதிர்வீச்சு அதிர்வெண் நீக்கமானது பிராங்கச்செனிம தீவிரப் புற்றுநோயின் சிகிச்சையில் பரிசோதனை நுட்பமாகத் தற்போது கருதப்படுகிறது. இதில் புற்றுக்கட்டி உயிரணுக்களைக் கொள்வதற்காக புற்றுக்கட்டியினுள் சிறிய வெப்பச் சோதனைக் கருவி உட்செலுத்தப்படுகிறது.[122]\nசமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மூலக்கூறு இலக்கு நோக்கிய சிகிச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பியின் (இ.ஜி.எஃப்.ஆர்) தைரோசீன் கினேஸ் திறளத்தை இலக்காகக் கொண்ட ஜெஃபிட்டினிப் (ஐரெஸ்ஸா) என்ற மருந்தானது சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்த் தாக்கிய பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுளை அதிகரிப்பதற்கான எந்த முன்னேற்றத்தையும் அளிப்பதில்லை. எனினும் பெண்கள், ஆசியர்கள், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பிராங்கியலோல்வியலார் தீவிரப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் ஜெஃபிட்டினிப்பினால் பல நன்மைகளை அடைகின்றனர்.[21][123]\nமற்றொரு தைரோசின் கினேஸ் தணிப்பானான எர்லோட்டினிப் (டார்சேவா) ஆனது நுரையீரன் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆயுளை அதிகரிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது[124]. மேலும் சமீபத்தில் மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயின் இரண்டாம் நிலைச் சிகிச்சையாக எஃப்.டி.ஏவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஜெஃபிட்டினிப்பைப் போலவே இதுவும் பெண்கள், ஆசியர்கள், புகை பிடிக்காதவர்கள் மற்றும் பிராங்கியலோல்வியலார் தீவிரப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இ.ஜி.எஃப்.ஆரின் குறிப்பிட்ட திடீர் மாற்றம் கொண்டவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கிறது.[123]\nஇரத்தக் குழாய் வளர்ச்சித் தணிப்பானான பெவாசிஜுமாப் (பாட்லிடேக்சல் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றுடன் சேர்ந்து), மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க் கொண்ட நோயாளிகளின் ஆயுளை மேம்படுத்துகிறது.[125] எனினும் இது குறிப்பாக செதிள் உயிரணு தீவிரப் புற்றுநோயுடன் கூடிய நோயாளிகளுக்கு நுரையீரல் இரத்தக்கசிவு ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கிறது.\nசெல்நச்சிய மருந்துகளின் மேம்பாடுகள்,[126] மரபுவழி மருந்தியல்[127] மற்றும் இலக்கு நோக்கிய மருந்து வடிவமைப்பு[128] போன்றவை நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சுழல்-ஆக்சிஜனேஸ்-2 தணிப்பான்கள்,[129] அபோப்டோசிஸ் வினையூக்கி எக்சிசுலிண்ட்,[130] புரோடீசம் தணிப்பான்கள்,[131] பெக்சரோடீன்,[132] மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பித் தணிப்பான் செட்டுக்சிமாப்[133] மற்றும் தடுப்பு மருந்துகள் போன்ற பல்வேறு இலக்கு நோக்கிய மருந்துகள் மருத்துவ ஆய்வின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன.[134] ராஸ் முன் புற்று மரபணுத் தணிப்பு, பாஸ்போ அயனோசைட்டைடு 3-கினேஸ் தணிப்பு, ஹிஸ்டோன் டீசெட்டிலஸ் தணிப்பு மற்றும் புற்றுக்கட்டித் தணிப்பான் மரபணு மாற்றம் உள்ளிட்டவை எதிர்கால ஆய்வுக்குரியவையாக இருக்கின்றன.[135]\nநுரையீரல் சார்ந்த அறிகுறிகள் தோன்றுதல் அல்லது தோன்றாமல் இருத்தல், புற்றுக்கட்டியின் அளவு, உயிரணு வகை (திசுவியல்), பரவிய தன்மை (நிலை) மற்றும் பல நிணநீர் முடிச்சுக்களுக்கு நோய்ப் பரவும் தன்மை மற்றும் இரத்த நாளம் தொடர்புடைய தாக்குதல் உள்ளிட்டவை சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் நோய் முன்கணிப்புக் காரணிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்கு, நோய் முன்கணிப்பானது மோசமான செயல்பாட்டு நிலை மற்றும் 10 சதவீதத்துக்கும் அதிகமாக எடை குறைதல் ஆகியவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது.[136] செயல்பாட்டு நிலை, பாலினம், நோயின் நிலை மற்றும் நோயறிதல் சமயத்தில் மைய நரம்பு மண்டலத்தின் அல்லது கல்லீரலின் ஈடுபாடு உள்ளிட்டவை சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கு நோய் முன்கணிப்புக் காரணிகளாக இருக்கின்றன.[137]\nசிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (என்.எஸ்.சி.எச்.சி), நோய் முன்கணிப்பு பொதுவாக மோசமானதாக இருக்கிறது. நிலை Iஎ நோய்க்காக முழுமையாக அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டியெடுத்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 67% இருக்கிறது. நிலை Iபி நோய்க்கு இவ்வாறு செய்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 57% இருக்கிறது.[138] நிலை IV என்.எஸ்.சி.எல்.சி நோயாளிகளில் இவ்வாறு செய்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு சுமார் 1% ஆகும்.[4]\nசிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயிலும் நோய் முன்கணிப்பு பொதுவாக மோசமாக இருக்கிறது. எஸ்.சி.எல்.சியில் நோயாளியின் ஒட்டுமொத்த ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு சுமார் 5% ஆகும்.[2] பரந்த நிலை எஸ்.சி.எல்.சி பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் சராசரி ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. வரம்புக்குட்பட்ட நிலை நோயாளிகளுக்கு இடைநிலை ஆயுட்காலம் 20 மாதங்களாகவும், ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 20 சதவீதமாகவும் இருக்கிறது.[4]\nதேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute) வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் மரணமடைவதற்கான இடைக்கால வயது 70 மற்றும் 71 ஆகும்.[139]\n2004 ஆம் ஆண்டு 100,000 உள்ளூர்வாசிகளில் மூச்சுக்குழாய்சிரை, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கான சராசரி மரண வயது.[140][206][207][208][209][210][211][212][213][214][215][216][217][218]\nஐக்கிய ஒன்றியத்தில் நுரையீரல் புற்றுநோய்ப் பரவல்\nஉலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயானது நோய்ப் பாதிப்பு மற்றும் இறப்பு (ஒவ்வொரு ஆண்டு 1.35 மில்லியன் புதிய நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், 1.18 மில்லியன் நோயாளிகள் மரணமடைகின்றனர்) ஆகிய இரண்டிலுமே மிகவும் பொதுவாக முன்னிலை வகிக்கும் புற்று நோயாக இருக்கிறது. இதில் உச்சபட்ச விகிதங்கள் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஏற்படுகின்றன.[141] புகை பிடிக்கும் பழக்கம் உடையோரில் ஐம்பது வயதைக் கடந்த பிறகு பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மற்றும் மரணம் ஏற்படுவதன் அடிப்படையில் இது முன்னணியில் இருக்கிறது. ஆண்களில் இறப்பு விகிதம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. மாறாக பெண்களில் நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. மேலும் அவை சமீபத்தில் நிலையாக இருக்க ஆரம்பித்திருக்கின்றன.[142] \"பிக் டொபாக்கோ\" நிறுவனங்களின் எழுச்சி புகைபிடிக்கும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக இருக்கின்றன.[143] புகையிலை நிறுவனங்கள் அவர்களது சிகரட்டுகளை, குறிப்பாக \"மிதமான\" மற்றும் \"குறைவான-டார்\" சிகரெட்டுகளை பெண்மணிகளிடமும் பெண்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான சந்தைப் படுத்தலை 1970களில் இருந்து மேற்கொண்டன.[144] புகைபிடிக்காதவர்களிடையேயான ஆயுட்காலத்தில், ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகமான வயது வரை உயிர் வாழும் மரண விகிதங்களைக் கொண்டிருக்கின்றனர்.\nபுகை பிடிப்பதால் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துவிடுவதில்லை. பிறவினை புகை பிடித்தல் ஆனது நுரையீரல் புற்றுநோய்க்கான இடர்பாட்டுக் காரணியாக ஏற்றுக்கொள்ளப்படுவது அதிகரித்திருக்கிறது. இதனால் புகையிலை புகைப்பவர்களுக்கு எதிரில் புகை பிடிக்காதவர்கள் இருந்து பாதிப்படைவதைக் குறைப்பதற்கான பல கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. தானியங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் புகையும் கூட இடர்பாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.[10][12][145]\nகிழக்கு ஐரோப்பா பகுதியானது ஆண்களில் மிகவும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் வடக்கு ஐரோப்பா மற்றும் ஐக்கிய ஒன்றியம் ஆகியவை பெண்களில் அதிக இறப்பு விகிதம் கொண்ட பகுதிகளாக இருக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கள் தற்போது அரிதானதாக இருக்கின்றது.[146] சீனா[147] மற்றும் இந்தியா ஆகிய வளர்ந்து வரும் நாடுகளில் புகை பிடித்தல் அதிகரித்திருப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானோர் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.[148]\nநுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கும் (நாடுகள் வாரியாக), சூரிய வெளிச்சம் மற்றும் புற ஊதாக் கதிர் ஆகியவை பாதிக்கும் விதத்தில் இருப்பதற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. வைட்டமின் டியின் (சூரிய வெளிச்சம் தோலில் படும் போது இந்த வைட்டமின் உருவாகிறது) நோய்த் தடுப்பாற்றலை இதற்கு ஒரு விளக்கமாகக் கூறலாம்.[149]\n1950களில் இருந்து மற்ற வகை நுரையீரல் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் நுரையீரல் காளப்புற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்க ஆரம்பித்தது.[150] வடிகட்டி சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த வடிகட்டிகள் புகையிலைப் புகைப்பதில் உள்ள பெரிய துகள்களை நீக்குகின்றன. ஆகையால் அது சுவாசப் பாதையில் பெரிய துகள்கள் தங்குவதைத் தடுக்கிறது. எனினும் புகைபிடிப்பவர் அதே அளவு நிக்கோடினைப் பெறுவதற்காக ஆழ்ந்து மூச்சை இழுப்பதால் சிறிய மூச்சுக் குழாய்களில் துகள்கள் படிந்து விடுவது அதிகரிக்கிறது. இதன் காரணமாக காளப்புற்று ஏற்படுகிறது.[151] ஐக்கிய ஒன்றியத்தில் நுரையீரல் காளப்புற்று பாதிப்பு ஏற்படுவது 1999 ஆம் ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. சூழல்சார்ந்த மாசுக்கள் குறைந்ததின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம்.[150] எனினும் இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் நோய்ப் பரவலில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் திசுவியல் சார் வகையாக செதிள் உயிரணு தீவிரப் புற்றுநோயானது நோய்ப் பரவியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது இதற்குக் காரணமாகும்.[152][153][154] புகையிலை புகைக்கும் வகையில் மாற்றம் இல்லாமை அல்லது மக்கள் புகையிலை நுகரும் விதம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.\nசிகரெட் புகைத்தல் அதிகரிக்கும் முன்னர் நுரையீரல் புற்றுநோய் அரிதானதாகவே இருந்தது. 1761 ஆம் ஆண்டு வரை இந்நோயானது தனிப்பட்ட ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளப்படாமலே இருந்தது.[155] நுரையீரல் புற்றுநோயின் மாறுபட்ட பண்புக்கூறுகள் 1810 ஆம் ஆண்டில் மேலும் விவரிக்கப்பட்டன.[156] 1878 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் கடுமையான நுரையீரல் புற்றுக்கட்டிகள் 1% மட்டுமே இருந்தன. ஆனால் 1900களின் ஆரம்பத்தில் இது 10 முதல் 15% வரை அதிகரித்திருந்தன.[157] 1912 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மருத்துவ கலாச்சாரத்தில் 374 நபர்கள் மட்டுமே இந்நோய் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டிருந்தனர்.[158] ஆனால் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் 1852 ஆம் ஆண்டில் 0.3 சத்தவீதமாக இருந்த நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு, 1952 ஆம் ஆண்டில் 5.66 சதவீதமாக உயர்ந்தது.[159] 1929 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஃபிரிட்ஸ் லிக்கிண்ட் (Fritz Lickint) என்ற மருத்துவர் நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் கண்டறிந்தார்.[157] அது புகைபிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலிமையடைய வழிவகுத்தது.[160] 1950களில் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மருத்துவர்கள் ஆய்வானது நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பிற்கான முதல் நம்பத்தக்க நோய்த்தோன்றுச் சான்றாக அமைந்தது.[161] அதன் விளைவாக 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய ஒன்றியத்தின் தலைமை அறுவை மருத்துவர் புகை பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.[162]\nரேடான் வாயுவுடன் இந்நோய்க்கான தொடர்பானது சேக்சோனியின் உள்ள ஸ்னீபர்க்குக்கு அருகே உள்ள ஒரே மலையில் சுரங்கத்தில் பணிபுரிந்தவர்களிடையே முதன் முதலில் கண்டறியப்பட்டது. 1470 ஆம் ஆண்டில் இருந்து அந்த சுரங்கத்தில் இருந்து வெள்ளி எடுக்கப்பட்டு வந்தது. மேலும் அந்த சுரங்கத்தில் யுரேனியம் அதிகம் காணப்பட்டன. அத்துடன் ரேடியமும், ரேடான் வாயுவும் இணைந்து இருந்தன. சுரங்கப் பணியாளர்களுக்கு பொருத்தமற்ற அளவில் நுரையீரல் நோய்கள் ஏற்பட்டன. 1870களில் இறுதியாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தோராயமாக 75 சதவீத முன்னாள் சுரங்கப் பணியாளர்கள் நுரையீரல் புற்றுநோயினால் மரணமடைந்ததாகக் கணக்கிடப்பட்டது.[163] இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னரும் 1950களில் யூ.எஸ்.எஸ்.ஆரின் யுரேனியத் தேவையின் காரணமாக தொடர்ந்து சுரங்கம் தோண்டப்பட்டது.[164]\nநுரையீரல் புற்றுநோய்க்கான முதல் வெற்றிகரமான நுரையீரல் வெட்டு அறுவை சிகிச்சை 1933 ஆம் ஆண்டு செய்யப்பட்டது.[165] 1940களில் இருந்து நோய்த்தணிப்புக் கதிரியக்கச் சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.[166] 1950களில் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட முழுமையான கதிரியக்கச் சிகிச்சையானது ஆரம்ப நிலையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மிகையான கதிர்வீச்சு அளவுடன் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. அந்த நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப் பொருந்தாதவர்களாக இருந்ததால் அது முயற்சிக்கப்பட்டது.[167] 1997 ஆம் ஆண்டில் வழக்கமான முழுமையான கதிரியக்கச் சிகிச்சையைக் காட்டிலும் தொடர் உயர்பிரிப்புத் துரிதக் கதிரியக்கச் சிசிச்சை (சார்ட்) சிறப்பான விளைவுகளை வழங்குவது அறியப்பட்டது.[113]\nசிற்றணு நுறையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு 1960களில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகளான அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டியெடுத்தலும்[168] முழுமையான கதிரியக்கச் சிகிச்சையும்[169] வெற்றியடையவில்லை. 1970களில் வெற்றிகரமான வேதிச்சிகிச்சை சிகிச்சைத் திட்டங்கள் உருவாயின.[170]\nநுரையீரல் புற்றுநோயைக் காட்டும் மார்பு ஊடுகதிர் நிழற்படம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lung cancers என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநுரையீரல் புற்றுநோய் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-05-25T21:28:15Z", "digest": "sha1:3DVO4C5QIK33ZM4AHXOAV7GTTPFL2QZU", "length": 9563, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி தரவரிசை News - ஐசிசி தரவரிசை Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nடெஸ்ட் தரவரிசை.. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிந்தைய மாற்றம் இது\nஇங்கிலாந்து : லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் முடிவை தொடர்ந்து ஐசிசி புதிய தரவரிசையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில்...\nஐசிசி பேட்டிங் தரவரிசை.. 8 நாட்கள் மட்டுமே முதலிடம்... கோஹ்லிக்கு சறுக்கல்\nடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால், ஐசிச...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை.. மீண்டும் 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட கோஹ்லி\nலண்டன்: ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் விராட் கோஹ்லி மீண்டும் இரண்டாம...\n38 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் 900 புள்ளிகள்.. இங்கிலாந்தின் ஆண்டர்சன் புதிய சாதனை\nலண்டன்: இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு புதிய சாதனையை படைத்துள்...\nஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்.. இதிலும் கோஹ்லி சாதனை\nடெல்லி: டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்த இந்திய கேப்...\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.... முதலிடத்தை இந்தியா இழக்குமா\nடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவ...\nஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசை.... முதலிடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் கோஹ்லி\nடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா இழந்தாலும், இந்திய அணியின் க...\n.. 6வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பரிதாபம்\nகார்டிப்: ஐந்து முறை உலக கோப்பை வென்ற அணியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பரிதாப நிலைக்...\nஐசிசி தரவரிசை... வரிசை கட்டிய நேபாளம், யுஏஇ, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து\nடெல்லி: ஐசிசி ஒருதினப் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 நாடுகளுடன் நேபாளம், யுஏஇ, ஸ்காட்லாந்...\nஐசிசி ஒரு நாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை.. 2வது இடத்தில் இந்தியா\nடெல்லி: ஐசிசி ஒருதினப் போட்டிக்கான திருத்தப்பட்ட ஆண்டு தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந...\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்தது இந்தியா\nடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 125 புள்ளிகள் பெற்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா தக்க ...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-25T21:05:57Z", "digest": "sha1:VTZGYTN335IHN4XUZ3WG4MXDHNQXPROZ", "length": 15715, "nlines": 104, "source_domain": "www.koovam.in", "title": "படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே", "raw_content": "\nபடையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே\nபடையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே\nஎங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்.. குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் ..\nசபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்று பிடிபடாமல் தப்பிக்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாமென பா ஜ க தரப்பில் அட்வைஸ் செய்யப்பட்டு உள்ளதாம்\nஇந்த நிலையில் எங்கே போனால் என்ன கிடைக்கும் என்று ராமதாஸூம் அன்புமணியும் தடுமாறி நிற்கிறார்களாம் ..\nஉண்மையில் விதைத்ததுதான் கிடைக்கிறது மாறி மாறி சவாரி செய்து எங்கே கூடுதல் இடங்கள் கிடைக்கிறதோ அங்கே கடை விரிக்கும் செயல் .. தான் செய்துதந்த உறுதிமொழியை மீறி சொந்த சமூகத்திடமே வினையை விதைத்தவர் சொன்ன வாக்குறுதிக்காக அன்புமணிக்கு மந்திரி பதவியை பெற்று தந்தது திமுக ஆனாலும் நன்றி என்ற சொல் இருப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டவர்கள் .. திராவிட கட்சிகளின் தயவிலேயே இன்றைய எல்லாம் கிடைத்தபோதும் (பதவி அங்கீகாரம்) திராவிட கட்சியால் தமிழகம் சீரழிந்து போய்விட்டதாக ஊர்தோறும் மேடைபோட்டு கத்தி ..\nமாற்றம் முன்னேற்றமென சொல்லி திரிந்து யாரும் கண்டுக்கொள்ளாமல் போனதுதான் மிச்சம் .. நேருக்குநேர் விவாதிக்க தயாரா .. அதற்கு தைரியமிருக்கிறதா என கேட்டு தமிழகத்திலேயே அரசியல் அறிந்த அறிஞரைப்போல பேசி.. கடைசியில் யாரும் கேட்பாரற்று பாமகவின் அங்கீகாரம் போனது தான் மிச்சம் .. எழு தருவாயா என கேட்ட வாய் கொடுப்பதை கொடுங்கள் என கெஞ்சுகிற நிலைக்கு வந்து நிற்கிற நிலைவரும் ..\nதிராவிட கட்சிகளே வேண்டாமென வைத்தவர் .. அந்த கட்சிகளிடையே மாறி மாறி பேச வருகிறார் .. தனித்து நின்றால் பாமகவில் யாருமே இருக்கமாட்டார்கள் ..\nஇனி திராவிடத்தில் தயவில் தான் காலம்தள்ளவேண்டும் ..\nஇனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை 101% சதவிகிதம் கிடையாது வேண்டுமென்றால் எழுதி தருகிறேன் என்றெல்லாம்\nஇனி மேல் பேசமாட்டேன் என இனியொரு சத்தியம் செய்துவிட்டால் போகிறது ..யாராவது சாதிகாரன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவா போகிறான் .. படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே என கேள்வி எழுப்பவா போகிறான் .. பெற்ற தாயையே அசிங்கமா பேசியதை மறந்தவர்கள் தானே.. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்ற நாடாளுமன்றத்தை மிதிக்கமாட்டோமென சத்தியம் செய்ததை ஏன் மகனுக்கு மகுடம் சூட்டினாய் என கேட்டார்களா என்ன..\nமிக மோசமான நிலைக்கு பாமக தள்ளபட்டதற்கு ராமதாஸின் மகனுக்கு பதவி பெற்று தரவேண்டுமென்ற ஆசைதான் காரணம் .. பாமக தனித்து நின்றால் இருக்கிற இடமே தெரியாமல் போகும் திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்து மீண்டும் துளிர்விட காரணமாக கூடாது ..\nதிராவிட சித்தாந்தத்தை கொள்கைகளை ஏளனமாக பேசி திரிந்துவிட்டு ..உலக உத்தமன் போல அறிவாளியை போல மற்றவர்களை எள்ளிநகையாடியவர்களை யாருமே கண்டுக்கொள்ளாமல் விட்டால் அரசியலில் இருந்து மக்கள் அப்புறபடுத்திவிடுவார்கள் ..\nபடையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே என கேள்வி எழுப்பவா போகிறான் .. பெற்ற தாயையே அசிங்கமா பேசியதை மறந்தவர்கள் தானே. இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை 101% சதவிகிதம் கிடையாது வேண்டுமென்றால் எழுதி தருகிறேன் என்றெல்லாம்\nஇனி மேல் பேசமாட்டேன் என இனியொரு சத்தியம் செய்துவிட்டால் போகிறது ..யாராவது சாதிகாரன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவா போகிறான் .. படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே என கேள்வி எழுப்பவா போகிறான் .. பெற்ற தாயையே அசிங்கமா பேசியதை மறந்தவர்கள் தானே.. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்ற நாடாளுமன்றத்தை மிதிக்கமாட்டோமென சத்தியம் செய்ததை ஏன் மகனுக்கு மகுடம் சூட்டினாய் என கேட்டார்களா என்ன..\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/vijayakanth-set-to-join-aiadmk-the-imperfect-show-02-03-2019/", "date_download": "2019-05-25T21:02:23Z", "digest": "sha1:3DK6PXV2GSGKWBPVOG4GV3WPEHKBO7QD", "length": 7318, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வாரிசுகள் யார் யார்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 02/03/2019 - Suda Suda", "raw_content": "\nHome Imperfect show நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வாரிசுகள் யார் யார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 02/03/2019\nநாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வாரிசுகள் யார் யார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 02/03/2019\nமே23-க்குப் பிறகு சுயரூபத்தைக் காட்டப்போகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 21/05/2019\nமோடியின் தியானமும் தேர்தல் விதிமீறல் தான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 20/05/2019\nசூலூரில் புது டெக்னிக்கில் பணம் கொடுக்கும் அ.தி.மு.க | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 16/05/2019\nBJP-யுடன் ரகசிய டீலிங் பேசினாரா ஸ்டாலின் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 14/05/2019\n’- ஸ்டாலினோடு சண்டைபோடும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/05/2019\nஅதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிகஎத்தனை சீட் ஒதுக்கீடுவாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக பொய்ப்புகார் அளித்தால் 6 மாதம் சிறை\nPrevious articleபாகிஸ்தான் மீது விழுந்த சந்தேக ரேகைகள்\nNext articleநான்ஸ்டாப் ‘யுவன்’ ஃபீவர்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4631-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-rowdy-baby-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-05-25T21:01:55Z", "digest": "sha1:CBRQUTKILIU5J7TRGSYHGCPH5QF7JLSL", "length": 6616, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மில்லியன் கணக்கானோரின் மனதில் இடம் பிடித்த \" ROWDY BABY \" பாடல் உருவானது இப்படி தான்!!! - Maari 2 - Rowdy Baby (Making Video) | Dhanush, Sai Pallavi | Yuvan Shankar Raja | Balaji Mohan - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமில்லியன் கணக்கானோரின் மனதில் இடம் பிடித்த \" ROWDY BABY \" பாடல் உருவானது இப்படி தான்\nமில்லியன் கணக்கானோரின் மனதில் இடம் பிடித்த \\\" ROWDY BABY \\\" பாடல் உருவானது இப்படி தான்\n2018 ஆம் ஆண்டின் \" உலகக்கிண்ண \" இறுதிப்போட்டியின் விறுவிறுப்பான தருணங்கள் - Brathwaite Hits 4 Sixes To Win\nIPL PLAY OFF வெற்றி யாருக்கு\nமொரோக்கோ நாட்டின் சுவையான உணவு \nஇசையால் ஒரு மகுடம் \" உலகநாயகனுக்கு \" \n2019 ஆண்டில் உலகிலேயே மிகவும் \" அழகான பெண்கள்\" இவர்கள் தான் \nஉலகிலே மிகவும் ஆபத்தான \" நீர்த் தேக்கங்கள் \" - World Dangerous Biggest Dam In The World\nஇப்படியான ஒரு இடத்துக்கு இது வரைக்கும் சென்று இருக்கிறீர்களா \nசரித்திரப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா\nஉணவு உண்டபின் தூக்கம் வருவதற்கான காரணம் தெரியுமா\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஅதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகிய மக்களவை தேர்தல் 2019\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி ஜோடி நிகிலா விமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2015/", "date_download": "2019-05-25T21:09:54Z", "digest": "sha1:RQABKL6BKAX3KMMKKUQRKHMVB6MQU426", "length": 68207, "nlines": 375, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: 2015", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஆழ்ந்த மெளனத்தினுள் இசைக்க துவங்குகிறது\nஉடல் மீட்டிய இறகு அசைந்தாடி\nநீண்ட பாலைவெளியில் தனித்திருக்கும் இறகு\nஇதயத்தின் மடியில் தலைசாய்த்து வழியும்\nவிழிநீர் மறந்து பேரானந்தமாய் உறங்குகிறது மென்னிறகு.\nதன்னை இழந்த ஓர் இதயவத்தி.\nகாற்றில் தவழ்ந்து தரையில் வீழ்ந்தபடி இருந்தன.\nஊர்ந்து சென்ற ஜோடி எறும்புகள்\nஅதீத வாசத்தில் திளைத்து பூக்களை\nஇழுத்துக்கொண்டு சிறுமியின் பின்னால் ஓடின.\nகோவிலின் சுற்றுச்சுவரின் அருகே மலர்ந்திருந்த\nகள்ளிப்பூக்களை எட்டிக்குதித்து பறித்துச் சிலிர்த்தாளவள்.\nமெதுவாய் பொழிந்த மழையில் வானம் பார்த்து\nவதனத்தில் வழிகின்ற நீரை துடைத்தபடி\nஇக்கவிதையிலிருந்து ஒவ்வொரு சொல்லாய் இக்கணம்\nபிய்த்தெடுக்கும் வலியுடன் செளந்தர்ய நினைவுகளை\nஎப்போதும் திரிகின்றன ஓடுகளற்ற ஆமைகள்.\nமிதந்து மிதந்து கீழ் இறங்குகிறது\nஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி\nஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி -\nஉமா சக்தி [இம்மாத தீராநதியில் வெளியான விமர்சனம்]\nகவிஞன் ஒருவன் சிறுகதை எழுத்தாளன் ஆவதோ அல்லது நாவலாசிரியன் ஒருவன் கட்டுரையாளன் ஆவதோ அல்லது கட்டுரையாளன் ஒருவன் மேற் கூறிய இரண்டுமாவதோ அவனுடைய விருப்பமும் ,தேர்வும் சார்ந்த விஷயங்கள். அவன் படைப்பின் உட்பொருள் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. அதற்கான பிரத்தியேக மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றது. ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் அனுபவங்களும் , தரிசனங்களும் , நோக்குநிலையும் படைப்புக்கான வடிவத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.. கையளவு நீருக்கு பெரியதோர் அண்டா எவ்வளவு அனாவசியமோ , அதே போன்று பரந்ததோர் உலகத்தை அடைத்து விட சின்னஞ் சிறு சிமிழும் போதுமானதல்ல என்பதை திறமை வாய்ந்த ஒரு படைப்பாளி அறிந்து வைத்திருப்பான்..எழுத்தின் கரம் பற்றிய மறுகணமே ஒரு படைப்பாளியை எழுத்து என்பது வழி நடத்திச் செல்கின்றது. எழுத்து நம்மை தேர்ந்தெடுத்ததா நாம் எழுத்தை தேர்ந்தெடுத்தோமா என்பதற்கு எந்தவொரு படைப்பாளியிடமும் அறுதியான பதில் இருக்காது. ஓர் மன உந்துதலில் அவன் கவிதை ,கட்டுரை ,சிறுகதை அல்லது,நாவலினதோ மடியில் அவன் அல்லது அவள் போய் வீழ்கிறாள்.அவனைப் படைப்பும்,படைப்பை அவனும் வளர்த்தல் நிகழ்கிறது. கவிஞனாகப் பரவலாகக் கவனம் பெற்ற நிலாரசிகனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ஜூலி யட்சி வாசிக்க நேர்கையில் இது கவிதைத் தொகுப்பா கவிதை வடிவில் சிறுகதைத் தொகுப்பா என்று குழம்ப வைத்த தொகுப்பு இது.\nகவித்துவமான முன்னுரையுடன் கவிதை நடையில் பத்து முத்தான கதைகள். ஒவ்வொரு கதைக் களனும் வித்யாசமானவை. பெண்ணுலகில் இத்தனை அணுக்கமாக, இத்தனை நுட்பமாக ஒரு ஆண் எழுத்தாளர் பதிவு செய்துள்ளது ஆச்சரியம். இந்த அளவு உள்வாங்கி பெண்ணாகவே உருமாறி எழுதிவிட்டாரோ என்று வியக்கும்படியான நேர்த்தியான பெண் உலகச் சித்திரப்புகள். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை மாய யதார்த்தவாத அவ்வப்போதும் யதார்த்தத்திற்கும் ஊடாடி பயணிக்கின்றன. அது எதுவாக இருப்பினும் வாசிக்கும் மனங்களை ஈர்க்கும்படியான கதையாடலும், சொற் பிரயோகங்களும், பாத்திரப் படைப்புகளும் இக்கதைகளை முற்றிலும் வேறொரு கோணத்தில் படிக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு கதைகளின் கற்பனை தீவிரத்தை நினைத்தபடி படித்துக் கொண்டிருந்த எனக்கு சட்டென்று மிதந்து கொண்டிருக்கிறேனோ எனத் தோன்ற இரு கைகள் தான் உள்ளது சிறகுகள் இல்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினேன்.\nஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உலகம். தர்ஷணிப்பூ என்ற பெயர் எவ்வளவு அழகு இந்தச் சிறுகதையின் மையப்புள்ளி அதுவே. ஆண்களின் ஆதிக்கம் மனிதர்களின் அத்துமீறல்கள் வனங்களையும் இயற்கையையும் எப்படி எல்லாம் சிதைக்கின்றன என்ற குறியீட்டை உள்ளடிக்கிய கதை இது. அகால வேளையில் தந்தை தினமும் செல்லும் அருவிக்கரையோரம் அவரைத் தொடர்ந்து மகன் செல்ல, அங்கே அவன் காணும்காட்சி அவனை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிறகு முளைத்த பெண்ணொருத்திக்கு தன் தந்தை வைத்தியம் பார்க்க, சோர்வுற்று வீழ்ந்திருந்த அவள் ஓரளவுக்கு குணமான பின் அவர் விடைப்பெற்றுச் செல்ல, அவள் மரத்தைப் பிளக்கச் செய்து அதனுள் மாயமாகிறாள். அடுத்த நாள் தனியே வரும் மகன் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் வனப்பூக்களின் அரசி என்றும் அவள் பெயர் தர்ஷிணிப்பூ என்றும் அறிகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியும் துயரும் நிரம்பியவை.\nஇத்தொகுப்பின் முக்கியமான, நிகழ் உலகில் நடக்கக் கூடியதுமான கதை மழைத் தேன். கிராமத்துப் பள்ளி சிறுமி கண்மணியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவம் தான் கதை. ஆனால் இக்கதையை எழுத்தாளர் கையாண்டிருக்கும் விதம் தான் இதை ஆழமாக்குகிறது. சின்னஞ்சிறிய மனங்களில் எதிர்ப்பார்ப்பு, சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை இக்கதை பதிவு செய்கிறது. சடங்கானதும் ஆண்களிடம் பழகவோ பேசவோ தடை விதிக்கப்பட்ட கண்மணிக்கு செல்வம் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட அவனும் இவளைக் கடக்கும் போதெல்லாம் பார்வை வீசிச் செல்ல, அவர்களின் அறிவிக்கப்படாத முதல் காதல் தொடராமல் போனதன் காரணத்தை, கண்மணி அவள் சித்தி வீட்டிற்கு தங்கை இந்துவுடன் தங்கும் போது விவரிக்கிறார் கதாசிரியர். செல்வம் ஒரு நாள் நோட்டு வாங்க கண்மணியின் வீட்டுக்குச் செல்ல அங்கே கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணி தன்னையறியாமல் சிறுநீர் கழித்திருந்தாள். செல்வம் அதை கிண்டலாக கண்மணியின் வகுப்பில் படிக்கும் தன் உறவுக்காரப் பெண்ணிடம் அவள் ஒண்ணுக்குப் போனது நார்க்கட்டில்ல இருந்த அதோ அங்க பெய்யற மழை மாதிரியில்ல இருந்துச்சாம் என்று சொல்லியிருக்கிறான். அன்றிலிருந்து அவள் மனதில் செல்வம் மீதான அசூசையும் மழை மீதான வெறுப்பும் வளரத் தொடங்கியது. சித்தி மகள் இந்துவுக்கும் இதே பிரச்னை என்று தெரிந்து செய்வதறியாது திகைக்கிறாள் கண்மணி. பூப்படைந்திருந்தாலும் இன்னும் சிறுமியாகத் தான் இருக்கும் இவள் போன்ற குட்டிப் பெண்களின் மனம். அது எதிர்ப்பாராமல் கிடைக்கும் அவமதிப்புகளைத் தாங்க இயலாமல் மனதை இம்சிக்க வைக்கும். கண்மணிக்குத் தோன்றிய எதிர்பாலின ஈர்ப்பு சில நாட்களிலேயே முறிந்து போனக் காரணம், செல்வத்தின் கேலியும் அவன் அதற்குப் பின் அவளை அதே நோக்கில் பார்ப்பதும்தான். இந்தக் கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் பதின்வயதுப் பெண்களின் இதுவரை பேசப்படாத பிரச்னையை மெல்லியதாக உளவியலுடன் மிக நேர்த்தியாக பதிவு செய்கிறது.\nவிசித்திரன், சித்திர வதனி பெருநகர சர்ப்பம் இவை ஓரளவுக்கு சுமாரன கதைகள் தான். கதைகளுடன் இயைந்து வரும் கவிதை வரிகளை ரசிக்கலாம். வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை கதை நான் லீனியர் வகையில் பரீட்சார்த்த முயற்சியில் எழுதப்பட்டுள்ளது. அவளது இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது எனும் வரிகள் மூலம் கதையை க்ராஃபிக் கதை போல காட்சிரூபப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.இன்னும் சற்று தெளிவாக எழுதப்பட்டிருந்தால் இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக இருந்திருக்கும். சித்தர வதனி எனும் கதை நவீன பழிவாங்கும் பெண்ணின் கதையாக உள்ளது. தன்னை கலவிக்கு அழைத்த இருவரை வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக காதலிப்பது போல நடித்து பழிவாங்குகிறாள் நித்தியா எனும் பெண். அவள் கையில் எடுத்த ஆயுதம் பெண்மை என்றாலும் அவள் அதைத் தற்காப்புக்காகவும் தன் போன்ற பிற பெண்களின் பாதுகாப்புக்காகவுமே இவர்கள் போன்ற அசுரர்களை வதம் செய்யப் புறப்பட்டவள்.\nபெண்களின் காதலையும், கோபத்தையும், மென்மையையும் எழுதிச் சென்ற ஆசிரியர் திடிரென்று பாதை அகன்று பெண்களின் சிலர் செய்யும் ஏமாற்று வேலைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பெருநகர் சர்ப்பம் என்ற கதையில். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் பெண் ஒருத்தி அந்த ஊரைப் பார்த்து வியந்து, தன்னை மெதுவாக அந்நகருக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறாள். கிராமத்துக் காதலனை மறந்து புதுப் புது காதலர்களின் பின் செல்லும் நவ யுகப் பெண்ணாகிப் போகிறாள். அவளுக்கு மாரல்களைப் பற்றிய கவலைகள் இல்லை. அந்த நொடி இன்பமும் அடுத்த கட்டமும் மட்டுமே முக்கியம். இன்பம் தேடுதல் ஆண் சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகையில் ஒரு பெண்ணின் வேட்கையையும் அதற்காக அவள் போடும் வேஷங்களையும் துல்லியமாகச் சித்திரத்துள்ளார் ஆசிரியர்கள். சமீபத்தில் சென்னையில் பரவி வரும் கலாச்சார மாற்றங்களை இக்கதை பதிவு செய்வதோடு இன்றி இளம் பெண்கள் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயமான ஒன் நைட் ஸ்டான்ட் போன்ற கலாச்சார சீரழிவுகளை போகிற போக்கில் இக்கதை விவரித்துச் செல்கிறது. படிப்பவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் நடக்கும் சம்பவங்களை புனைவு அதிகமின்றி எழுதிய கதை இதுவாக இருக்கும்.\nஇத்தொகுப்பின் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு கதை குறளியின் டிராகன். உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்று சிறுவயதில் திருக்குறள் படித்திருப்போம். ஆனால் பலர் படித்ததை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை. அடுத்தவரின் ஏதோவொரு கீழான நிலையைத் தன்னோடு ஒப்புமைப்படுத்தி தன்னை உயர்த்திக் காட்டும் குணம் பலருக்கு உண்டு. அது சாதியாக இருக்கலாம், அழகு, படிப்பு, பொருளாதார நிலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எளியோரைக் கண்டால் நகைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள் பெருகிவிட்டக்காலக்கட்டம் இது. சாதாரணக் குடும்பத்தில் நான்காவது பெண்ணாகப் பிறந்த நாகாவைக் கண்டால் அவள் அப்பாவுக்குக் கூட பிடிக்காது. காரணம் கருவில் அழிக்க முடியாத அவள்அவள் குள்ளமாக குறுகிய உடலுடன் பிறந்தவள். அழகற்ற அவள் பெரும்பாலும் சக மாணவிகளால் ஒதுக்கப்படுகிறாள். தனிமை அவளுக்கு நிரந்திர துணையாகிறது.அவளுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள் இயற்கையுடன் இயைந்து இருத்தல். மலைகளை, கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு உவப்பான விஷயம். அவ்வப்போது மலைகளுக்கு சென்று வருவாள். மனித சஞ்சாரம் இல்லாத இடங்கள் எல்லாம் அவள் மனதுக்கு நெருக்கமான்வையே. தற்போது அவள் வசிக்கும் வீடும் ஒரு கடற்கரை ஒட்டிய விலாசமான வீடு.அவளுடன் செல்லப்பிராணி ட்ராகன் அங்குள்ளது. நாகாவின் வாழ்க்கையில் நடந்த நம்ப முடியாத அதிசயம் தான் அவள் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதன் பின் அவளை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை மாறாக பல காதல் கடிதங்கள் அவளுக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவளுக்கு எதுவும் பொருட்டல்ல, அவளுக்கு தன்னுடைய தனிமையும் டிராகனும் கடலும் மட்டும் போதுமாயிருந்தது. இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் வாங்கி வந்த வரம். நமக்குக் கிடைத்தவற்றில் திருப்தியுடன் வாழ நினைத்தாலும் சமூகம் தன் கூரிய கரங்களால் சீண்டிக் கொண்டே தான் இருக்கும். வலிமையான மாயக் கரம் கொண்டு தான் அதை அடக்க முடியும். உண்மையில் இது சாத்தியமில்லை என்றாலும் புனைவுகளீல் நிகழும் இந்த மாயங்களைப் படிக்கும் போது இப்படி எல்லாம் நிகழாதா எனத் தோன்றுகிறது. அழகிய தேவதைக்கதையொன்றைப் படித்த மகிழ்வு இக்கதை தருகிறது. கேவல் என்ற சிறுகதை மேஜிக்கல் ரியாலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை நினைவுப்படுத்தும் கதையாக இருப்பினும் சொல்லப்பட்ட விதம் அருமை. ப்ரியம்வதாவின் பகல் எனும் கதையில் நாயகி தன் பெயரை மறந்து போகிறாள். என்னவெல்லாமோ செய்து பார்த்தும் தன் பெயரே மறக்கும் அளவிற்கு அவள் மனது மறதியில் தோய்ந்து போய்க் கிடக்கிறது. வேறு எந்த உதவியும் இன்றித் தன் பெயரை எப்படியாவது கண்டுபிடிக்க ஆசைபப்டுகிறாள்.அவளுடைய காதலன் அவளுக்கு காதல் குறுஞ்செய்திகள் அனுப்புவது அவளை அழைத்துப் பேசுவது காதலின் அத்தனை ரம்மியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுடைய தற்போதைய ஒரே பிரச்னை இப்படி பெயரற்றவளாக மாறிப் போனதுதான். சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்குத் தேவை, கட்டற்ற சுதந்திரம் அவளை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதை மறைபொருளாக வைத்து இக்கதையை கத்தியின் மேல் நடப்பது போன்று எழுதியுள்ளார் ஆசிரியர். அவள் எடுக்கும் சில முடிவுகளால் கதையின் முடிவில் தன் பெயரைக் கண்டு அடைகிறாள். அவளுக்கு அவள் பெயர் தெரிந்துவிட்டாலும் வாசிக்கும் வாசகருக்கு அது தெரிவதில்லை. பெயரிலியாகவே அவள் முடிந்து போகிறாள். இக்கதையைப் படிக்கும் போது கவிஞர் பழநிபாரதியின் ஒரு கவிதை தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.\nதலைப்பு கதையான ஜூலி யட்சி மீண்டும் ஒரு பழிவாங்கும் கதை. ஆனால் எதிர்ப்பாராத சம்பவங்கள், மாய எதார்த்தவாதக்கதைக் களனில் சொற்சிக்கனத்துடன் பூரணமான ஒரு கதை.\nஇத்தொகுப்பு முழுவதும் கனவுகளுடனான பயணமாகவேச் சொல்வேன். வனம், மலை, கடல், மழை, ரயில் எனக் கதைகள் மாறி மாறி வெவ்வேறு வெளிகளில் சொல்லப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. அதனினும் சிறப்பு ஐம்பூதங்களைப் பற்றிய குறிப்புடனான சிறுகதை வடிவத்திலான முன்னுரை. சில கதைகள் மின்னி மறைகின்றன. சில கதைகள் தீவிரமான யோசனைக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. சில கதைகள் லேசான முறுவலை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படிக்கவும் பத்திரப்படுத்தவும் மீள வாசிக்கவுமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் ஜூலி யட்சி. இவள் அனைவருக்கும் பிரியமானவளாகவே இருப்பாள்.\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுகதை, பிரசுரமானவை, ஜூலியட்சி\nஜூலி யட்சி - விமர்சனம் 3\nநிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன்.\nநிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.\nஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.\nசமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.\nபெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.\nஅவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.\n‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.\nஇதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.\nவேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.\nஉலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.\nதர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.\nஎல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுகதை, நூல் விமர்சனம், ஜூலியட்சி\nஅமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.\nஅப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.\nஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.\nஅது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்கும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.\nஇவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.\nஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.\nஇந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.\nமிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.\nபுக்குப்பெயர் : ஜூலி யட்சி\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுகதை, நூல் விமர்சனம், ஜூலியட்சி\n\"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்\nஅதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் \"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்\nநிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான \"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்\" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது \"ஜூலி யட்சி\" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார்.\nவனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு எது நிஜம் என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.\nஎனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை \"ப்ரியம்வதாவின் பகல்\". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் \"டியர் ஜில்ஸ்\" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில் படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்' என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். \"ப்ரியம்வதாவின் பகல்\" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.\n\"கேவல்\" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது உண்மைச் சம்பவமா கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.\nபாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது \"ஜூலி யட்சி\" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.\nதொகுப்பில் முதல் கதையான \"தர்ஷிணிப்பூ\" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. \"தர்ஷிணிப்பூ\" கதையிலும் அதை செய்திருக்கிறார்.\n\"குறளியின் டிராகன்\" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.\n\"ஜூலியட்சி\" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.\nஅதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள \"பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.\nவெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\nLabels: இலக்கியம், சிறுகதை, சிறுகதை, நூல் விமர்சனம்\nசென்னை புத்தக கண்காட்சியில் எனது நூல்கள் கிடைக்குமிடங்கள்:\nவெயில் தின்ற மழை - கவிதைத் தொகுப்பு - உயிர்மை\nகடலில் வசிக்கும் பறவை - கவிதைத் தொகுப்பு - அகநாழிகை\nஜூலி யட்சி - சிறுகதைத் தொகுப்பு - பரிசல், அகநாழிகை,டிஸ்கவரி,அகநி,புதுப்புனல் ஸ்டால்களில் கிடைக்கும்\n(பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கும்)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அர...\nஜூலி யட்சி - விமர்சனம் 3\n\"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/11/blog-post_11.html", "date_download": "2019-05-25T20:52:15Z", "digest": "sha1:H7U7QYNJVRKR7TNQR6IWPCY2PNPW3SOC", "length": 14658, "nlines": 91, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: 'ஒப்பற்ற பெருந்துறவி' | மாதுலுவாவே சோபித தேரருக்கான அஞ்சலிக்கவிதை", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\n'ஒப்பற்ற பெருந்துறவி' | மாதுலுவாவே சோபித தேரருக்கான அஞ்சலிக்கவிதை\nமாதுலுவாவே சோபித தேரர், இலங்கையில் அனைத்து இனங்களும் சம உரிமை பெற்று வாழவேண்டும் என உளத்தால் நினைந்து உலகறிய குரல் கொடுத்தவர். தமிழர் ஒருவரும் இலங்கையின் தலைவர் ஆகலாம் எனத் துணிந்து சொன்னவர். மகிந்த ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்டு வெற்றி கண்டவர். வணக்கத்திற்குரிய அவ் உத்தமர் இவ்வாரம் அமரர் ஆனார். அவ் உண்மைத்துறவிக்கு 'உகரம்' தன் அஞ்சலியை செலுத்துகிறது.\nஒப்பற்ற பெருந்துறவி விண்ணைச் சேர்ந்தான்\nஉலகமெலாம் நெஞ்சுருகிக் கண்கள் சிந்த\nஒப்பற்ற பெருந்துறவி விண்ணைச் சேர்ந்தான்.\nநலமுறவே மனிதரெலாம் ஒன்றாய் வாழ\nநாளுந்தான் உழைத்த மகன் விண்ணைச் சேர்ந்தான்.\nகலகமிலாப் பூமியென இலங்கை மண்ணை\nகாணுதற்குத் தவமிருந்தோன் விண்ணைச் சேர்ந்தான்.\nநலமிகுந்த புத்தனது உண்மைத் தொண்டன்\nநல்லவர்கள் ஏங்கிடவே விண்ணைச் சேர்ந்தான்.\nசிங்களவர் தமிழர் எனப் பேதம் காணும்\nசிறுமதியைத் துறந்ததனால் உயர்ந்து நின்றோன்.\nஎங்களவர் முஸ்லிம்கள் என்று சொல்லி\nஎல்லோரும் வாழ வழி செய்து நின்றோன்.\nபலர்போற்ற உலகமதில் அமைதி பேணி\nதங்கமென, துறவதனின் பெருமை சொல்லி\nதரணியெலாம் ஈர்த்தமகன் விண்ணைச் சேர்ந்தான்.\nஒப்பற்ற இலங்கைத்தாய் உவந்து ஈந்த\nஓர் வயிற்றுப்பிள்ளைகளை இனங்கள் சொல்லி\nதப்பற்ற நெறிபிறழச் செய்து தங்கள்\nதனி வாழ்வுச்சுகம் தேடத் தரமே கெட்டு\nஉப்பற்ற உணவெனவே உறவை ஆக்கி\nகைப்பற்றி அரசதனை ஆண்டு நிற்க\nகணநேரப் பொழுதில் அதை மாற்றி வைத்தோன்.\nஇனி வருமோ இங்கெமக்கு வாழ்வு என்று\nஏங்கித்தான் தமிழரெலாம் இழிந்து நின்றோம்.\nதனிமனிதன் ஒருவனென நின்று எங்கள்\nதரமுரைத்து இந்நாட்டின் தலைவர் என்றும்\nஇனித் தமிழர் வந்திடலாம் என்று சொல்லி\nஏற்றங்கள் செய்த பெருந்துறவி இன்று\nதனித்துழல எமைவிட்டு விண்ணைச் சேர்ந்தான்\nதமிழரெலாம் நெஞ்சுருகி வருந்தி நின்றோம்.\nஆயரொடு மௌலவியும் ஐயர் தானும்\nஅருந்துறவி போனதனால் வருந்தி நின்று\nதேயமெலாம் வியந்திடவே ஒன்றாய்ச் சேர்ந்து\nதேம்பித்தான் தமது மனச்சோகம் சொல்லி\nவாய், மனது, தேகமெலாம் ஒன்றாய்ச் சேர\nவணங்கித்தான் அஞ்சலிகள் செய்தே நின்றார்.\nதாய் மனது கொண்டவனின் இழப்பை இந்த\nஇராவணனாய், இரணியனாய் இந்த மண்ணை\nஇருள்சூழ வைத்தாண்ட அரக்கர் தம்மை\nதராதரத்தில் வீழ்த்தவென தனித்து வந்து\nதக்கோரை ஒன்றாக்கி தரணி பார்க்க\nநிராயுதனாய் நின்றகிம்சை நெறியில் நின்று\nஎன்னாகும் அப்புரட்சி இனித்தான் என்று\nஏங்கித்தான் நல்லவர்கள் வருந்தி நின்றார்\nபொன்னான சோபிதராம் தேரர் தம்மை\nகண்ணார நீர் வடித்துக் கவன்று நின்று\nகற்றவர்தான் வருந்துகிறார், கடவுள் என்ன\nவிண்ணேறிப் பெரியவனும் விரைந்து போனான்.\nவிதி என்ன செய்திடுமோ யாரே கண்டார்\nLabels: இலங்கை ஜெயராஜ், கவிதை\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/shortage-of-beer-in-tamilnadu-prjqjj", "date_download": "2019-05-25T21:00:03Z", "digest": "sha1:QW3BQKP3QQHDCL5JWIXCK45DPV2PKVXL", "length": 10743, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக்கில் குவியும் குடிமகன்கள்..! பீர் தட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடைகள்", "raw_content": "\n பீர் தட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடைகள்\nகொளுத்துகிறது கோடை வெயில். இக்கோடை வெயிலை சாளிக்க மக்கள் ஜீஸ், மோர் போன்றவற்றை அருந்தினால் மதுப்பிரியர்களின் ஆவலோ சூட்டை தணிக்க பீர் பக்கம் போயிருக்கிறது.\n பீர் தட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடைகள்\nகொளுத்துகிறது கோடை வெயில். இக்கோடை வெயிலை சாளிக்க மக்கள் ஜீஸ், மோர் போன்றவற்றை அருந்தினால் மதுப்பிரியர்களின் ஆவலோ சூட்டை தணிக்க பீர் பக்கம் போயிருக்கிறது.\nசரக்கடிக்கும் குடிமகன்களால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடானது நிலவுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 5,500 மேலாக மதுப்பான கடைகள் உள்ளனர். இவைகளில் தனியார் பார்களும் அடங்கும்.\nஇந்த பார்களில் வழக்கமாக விற்கும் சரக்குகளை விட கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை சமாளிக்க பீர்தான் அதிகம் விற்பனையாகிறதாம். அரசு மதுபானக்கடைகளில் பீர் விற்பனை 32 சதவீதமாகவும், தனியார் பார்களில் 60 சதவீதமாகவும் தற்போது விற்பனையானது நடைபெற்று வருகிறது எனவும் சொல்கிறார்கள்.\nடாஸ்மாக் ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.“ எப்ரல் மாதம் வரை சரக்கு வகைகளான வீஸ்கி பிராந்திதான் அதிகமாக விற்பனையானது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமானதில் இருந்து குளிரான பீர் வேண்டுமென கேட்டு காத்திருந்து வாங்கி குடிக்கிறார்கள். இதனால் வழக்கத்தும் அதிகமாக பீர் விற்பனை அதிகரித்திருக்கிறது. பீர் விலையும் சத்தமில்லாமல் பத்து ரூபாய் ஏறியிருக்கிறது” என்றார்.\nஐயகோ...தேர்தலை முன்னிட்டு இத்தனை நாளா டாஸ்மாக்கை இழுத்து மூடுவாங்க பாஸ்\nதமிழகத்திலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் … கலக்கும் சேலம் மாநகராட்சி \nகுட் பை டு பிளாஸ்டிக் பை வெல்கம் டு மஞ்சப் பை வெல்கம் டு மஞ்சப் பை இன்னும் மூன்றே நாட்கள்தான்… நெகிழியை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உறுதி….\n பரவும் செய்தியால் பெண்கள் செய்யும் காரியம் \nவேண்டுகோளோடு கஜா புயல் நிவாரணத்திற்கு ரூபாய் 1 கோடி அளித்தார் \"தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்\" தலைவர் சரவணன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nசரித்திரச் சிறப்புவாய்ந்த இந்த சாதனை வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது... தெறிக்கவிடும் திமுக தீர்மானங்கள் \nவித்தியாசமான பரிசு கொடுத்து மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் வீட்டார்\nகபாடியில் தெறிக்க விடும் சசிகுமார்.. இது வேற லெவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-happens-to-your-body-when-you-get-8-hours-of-sleep-024138.html", "date_download": "2019-05-25T21:04:28Z", "digest": "sha1:YY2FFNJHGRE2YLWJLVBSC3CE6PLTZKHT", "length": 21826, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..? | What Happens To Your Body When You Get 8 Hours Of Sleep - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n8 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n9 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n9 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n10 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள் முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வு நேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும். சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள்.\nஇப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது.\nஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், ஆபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து, அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும், தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.\n8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் உங்களுக்கு 45 சதவீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. அத்துடன் இதயத்தின் செயற்பாடும் சீராக இருக்காது. 8 மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்து இதய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\n8 மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை இருக்காதாம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூக்கம் கொண்டோருக்கு உடல் எடை தாறுமாறாக ஏற கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்கும்.\nஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் ஞாபக சக்தி குறைய கூடும். இதுவே சரியான அளவில் தூக்கம் இருந்தால் மூளை ஆரோக்கியமாக இருந்து எல்லாவித வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய உதவும். மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்குமாம்.\nMOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nகுறைந்த தூக்கம் இருந்தால் பலவித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும். அதில் முக்கியமானது சர்க்கரை நோய் அபாயமும். தூக்கம் சரியாக இல்லையென்றால் குளுக்கோஸ் உற்பத்தி தடை பட கூடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதாக பாதிக்க கூடும்.\nயாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம்.\nஆண்களுக்கு வர கூடிய விரைப்பு தன்மை பிரச்சினைகளும் இதனால் தவிர்க்க படும். எப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் 8 மணி நேரம் உறங்குங்கள் நண்பர்களே.\n8 மணி நேரம் தூக்கம் உங்களை அதிக ஆயுளுடன் வைத்து கொள்ளும். யாரெல்லாம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மேலும், மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.\nநாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ அதை பொருத்து தான் நமது உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் நிர்ணயிக்கப்படும்.\nஅந்த வகையில் குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.\nMOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nதூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் இன்று பாதிக்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nநல்ல தூக்கம் இருந்தால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த வகையில் 8 மணி நேரம் தூங்கினால் சரும பிரச்சினைகள் குறைந்து நீண்ட இளமையான சருமத்தை தரும். அத்துடன் முக சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nகர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா... உடனே என்ன பண்ணணும் தெரியுமா\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா\nசாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/26/again-gold-price-is-surging-gradually-investors-are-seeking-safe-haven-gold-to-save-their-investment-014290.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-25T21:30:33Z", "digest": "sha1:AO7BMSKGQSELJ6L2QC2VMLPQPQ3YYEZN", "length": 26037, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் உயரும் தங்க விலை..! காரணம் பொருளாதார மந்த நிலை..! | again gold price is surging gradually investors are seeking safe haven gold to save their investments - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு உலக பொருளாதார மந்த நிலை ஒரு பெரிய காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nகடந்த ஐந்து நாட்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் போதும், அமெரிக்காவின் ஜிடிபி தரவுகளாலும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.\nஸ்பாட் தங்கத்தின் விலை 0.1 சதவிகிதம் அதிகரித்து 1,278.62 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது ஒரு அவுன்ஸ் தங்கம். இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று வரை தங்கத்தின் விலை 0.4% அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் 22, 2019 அன்று நிறை வடைந்த வாரத்துக்குப் பிறகு, இந்த வாரம் தான் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.\nநஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nஆசிய பங்குச் சந்தைகள் முன்னேற முடியாமல் பயத்திலும் நெகட்டிவ் மார்க்கெட் செண்டிமெண்டிலும் தயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு ஜெர்மனி மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வெளிவரும் அனைத்து பொருளாதார தரவுகளும் உலகம் ஒரு பொருளாதார மந்த நிலையில் இருப்பதைச் சொல்கிறது.\nஅதோடு ராய்ட்டர்ஸ் (Reuters)நிறுவனம், அனலிஸ்டுகளிடம் நடத்திய சர்வேயில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கள் கொள்கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரமே கூட, தன் சராசரி வளர்ச்சிக்கே முக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள். அதோடு பணவீக்கமும் பெரிய அளவில் அதிகரிக்காமல் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் என்கிறார்கள்.\nஇந்த உலகப் பொருளாதார மந்த நிலையை பேங்க் ஆஃப் கனடா மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் என இரண்டு பெரிய அமைப்புகளுமே தங்கள் வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்து உறுதி செய்து இருக்கின்றன. அதோடு இந்த இரண்டு நாடுகளுமே தங்களின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அடுத்த ஒரு வருடத்துக்காவது குறைவாகவே வைத்திருப்போம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட பொருளாதார நிலையை சரி செய்ய பணக் கொள்கை முடிவுகளில் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து சரி செய்ய வேண்டும். ஆகையால் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அதனால் தான் தங்கம் விலை உயர்கிறது, என்கிறார் ஹெலன் லா என்கிற அனலிஸ்ட். அதோடு வேறு சில பெரிய முதலீட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்களும், தங்களின் ஈக்விட்டி முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு பாதுகாப்பான முதலீடுகளில் பணத்தை போட்டு வைக்க தங்கத்தை தேர்வு செய்கிறார்கள். இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nகிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nரூ.2.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை தன் புது தொழிலுக்காக திருடிய தொழிலாளி..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/india-40435469", "date_download": "2019-05-25T21:47:27Z", "digest": "sha1:QR6MFPPZG2OHAZUBCU57B4S5CG3MBMWK", "length": 13046, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "ஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம் - BBC News தமிழ்", "raw_content": "\nஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என அழைக்கப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி) வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி நள்ளிரவு ( ஜூலை 1ம் தேதி) முதல் நாடு முழுவதிலும் அமலாக உள்ள நிலையில், இந்த புதிய வரி பெரிய தொழில்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும், சிறு தொழில்களுக்கு கடும் பின்னடைவாக அமையும் என சங்க பரிவார் அமைப்புகளின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய இணை அமைப்பாளரான, டாக்டர் அஸ்வினி மஹாராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சரக்கு மற்றும் சேவை வரிக்கான , வரி விகிதங்களை தீர்மானிக்கும் போது, சிறு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி விகிதங்களைக் குறைவாக வைப்பது குறித்து எந்தவித கவனமும் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும்,`1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கை நீக்குவது, சிறுதொழில்களுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமையும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nகுறிப்பாக பீடி,பட்டாசுகள், குளிர்பானங்கள், பிஸ்கட், ஊறுகாய்,மிட்டாய், கத்தரிக்கோல் மற்றும் சிறு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் ஆகியவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது அவை சந்தையில் போட்டியிடும் தன்மையைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது.` என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nநேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் பீடித் தொழில், அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், புதிய சரக்கு மற்றும் சேவை வரியில் பீடிக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், புகையிலை பறிப்போர், பீடி சுற்றும் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் உட்பட கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption `பீடித்தொழில் பாதிக்கப்படும்'\n``சரக்கு மற்றும் சேவை வரி, பெரிய அளவில் நடைபெறும் தொழில்களுக்கு இணக்கமாக இருக்கும். ஆனால் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் போன்ற தங்கள் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதில் சிறு தொழில் முனைவோர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என நாங்கள் நீண்ட நாட்களாக கூறி வருகிறோம்.\nஉற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நம் நாட்டில் முக்கியப்பங்கு வகிப்பவை சிறு தொழில்கள்தான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.மேலும் சீன உற்பத்திப் பொருட்களுக்கு கடும் போட்டியாக விளங்கி வரும் நமது சிறுதொழில்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு பின்னடைவை அளிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் டாக்டர் மஹராஜன்.\nபல துறைகள், தொழில்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிக அமைப்புகள், தற்போதைய வடிவிலான புதிய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் அதன் வரி விகிதங்களை அவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு எதிர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார்.\nஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் இந்த சிறு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் சீரான வரிச்சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கு உதவும் வகையில், தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசை எங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது .` என அந்த அறிக்கையில் டாகடர்.அஸ்வினி மஹாராஜன் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.padasalai.net/2016/08/blog-post_657.html", "date_download": "2019-05-25T21:23:30Z", "digest": "sha1:PYPICBWFNOJHYAODBK7AKYR67OIWXXER", "length": 12615, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "இன்று இளைஞர் தினம்... இலக்கை நிர்ணயிக்கட்டும் மனம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories இன்று இளைஞர் தினம்... இலக்கை நிர்ணயிக்கட்டும் மனம்\nஇன்று இளைஞர் தினம்... இலக்கை நிர்ணயிக்கட்டும் மனம்\nபோகும் குதிரையை நிறுத்தி கேட்டுப்பார் போவது எங்கே என்று; புறம் திருப்பி அழகு காட்டும்; கேள்வியே அபத்தமென்று...\nஇலக்கில்லா மனிதர் பெரியோர். இளைஞனாக இருந்த போது இரும்புக்குதிரைகளில் பாலகுமாரன் எழுதியது. பெரியோராக அடையாளம் காணப்பட்ட பலரும் , இலக்குகளைத் தாண்டியோர் தான், அதனால் இன்றைய இளைய தலைமுறை, எது இலக்கு எது திசை என்றே தெரியாமல் தடுமாறுகிறது. என்பது கதையல்ல நிஜம்.\nஇளைஞர் ஆண்டு:இளைய சக்தியை நெறி முறைப்படுத்தி வெற்றியின் திசையில் திருப்பி விட அழைக்கிறது. உலக இளைஞர் தினம். ஆம் இன்று தான் உலக இளைஞர் தினம், ஐக்கிய நாடுகள் சபை, 1985ம் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்தது. கல்வி வளர்ச்சி , வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, சுகாதாரம் இளம்பெண்கள் முன்னேற்றம் தகவல் தொடர்பு தொழில் நுட்ப முன்னேற்றம், சுற்றுச்மசூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதை பழக்கத்தை ஒழித்தல், பாலின வேறுபாடு களைதல், தீவிரவாதத்தை தடுத்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் குறிக்கோளாக வரையறுக்கப்பட்டது.\nஅதன்பின் 1998 வரை சத்தமே இல்லை. அந்த ஆண்டில் தான் உலக இளைஞர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்ற கோஷம் ஒலிக்கத் துவங்கியது. அடுத்த ஆண்டில் ஆக.,12 என்று நிர்ணயித்து மில்லேனிம் ஆண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nஆனால் நம் நாட்டிற்கென தனியாக தேசிய இளைஞர் தினமாக ஜன., 12 கொண்டாடப்படுகிறது. அது இளைய இதயங்களை வென்ற வி வேகானந்தரின் பிறந்த நாள்.\nஉலக இளைஞர் தினம், வெறும் கொண்டாட்டமாக நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிக்கோளை வகுத்து, அதை அடுத்த ஆண்டு வரை நகர்த்திச் செல்ல தூண்டுகிறது. ஐ.நா சபை,\nநம்மூரில் தான் 50 வயதைத் தாண்டியும் இளைஞரணி செயலாளராக இருக்கலாம் . ஆனால் 15 முதல் 24 வயதுக்குட்பட்டோரையே இளைஞர்களாக ஐ.நா சபை கணக்கிடுகிறது. 2010-ம் ஆண்டு புள்ளி விபரத்தின் அடிப்படையில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம்பேர் 14 முதல் 24 வயதுக்குட்பட்டோராக உள்ளனர். இதில் 87 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளைஞர்களின் வாழ்வுரிமைகளை காப்பது, அவர்களுக்கான கல்வி, உடல் நலம், வேலை வாய்ப்பு, நிதி மற்றும் பொது வாழ்வில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்தல் ஆகிய வையே, இன்றைய இளைஞர் தின கொண்டாட்டத்தின் குறிக்கோள் ஆகும். இந்த ஆண்டின் இளைஞர் தின கொள்ளையாக, 2030 வரை,இளைஞர்களின் நீடித்த நிலைத்த முன்னேற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் இளைஞரின் பங்கை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை ஊக்கப்படுத்துதல் இதில் முதலிடத்தில் உள்ளது.\nவிண்ணப்பிக்கலாம்:குப்பை, மாசை குறைப்பது, தூய்மையான குடி நீர் கிடைக்கச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உடல் மன நலம் பேணுதலில் அக்கறையை ஏற்படுத்துவது, தரமான கல்வியை நோக்கிய சிந்தனையை வளர்ப்பது, பாலின சமத்துவத்தை போதிப்பது என இளைஞர்களின் வாழ்வில் நீடித்த நிலைக்கு வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தன்னார்வ அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டுமென்கிறது. இளைஞர் தன கொள்கை. இளைஞர்களின் மன மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை குழுவாகவோ, அமைப்பாகவோ தொடர்ந்து செய்தல் வேண்டும்.\nஅவ்வாறு செய்யும் நல்ல நிகழ்ச்சிகளை youth@run.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு அவை ஐ.நா., சபையின் வலை தளத்தில் வெளியிடப்படும். ஐ.நா.,சபைக்காக இல்லை.. அடுத்த தலைமுறைக்காக ஏதாவது செய்யலாமே.\n0 Comment to \" இன்று இளைஞர் தினம்... இலக்கை நிர்ணயிக்கட்டும் மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/58870", "date_download": "2019-05-25T22:25:35Z", "digest": "sha1:EILAEBC2HT74G3Z2DAIY4OJUNTN2BFPF", "length": 11177, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "சிலாபத்தில் பதற்றம்-ஊரடங்கு சட்டம் அமுல்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை சிலாபத்தில் பதற்றம்-ஊரடங்கு சட்டம் அமுல்\nசிலாபத்தில் பதற்றம்-ஊரடங்கு சட்டம் அமுல்\nசிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nஅந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nதாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.\nபொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.\nஇதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.\nஇதன் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.\nவவுனியா மக்களே எச்சரிக்கை-வெடிகுண்டு மிரட்டல்\nபிரித்தானியாவில் ஏற்றப்பட்ட புலிக்கொடி- ஏன் தெரியுமா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-05-25T22:03:23Z", "digest": "sha1:YV3I2PSTG574PO2VBDKVPYRGXOZFHUPV", "length": 14825, "nlines": 197, "source_domain": "www.tamizhdb.com", "title": "' வலிப்பு நோய் - வளர் இளம் பருவம் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nRajendran Selvaraj\tகுழந்தை வளர்ப்பு, வாழ்க்கை முறை\nவலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும்.\nஇளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும்.\nவலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள்\nமயக்கம் உடல் உறுப்புகளில் ஏற்படும் துடிப்பு, பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கேட்பதால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் மற்ற அறிகுறிகளாகும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய்களை இளம்பருவம் வருமுன்னே சரி செய்யலாம். சில வலிப்பு நோய்கள் பருவம் தோன்றி அதுவாகவே காலத்தில் மறைந்து விடும். சிலருக்கு இளம்பருவம் வரை உடம்பிலே தங்கி விடுகின்றன.\nஅக்குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரை அணுகி நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை பெறவேண்டும்.\nகண்ணில் படும் திடீர் வெளிச்சம், மின்னும் வண்ண விளக்குகளின் வெளிச்சம், விளக்கு வெளிச்சம்.\nஇரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்.\nநீண்ட நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் பார்த்தால்.\nஅளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.\nஉட்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள்\nநீரில் விளையாடும் விளையாட்டில் இருந்து ஒதுக்கிவிட வேண்டும்.\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி - நம்மாழ்வார்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2013/12/", "date_download": "2019-05-25T22:18:30Z", "digest": "sha1:5XFZ43CHGYLTDQPF6Z73GVRKJKLJO3BL", "length": 53282, "nlines": 509, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: December 2013", "raw_content": "\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்\nவணக்கம். இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை நிறைவு செய்தேன். அதிலிருந்து ஒரு பாடலை உரையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nபெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்\nஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே\nவாலியைக்கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே\nகாலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கண்மணியே\nமுன்பு பெரிய வெள்ளம் வந்தபோது ஓர் ஆலந்தளிரிலே குழந்தை வடிவாய்க் கொண்டு உலகங்களை எல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கியவனே கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே திருவாலி திருநகரிக்குத் தலைவனே\nஇதற்கு முன்னர் படித்து நிறைவு செய்த பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு பாடலும் உரையுடன்.\n(1) பெரியாழ்வார் திருமொழி : பெரியாழ்வார்\nநீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்\nகோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,\n வெண்மையான நிலாவை உடைய முற்றத்தில் வந்து நீ, நான் விளையாடும்படி வருவாயாக என்று, சந்திரனை அழைத்து நின்று கொண்டு உன்னைப் புகழ்கின்ற ஆயர்களுடைய தலைவராகிய நந்தகோபர் மகிழும்படி, சப்பாணி கொட்டுக. திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருப்பவனே\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்\nதூபம் கமழத் துயில் - அணைமேல் கண்வளரும்\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று\nநாமம் பலவும் நவின்று - ஏலோர் எம்பாவாய். (எண்.484)\nமாசற்ற மாணிக்கங்கள் பதித்த மாளிகையில் எல்லாத் திசைகளிலும் விளக்குகள் எரிய, அகிற் புகையின் நறுமணம் தவழ, தூங்குவதற்கான படுக்கையில் உறங்குகின்ற மாமன் மகளே மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே அவளை எழுப்புவீர்களா அல்லது நெடுநேரம் தூங்குமாறு மந்திரத்தினால் கட்டுப்பட்டாளோ மாமாயவன், மாதவன், வைகுந்தன் என்னும் அவனுடைய பல திருநாமங்களைப் பாடினோம்\n(3) நாச்சியார் திருமொழி : ஆண்டாள்\nபால் ஆலிலையில் துயில் கொண்ட\nவேலால் துன்னம் பெய் தாற்போல்\nகுடந்தைக் கிடந்த குடம் ஆடி,\nநீலார் தண்ணந் துழாய் கொண்டு என்\nநெறி மென் குழல் மேல் சூட்டிரே. (எண்.628)\nபால் பாயும் பருவமுடைய ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளிய பெருமானுடைய வலையிலே அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து, வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல (கொடுமையாக) உங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடைப் பிள்ளையாய் (இடைச்சாதிக்குரிய) கோலைக் கொண்டு பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய், திருக்குடந்தையில் திருக்கண் வளந்தருளுமவனாய்க் குடக் கூத்தாடியவனுமான கண்ணபிரானுடைய பசுமை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து நெறிப்புக் கொண்டதாயும், மென்மையாயும் உள்ள என் கூந்தலிலே சூட்டுங்கள்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011\nமண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்\nஉலகம் போற்றும் உத்தமத் தலைவர். வாழும்போதே வரலாறு படைத்தவர். பொறுமையின் சிகரமாக வாழ்ந்தவர். மன உறுதியில் ஈடு இனணயற்றவர். வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அவர்தான் உலகம் போற்றும் மடிபா என்கிற நெல்சன் மண்டேலா. அவர் நம்மைவிட்டுப் பிரிந்து அடக்கம் செய்யப்படும் இந்நாளில்(15.12.2013), அவரின் 27ஆண்டு சிறைவாசம் முடிந்த அந்நாளை (11.02.1990) நினைவுகூர்வோம்.\nபிப்ரவரி 11, 1990 - காலை\nவிடுதலைக்கு முதல் நாள் சில மணி நேரமே தூங்கிய மண்டேலா, பிப்ரவரி 11 அதிகாலை 4.30க்கு எழுந்தார். காலைக்கடன்களை முடித்தபின், உணவு உண்டார். கேப் டவுனில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளைச் சார்ந்த பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் விடுதலையாவது பற்றியும், பேசவுள்ள பேச்சைக் குறித்தும் ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்.\nசிறையில் இருந்தபோது பரிவு காட்டிய பார்ல் நகர மக்களிடையே முதலில் சொற்பொழிவாற்றவேண்டும் என்பதே அவருடைய பேரவா. ஆனால் அது நல்ல யோசனையல்ல என்று கருதியவரவேற்புக்குழுவோ கேப் டவுனில் உள்ள க்ராண்ட் பேரேட் என்னும் இடத்தை தீர்மானித்தது.\nமக்களிடம் தான் கொண்ட ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுததும் வகையில் விடுதலையான முதல் நாள் இரவை கேப் ப்ளாட்சில் கழிக்க விரும்பினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளையர்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு வீட்டில் மண்டேலா தங்கவேண்டும் என்று அவர் நண்பர்களும், மனைவியும் விரும்பினர். சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவர் அங்கு இருக்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வெள்ளையர் வசிக்கும் ஓர் ஆடம்பரமான பகுதியில் தங்கினால் அது தவறான கணிப்பை உண்டாக்கும் என்பது அவர் எண்ணம். ஆனால் வரவேற்புக் குழுவினரோ டுடுவின் காலகட்டத்தில் அனைத்து இனத்தவரும் அங்கு வந்துள்ளனர் என்றும் அனைத்து இனத்தவருக்கும் அவ்விடம் பொதுவானது என்றும் விளக்கினர்.\n20 ஆண்டுக்கும் மேலான சிறை வாழ்க்கையில் அவரிடம் சில பொருள்களே இருந்தன. அண்மையில் சில வருடங்களாக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை\nஅவர் விடுதலையாவதற்காகக் குறிக்கப்பட்ட நேரம் மதியம் 3.00. மணி ஆனால் வின்னி, வால்டேர் மற்றும் பிற விமானப் பயணிகள் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 2.00 மணி வரை வரவில்லை.\nசிறை அதிகாரி ஸ்வார்ட் மண்டேலாவுக்கு இறுதி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். கடந்த இருஆண்டுகளாக உணவு அளித்தமைக்காக மட்டுமன்றி நட்போடு இருந்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூறினார் மண்டேலா.\nசிறை அதிகாரி ஜேம்ஸ் கிரிகரியை அன்போடு கட்டியணைத்தார். போல்ஸ்மோர் தொடங்கி விக்டர் வெர்ஸ்டெர் வரை பல இடங்களில் பல ஆண்டுகள் இருந்தபோதும் எப்போதும் சிறை அதிகாரிகளுடன் அரசியல் பேசியதேயில்லை. இருப்பினும் அவர்களுக்கிடையேயான பிணைப்பினை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரை விட்டுச்செல்வது மண்டேலாவுக்கு ஏக்கத்தைத் தந்தது. கடந்த இருபத்தேழரை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தபோதிலும் ஸ்வார்ட், கிரிகரி, பிராண்ட் போன்ற சிறை அதிகாரிகள் மனித நேயத்தின் மீதான மண்டேலாவின் நம்பிக்கையை மேம்படுத்தியவர்கள் ஆவர்.\nமண்டேலாவையும் வின்னியையும் காரில் சிறையின் முகப்பு வாயில் வரை அழைத்துச்செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இவ்வளவு நாளும் தன்னை பார்த்துக்கொண்ட சிறையதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பிரியாவிடை தர விரும்பி அதிகாரிகளிடம் கூறினார். முகப்பு வாயிலில் அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தனக்காகக் காத்திருப்பர் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகூற தான் விரும்புவதாகவும் கூறினார்.\n3.00 மணிக்குப் பின் சில நிமிடங்கள் கழித்து SABC நிகழ்ச்சிப்பொறுப்பாளர் மண்டேலாவிடம் காரை விட்டு இறங்கி வாயிலுக்கு முன்பாக சிறிதுதூரம் வரவேண்டும் என்றும் அப்போதுதான் மண்டேலா விடுதலையை நோக்கி நடப்பதை அவர்கள் படமாக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமதியம் 3.30 மணிக்கு மண்டேலா மிகவும் பரபரப்போடு காணப்பட்டார். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. வரவேற்புக்குழுவினரிடம் தன் மக்கள் தனக்காக 27 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், இனியும் அவர்களைக் காக்கவைக்கக்கூடாது என்றும் கூறினார். 4.00 மணிக்குச் சற்று முன்பாக அங்கிருந்து மோட்டார் காரில் குழுவாக அனைவரும் கிளம்பி வெளியே வர ஆரம்பித்தனர்.\nவாயிலுக்கு கால் மைலுக்கு முன் ஒரு நிறுத்தத்தின் அருகே கார் மெதுவாகச் சென்றது. வின்னியும் மண்டேலாவும் சிறை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.\nதமக்கு முன் என்ன நடக்கிறது என முதலில் மண்டேலாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 150 அடிகளுக்குள் அவர் இருக்கும்போது ஏதோ ஒரு குழப்பமான நிலை இருப்பதைப்போல உணர்ந்தார். அதிக எண்ணிக்கையிலான மக்கள், நூற்றுக்கணக்கான புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சியினர், பத்திரிக்கைத்துறையினர், ஆயிரக்கணக்கிலான அபிமானிகள் அங்கு இருந்தனர். அவருக்கு ஒரு புறம் அதிர்ச்சி மறுபுறம் கலக்கம். உண்மையில் இவ்வாறான ஒரு காட்சியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் மக்கள் இருப்பர், அவர்களிலும் பெரும்பாலானோர் சிறை அதிகாரிகளாகவும் அவர்களுடைய குடும்பத்தினராகவும் இருப்பர் என அவர் நினைத்திருந்தார்.\n20 அடிக்குள்ளாகவே கேமராக்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. எங்கும் சத்தம். பத்திரிக்கையாளர்கள் உரக்கக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிக எண்ணிக்கையில் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வாழ்த்தொலி எழுப்பினர். சொல்லப்போனால் அது ஒரு மகிழ்ச்சியான ஆரவாரம். ஒரு தொலைக்காட்சி நிருபர் ஏதோ ஒரு பொருளை அவரை நோக்கிக் கொண்டுவந்தார். தான் சிறையில் இருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதமோ என மண்டேலா வியந்துபோவதற்குள் வின்னி அவரிடம் அது ஒரு மைக்ரோபோன் என்று கூறினார்.\nவலது கை முட்டியை உயர்த்தி கர்ஜனை\nகூட்டத்தின் நடுவில் மண்டேலா வலது கைமுட்டியை உயர்த்துகிறார். ஒரு பெரிய கர்ஜனை. இவ்வாறு கடந்த 27 வருடங்களாக அவரால் செய்யமுடியவில்லை. அது தற்போது அவருக்குப் புதிய விதமான பலத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.\nஇவ்வாறான ஒரு வரவேற்பைப் பெற்றதில் மண்டேலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. இருந்தாலும் அவருடைய சிறையதிகாரிகளுக்கு பிரியாவிடை கூற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.\nமற்றொரு புறத்தில் உள்ள கதவுகள் வழியாக காரில் போவதற்காக, மண்டேலா கடைசியாக நடந்தபொழுது 71 வயதிலும்கூட தனக்கு வாழ்க்கை புதிதாக ஆரம்பமாவதுபோலத் தெரிவதாக உணர்ந்தார். அத்துடன் 10,000 நாள் சிறை வாழ்க்கை முடிந்தது.\nLabels: நூல் மதிப்புரை, மண்டேலா\nமுதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்\nவணக்கம். ஓராண்டாக காலையில் தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க எண்ணி, ஆரம்பித்து, தொடர்ந்து முதல் மூன்று திருமுறைகளான ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்துள்ளேன். தலத்தின் சிறப்பு, இறைவனின் பெருமை, இயற்கையின் அழகு என்று பல்வேறு கோணங்களில் மிகவும் சிறப்பாக ஞானசம்பந்தர் பாடியுள்ள இப்பாடல்களைப் படிக்கப் படிக்க தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் மிகும் என்பது நான் அனுபவத்தில் கண்டதாகும். ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு திருமுறையிலிருந்தும் ஒரு பாடலைப் பொருளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் திருமுறையிலுள்ள பாடல் நான் பிறந்த மண்ணான குடமூக்கு என்றும் குடந்தைக்காரோணம் என்றும் அழைக்கப்படும் கும்பகோணம் நகரைப் பற்றியதாகும். தொடர்ந்து இரண்டாம் திருமுறை (சீகாழி) மற்றும் மூன்றாம் திருமுறையிலிருந்து (திருநல்லூர்ப்பெருமணம்) ஒவ்வொரு பாடல்கள் தரப்பட்டுள்ளன.\nகாரோ ணத்தாரே.(பதிகத்தொடர் எண்.72 பாடல் எண்.4)\nமாடவீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழிகளை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்துபோற்ற விடைக் கொடியோடு விளங்குபவராவர்.\nபார்கண்ணே பரிந்திடவே. (பதிகத்தொடர் எண்.176 பாடல் எண்.4)\n உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபெருமான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள் செய்ய அவனையே பார்.\nநல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம\nபல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில\nசொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்\nநல்லூர்ப் பெருமண மேய நம் பானே. (பதிகத்தொடர் எண்.383 பாடல் எண்.1)\nஅடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா\nபன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nமுதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம...\nமண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : ...\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vote-splitting-between-aiadmk-and-ammk-in-mp-election-347667.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-05-25T21:41:16Z", "digest": "sha1:O3UN4YCFEOYRA3TDXHRPYUIBRXO6WKXW", "length": 19938, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக ! | Vote Splitting Between AIADMK and AMMK in MP election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபிரிந்து போன வாக்குகள்.. குஷியில் அமமுக.. ஆட்சி தப்புமா.. பெரும் கவலையில் அதிமுக \nபிரிந்து போன வாக்குகள் நிலை என்னவாகும்.. கவலையில் அதிமுக- வீடியோ\nசென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற கவலையில் இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.. அது நடந்து முடிந்த தேர்தலை பற்றியும், நடக்க போகிற 4 இடைத்தேர்தலை பற்றியும்தான்\nஎம்பி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக படு சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தது. இதில் எல்லா தொகுதிகளிலும், பிரதான கட்சிகள் பணத்தை வாரி இறைத்தாகவும் சொல்லப்பட்டது.\nஅதிமுக குறைந்தது 1500 ரூபாயாம், இதற்கு அடுத்து திமுகவாம், இதற்கு அடுத்துதான் அமமுக பணம் செலவு செய்ததாம். ஆக மொத்தம் இருக்கும் 3 கட்சிகளில் அதிகமாக பணத்தை இறக்கியது அதிமுகதான் என்ற தகவல் வந்தது. இதற்கு காரணம், மானப்பிரச்சனை, கவுரவ பிரச்சனை, இருக்கும் 2 வருட ஆட்சியை விட்டுவிட கூடாதே என்ற கவலை போன்றவைதான்\nசெந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்\nஆனால் சில இடங்களில் ஓட்டுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மக்களுக்கு சரியாக பிரித்து தரப்படவில்லை என்றும், பொறுப்பில் உள்ளவர்களே அந்த பணத்தை சரியாக விநியோகிக்காமல் அமுக்கி விட்டதாகவும் புகார்களும் எழுந்தன. இப்போது விஷயம் என்னவென்றால், பணத்தை கொட்டியும் நல்லபடியான பாசிட்டிவ் தகவல் அதிமுக தலைமைக்கு போய் சேரவில்லை என்பதுதான்.\nஅதாவது அதிமுகவுக்கு ஓட்டு வங்கி குறைவாகத்தான் இருக்கும் என்று ஒரு தகவல் வருகிறது. இதற்கு காரணம் அமமுகதான். அதிமுக இரண்டாக உடைந்ததுதான் முக்கிய பலவீனமே. அதனால்தான் அதிமுகவின் தீவிர தொண்டர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு ஒரு குரூப்பும், அமமுகவுக்கு ஒரு குரூப்பும் என வாக்கு சிதறி விட்டது.\nவாக்கு சேகரிப்பின் பொழுது ஊக்கத்தொகை கொடுத்த தேனி அதிமுக வினர் திரும்பவும் அந்த தொகையை 'கேட்டு பெற்ற' உயரிய அரசியல் சம்பவம்.\n வாழ்க அதிமுக வின் 'பெருந்தன்மை'\nநல்ல கோவம் பா இரட்டை இலை பாட்டிக்கு 😂😂🤦♀️🤦♀️ pic.twitter.com/ntpQekD1Ex\nஅதிலும் தினகரனுக்கு இதில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆதரவு கிடைக்கும் போல தெரிகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்ணின் வீடியோ உள்ளது. ஓட்டுக்கு அதிமுக கொடுத்த பணம் என்பதும், ஓட்டு போடவில்லை என்றதும் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொள்வதும் என இரண்டு விஷயத்தையுமே பாக்கியம் போட்டு உடைத்துவிட்டார்.\nஅது மட்டுமில்லை, அமமுக மீது என்னத்தையாவது ஒரு பழியை போட வேண்டும் என்ற பேரில், அதிமுக பண பட்டுவாடா என்ற பெயரில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அதில் துப்பாக்கி சூடு வரை சென்று கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. கடைசியில் இது அமமுகவுக்கு அனுதாபத்தையே தேடிவந்து அக்கட்சிக்கு மேலும் பிளஸ் ஆகிவிட்டதுதான் மிச்சம்\nஅதனால் வரப்போகிற அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் என்ற 4 இடைத்தேர்தலிலாவது வெற்றியை பிடிக்க வேண்டும் என்று அடுத்த மும்முரத்தில் அதிமுக இறங்கி உள்ளது. அப்படியானால் பணம் பாதாளம் வரைக்கும் பாய போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பீதி இப்போதே கிளம்பிவிட்டதாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chmxnautoparts.com/ta/", "date_download": "2019-05-25T21:04:48Z", "digest": "sha1:FUFTZVBLVJHJW4MHTRHHLG2YNVA3A37R", "length": 8151, "nlines": 197, "source_domain": "www.chmxnautoparts.com", "title": "ஆட்டோ இணைப்பி, ஆட்டோ சென்சார், ஆட்டோ ஸ்விட்ச், ஆட்டோ பற்றவைப்பு பாகங்கள் - MXWTP", "raw_content": "\nMXWTP, சீனா மின்னணு மற்றும் மின்சார துறையில் மேல் 5 ஒரு தொழில்முறை ஒரே இடத்தில் மின்னணு மற்றும் மின்சார வர்த்தக மேடை, Yueqing, ஜேஜியாங், சீன சீனா எலக்ட்ரான் நகரில் அமைந்துள்ளது. உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைவு தொழில்துறை சங்கிலிகள், தொழில்துறை நன்மைகள் மற்றும் பல வளங்கள் நம்பியிருக்கிறது, MXWTP இயங்கு விற்பனை, சேமிப்புக் கிடங்கு, தளவாடங்கள் மற்றும் சேவைகளுடன் அமைத்து, 600 ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் கிடங்கில் ஒரு இளம் நட்சத்திர நிறுவன வளர்ந்துள்ளது. MXWTP 2016 இல் ஒரு பெரிய விற்பனை தொகுதிகளை 100 மில்லியனுக்கும் அதிகமான புக்கெட் உருவாக்கப்பட்ட\nதீமூட்டல் கட்டுப்பாட்டு கலம் DM1918\nவோல்க்ஸ்வேகனை ஏயூ DI ஓ.ஈ.எம் 6N0 90 ரன்களுக்கு தீமூட்டல் கட்டுப்பாட்டு கலம் ...\nஎஃப்டி 5014 யுனிவர்சல் Igniton கட்டுப்பாடு 10 தொகுதி ...\nெகளரவ டா FIT 2004 1.3 ஓஇ 3 பின்புற எரிபற்றற்சுருளில் ...\nISU ஜு உறுமய zuki ஊலிங் ஓ.ஈ.எம் 334 க்கான எரிபற்றற்சுருளில் ...\nஒரு பங்குதாரர் ஒரு பயணம்\nஒரு பெல்ட் மற்றும் எச் ஒரு சாலை தங்கள் மாநாடு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: C19 -317, சீனா எலக்ட்ரான் சிட்டி, Liushi டவுன், Yueqing, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.filmfriendship.com/2016/06/blog-post.html", "date_download": "2019-05-25T21:09:04Z", "digest": "sha1:NRE6HPX7FERT4OWFB5LLCSYQA3Y3XL3B", "length": 15495, "nlines": 315, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): ஒரு எழுத்தாளனின் வருத்தம்", "raw_content": "\nசென்னையில் 39வது புத்தகக் கண்காட்சி இன்று (1-6-16) இனிதே துவங்குகிறது. இதில் பங்குபெறும் பதிப்பகத்தாரர்களுக்கும், புத்தகங்களை படைத்த எழுத்தாளர்களுக்கும், அதைக் கண்டு, வாங்கி, படித்து ரசிக்க வரும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய விழா இது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த நேரத்திலேயே வெளிவரும் விதமாக நானும் நான்கு புத்தகங்களை எழுதியிருந்தேன். நான்குமே மொழி பெயர்ப்பு நூல்கள்தான் (பஷீர் – வாழ்க்கை வரலாறு, கேரளத்தில் ஒரு ஆப்ரிக்கா, கலீல் ஜிப்ரான் கதைகள், பத்மராஜனின் இரண்டு திரைக்கதைகள்)\nஇந்த நான்கு புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடந்துவந்தன. எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய பணிகளை முடித்து கடந்த ஆகஸ்டு மாதமே நான்கு புத்தகங்களையும் ஒரு முறை பிழைதிருத்தி கொடுக்கப்பட்டு விட்டன.\nசென்னை மழை வெளத்தால் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டபோது, இந்த புத்தகங்களை வெளியிடும் பணிகளும் தள்ளிவைக்கப்பட்டதாக நண்பர் வேடியப்பன் தெரிவித்திருந்தார்.\nதற்பொழுது புத்தக கண்காட்சி துவங்கிவிட்டன. இதில் என்னுடைய எத்தனை புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது வருகிறதா என்பது கூட எனக்கு தெளிவாக தெரியவில்லை. எல்லாம் அந்த வேடியப்பனுக்கே வெளிச்சம்\nஇந்த நான்கு நூல்களும் வெளியிடத்தயாராக உள்ளது என்று கடந்த வருடம் ஒரு முறை அவர் முகநூலில் பதிவிட்டார். அது என்னை சமாதானம் செய்வதற்காகத்தான் என்று தெரிகிறது. தற்பொழுது அந்த புத்தகங்களின் வெளியீடு எந்த நிலையில் இருக்கிறது என்றுகூட தெரியவில்லை. நானும் அதைப்பற்றி அதிகமாக வற்புறுத்தி கேட்கவுமில்லை.\nஆனால் புத்தக கண்காட்சி அருகில் வர வர, கடந்த வாரத்தில் சில இலக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, பல நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் விசாரித்து வந்தனர். இப்போதும் விசாரிக்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.\nஒரு புதிய எழுத்தாளர் இந்த தமிழ் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதான் என எனக்கு புரிகிறது. இருந்தாலும் நண்பர்கள் கேள்விகேட்கும் பொழுது, பதில் சொல்ல முடியவில்லை என்பதால் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது.\nஅதனாலேயே நான் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இன்று ஆரம்பமாகும் புத்தக கண்காட்சிக்கு ஒரு வாரம் வரக்கூடாது என்று கரணம் அங்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக இதே கேள்வியை கேட்பார்கள். அதை தவிர்க்க இது ஒன்று தான் வழி. அதற்காக நான் இன்று கோயமுத்தூருக்கு செல்கிறேன். அடுத்த வாரம் புதன் கிழமை (8-6-16) அன்று திரும்பி வர திட்டமிட்டுள்ளேன். அதற்குள் என்னுடைய புத்தகங்களும் வெளிவந்து விடும் என்று நம்புகிறேன். அப்படி வந்துவிட்டால், 8ம் தேதி முதல் நண்பர்களை சந்திக்கிறேன். இல்லையேல், மீண்டும் ஒரு வாரம் வேறு பணிகளில் நேரத்தை செலுத்த வேண்டியதுதான். கண்காட்சி முடிந்த பின் சந்திக்கலாம்.\nஎன் மீது கொண்ட அக்கரையினால் இதைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/tag/Kamal%20Hassan.html", "date_download": "2019-05-25T20:55:05Z", "digest": "sha1:ORXRTHRRZCKQYZBB2M4BPH5TU36DMJLD", "length": 9344, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kamal Hassan", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nகரூர் (19 மே 2019): தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.\nசென்னை (18 மே 2019): இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா\nசென்னை (17 மே 2019): சீப்பை மறைத்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை (17 மே 2019): நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாகூர் கோட்சேவுக்கு புகழாரம்\nபுதுடெல்லி (17 மே 2019): மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 10\nமோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் - இம்ரான் கான்\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயல…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க புது …\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nபெண் வாடிக்கையாளருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா அடித்…\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nமத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்\nவாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட வாய்ப்பு\nஎன்னது சன்னி லியோன் முன்னிலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-care", "date_download": "2019-05-25T21:21:07Z", "digest": "sha1:ZFVLON7IG5UC3DVP6UQSQYDUKGTUVYMJ", "length": 35873, "nlines": 302, "source_domain": "www.nithyananda.org", "title": "உடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 283-286 (விரிவாக்கு)\nதோஉ கரகீ உபை ஹதேலீ கோர வாரிலீ மை லே பேலீ/\nஸோ ஆகா நை பூபரி தாகை மாஹா நை அங்குலீ மிலி ராகை // 283\nஅங்குஷ்ட சீதா ராகை தோஈ புனஹ ஹதேலீ பிஷ்டி ஜு ஜோஈ /\nதாபரி மூலத்வாரி டிக பைஸே பஹுஜ்யௌ ஜுகதி கரை ஏக பைஸே //284\nகுஹுண்யா மஹிலீ ஆகி மிலாவை ஹாத உத்ரஸௌ லக்யா ரஹாவை /\nபஹுரோ லாம்பா பாவ பஸாரே பணா உர்த்வ ஏடீ பூ தாரை // 285\nஅங்குஷ்ட அவர குலப மாஹிலா ராகை ஜுடயா கரை நஹீ குலா /\nஸாதை நாஸா த்ரிஷ்டி லகாயீ தாகோ ஹரஸ ரோக ஸப ஜாஈ // 286\nகுதிங்கால்கள் பூமியில் படுமாறும், விரல் நுனிகள் மேல் நோக்கியவாறும் இருக்கும்படி வைத்து கால்களை நீட்டி அமரவும்.\nகைவிரல்களைக் கோர்த்தவாறும் உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறும் வைத்து, கைகளைப் பிருஷ்டத்திற்கு அடியில் வைக்கவும்.\nமுழங்கைகளை உடலுக்கருகில் எவ்வளவு கொண்டுவர முடியுமோ அவ்வளவு நெருக்கமாகக் கொண்டுவரவும்.\nபார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் அமரவும்.\n2. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)\nஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /\nக்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73\nஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /\nஅஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74\nவாயின் வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, மூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.\nகைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.\nகண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.\nநாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.\nகுழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.\nமூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n(மூச்சை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.)\n3. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.\nபற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் மூச்சை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n4. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் மூச்சை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஇடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nமூச்சை வெளிவிடாமல், வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nமூச்சை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\n(இவையனைத்தையும் மூச்சை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\n5. அஞ்ஜனீ ஆஸனத்தில் இருந்தபடியே\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே மூச்சை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே மூச்சை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் மூச்சை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191 (விரிவாக்கு)\nஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /\nதாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191\nவலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து அடக்கி,மீண்டும் இடது வழியாகவும் உள்ளிழுத்து, வலுவில் உள்ளேயே அதே படிகள் கொண்டு வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.\nவலது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nஇடது நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nவலது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇடது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும்.\nஇதை 21 முறைகள் செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/01/maithiri.html", "date_download": "2019-05-25T21:46:55Z", "digest": "sha1:Z7VW4YPXA4KG5Y4AMLCKUYYXB5SNQREE", "length": 13357, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் சமூகம் ஈழக்கனவை கைவிடவில்லை: ஸ்ரீலங்கா ஜனாதிபதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் சமூகம் ஈழக்கனவை கைவிடவில்லை: ஸ்ரீலங்கா ஜனாதிபதி\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம், இன்னும் ஈழக் கனவை கைவிடவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக தெஹிவளையில் உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டு பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள், இன்னமும் ஈழக்கனவை கைவிடவில்லை. இது இவ்வாறு இருக்கும்போது, அரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்வதாக சில தரப்பினர் பிழையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅத்துடன், இராணுவத்தை மறுசீரமைக்குமாறு உலகின் எந்தவொரு நாடும் இலங்கைக்கு அழுத்தங்களையோ அல்லது யோசனைகளையோ முன்வைக்கவில்லை. அதேபோன்று இராணுவத்தை மறுசீரமைக்குமாறு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nயுத்த காலத்தில் இலங்கையின் இராணுவத்தினர் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்திற்கு அதிகளவானவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/", "date_download": "2019-05-25T21:02:25Z", "digest": "sha1:7BTKGJMIJZNLXDPUSXW2YHGZ7THFNMQ4", "length": 73531, "nlines": 293, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஇந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே.\nகாலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம்.\n9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.\nபள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும் ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும் இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ் இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு.\nசாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும் வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும். அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி. இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.\nஇந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000.\nஇப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு.\nபள்ளி துவங்கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம்.\nஅடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா\nஇப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.\nTwitterல் Likeகள் Favஆக இருந்த காலத்தில் + நம் Favகள் அடுத்தவர்களின் TLல் வராமல் இருந்த காலத்தில், ‘இதை ஏன் Fav செய்திருக்கீங்க’ என்னும் கேள்வி ஒரு முறைகூட வந்ததில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் Fav Tlக்குள் போயும் பார்க்கமுடியும்.\nஆனால், எப்போ Fav என்பது Like ஆனதோ + நம் Likeகள் அடுத்தவர் TLல் வரத் துவங்கியதோ, அப்போதே கேள்விகளும் துவங்கிவிட்டன\n* இதை ஏன் Like செய்தீங்க\n* நீங்க இதை ஆதரிக்கிறீர்களா\n* உங்களுக்கு இது ஒப்புதல்தானா\n* தெரியாமல் Like செய்துட்டீங்களா\nஅடியேன், ட்வீட்களை Like செய்வதற்கான காரணங்கள்.\n1. பொதுவாக Likeஐ bookmarkகளாகவே பயன்படுத்துகிறேன். ஒரு காணொளி / fb சுட்டி இருக்கு. இப்போ படிக்க/பார்க்க முடியாது. பிறகு படிக்க/பார்க்கலாம்னு Like செய்துவைக்கிறேன். அந்த குறிப்பிட்ட ட்வீட், ஜாதி/மத/ரசிக/மாபியா/LGBT (இது ஒரு புதிய தலைப்பு), இப்படி எந்த தலைப்பாகவும் இருக்கலாம். அந்தத் தலைப்பில் எந்தத் தரப்பாகவும் இருக்கலாம். பிறகு படித்துவிட்டு Unlike செய்துட்டாப் போச்சு. இது வெறும் அடியேனின் விருப்பம்தானே.\n2. அடியேனைப் புகழ்ந்துவரும் (ம்கும்) ட்வீட்கள். காக்கைக்கும் தன் இது பொன் இதுன்ற மாதிரி இவை நிரந்தரமாக என் Likeல் இருக்கும்.\n3. ஒரு Convoவை முடிப்பதற்காக + பதில் ஒன்றும் இல்லையென்றால் Like. இது அனைவரும் செய்வதே. இதெல்லாம் அடுத்தவர் Tlல் வந்தால், நான் என் செய்வது\n4. நம் காது ஆடும் ட்வீட்கள். அதாவது, கன்னட TLலிருந்து, மத்வ / ராகவேந்திர / ஹரிதாச ட்வீட்கள் இவையும் நிரந்தரமாக நம் Likeல் இருக்கலாம்.\nஇவ்வளவுதான் Like விஷயம். அடுத்து RT.\nRT கண்டிப்பாக அனைவரின் Tlலும் வரும் என்பதால் இதில் கவனமாக இருக்கிறேன்.\n1. சில விபுசி / நல்ல / தேவையான / பொதுஅறிவு வளர்க்கக்கூடிய (அப்படி ஏதாவது இருக்கா ட்விட்டரில்) ட்வீட்டுகளை RT செய்வது வழக்கம்.\n2. குறிப்பிட்ட பிரிவினரை பழிக்கும் ட்வீட்கள் சில RT செய்து, தவறை உணர்ந்து, பின் அவற்றை RT செய்வதை விட்டுவிட்டேன்.\n3. தமக்கு வரும் @களை எல்லாம் சிலர் RT செய்தவாறே இருப்பர். அடியேன் அப்படி செய்வதில்லை. (ம்கும்.. வர்ற 1-2 @க்கு இதுவேறயா).\n4. வெறும் +ve ட்வீட்களை மட்டுமல்லாமல், சில -ve ட்வீட்களையும் RT செய்திருக்கிறேன். எனக்கு கருத்து இல்லையென்றாலும் / என்ன சொல்வதென்று தெரியாததாலும், நம் TLல் இருக்கும் சிலரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக செய்வது இது.\n5. யாருடைய Tlஐயும் spam ஆக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்தறேன்.\nஅவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா இதில்\nசொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...\nசொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...\nஅமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம்.\nஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி.\nசரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே\nஅது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை.\nஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும்.\nஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார்.\nஇது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார்.\nஅன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன்.\nஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு.\nசரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க.\nRSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு\nஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா\nமறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.\nஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்\nசில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்\nவேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார்.\nநான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க.\nஇன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே\nஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு() வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும் ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது.\nதன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா நாம அப்படிதான் பழகியிருக்கோமா” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை.\nஇவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான்.\nஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன் இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன். நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல.\nஇப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.\nசென்னை - பயணக் குறிப்புகள்\nசென்னை - பயணக் குறிப்புகள்\nதிருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம்.\nசென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு.\nபிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>\nபிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>\nபயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு.\nவிடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.\nநாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி.\nகோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய\nபகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு.\nதிருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.\nஅட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி) பேச்சை கேட்குறாங்க ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.\nஅது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க.\nநம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன்.\nசரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை பைக்கில் வரியா மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ்.\nசரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை.\nபெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம்.\nஅப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க தண்ணீர் பிரச்னை இல்லையே முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா.\nகண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது.\nஇவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க\n* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ\n* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ\n* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ\nபேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன்.\nசரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா\nநம் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வேறொரு இடத்தில் வீடு கட்டி, போன வாரம் புதுமனை புகுவிழா நடத்தியிருக்கிறார். அடிக்கடி பார்த்து சிரிப்பதால் - அவர்/ நம் வீட்டுப் பெண்கள் பேசிக்கொள்வதால் - அவர் / நம் வீட்டுச் சிறுமிகள் சேர்ந்து வேறொரு குழுவுடன் விளையாடிக்கொள்வதால், நம்மையும் விழாவிற்குக் கூப்பிடுவார், போய் ஒரு கட்டு கட்டிவிட்டு வரலாம்னு நினைச்சிருந்தா - மனுசன் நம்மை கூப்பிடவேயில்லை. நம் மாடி வீட்டு, பக்கத்து வீட்டு, நம் தெருவில் பலரைக் கூப்பிட்டும், நமக்கு அழைப்பு நோ. கூப்பிட்ட / கூப்பிடாத ஆட்களைப் பார்த்து ஒருவிதமாக ஊகித்தாலும், innocent until provenபடி பொறுமையாக இருந்தோம்.\nஇன்று அந்தச் சிறுமி சொன்னதாக, நம் வீட்டுச் சிறுமி சொன்னதும், சந்தேகம் தீர்ந்தது. Houseownersகளை மட்டும்தான் விழாக்கு கூப்பிட்டோம். வாடகைக்கு இருப்பவர்களை கூப்பிடவேணாம்னு அப்பா சொல்லிட்டார்.\nநாம் ஒரு காலத்தில் பாட்ஷாவாக இருந்தாலும், தற்போது மாணிக்கத்தைவிட மோசமாக, 1BHKல் ஒரு மினிமலிஸ்டாக வாழ்க்கை நடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறோம்னு புரிஞ்சிடுச்சு.\nநாமாக எதையும் யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. ஜிம்பிளாக இருந்தாலும், எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுது. இப்படிதான் போன ஆண்டு நம் கடவுச்சீட்டு புதுப்பிக்கப் போனால், அப்படியே கொடுத்துடறாங்களா காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா காவலர் வந்து சரிபார்த்தபிறகுதான் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. சரி அவராவது எங்க வீட்டுக்கு வரக்கூடாதா நேராக மாடிக்குப் போய் நம் houseownerரிடம் போய் நம்மைப் பற்றி விசாரித்திருக்கிறார்.\nஅவர் போன பிறகு, நம்மாள் இறங்கி வந்து, எங்கேயாவது வெளிநாடு போகப்போறீங்களா கடவுச்சீட்டுக்கு ஆள் வந்ததேன்னார். இல்லே சார், சும்மா புதுப்பிச்சி வெச்சிக்கலாம்னு - நமக்கு லுரு முகவரியிலும் ஒரு ஆவணம் வேணும். அதனால்தான் இதெல்லாம்னேன். அவரோ - நான் சிங்கப்பூர் போயிருக்கேன், அங்கே ஒரு வாரம் இருந்து ஊர் சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக எல்லாரும் ஒரு முறையாவது ஒரு வெளிநாடாவது போகணும். அப்பதான் நம் நாடு எப்படியிருக்குன்னு தெரியும்னு ஒரு 15 நிமிடம் பேசினார். நாம் எப்பவும்போல் நம் கதையை எதுவும் சொல்லிக்கவில்லை.\nபின்னர் ஒரு நாள் நம் மாமனாரிடம் இதைப் பற்றி houseowner பேசியபோது, இவர் ‘உண்மையைச் சொல்லிட்டாரு’. அவரோ உடனே நம்மிடம், என்ன, நீங்க அமெரிக்கால்லாம் போய் இருந்திருக்கீங்கன்னு சொல்லவேயில்லையேன்னார். நானோ, ஹிஹி. மறந்துட்டேன் சார்ன்னேன். ஒரு மாதிரி மேலும்கீழும் பார்த்தவாறு போனவர்தான், அதுக்குப் பிறகு பல நாட்கள் நம்மிடம் பேசவேயில்லை.\nநாமும் இப்படியே maintain செய்வோம்ற முடிவுக்கு வந்ததால், இப்போ அந்த புதுமனை புகுவிழா அழைப்பு வரவில்லை. நமக்கு குறைந்தபட்சம் ரூ500க்கான செலவு மிச்சம்.\nசிரி சிரி சிரி சிரி...\nஎங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.\nஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.\nஇப்ப போன வாரம் நடந்தது.\nயாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.\nடக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.\nசார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா\nஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.\nசரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.\nடேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.\nவீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே\nசிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=20604218", "date_download": "2019-05-25T20:52:49Z", "digest": "sha1:LLZSGIOC575NUL7GRMZ3ENENMVGIFR4F", "length": 35571, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள் | திண்ணை", "raw_content": "\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல் வரை – மட்க வைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு மண்ணிற்கு வளமளிக்கிறது. சிந்தியுங்கள். மும்பை பிரபாதேவி கோவிலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமைகளில் அது 200,000 ஆக அதிகரிக்கிறது. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஒரு நாளைக்கு சராசரி 120 கிலோ நிர்மால்யத்தினை உருவாக்குகிறது. செவ்வாய்கிழமை இது 200 கிலோ ஆகிறது. ஒரு மாதத்தில் 1000 கிலோ இயற்கை உரம் தயார். இறையருளுக்கு பாத்தியதையான மலர்களிலிருந்து கிடைக்கும்\nஇவ்வுரங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கிலோ உரம் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமோகமாக இவை விற்று அவை வந்த நாள் மதியமே தீர்ந்து விடுகின்றனவாம்.\nஇத்தனியார் திருக்கோவில்களின் டிரஸ்டிகளில் ஒருவரான சஞ்சய் பகவத் முந்தைய நாட்களை நினைவுகூர்கிறார். “அப்போதெல்லாம் முந்தைய நாட்களில் சுவாமிக்கு சார்த்திய மலரணிகள் (நிர்மால்யம்) அப்படியே குவியும். நகராட்சி குப்பை வண்டிகள் குப்பைக் கிடங்குகளில் தள்ளும். அது ஒன்றுதான் அவற்றினை நீக்கிடும் ஒரே வழி.” 2005 மே மாதத்தில் ‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ எனும் தன்னார்வ அமைப்பு கோவில் டிரஸ்டினை அணுகியது. “முதலில் டிரஸ்டிகள் மத உணர்வுகள், இடப்பற்றாக்குறை என்றெல்லாம் தயங்கினர், என்றாலும் நாங்கள் விளக்கிய போது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இப்போது இது மிக சுமுகமாக நடக்கிறது.” என்கிறார். இத்தன்னார்வ அமைப்பினைச் சார்ந்த பிரதிபா பேல்வல்கர். இப்போது நிர்மால்யா என்பதே இந்த இயற்கை உரத்தின் பெயர். பாக்டீரியங்கள் உள்ள மட்கிய உரக்கலவை இது. பூக்களிலுள்ள ஈரப்பதம் போக மரத்தூள் சேர்க்கப்படுகிறது. இந்த உயிரிக்கலவையின் உயிரிக்கூட்டம் ஆக்ஸிஜனுடன் 7-8 நாட்கள் வரை வினைபுரிகிறது. லிச்சேட் உருவாக்கத்தை தடுக்க தொடர்ந்து இது கலக்கப்பட வேண்டும். இது பின்னர் சூரிய ஒளியில் 1-2 நாட்கள் உலரவைக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. 35 நாட்களில் தரமான உரம் தயாராகிவிடும்.\nஏற்கனவே 2002 இல் மும்பை கிரஹக் பஞ்சாயத், பர்லேஸ்வர் திருக்கோவிலில் நிர்மால்யத்தினை உரமாக்கும் திருப்பணியில் பேல்வல்கர் வெற்றி அடைந்துள்ளார். எனவே சித்தி விநாயகர் கோவில் அதிகாரிகளை சம்மதிக்க வைப்பதில் அவருக்கு அத்தனை பிரச்சனை இல்லை என்றுதான் கூறவேணும். மும்பை எக்ஸல் தொழிற்சாலை நிர்மால்ய கொள்ளவினைக் குறைத்திட ஒரு இயந்திரத்தை வடிவமைத்து பர்லேஸ்வர் திருக்கோவிலுக்கு கொடுத்தது.கொள்ளவு குறைப்பு மூலம் மட்கும் நேரத்தினைக் குறைத்திட முடியும். சித்தி விநாயகர் கோவில் இதனை விலைக்கொடுத்தே வாங்கிக்கொண்டது. 15 நிமிட இயக்கம் மூலம் 60 சதவிகித கொள்ளவினைக் குறைத்திட இயலும். இது முழு நேரத்தினையும் குறைக்கிறது. 35 நாட்கள் ஆகிற நேரம் இங்கு 15 நாட்கள் ஆகிறது. திருப்பதி, ஷீரடி ஆகிய கோவில்களுக்கும் இந்நிர்மால்ய உர உற்பத்தியை விரிவாக்க பேல்வல்கர் திட்டமிடுகிறார்.\nநம் ஊர் கோவில்களிலும் இவ்வாறு கோவிலுக்கு ஒரு உர உற்பத்தி மையம் தொடங்கினால் என்ன\n[நன்றி: ‘Down to Earth’ நவம்பர்-30,2005 மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் : டிசம்பர் 14-2005]\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nPrevious:சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17\nபுலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)\nஎடின்பரோ குறிப்புகள் – 12\nதொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்\nராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்\n‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது\nசினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்\nவளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்\nஅ வ னா ன வ ன்\nகீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)\nசூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3\nஉறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”\nநூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்\nபூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்\nசங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2\nவிஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nதிரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்\nகோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3\nஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்\nகரை மேல் பிறக்க வைத்தார்\nஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_30.html", "date_download": "2019-05-25T20:50:55Z", "digest": "sha1:B3H5LXWMTNL2RBDVSOZWFFPX5ZIFRTTY", "length": 8923, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளி கல்வி முன்னேற்றம்; தமிழகம் - கொரியா ஆலோசனை", "raw_content": "\nபள்ளி கல்வி முன்னேற்றம்; தமிழகம் - கொரியா ஆலோசனை\nபள்ளி கல்வி முன்னேற்றம்; தமிழகம் - கொரியா ஆலோசனை | தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர். தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சென்னையில் கருத்து பரிமாற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், கொரியன் குடியரசு துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், \"தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தயார்,\" என்றார். பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று, தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=193:2019-03-05-11-00-53&catid=2:news-events&Itemid=171&lang=ta", "date_download": "2019-05-25T21:35:16Z", "digest": "sha1:YWRG3BCTWG23OA5QGAVZFJ73GBVTN24O", "length": 8699, "nlines": 105, "source_domain": "www.lgpc.gov.lk", "title": "උතුරු පළාතේ සිදු කරන ලද සංවර්ධන ව්යාපෘති ජනතා අයිතියට පත් කිරීම හා සංවර්ධන ව්යාපෘතිවල ප්රගතිය සාකච්ඡා කිරීම", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/asian+champions+trophy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-25T21:41:19Z", "digest": "sha1:63P5JVRYOSAUBWYSNS7Q5GAYGDWM4AAZ", "length": 10100, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | asian champions trophy", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nதங்க மங்கை கோமதிக்கு ஸ்டாலின், தினகரன் வாழ்த்து\nதன் மகள் வெற்றியால் மனம் உருகிய ஏழைத்தாய் - கள்ளங்கபடம் அற்ற பேச்சு\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்ற தமிழக வீராங்கனை..\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\n55 பந்தில் 147 ரன்: மிரட்டிய ஸ்ரேயாஸ் அபார சாதனை\nமுஷ்டாக் அலி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் பிருத்வி ஷா\nரஞ்சி கோப்பையை 2 வது முறையாக கைப்பற்றியது விதர்பா\nகின்னஸில் இடம்பிடித்த 88 வயது ’தாட்சாயினி’ மரணம்\nஉமேஷ் வேகத்தில் வீழ்ந்தது கேரளா: ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி\nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக அணி வெற்றி\nசதம் விளாசிய அபிமன்யூ - 322 ரன்னை சேஸ் செய்து மேற்குவங்காளம் வெற்றி\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்குதல்: 3 தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை..\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nதங்க மங்கை கோமதிக்கு ஸ்டாலின், தினகரன் வாழ்த்து\nதன் மகள் வெற்றியால் மனம் உருகிய ஏழைத்தாய் - கள்ளங்கபடம் அற்ற பேச்சு\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வென்ற தமிழக வீராங்கனை..\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\n55 பந்தில் 147 ரன்: மிரட்டிய ஸ்ரேயாஸ் அபார சாதனை\nமுஷ்டாக் அலி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் பிருத்வி ஷா\nரஞ்சி கோப்பையை 2 வது முறையாக கைப்பற்றியது விதர்பா\nகின்னஸில் இடம்பிடித்த 88 வயது ’தாட்சாயினி’ மரணம்\nஉமேஷ் வேகத்தில் வீழ்ந்தது கேரளா: ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி\nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி : தமிழக அணி வெற்றி\nசதம் விளாசிய அபிமன்யூ - 322 ரன்னை சேஸ் செய்து மேற்குவங்காளம் வெற்றி\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:59:36Z", "digest": "sha1:PXBOZCRS7MI22LLQSZM4OLAOTCC3UXAI", "length": 4904, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பார்வையாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nபாராளுமன்றின் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் பார்வையாளர்கள் கலரி நாளையதினமும் மூடப்படவுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்த...\nகரகோஷத்தின் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல்\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது.\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n87 ஓட்டத்தால் இலங்கையை சாய்த்த தென்னாபிரிக்கா\n2 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77400/cinema/Kollywood/Vijay-Vote-:-Memes-goes-viral.htm", "date_download": "2019-05-25T21:40:49Z", "digest": "sha1:B4DSJ7KQJNRCR4J2KEGEXYIUFBACTTYV", "length": 11411, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் - Vijay Vote : Memes goes viral", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா நடிகர்களின் ரசிகர்களே அவர்களது அபிமான நடிகர்களை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. இன்று நடைபெறும் ஓட்டுப்பதிவில் சினிமா நடிகர்கள் பலர் காலையிலேயே ஓட்டளித்து சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.\n'வரிசையில் நின்று ஓட்டளித்த, மக்களோடு மக்களாக நின்று ஓட்டளித்த' என தங்களது நடிகர்கள் ஓட்டளித்ததைக் கூட பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஜய் வரிசையில் நின்று ஓட்டளித்ததும், ஓட்டளித்துவிட்டு வரும் போது ஒரு குட்டிப் பெண்ணுடன் ஜாலியாக செல்பி எடுத்துக் கொண்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகிறது.\nஅவற்றோடு வேறு ஒரு புகைப்படமும் மீம்ஸ் ஆகி வைரலானது. விஜய் ஓட்டளிக்கும் அறைக்குள் சென்ற வீடியோ ஒன்று ஒரு செய்தி சேனலில் ஒளிபரப்பாகும் போது, அதன் கீழ் 'ஸ்க்ரோலிங்' செய்தியாக 'முதல்வர் ஓட்டளித்தார்' என்று தமிழக முதல்வர் ஓட்டளித்தது பற்றி செய்தி இடம் பெற்றது.\nவிஜய் ஓட்டளித்த வீடியோவையும், கீழ் வந்த செய்தித் தலைப்பையும் இணைத்து விஜய் ரசிகர்கள் பல மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இது அடுத்து என்ன புயலைக் கிளப்பப் போகிறதோ...\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nரவுடி பேபி - 40 கோடி சாதனை மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவன் நிற்பதை பார்த்தா அது வரிசை மாதிரியா இருக்கு , இவனோட அல்லக்கைங்க சுத்தி நிக்குறாங்க , அதனை வரிசை ஆக்குறாங்க அது போல இனி தமிழகத்தை காப்பாத்த உங்களோட ஆண்டவனே வந்தாலும் முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு\nதளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, பேட்ட\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/r1Dkb", "date_download": "2019-05-25T22:11:24Z", "digest": "sha1:TOYJ72GHY7CGUGGWZSCD7UTEJMZB4H76", "length": 2851, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "valkai லைப் ஸ்டைல் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n4 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/story-king-parikshit-kali-yuga-024146.html", "date_download": "2019-05-25T21:00:16Z", "digest": "sha1:AYQVBRPMYMQPBRZDXV5S34CFZZ62MW7P", "length": 22408, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்... | story of king parikshit and kali yuga - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n8 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n9 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n9 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n10 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...\nஇந்து புராணங்களின் படி மாபெரும் இதிகாசமான மஹாபாரதத்தில் கூறப்படும் குருஷேத்திர போர்தான் திவாபர யுகத்தின் முடிவாகும். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகமாகும்.. நாம் வாழும் இந்த கலியுகத்தை பற்றியும் அதன் அழிவை பற்றியும் நம் வேதங்கள் பலவற்றை கூறியுள்ளது. அவ்வாறு கலியுகத்தின் அழிவை பற்றி மகாராஜா பரீக்ஷித் பல தகவல்களை கூறியுள்ளார்.\nகுருஷேத்திர போரின் ஒன்பதாவது நாள் வரை போரில் எந்த அப்பாவியும் கொல்லப்படவில்லை. அதுதான் திவாபர யுகத்தின் இறுதி நாளாகும். அதற்குபின் போரில் நடந்த கொலைகளும், அப்பாவிகளின் மரணங்களும் நாம் நன்கு அறிந்ததே. அதுதான் கலியுகத்தின் தொடக்கமாகும். அப்போது தொடங்கிய அழிவு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கலியுகத்தின் அழிவு எந்த இடங்களில் தொடங்கும் என்று மகாராஜா பரீக்ஷித் கூறியுள்ளார். அந்த இடங்கள் எந்தெந்த இடங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅபிமன்யு மற்றும் உத்திரைக்கு மகனாக பிறந்தவர்தான் மகாராஜா பரீக்ஷித். அசுவத்தாமனின் பிரம்மாஸ்திரம் உத்திரையின் கர்ப்பத்தை தாக்கியதால் குழந்தை இறக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் பகவான் கிருஷ்ணரின் அருளாலும், சக்தியாலும் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டு பரீக்ஷித் என்று பெயர் சூட்டப்பட்டது. பாண்டவர்கள் ராஜ்ஜியம் துறந்து செல்லும்போது பரிக்ஷித்துக்கு முடிசூட்டிவிட்டு கிருபாச்சாரியாரை அவருக்கு குருவாக நியமித்து சென்றார்கள். குரு வம்சத்தில் மிஞ்சியிருந்த கடைசி வாரிசு மகாராஜா பரிக்ஷித்தான்.\nபிரம்மதேவர் மொத்தம் நான்கு யுகங்களை படைத்தாக வேதங்கள் கூறுகிறது. அவை முறையே சாத்திய யுகம், தீர்த்த யுகம், திவாபர யுகம், இறுதியாக கலியுகம். ஒவ்வொரு யுகமும் பல லட்சம் ஆண்டுகளை கொண்டது. அனைத்து யுகங்களும் அழிந்த பிறகு தற்போது கலியுகமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது. கலியுகத்தின் அழிவை தன் முன்னோர்கள் மூலம் அறிந்த மகாராஜா பரீக்ஷித் தன் மரணத்திற்கு தயாரானார்.\nஉலகத்தின் அழிவை பற்றி பிரம்மா பரிக்ஷித்திடம் கூறிய பின் அவரிடம் மனிதகுலத்தின் அழிவை தவிர்க்கும்படி கூறினார். அதற்கு பிரம்மா \" நீ இந்த ஐந்து இடங்களில் வசிப்பாய், ஆனால் உன் எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு அவர்களாக விரும்பி வருபவர்களே அவர்களின் அழிவிற்கும் கலியுகத்தின் அழிவிற்கு காரணமாக இருப்பார்கள் \" என்று கூறினார்.\nவேதங்களில் குறிப்பிட்டுள்ள படி மது அருந்தும் இடம் விஷத்தை வழங்கும் இடம் என்று கூறப்படுகிறது. மகாராஜா பரீக்ஷித் இந்த இடத்திலும் இருப்பார். இங்கு மனமுவந்து வருபவர்களை ஒருபோதும் தடுக்கக்கூடாது. அவர்கள்தான் இந்த கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.\nMOST READ:இந்த எளிய முறைகளை கையாண்டால் சர்க்கரை நோயை சமாளிப்பது மிகவும் சுலபமாகும்...\nவிபச்சாரம் செய்யும் இடம் ஆசைகளின் ஆயுதம் ஆகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் தமது ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் இழந்து வருபவர்கள். அவர்கள் தாங்களும் அழிந்து கலியுகத்தை அழிப்பவர்கள்.\nஉயிர்களை கொல்லும் இடமான கறிக்கடை போன்ற இடத்திலும் கலியுகத்தின் அழிவு தொடங்கும். மனிதர்கள் தங்களின் மனிதகுல மாண்பை இழந்து அவர்களுக்குள் இருக்கும் கொடூரமான பக்கத்தை காட்டும் அப்பாவி விலங்குகளை கொல்லும் இடமான இங்கும் அழிவு தொடங்கும் என்று பிரம்மா கூறுகிறார்.\nசூதாடும் இடங்கள் துரோகத்தை விதைக்கும் இடமாகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் அவர்களின் வாழ்வை அவர்களே சூதாட்டத்தில் வைக்கிறார்கள். எனவே அங்கு வருபவர்கள் கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள்.\nதங்கம் என்பது பேராசையை உண்டாக்கும் ஆயுதமாகும். பரீக்ஷித் இந்த இடங்களுக்கு வருபவர்கள் கெட்டவர்கள் ஆனால் நல்லவர்களை அழிக்கும் ஆயுதம் எது என்று பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா பேராசைதான் ஒருவரை அழிக்கும் ஆயுதமாகும், அதற்கு தங்கம்தான் அந்த பேராசையை அதிகரித்து கலியுகத்தின் அழிவிற்கு ஆதாரமாக இருக்கும் என்று கூறினார்.\nMOST READ:தை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமகாபாரத போரின் முடிவிற்கு பின் நடந்த துயர சம்பவங்கள் என்னென்ன தெரியுமா\nஇராமாயண போருக்கு காரணமாக இருந்த சூர்ப்பனகைக்கு இராவணனின் மரணத்திற்கு பின் என்ன ஆனது தெரியுமா\nமலையையே தூக்கிய அனுமனால் ஏன் சீதையை அசோக வனத்தில் இருந்து தூக்கி வர இயலவில்லை தெரியுமா\nமூவுலகையும் ஆண்ட இராவணனின் நிறைவேறாத இயற்கைக்கு எதிரான ஆசைகள் என்னென்ன தெரியுமா\nஉங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்கள் உங்களின் வாழ்வை நரகமாக்குமாம் தெரியுமா\nகிருஷ்ணர் கூறியுள்ளபடி இப்படிப்பட்டவர்கள் இறந்தபின் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வார்களாம் ...\nஇந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாம்... உங்கள் ராசியும் இதுல இருக்கா\nசனிபகவான் உங்களை சோதிக்க காரணம் அவர் மனைவி சனிபகவானுக்கு கொடுத்த சாபம்தான் தெரியுமா\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nஉழவர் திருநாளான பொங்கலை கொண்டாடுவதற்கு பின்னிருக்கும் சுவாரசியமான காரணங்கள் என்ன தெரியுமா\nகண்திருஷ்டியால் குடும்பம் படாதபாடு படுகிறதா ஆஞ்சநேயருக்கு இந்த பொருளை வைத்து வழிபடுங்கள் போதும்...\nசிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா\nJan 19, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nபுராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/15/free-laptop-first-pu-first-year-engineering-medical-polytechnis-students-007313.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T20:58:21Z", "digest": "sha1:B7WLYRJYOWJDNOP3QS3QVRSRZHA66WEM", "length": 20337, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பர்ஸ்ட் பியூ, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி..! | Free laptop for First PU, first year engineering, medical, polytechnic students - Tamil Goodreturns", "raw_content": "\n» பர்ஸ்ட் பியூ, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி..\nபர்ஸ்ட் பியூ, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபெங்களூரு: தமிழகத்தைப் போன்றே கர்நாடவாவிலும் வரும் நடப்பு ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, எகனாமிக்ஸ்க்குத் தனிப் பலகலைக்கழகம் எனத் திட்டங்கள் அதிரடியாக உள்ளது.\nலண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் போன்று பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்க்கும் அனுமதி.\nபள்ளி மானவர்களுக்கு ஷூ, சாக்ஸ்\n8 முதல் 10 வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஷூ, சாக்ஸ், சுடிதார் வழங்கப்படும். பள்ளிக் குழந்தைகளுக்குச் சமூகச் செய்தியுடன் கதை புத்தகங்கள், மூக்குக் கண்ணாடி போன்றவை வழங்கப்படும்.\nமுதலாம் ஆண்டுப் படிக்கும் பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மற்றும் முதல் கிரேடு கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு இரண்டு முட்டை வழங்கப்படும்.\nராய்ச்சூர் மற்றும் யாதகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்குப் பிரத்தியேகமாக ராய்ச்சூர் பல்கலைக்கழகம். கிராமங்களில் 25 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைக்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/kollywood/", "date_download": "2019-05-25T21:46:32Z", "digest": "sha1:IR3W3NGPE46E3W5GVZKEWDVLFMMP2BEJ", "length": 7776, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#Kollywood Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nRobo Shankar – தங்க மங்கை கோமதிக்கு 1 லட்சம்\n(Robo Shankar) கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளவர் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. இந்தியா முழுவதும்\nActress Gossip – ஓவர் பந்தாவாக பேசும் நடிகை\n(Actress Gossip) பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள். ஆனால்,\nNayanthara – இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 படங்கள்\n(Nayanthara) 2019ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அவர் நடித்து இந்த ஆண்டில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தை அடுத்து சமீபத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில்\nநடிக்க வந்து 14 ஆண்டுகள் – அனுஷ்கா நன்றி\n(14 years of Anushka) 2005ல் தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா.அந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். அதன்பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்த அனுஷ்கா, சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்தில்\nகுடிபோதையில் தகராறு – விமல் மீது வழக்குப்பதிவு\n(Actor Vimal) பெங்களூருவை சேர்ந்தவர் நடிகர் அபிஷேக். கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர், தமிழில், அவன் அவள் அது என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர், சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் தங்கி உள்ளார். நேற்று இரவு அபார்ட்மென்ட்டில்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+226998+td.php", "date_download": "2019-05-25T21:05:56Z", "digest": "sha1:M52KX4WFGXZB3NHNJMF6ED2KWOKMIRNY", "length": 4364, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 226998 / +235226998 (சாட்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tandjile\nபகுதி குறியீடு 226998 / +235226998 (சாட்)\nமுன்னொட்டு 226998 என்பது Tandjileக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tandjile என்பது சாட் அமைந்துள்ளது. நீங்கள் சாட் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சாட் நாட்டின் குறியீடு என்பது +235 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tandjile உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +235 226998 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tandjile உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +235 226998-க்கு மாற்றாக, நீங்கள் 00235 226998-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173536.html", "date_download": "2019-05-25T22:26:23Z", "digest": "sha1:ONX5TOUSKKCEXUFH6CSD4AX4SOVYVOHO", "length": 13159, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "காருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு மாதக் குழந்தை: மீட்க போராடிய பொலிசார்..!! – Athirady News ;", "raw_content": "\nகாருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு மாதக் குழந்தை: மீட்க போராடிய பொலிசார்..\nகாருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு மாதக் குழந்தை: மீட்க போராடிய பொலிசார்..\nஇரண்டு மாதக் குழந்தை ஒன்றை காருக்குள் வைத்துவிட்டு தவறுதலாக பூட்டிவிட்டதால் அதன் தாய் வேறு வழியின்றி பொலிசாரின் உதவியை நாட வேண்டியதாயிற்று.\nஅந்த குழந்தையின் தாய் அந்த டெஸ்லா காரை ஒரு அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் ஒன்றில் பார்க் செய்து விட்டு அவளும் அவளது தோழியும் காரை விட்டிறங்கி முன்பக்க கதவுகளை பூட்டிவிட்டு பின் சீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை எடுக்க சென்றிருக்கிறார்கள்\nஅப்போதுதான் பின் பக்க கதவுகளும் பூட்டப்பட்டிருப்பதையும் தாங்கள் காரின் சாவியை காருக்குள்ளேயே விட்டு விட்டதையும் கவனித்திருக்கிறார்கள்.\nஅந்த கார் ஒரு டெஸ்லா கார் ஆனதால் அதை இண்டர்நெட் உதவியாலேயே திறந்திருக்க முடியும், ஆனால், அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில் பார்க் செய்திருந்ததால் அது சாத்தியமில்லாமற்போயிற்று.\nஒரு தீயணைப்பு கருவி முதல் கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் எடுத்து கார் கண்ணாடியை உடைக்க முயன்றபோதும் அவர்களால் கண்ணாடியை உடைக்க முடியவில்லை.\nபின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, பொலிசார் வந்து ஒரு சுத்தியலால் கண்ணாடியை உடைக்க முற்பட்டபோது சுத்தியலே உடைந்து போனது.கடைசியாக அவர்களால் ஒரு கடப்பாறை உதவியால்தான் கார் கதவைத் திறக்க முடிந்திருக்கிறது.\nஆனால் அதிர்ஷ்டவசமாக இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் நடந்த எதுவுமே அதற்கு தெரியாது.\nபின்னர் பொலிசாரிடம் பேசிய அந்தக் குழந்தையின் தாய், அந்த டெஸ்லா கார் கண்ணாடி, குண்டு துளைக்காத கண்ணாடி என்றும் தனக்கு அது தெரியாது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது\nஜாகிங் செய்யும்போது கனடா எல்லையை தாண்டிய இளம்பெண்ணுக்கு சிறை..\nகாற்றில் பறந்த காரிலிருந்து காயங்களின்றி வெளியேறிய பெண்: ஆச்சரிய வீடியோ ..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194249.html", "date_download": "2019-05-25T22:07:26Z", "digest": "sha1:EQEPGROD3C2NI4DTWHCHSB36QMNIPP4Z", "length": 11578, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையில் தீ- பார்வையாளர்கள் வெளியேற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையில் தீ- பார்வையாளர்கள் வெளியேற்றம்..\nஅமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையில் தீ- பார்வையாளர்கள் வெளியேற்றம்..\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்பர் தீவில் சுதந்திர தேவி சிலை உள்ளது. கையில் தீபத்தை ஏந்திய நிலையில் இருக்கும் அந்த சிலை 151 அடி உயரம் கொண்டது.\nதீவின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சிலையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு பயன்படுத்தப்பட்ட 3 புரோடேன் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து வெளியான தீ மளமளவென பரவியது.\nஇதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.\nதீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.\n111 பேருடன் இந்திய விமானம் கடத்தல்- 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுதலை செய்தது டெல்லி ஐகோர்ட்..\nகொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. – மம்தா நேரடி குற்றச்சாட்டு..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/niyaayanthaan.html", "date_download": "2019-05-25T21:57:17Z", "digest": "sha1:ZV3VLX5J2Z2RN4VX6BPBBYUBB2AOJS63", "length": 49192, "nlines": 127, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Niyaayanthaan", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nவடலூர் குமாரு பிள்ளை கொழும்புக்குப் போவதென்று ரெயிலேறிய பொழுது ஐ.பி. கொடுத்துவிட்டு மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டுதான் புறப்பட்டார். தகப்பனாரது திடீர் மரணத்தால் மேல் விழுந்து அமுக்கிய கடன்காரர்களுக்குப் புகல் சொல்ல அந்த ஒரு வழிதான் தெரிந்தது. மேலும் அவர் மற்றவர்களைப்போல் 'ஒதுக்கிவைத்து'க் கொண்டு கைகளை விரிக்கவில்லை. அப்பொழுது அவருக்கு அநுபவம் போதாது. பள்ளிக்கூடம் என்ற சொப்பன உலகத்தின் வாசகங்களை உண்மையாகவே நம்பி மோசம் போனார். உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுக்கவும், பெரியவர்கள் பிரசங்க மேடையில் வாசாமகோசரமாகப் பேசவும் முன்னோர்கள் எழுதி வைத்துப் போனதை உபயோகித்துப் பார்த்தார். கை சுட்டது. தூத்துக்குடி போகும் வண்டியின் மூன்றாவது வகுப்பில் உட்கார்ந்த பின்புதான் சுமையை இறக்கி வைத்த ஆசுவாசம் ஏற்பட்டது.\nகொழும்பிலும் அவரது லக்ஷ்யம் பிரமாதப்பட்டுப் போகவில்லை. வர்த்தக உலகைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை ஒன்றும் அவருக்கு இல்லை. ஏதாவது வெங்காயக் கிட்டங்கியில், சொன்னதைச் செய்துவிட்டு நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம். தாமோ தனிக்கட்டை ஊரில் உள்ள தாய்க்கு மாசம் மூன்று ரூபாய் அனுப்ப வழி கிடைத்தால் போதும் என்பதே அவரது பரிபூரணமான ஆசை.\nகொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்கிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும். அது பிள்ளையவர்களுக்குத் தெரியாது. டிக்கட்டுக்குப் பணம்; அதற்கு மேல் ஒருவேளைச் சாப்பாட்டுக்குச் சில்லறை; இதுதான் அவரது ஆஸ்தி. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொழும்புக்கு வருகிறவர்கள், மேல்துண்டையே மூலதனமாகவும் ஜாமீன் பேர்வழியாகவும் கொண்டு வருகிறவர்களிடம் வசூல் பட்டியலையோ, ஸ்டோ ர் அறையின் சாவியையோ ஒப்படைத்து விடுவார்களா அவ்வளவு வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா அவ்வளவு வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ வடலூர் குமாரு பிள்ளையின் மனம் பிச்சை எடுக்க ஒப்பவில்லை. அதனால்தான் அப்படிப்பட்ட சட்டம் அங்கிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல் போய்விட்டது.\nவர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு, பக்தி விஷயத்திற்காக மட்டிலும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்குப் பக்கத்தில் கிணறு ஒன்றையும் வெட்டிப் போட்டார்கள். பெரிய முதலாளிமார்கள் தர்பாராக வந்து, கடைச் சிப்பந்திகள் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுப் பிள்ளையாரை அவரவர் உயர்வு ஏர்வைகளுக்குத் தக்கபடி வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு, டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகிவிடவில்லை. அதிகாலை ஏழு மணிக்கு அந்தப் பகுதியில் நோக்கும் திசை எல்லாம் 'நடமாடும் கோயில்கள்' தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்திய விசேஷங்கள் சிறிய சிப்பந்திகளிடையே பக்திக் கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது.\nவடலூர்ப் பிள்ளையும் சித்தி விநாயகர் பக்கத்தில் கோயில் கொண்டருளினார். பிள்ளையார் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ள, எனக்குத் தேவதையின் மனோதத்துவ சாஸ்திரம் தெரியாது. பிள்ளையவர்கள் மனசில் மட்டிலும் கசப்பு, கசப்பு, கசப்பு. கோயில் ஐயர் ஒரு நாளைக்கு மட்டிலும் ஏதோ கொடுத்தார். அதில் அவர் மனசு அபார மகிழ்ச்சி கொண்டுவிடவில்லை. மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின; நியாயமானவை என்று அறிவை நம்பும்படி வற்புறுத்தின. இப்படிப்பட்ட தத்துவ ஆசிரியனாகப் பரிணமிக்கும் சமயத்தில்தான் உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பக்திக் கண்கள் வடலூர்த் துயரத்தின் பிண்டத்தைக் கண்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கண்கள் மூன்று தினங்கள் அவரை அதே இடத்தில் பார்த்தன. உமையாள்புரத்து ஆசாமி ஆற அமரச் சிந்திப்பதில் விசேஷத் தன்மை வாய்ந்தவர். அதனால்தான் மூன்றாம் முறையாக வடலூர்க் குமாரு பிள்ளையைக் கண்டபொழுது அவர் மூர்ச்சையுற்றிருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிள்ளையவர்கள் காற்றைப் புசித்து வாழும் கரடிவித்தை கற்றவரல்ல. கற்றிருந்தால் இந்தக் கொழும்புப் பிரயாணமே சித்தித்திருக்காது. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் அவருக்கு மூர்ச்சை தெளிவித்து, \"உனக்கு என்ன செய்கிறது\" என்றார். \"பசிக்கிறது\" என்றார் வடலூர்ப்பிள்ளை சுருக்கமாக. உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஓர் உயிர்ப்பிராணிக்கு உதவி செய்வது என்று உறுதி கொண்டுவிட்டார். காரணம், அன்று விடியற்காலந்தான் வேலைக்காரப் பையன் ஒருவன் முறைத்துக் கொண்டு வெளியேறி விட்டான். எண்ணெய் தேய்த்துவிடுவதிலும் கால் பிடிப்பதிலும் நிபுணன் அவன்.\nஉமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கடையில் சிப்பந்தியாயிருப்பதில் அவருக்கு அவ்வளவு அபார மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. சேவகம் என்பதற்காக அதிருப்தியும் ஏற்படவில்லை. கடைசியாக விநாயகக் கடவுளின் அருள் என்ற நம்பிக்கை ஏற்படாததும் ஆச்சரியந்தான். ஏனென்றால் விருத்தாந்தத்தைக் கேட்ட ஐந்தாறு நாட்களுக்கு முன் தான் 'வேலையில்லை போ' என்று விரட்டிய உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, விநாயகக் கடவுளின் பரிபூரணமான அருள் அது என்று நினைத்தார். ஆனால் பிள்ளையவர்கள் தமது பிரக்ஞையிழப்பின் அருள் என்று நம்பினார்; அப்படி வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை.\nபிள்ளையவர்களுக்கு இருந்த ஒரே ஆசையெல்லாம் திருநெல்வேலிக் கடன்காரர்களைத் தம் காலடியில் வைத்து ஆட்டிப் பார்க்க வேண்டும் என்பதே. அது சாத்தியமில்லாததால், தம்முடன் நெருங்கி, தாம் வசிக்க நேர்ந்த சமுதாயத்தைக் காலடியில் கொண்டுவந்து வைத்து, ஒரு நாளைக்காவது கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதே இந்த ஆசை, பசியின் சாயை மறைய மறையப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. உமையாள்புரம் பிள்ளை, வடலூர்ப் பிள்ளையைப் பண வசூலுக்கும் சரக்குப் பிடிக்கவும் அனுப்ப ஆரம்பித்தார். பல முதலாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்.\nகொழும்புக் கடையில் உதவித் தொழிலுக்குப் போகிறவர்களுக்கு எப்பொழுதாவது தனிக்கடை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்; அல்லது ஏற்படும். பிள்ளையவர்கள் விஷயத்திலும் இது ஏற்பட்டது.\nவடக்கத்தி சேட் ஒருவன் இவரை நம்பிப் பணம் கொடுக்க உத்தேசித்தான். தவிரவும் உமையாள்புரம் பிள்ளையும் ஏதோ உதவினார். ஒரு நல்ல நாளில் வடலூர்ப் பிள்ளையின் சொந்தக் கடை திறக்கப்பட்டது. முதலாளி ஸ்தானத்தைப் பெற்றுவிட்டால் வியாபார அநுபவம் வந்துவிடுமா அதனால்தான் ஆள்வைத்துக் கடை நடத்த வேண்டியதாயிற்று. வியாபார நுணுக்கம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் முதலாளியான பிறகு வைப்பாட்டி வைத்துக் கொள்ளாமல் இருப்பது கௌரவக் குறைவு. அதை உத்தேசித்தோ அல்லது இயற்கையின் தேவையாலோ மலிவான சிங்கள வைப்பாட்டியை வைத்துக்கொண்டார்.\nபிள்ளையவர்கள் தொழிலை ஆரம்பித்த நேரத்தின் விபரீதமோ என்னவோ வர்த்தக உலகத்தில் பணம் புரளுவது கஷ்டமாயிற்று. பெரிய பெரிய விலாசங்கள் இரண்டு மூன்று தொடர்ந்தாற்போல் முறிந்தன. கடன்காரரின் பிடுங்கல் அதிகமாயிற்று. பிள்ளையவர்களின் வியாபார ஓட்டமும் அவ்வளவு தெளிவில்லை. திருநெல்வேலிக் கதை மறுபடியும் கொழும்பிலும் 'ஒன்ஸுமோர்' அடித்துவிடுமோ என்ற பீதி அதிகமாயிற்று. ஆனால் மிரண்டுவிடவில்லை. பேச்சு வெளிவராமல் இருக்க, சரக்குகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தார். திடீரென்று மூன்று கிடங்குகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அன்று சாயங்காலத்திற்குள்ளாகவே அவ்வளவிலும் லக்ஷ ரூபாய்க்குச் சரக்கு. சாயங்காலம் கடையடைக்கும்பொழுது சிப்பந்திகளைக் கூப்பிட்டுச் சம்பளமும், அதற்குமேல் ஐந்தும் பத்தும் கொடுத்து, கணக்குத் தீர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மண்ணைத் தூவினார். கடை, கிடங்கு எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்; சிங்களத்தியின் வீட்டுக்குப் போய்விட்டார்.\nமறுநாள் காலை மணி ஒன்பதாகியும் கடை திறக்கப்படவில்லை. வடலூர்ப் பிள்ளையும் முறிந்துபோனார் என்ற செய்தி காட்டுத் தீப்போலப் பரவியது. சேட்ஜிகளும், சிறிய கடைக்காரர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளவில்லை; மனமார, வாயாரத் திட்டினார்கள்.\nசிங்களத்தியின் வீட்டில் இருப்பதாகத் துப்புத் தெரிந்தது. எல்லாரும் ஒருமிக்க வீட்டுக்குள் புகுந்தார்கள். \"பேமானிப் பயலே...\" என்று ஆரம்பித்தார் சேட்ஜி. மற்றவர்களும் அவர்கள் குலாசாரப்படி திட்டினார்கள்.\nபிள்ளையவர்கள் அமைதியாகக் கல்லைப்போல் இருந்தார்... சந்தடி ஓய்ந்ததும், \"உங்களை ஏமாற்றுவது என் நோக்கம் அல்ல... கடன் எல்லாவற்றையும் பைசா விடாமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெரிய முதலாளிகளே தயங்குகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லாரும் கேட்டுவிட்டால் எல்லாருக்கும் நஷ்டமாகுமே என்பது என் வருத்தம். இப்பொழுது சொல்லுகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் கடனைத் தவணையாகப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன். இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்\" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன். இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்\" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம் அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம்' - ஒரு வழியாக நிர்ணயிக்க முடியவில்லை. முடிவில் அவரைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.\nவடலூர்ப் பிள்ளை அதனுடன் தூங்கப் போய்விடவில்லை; அல்லது ஊருக்கும் கம்பி நீட்டவில்லை. ஒரு முரட்டு வக்கீலைப் பிடித்து அமர்த்தினார். அவன் கையில் தம் வழக்கையும் யோசனையையும் ஒப்படைத்தார். வக்கீல், கடன் கொடுத்திருந்தவர்களின் பட்டியல் தயாரித்து அவரவர்கள் தொகைக்குத் தக்கபடி விகிதாசாரம் போட்டு, முடிவு கூற ஒரு மாதம் நோட்டீஸ் கொடுத்து அனுப்பினான். சிறு கடன்காரர்கள் கிடைத்தது போதும் என்று ஒன்றுக்குக் காலாக வாங்கிக்கொண்டு ஓடினர். இப்படி மெஜாரிட்டித் தொல்லை ஒழிந்தது. மற்றும் பெரிய புள்ளிகள் வேறு விதியில்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.\nகையில் மூலதனம் போடாமல் ஒரு லக்ஷ ரூபாய் சரக்கு; அது இருக்கும்பொழுது தவணை செலுத்துவதற்குமா வலிக்கிறது மாதம் முதல் தேதியன்று 'டணார்' என்று ரொக்கம் நபருக்குப் போய்விடும். ஆனால், மார்க்கெட்டில் பிள்ளையவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார். நெடுங்காலம் வரையில் அந்தக் கறுப்புப் புள்ளி மாறவில்லை. தவணை குறியாகச் செலுத்தியது அவரிடம் நம்பிக்கையை கிழடு தட்டிய பின்பே வருவித்தது. அவருடைய தொழிலும் நன்றாக வளர்ந்தது. பத்து வருஷங்கள் கொழும்பு வியாபாரமே அவரது கைக்குள் என்ற நிலைமை உண்டாயிற்று.\nமூலதனம் பெறுவதற்கு வடலூர்ப் பிள்ளை செய்தது சரியா, தப்பா சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா ஓய்ந்து சள்ளுச் சள்ளென்று இருமும் காலத்திலும் வடலூர்ப் பிள்ளைக்கு ஓயாத வேதாங்கமாகிவிட்டது இந்தமாதிரிப் பேச்சு.\nஜோதி, மே - 1938\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/tag/crescent-school", "date_download": "2019-05-25T21:09:09Z", "digest": "sha1:32UVNJI6NBTZPXXPMUFQGEL3AJBKBZQB", "length": 9019, "nlines": 124, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | crescent school", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை, Crescent Matricularion Higher Secondary School, 10ம் வகுப்பினருக்கான தேர்வில் 100 சதவிகிதம் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். May2016 ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை மேலத்தெரு… Crescent Matricularion Higher Secondary School , Pandaravadai 12th Result, அனைத்து மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள். ...\nகிரசண்ட் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் 100% தேர்ச்சி\nநமதூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய 34 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர் M. முகமது சமீர் 1200-க்கு 1114 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். ...\nகிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 27ஆம் ஆண்டு விழா\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nநடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பண்டாரவாடை கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது,தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பண்டாரவாடை சமூக சேவை அறக்கட்டளை தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/60827-elections-commission-are-to-prevent-the-illegal-money-carring-in-various-parts-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-25T21:10:25Z", "digest": "sha1:C5QMOYK2TWXRDW4L6BYMQWP6MX2CH4QM", "length": 12335, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் ஒரே நாளில் 37கிலோ தங்கம் பறிமுதல் | Elections Commission are to prevent the illegal Money carring in various parts of Tamil Nadu", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nசென்னையில் ஒரே நாளில் 37கிலோ தங்கம் பறிமுதல்\nமக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையில் வாகனச் சோதனையின் போது, ஒரே நாளில் 35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வால்டாக்ஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் பூக்கடை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்லாவரம் அருகே நடத்தப்பட்ட வாகன தணிக்கையில், 27 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போல ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட வங்கி பணம் 91 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் வங்கியில் இருந்து, 91லட்ச ரூபாய் பணத்தை ஈரோடு மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலத்தில் ஏ.டி.எம் மையங்களுக்கு கொண்டு சென்ற ஒரு கோடியே 68 லட்சத்து 5௦ ஆயிரம் ரூபாய் தொகையை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததாலும், பணத்தை கொண்டு செல்ல துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இல்லை என்தாலும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.\nகடலூரில் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுவையில் இருந்து சேலம் சென்ற பேருந்தை ஆல்ப்பேட்டை சோதனைச்சாவடியில் காவல்துறையினர் சோதனை செய்த போது பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு\nநடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\nதேசிய அளவில் 3ஆவது இடத்தை பிடித்தது திமுக \n“ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” - டிடிவி தினகரன்\nமக்களவை தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு \nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\n - கிங்மேக்கர் ஆவார்களா மாநிலத் தலைவர்கள்\nதமிழகத்தின் அடுத்த டிஜிபியும் இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் பெருங்கனவும் \nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\nRelated Tags : Elections Commission , தங்கம் பறிமுதல் , Tamil Nadu , பணப்பட்டுவாடா , மக்களவை தேர்தல்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு\nநடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:10:43Z", "digest": "sha1:T2FGPUGB733TR5MDWOLHAW6FO74YJEHO", "length": 21759, "nlines": 264, "source_domain": "www.tamizhdb.com", "title": "' திருக்குறள் படையியல் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tகலை மற்றும் கலாச்சாரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nஎல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nபோரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஎலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும் பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\n(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஎமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nவீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nதன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nபோர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nதன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nநெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.\nகான முயலெய்த அம்பினில் யானை\nகாட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nபகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nகையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.\nவிழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்\nபகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nபரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nபோர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nதாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nதம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.\nதமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/08/blog-post_37.html", "date_download": "2019-05-25T21:22:57Z", "digest": "sha1:QQRSNM3OXGFELOWGYQ37ETWF24WDDAKB", "length": 111657, "nlines": 502, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: செய்தக்க அல்ல செயற்கெடும்! முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்.", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஒரு வருடத்திற்கு முன்னாள் கம்பவாரிதி அவர்கள் எழுதிய கடிதம்.\nகௌரவ சி.வி. விக்னேஸ்வரன் அவர்கட்கு,\nமிகுந்த மனச்சோர்வுடன் இக்கடிதத்தை வரைகிறேன்.\nதமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு,\nவடமாகாண சபை முதலமைச்சராய் தாங்களாகி,\nஆறு மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும்,\nஅச்சாதனையின்மைக்கு எதிராளிகளை மட்டும் குற்றம் சாட்டிக்கொண்டு,\nகாலம் கடத்தும் தங்களின் மெத்தனப்போக்கு மிகுந்த மனவருத்தம் தருதலால்,\nஇப் பதவிக்குத் தாங்கள் வரவேண்டுமென வலியுறுத்தியவர்களில் ஒருவன் என்ற வகையில்,\nவருத்தத்தோடு இக் கடிதத்தை தங்களுக்கு வரைய விழைகிறேன்.\nமற்ற இனத்தார்போல தமிழினமும் உரிமைபெற்று,\nஇம்மண்ணில் சுதந்திரத்துடன் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என விரும்பும்,\nவிதி பிழைத்த காரணமோ என்னவோ, அரசியல் தலைமைகள் சரியாக அமையாதுபோக,\nஇம்மண்ணில் தமிழர்பட்ட இன்னல்களுக்கு அளவேயில்லை.\nகடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக,\n‘சரிவரும், சரிவரும்’ என நினைந்து,\nஏனோ நம் இனம் தொடர்ந்து ஆளாகி வருகிறது.\nஇடைக்காலத்தில் இவ்வின்னல்கள் உச்ச நிலையடைந்தது.\nதமிழர்பட்ட துயரோ சொல்லில் அடங்காதது.\nயாழ் மண்ணில் வாழ்ந்து, அத்துயரங்களை நேரில் அனுபவித்தவன் என்ற முறையில்,\nஅவ்வதிர்வுகள் இன்றும் என் மனம்விட்டுப் போக மறுக்கின்றன.\nதிடீரென ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு,\nஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர், உறவு, உடைமை என அனைத்தையும் இழந்து,\nகேட்பாரற்ற ஏதிலிகளாய் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கோர் அளவில்லை.\nஇனி எம் வாழ்வு என்னாகப்போகிறதோ என அனைத்துத் தமிழர்களும் அதிர்ந்து நின்றனர்.\nகட்சிகளாய்த் தமது அமைப்பைப் பதிவு செய்துகொண்டு இயங்கத் தொடங்கியிருந்த,\nஜனநாயக வழிக்குத் திரும்பிய ஆயுதக்குழுக்கள் சிலவும்,\nமுன்னரே ஜனநாயக வழியை ஏற்று இயங்கி,\nஆயுதப் போராட்டக் காலத்தில் ஒடுங்கியிருந்த,\nதமிழர் கூட்டணி, தமிழரசு கட்சி போன்ற மிதவாதக் குழுக்கள் சிலவும் ஒன்றிணைந்து,\n‘தமிழர் கூட்டமைப்பு’ எனும் அணியை உருவாக்கின.\nதமது அணியே, தமிழர்களது ஏகத் தலைமை என அறிவித்து,\nமீண்டும் ஜனநாயக வழியில் தமிழர்தம் சுதந்திரத்திற்காய்,\nபோராடப் போவதாய் முழங்கி அவை முன்வந்தன.\nஅடிப்படையில் இவர்கள் அனைவரும் புலி எதிர்ப்பாளர்களாகவே இருந்தும்,\nபுலிகளுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பேராதரவை மனதில் கொண்டு,\nபுலியைப் பார்த்து பூனை குறி வைத்தது போல,\nஇவர்கள் தம்மை புலி ஆதரவாளர்களாகவும், அவர்தம் வழி நடப்பவர்களாகவும்,\nஇவர் வகுத்த இராஜதந்திர வியூகம் தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றது உண்மையே.\nமுன்பு சில காலம் புலிகளுடன் இவர்தமக்கிருந்த உடன்பாட்டுப் போக்கைக் கருதி,\nபுலிகளின் தோல்வியின்பின் தமிழினத் தலைமையேற்க முன்வந்த இவர்தம்மை,\nஈழத்தமிழர்களும், ஈழத்தமிழ் ஆதரவு சக்திகளும்,\nநடுநிலைகொண்ட உலக நாடுகள் சிலவும் ஏற்க முன்வந்தன.\nதமிழரின் அழிவுக்குக் காரணமான பேரின அரசின் சார்புகொண்ட சில கட்சிகள்,\nதமிழர்க்குத் துணைசெய்ய எவ்வளவோ முயன்றும்,\nஉரிமை வேட்கையால் அவர்தம்மை நிராகரித்து,\nதமிழினம், கூட்டமைப்புக்கு முழு மனதோடு ஆதரவு தந்து,\nஏகத் தலைமையெனும் கூட்டமைப்பின் கோரிக்கையை அங்கீகரித்தது.\nதம் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தாலும்,\nமுன், ஒடுங்கியிருந்த கூட்டமைப்புத் தலைவர்கள் சற்றுத் தடுமாறி,\nதம் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர்.\n என்று மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.\nகூட்டமைப்பைக் கட்சியாய்ப் பதிவுசெய்ய வேண்டுமென்று ஒரு சாராரும்,\nமுடியாது என்று மற்றொரு சாராருமாக அறிக்கைகள் விட,\nஅதனால் வெடித்த முரண்பாடுகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.\nஆனாலும், இன விடுதலை நோக்கிய ஏகத் தலைமையாய் இவர்கள் இயங்குவார்கள் என,\nஅப்பாவித் தமிழர்கள் அப்போதும் நம்பினர்.\nவராது, வராது என நம்பியிருந்த வட மாகாண சபைத் தேர்தலை,\nஉலக சமுதாயம் தந்த நெருக்கடியின் காரணமாய்,\nஇவ் அறிவிப்பால் கூட்டமைப்பின் தடுமாற்றம் மேலும் வெளிப்படத் தொடங்கியது.\nஅப்பதவிக்குப் பொருத்தமானவர் தாமே என நிரூபிக்க,\nதனித்தனி வியூகம் அமைக்கத் தொடங்கினர்.\nஅவர்களுட் சிலர் தம் தியாகங்களுக்கான பரிசாய் அப்பதவி தரப்பட வேண்டுமென,\nசிறிதும் நாணமின்றிப் பகிரங்கக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஅவர்களின் பதவி நோக்கிய, திட்டமிட்ட தியாகங்களின் உண்மைத்தன்மையை,\nஅப்போதுதானும் தமிழினம் சரிவர இனம் காணவில்லை.\nஅன்று தொட்டு இன்றுவரை தமிழரின் அடிப்படைப் பண்பாகிவிட்டது.\nவிழுந்த மாட்டுக்கு குறி சுடுவதுமான இயல்புகள்,\nஎன்று எம்மை விட்டுத் தொலைகிறதோ,\nஅன்றுதான் எம் இனம் உருப்படும்\nஇவர்தம் முதலமைச்சர் இருக்கைக்கான பதவிப்போட்டி,\nஇனத்தலைமைக்கு குழிபறித்துவிடும் என அஞ்சி,\nநடுநிலைமையும் அறிவாற்றலும் ஆளுமையும் உள்ள,\nஇப்பதவியில் அமர்த்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர்.\nஅலசி ஆராய்ந்ததில் நம் ஈழத் தமிழினத்தில்,\nமேற் தகுதிகள் அனைத்தும் பொருந்திய ஒருவராய்,\nஅனைவராலும் தாங்கள் ஒருவரே கருதப்பட்டீர்கள்\nஅதனால், மேற்பதவியைத் தாங்கள் ஏற்க வேண்டும் எனும் கோரிக்கை,\nமெல்ல மெல்ல எழுந்து பின் வலுப்பெறத் தொடங்கியது.\nஅக்கருத்து வெளிப்படுவதற்கான முற்காரணமும் இருக்கவே செய்தது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாய் பதவியேற்கையில்,\nதமிழில் சத்தியப்பிரமாணம் செய்த தங்களின் துணிவும்,\nஓய்வு பெறுகையில் தங்கள் உரையில் காட்டிய நிமிர்வும்,\nகம்பன் விழா மேடைகளிலும், வேறு சில அரங்குகளிலும்,\nசூழ் நிலைக்கேற்ப அவ்வப் போது குறிப்பாகவும், நேரிடையாகவும்,\nதாங்கள் முன்வைத்த வித்தக அரசியற் கருத்துக்களும்,\nஅக்கருத்துக்களுக்கு தமிழ்ப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவமும் சேர்ந்து,\nஇதற்கு முன் எந்த அரசியல் களத்திலும் நின்று நீங்கள் இயங்காத போதும்,\nஅதுவரை அரசியல் போராட்டம் எதிலும் தாங்கள் ஈடுபடாத போதும்,\nதங்களை ஓர் துணிவு மிக்க அரசியல் சார்ந்த தலைமைத்தன்மை கொண்டவராய்,\nதமிழ் மக்களை நினைக்க வைத்தது.\n நான் கூட அக்கருத்தில் உடன்பாடுடையவனாகவே இருந்தேன்.\nஅதனால் தான் வடமாகாண சபை முதலமைச்சராக,\nதங்களைக் கொணரவேண்டும எனும் விருப்பு ஒருமித்து பலரிடமும் எழுந்தது.\nஆரம்பத்தில் அரசியலுள் நுழைய மாட்டேன் என்றும்,\nஇப்பதவியை ஏற்க மாட்டேன் என்றும்,\nபிடிவாதமாய்க் கூறி வந்த நீங்கள்,\nவேறு சிலரை இப்பதவிக்காக வழிமொழியவும் செய்தீர்கள்.\nபதவி விருப்பின்றிய தங்களின் மேற்செயற்பாடு பிடித்துப்போக,\nநீங்களே அப்பதவியை ஏற்க வேண்டும் எனும் கோரிக்கை,\nநானும் தங்கள் நல்லியல்புகளையும் ஆற்றலையும், ஆளுமையையும் நினைந்து,\nஇப்பதவிக்குத் தாங்களே பொருத்தமானவர் எனக் கருதி,\nஇப்பதவிக்கு தாங்கள் வரவேண்டும் என்னும் கருத்து கூர்மை பெறுவதற்கு முன்னரேயே,\nசமுதாயத்துள் அக்கருத்தை விதைக்க என்னாலானவற்றைச் செய்யத்தொடங்கினேன்.\nதங்களின் நூல் வெளியீட்டு விழாவில்,\n“பதவியேற்றுத் தமிழினத்துக்குக் கைகொடுங்கள்” என,\nபின்னர், வீரகேசரி பத்திரிகை கேட்டபோது,\nவெளிப்படையாய், ‘நீங்களே இப்பதவிக்குப் பொருத்தமானவர்’ என உரைத்தேன்.\nதடுமாற்றம் விட்டு நீங்கள் இப்பதவியை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி,\nதினக்குரலில் புனைபெயரில் ஒரு நீண்ட கடிதமும் வரைந்தேன்.\nதொடர்ந்து தொலைபேசியில், ‘பதவிக்கு வாருங்கள்’ என உங்களை நான் கோரியபோது,\nஅதை மறுத்துத் தாங்கள் காட்டிய உறுதிகண்டு,\nதங்கள் தகுதிக்கு அது பொருத்தமற்றது எனக் கருதித்தான்,\nஅங்ஙனமாய் நீங்கள் உரைப்பதாய் நினைந்து,\nஅதன் பின் தொடர்ந்து தங்களை வலியுறுத்தாது விட்டேன்.\nதங்களை இப்பதவிக்கு நியமிக்கும் கோரிக்கை மேலும் வலுப்பெற,\nகூட்டமைப்புக்குள் தத்தம் அணிக்காய்த் தலைமை கோரியவர்கள்,\nவருங்காலத்திலேனும் தலைமை தமக்கு வாய்க்காதெனக் கருதி,\nதமக்குள் திடீரென விசித்திர ஒற்றுமை காட்டி,\nமா.வை.சேனாதிராஜா அவர்களே பதவிக்கு உரியவர் என,\nஅணியின் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாது திணறிய,\nமூத்த தலைவர் சம்பந்தன் அவர்களும்,\nஇப்பதவிக்குத் தங்களை அழைத்து வந்துவிட்டால்,\nஅணி ஒற்றுமை காப்பாற்றப்படும் எனும் நம்பிக்கையில்,\nஇப்பதவிக்காகத் தங்களின் வருகையை விரும்பத் தொடங்கினார்.\n“போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி ஏற்பதுபற்றி சிந்திக்கலாம்” என,\nதாங்கள் பிடிவாதம்விட்டு மெல்லப் படியிறங்கத் தொடங்கினீர்கள்.\nதங்களின் அறிக்கை கண்டு சற்று மனங்குழம்பினேன்.\nஉங்கள் கௌரவத்திற்குப் பாதிப்பு இல்லாது,\nபதவி தங்களைத் தேடி வரவேண்டும் என நீங்கள் நினைந்தது புரிந்தது.\nஅக்கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.\nபதவிக்கு யாரை நியமிப்பது எனும் குழப்பம் உச்ச நிலையடைந்தபோது,\nதங்களை அப்பதவியில் அமர்த்திவிட வேண்டுமென,\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நான் பேசினேன்.\nசமுதாய நலன்நோக்கி உழைக்க முன்வருவோர்,\nதன்னலத்தைவிட சமூக நலத்தையே முதன்மைப்படுத்த வேண்டும் என,\nஅன்று தாங்கள் அவையில் முன்னிருக்கத் தக்கதாக,\nவெற்றிலை வைத்து அழைக்க இது விருந்தல்லவே\nஇனத்தின் இக்கட்டான நிலையில் ஏற்றம் செய்ய,\nகூப்பிடாமல் ஓடி வருபவனல்லவா தலைவன்.\nஒருமித்து முன்னிருத்தி இருந்த தருணத்தில்,\nகடைசி நேரத்தில் வந்த தங்கள் சம்மத அறிக்கையால்,\nகூட்டமைப்புக்குள் மேலும் பல குழப்பங்கள் விளைந்தன.\nமுன்னரே இப்பதவியை ஏற்கத் தாங்கள் முன்வந்திருந்தால்,\nஎப்படியோ, பல சர்ச்சைகளின்பின் ஏக மனதாக (உள்ளுக்குள் வெறுத்தாலும்)\nகூட்டமைப்பு, தங்களை முதலமைச்சர் வேட்பாளராய் அறிவித்தது.\nவேட்பாளராய் தாங்கள் அறிவிக்கப்பட்டதன் பின் நிகழ்ந்த,\nதங்கள் செயற்பாடுகளில் எனக்குப் பெரிய திருப்தி ஏற்படவில்லை.\nபதவியை மாவை விட்டுத் தந்ததற்கான நன்றியை வெளிப்படுத்த,\nசுயம் விட்டு நீங்கள் அதிகம் படியிறங்கியதாய் எனக்குப்பட்டது.\nஅவர்களுடனான முன் கசப்பை நீக்க,\nசற்று அதிகமாகவே அவர்களோடு நீங்கள் உடன்பட்டு இயங்கினீர்கள்.\nஅந் நடவடிக்கையில் தங்களின் தனித்தன்மை பாதிக்கப்படுவதாயும் நான் உணர்ந்தேன்.\nஒரு நீதிபதியின் ஆளுமையையும் கட்டுப்பாட்டையும் நிமிர்வையுமே\nஆனால், கிட்டத்தட்ட ஓர் அரசியல்வாதியாகவே நீங்கள் இயங்கினீர்கள்.\nஅளவுக்கதிகமான உணர்ச்சித் தூண்டுதல்களோடு நீங்கள் ஆற்றிய உரைகளும்,\nபத்திரிகைகளில் வெளிவந்த தங்களின் சில அறிக்கைகளும்,\nவாக்கு வேண்டி சந்தை முதலிய இடங்களில் தாங்கள் உலாவந்த செய்திகளும்,\nசற்று நெருடலாக இருந்தது உண்மை.\nஇப்பதவிக்கு வருவதாய்த் தாங்கள் முடிவு செய்ததும்,\nதீர்க்கதரிசனமாய்ச் சில முடிவுகளை எடுத்திருப்பீர்கள் என நினைந்தேன்.\n“எண்ணித்துணிக” எனும் வள்ளுவன் வாக்கை,\nநான் உங்களுக்குச் சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை.\nஇதுவரை நடந்த போராட்ட வரலாறுகளை அலசி ஆராய்ந்து,\nபுதிய பாதை அமைத்து இனத்தை வழிநடத்துவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தேன்.\nஅந்த இலட்சியத்தில் இருந்த தவறுகள்,\nஇதுவரையான போராட்டப்பாதையில் நிகழ்ந்த பிழைகள்,\nஅப்பிழைகளைச் சரிசெய்து போராட்டத்தைப் புதுப்பிக்கும் வழி முறைகள்,\nமுடிந்த பாதிப்புக்களிலிருந்து மக்களை வெளிக்கொணர்ந்து,\nஉரிமைப் போராட்டம் நோக்கி சமயோசிதமாய் நகர்த்தும் முறைகள் என்பவற்றோடு,\nவினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி என்பவற்றையும் சீர்தூக்கி,\nநன் முடிவுகளால் வெற்றிப்பாதையில் இனத்தை விரைந்து நடைபோட வைப்பதற்காய்,\nபலவற்றையும் சிந்தித்தே இப்பாரிய முடிவினை எடுத்திருப்பீர்கள் என,\nஆனால் என் எண்ணங்கள் மண்ணாகின.\nநீங்களும் சாதாரண அரசியல்வாதிகள் போல,\nயதார்த்தம் உணராது மக்கள் உணர்வுகளைத் தேவையின்றித் தூண்டி,\nதமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது,\nசிங்கள மக்களுக்கு எதிரானது என்பதுபோன்ற தேவையற்ற விம்பத்தை உருவாக்கி,\nநடுநிலைகொண்ட சில சிங்களத் தலைவர்களையும் சிங்களப் பொதுமக்களையும் கூட,\nதமிழர்மேலும் தங்கள்மேலும் வெறுப்புக்கொள்ள வைத்தன.\n“வெளிநாடுகளின் ஆதரவைக் கோருவேன்” என்றும்,\n“இது மூன்றாவது ஈழப்போர்;” என்றும் தங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் கோஷங்கள்,\nதமிழர்களையும் சிங்களவர்களையும் வேறு வேறு விதங்களில் தூண்டின.\nபோராளிகளைப்போல இவரும் அரசுடன் மோதிநிற்கப் போகிறார் என நினைந்து,\nநம் தேசத்தை பிறநாடுகளின் உதவிகொண்டு சிதைக்கப் பார்க்கிறார் இவர் என,\nஇரண்டு கட்டப் போர்கள் தோல்வியில் முடிந்துவிட்டதால்,\nமூன்றாம் கட்டப்போரைத் தொடங்குகிறோம் எனத் தாங்கள் வெளியிட்ட அறிக்கை,\nஅரசியலில் நீங்கள் புதிய பாதை அமைப்பீர்கள் என எதிர்பார்த்த அறிஞர்க்கு சோர்வைத் தந்தது.\nநிகழ்ந்து முடிந்த போர்ப்பாதிப்புக்களில் இருந்து எந்தவித அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளாமல்,\nஎடுத்தாற்போல் தேவையின்றி உணர்ச்சிகளைத் தூண்டி உங்களிடம் இருந்து வந்த அறிக்கைகள்,\nஇனங்களுக்கிடையில் இருந்த பகையை மேலும் வளர்க்குமாற்போல் அமைந்துபோயின.\nஉங்கள் அறிக்கைகளால், பின்னர் நீங்களே சங்கடப்பட்டீர்கள்.\nதாங்கள் யார் முன் சத்தியப்பிரமாணம் எடுப்பது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.\nஆரம்பத்தில் ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் எடுக்கமாட்டேன் என்பதாய் வந்த தங்களின் அறிக்கையால்,\nஉணர்ச்சிகளின் உச்சத்தில் அரசியல் பழகிய தமிழர்கள்,\nஏதோ இவர் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கப்போகிறார் என எதிர்பார்த்து,\nநீங்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கப் புறப்பட்டபோது சோர்ந்து போயினர்.\nமக்களின் உணர்வுகளைப் புரிந்த கூட்டமைப்பின் மற்றைத் தலைவர்கள் சிலர்,\nதங்களின் முன் வாராமலும் ஆங்காங்கு தமது சத்தியப்பிரமாணத்தை முடித்து,\nமக்களின் ஆதரவைப் பெற்றும் தங்களை இக்கட்டிற்கு ஆளாக்கியும் நற்பெயர் தேடிக்கொண்டனர்.\nஆரம்பத்தில் வாய்வீரம் காட்டிய தாங்கள்,\nஎதிர்த்தவர்களுக்கு தக்கபடி எந்த சமாதானமும் உரைக்காமல்,\nஅரசுடன் இணைந்து செயற்பட்டே உரிமை பெறவேண்டியிருக்கிறது என்றாற்போல்,\nமுன்னுக்குப் பின் முரணாய் அறிக்கை வெளியிட,\nஅவ் அறிக்கைகளால் மக்கள் மிகவும் சோர்ந்து போயினர்.\nஉங்கள் அறிக்கை கண்டு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,\n“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என,\nஇதைத்தானே நாங்கள் முன்னர் உரைத்தோம் என,\nதங்களைக் கிண்டல் செய்யும் அளவுக்கு,\nதங்களின் செயற்பாடுகள் முன்னுக்குப் பின் முரணான அமைந்தது துரதிஷ்டமே\nஎப்படியோ, தமிழர்கள் தமது சுதந்திர வேட்கையினாலும்,\nவரலாறு காணாத வெற்றியைத் தந்து,\nதமது உணர்வின் தூய்மையை ஒற்றுமையாய் வெளிப்படுத்தினர்.\nதாங்கள் வீரியமாய் வெற்றி கொண்டீர்கள்.\nஉலகமும் அவ்வெற்றி கண்டு ஆச்சரியப்பட்டது.\nகிடைத்தற்கரிய அவ்வெற்றிக் களிப்பு நீங்குமுன்,\nஉங்கள் அணிக்குள் ஏற்பட்ட அருவருக்கத்தக்க முரண்பாடுகள்,\nஎதிரிகளை மகிழ்வின் உச்சத்துக்கும் கொண்டு சென்றன.\nகூட்டு இயக்கத்தில் முரண்பாடுகள் வருவது இயற்கையே.\nபகையின்றி சரிசெய்து தீர்க்கும் பொறுப்பு அவ்வணியின் தலைவர்க்கே உரியது.\nதாங்கள் அக்காரியத்தை இயற்றுவீர்கள் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.\nமாறாக, அப்பகையை மேலும் வளர்க்கும் வண்ணம்,\nஓர் அணி சார்ந்து, குறித்த குழுவினரின் கைவயப்பட்டு,\nநீங்கள் நினைத்திருந்தால் அப்போதே, பதவிநோக்கிய குழு மோதல்களைத் தவிர்த்திருக்கலாம்.\n“உரிமைநோக்கிய போராட்டத்தில் ஒன்றுபட்டு அனைவரும் உழைக்க முன்வந்தால் மட்டுமே,\nஅன்றேல் பதவியைத் துறந்து வெளியேறுவேன்” என,\nஅந்நேரத்தில் தாங்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தாலே போதும்.\nஇவரின் வெளியேற்றத்தால் தமிழ் மக்கள் எங்களை,\nசுயநலமிகளாய்க் கருதி விடுவர் என நினைந்தேனும் அனைவரும் மௌனித்திருப்பர்.\nபதவிகளைத் தூக்கி எறியும் தெம்பு தங்களுக்கு இருப்பதாகவே நான் கருதியிருந்தேன்.\nமுதலமைச்சர் பதவியின் விரிந்த அதிகாரமும் புகழும்,\nதங்களை அங்ஙனம் செய்யத் தூண்டாமல் தடுத்து விட்டமை கண்டு மனவருத்தப்பட்டேன்.\nவெற்றியின் பின்னதான தங்களது நடவடிக்கைகளில் தொடர்ந்தும் பல சறுக்கல்கள்.\nதங்களிடம் பாரிய ஆளுமைத் தலைமையை எதிர்பார்த்த எமக்கு,\nஇச்சறுக்கல்கள் பெரும் சோர்வைத் தருகின்றன.\n“முதற்கோணல்” எனும் பழமொழியின் முழுமை தாங்கள் அறிந்ததே.\nதங்கள் நிர்வாகத்தில் மேற்பழமொழி முற்றுப்பெற்று விடுமோ என,\nஇன்று பலரும் அஞ்சத் தொடங்கியுள்ளனர்.\nசெவி கைக்கும் எனத் தெரிந்தும்,\nதங்கள் கவிகைக்கீழ் உலகு வரவேணும் எனும் விருப்பத்தால்,\nஅச்சறுக்கல்களை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகிறது.\nசொற்பொறுத்துச் சிந்திப்பீர்கள் எனக் கருதி அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.\nதேர்தலின் முன் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றியும், எம்மீதான தமிழ் நாட்டாரின் ஈடுபாடு பற்றியும் தாங்கள் அளித்த பேட்டிகள்.\nதேர்தலின் முன்பாக புலம்பெயர் தமிழர்களின் போராட்ட ஈடுபாடு பற்றி தாங்கள் வெளியிட்ட கருத்து பலரதும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. இணைய ஏடுகளில் தாங்கள் கடுமையாய் விமர்சிக்கப்பட்டீர்கள். அப்போது கூட இது உங்கள் சுயத்தின் வெளிப்பாடு என நினைந்து நான் மகிழ்ந்தது உண்மை. ஆனால், எழுந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சியும் மூத்த அரசியலாளர்களின் ஆலோசனையை ஏற்றும், சுயமிழந்து தாங்கள் வெளியிட்ட மறுப்பு ரசிக்கும்படியாக இருக்கவில்லை. ஊடகங்கள் வெளியிட்ட அக்கருத்தை இது எனது கருத்தன்று என மறுத்ததோடு, அப்பிழைக்காக ஊடகங்களின் மேல் பழி போட்டீர்கள். அரசியலில் தங்களின் சுய ஆளுமை பலியானதற்கான முதற்சான்றாய் இச்சம்பவம் அமைந்து போயிற்று. புலம்பெயர் தமிழர்கள்பற்றிய தங்கள் பேட்டிக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவசர அவசரமாக சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் வெளிநாடு சென்று வந்தமையையும் காண முடிந்தது.\nஅது போலவே ஈழப் பிரச்சினையில் தமிழ்நாட்டாரின் அக்கறை பற்றி தாங்கள் ஓர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பெரும்பான்மையினத்தாருடனான தமிழ் மக்களின் முரண்பாட்டை கணவன் மனைவி சண்டையாகவும், அதில் தலையிடும் தமிழ் நாட்டாரின் செயலை அயல்வீட்டாரின் செயலாகவும் உவமித்து தமிழ் நாட்டாரை ஒதுக்கி தாங்கள் வெளியிட்ட கருத்;துக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அப்போதும் முன்பு செய்தது போலவே “பல்டி” அடித்து அதனையும் பேட்டியாளரின் பிழையாய்க் காட்டி தப்பமுயன்றீர்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எடுத்தாற்போல் முதன் முதலில் தாங்கள் வெளியிட்ட “தமிழக முதல்வரைச் சந்திக்கப்போகிறேன்” எனும் தேவையற்ற அவசர அறிக்கையில், முன்னர் தாங்கள் அளித்த பேட்டியின் பாதிப்பைத் தவிர்க்கும் அவசரம் தெரிந்தது. பதவியேற்று ஆறுமாதங்கள் முடிந்து விட்ட இன்றைய நிலையிலும் தமிழ் நாடு செல்லும் தங்களின் முதல் அறிக்கை விடயம் சாத்தியமாகாமல் இருப்பது தங்களின் ஆளுமைக் குறைபாடின் வெளிப்பாடென்றே எண்ணத்தோன்றுகிறது.\nஆரம்பத்திலேயே நிகழ்ந்த இத்தவறுகள் தங்களிடம் முன்னர் காணப்படாத அவசர வெளிப்பாடுகளை உணர்த்தின. இன்று அறிக்கைகளை விடுவதும் பின் மறுப்பதுமான செயற்பாடு தங்களின் வாடிக்கையாகி விட்டது. ஆசிரியர்களை “தறுதலைகள்” என்று சொன்னதும், புலிகளை விமர்சித்ததுமான தங்களின் பல அறிக்கைகள் பின்னர் தங்களாலேயே வாபஸ் பெறப்பட்டன. இன்றும் பெறப்பட்டு வருகின்றன.\nவெற்றியின் பின்னர் பதவிப்பிரமாணம் எடுப்பதுபற்றி எழுந்த சர்ச்சையில் தாங்கள் காட்டிய குழப்பம்.\nமுன்சொன்னதுபோல், தேர்தல் கால உரைகளில் தாங்கள் காட்டிய ஆவேசம் கண்டு, உணர்;ச்சி வசப்பட்ட பலரும் ஜனாதிபதியின்முன் தாங்கள் பதவியேற்பது பற்றிய சர்ச்சையை எழுப்பியபோது, தாங்கள் அங்ஙனம் செய்யமாட்டீர்கள் என்றே கருதினார்கள். தங்கள் அணியின் உள்ளிருந்த மற்றைத் தலைவர்களில் சிலரும்கூட தாங்கள் அங்ஙனம் செய்யக்கூடாதென்று போர்க்கொடி தூக்கினார்கள். தாங்கள் கூட ஆரம்பத்தில் அங்ஙனமே கருத்து வெளியிட்டு விட்டு பின்னர், திடீரென மனம் மாறி அவ்வெதிர்ப்புகளுக்குத் தக்கபடி தீர்வு காணாமலும், நியாயபூர்வமான பதில் அளிக்காமலும் எதேச்சாதிகாரமாய் உங்கள்பாட்டுக்கு ஜனாதிபதியின்முன் பதவியேற்றீர்கள். அச்செயலில் தவறிருப்பதாய் எனக்குப்படவில்லை. ஆனால், அச்செயலை ஆற்றிய வழிமுறையில், தங்களின் ஆளுமைத் தலைமையின் அடையாளங்களைக் காணமுடியவில்லை என்பது உண்மை.\nஉறவு விழாவாய்ப் பதவியேற்பு விழாவைக் காட்டிக்கொண்டமை.\nபதவியேற்பு விழாவில் உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வழங்கிய முக்கியத்துவம் பலரையும் முகஞ்சுளிக்க வைத்தது. பதவியேற்பின் பின் மகன்கள், மருமகள்கள் சூழ நீங்கள் எடுத்துக்கொண்ட குடும்பப் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தபோது (தேர்தல் காலத்தில் தங்களைத் தாக்குவதற்காய் சிலர் அவர்களின் தனி வாழ்வு பற்றி விமர்சித்திருந்தனர்.) சற்றுக் குழப்பமாக இருந்தது. தொடர்ந்து வெளிவந்த தங்களின் சம்பந்தியுடனான அணைப்புப் படங்களையம் இரசிக்க முடியவில்லை. அச்செயல்களை தாங்கள் தவிர்த்திருக்கலாம். ஜனாதிபதியின் முன்னான பதவிப்பிரமாணத்தை ஒரு குடும்பக் கொண்டாட்டமாக, உறவுகளை ஒன்று கூட்டி தாங்கள் நடாத்தியதின் மர்மம் இன்று வரை புரியவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியாய் அன்றைய நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்ளாதது பெரும் வருத்தம் தந்தது. இத்தேர்தலில், தங்களின் வெற்றியின் பின்னணியில் தங்கள் குடும்பத்தாரின் பங்களிப்பு ஏதும் இருக்கவில்லை. பங்களிப்புச் செய்த முக்கியமான எவரும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை. இப்பதவியேற்பில், மும்மதத் தமிழ்த் தலைவர்களையும் தங்களை இப்பதவிக்கு நகர்த்தப் பாடுபட்ட பிரமுகர்களுள் ஒரு சிலரையும், போரால் பாதிக்கப்பட்டவரில் ஒரு சிலரையும் கலந்துகொள்ள வைத்திருப்பின் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். பிள்ளைப்பாசம் உங்கள் கண்களை மறைத்து விட்டது. மகன்களோடும், மருமகள்களோடும் சம்பந்தியோடும் உறவு கொண்டாடி தாங்கள் கலந்த கொண்ட பதவியேற்பு வைபவத்தில் ஓர் இனத்தலைவராய் உங்களைக் காணமுடியவில்லை. ஒரு குடும்பத்தலைவராகவே உங்களைக் காண முடிந்தது. அண்மையில் இந்தியப் பிரதமராக பதவியேற்ற திரு.மோடி அவர்கள் பதவியேற்பு விழாவிற்கு தனது குடும்பத்தார் எவரையும் அழைக்கவில்லை எனும் செய்தியைப் படித்தபோது, தங்களின் பதவியேற்பு வைபவத்தைத்தான் நினைக்கவேண்டியிருந்தது.\nஅமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவதில் வெளிப்பட்ட குழப்பங்கள்.\nமுதலமைச்சராய் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சுப் பதவிகளுக்கான போட்டி தொடங்கியது. யாருக்கு என்ன பதவி வழங்குவது என்பதில் தாங்கள் சரிவர செயற்படவில்லை என்பது பலரதும் கருத்து. கூட்டமைப்பில் இருக்கும் மற்றைத் தலைவர்கள் இப்பதவி வழங்கலில் அதிருப்தியுற்று உங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். நிர்வாக முதல் முயற்சியிலேயே தங்கள் அணிக்குள் பாரிய பகை விதைக்கப்பட்டது.\nஅப்போது தகுதிநோக்கித்தான் பதவிகள் வழங்கியதாய் தாங்கள் உரைத்திருந்தீர்கள். ஆனால், உங்கள் அணியில் இருந்த மற்றைய கட்சித் தலைவர்கள் அக்கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சிக்கொரு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாய், முன்னர் தங்களால் வாக்களிக்கப்பட்டமையை வெளிப்பட எடுத்துச் சொல்லியிருந்தனர். அதற்கான மறுப்பு தங்களிடமிருந்து வெளிவரவில்லை. ஆகவே, அவர்கள் சொல்லியது உண்மை தான் எனக் கொள்ளவேண்டியிருந்தது. அங்ஙனமாயின் பதவி வழங்கலில் அநீதி நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருந்தது.\nஅதுமட்டுமன்றி, குறித்த ஒரு கட்சிக்கு வழங்கப்படும் அமைச்சுப் பதவிக்கு உரியவர் யாரென்பதை, அக்கட்சியின் தலைமைப்பீடமே முடிவுசெய்ய வேண்டுமென அவர்கள் கருதியதிலும் தவறிருப்பதாய்ப் படவில்லை. தாங்கள் பதவி வழங்கியவர்க்கும் கட்சியின் சிபாரிசாளருக்கும் இடையிலான தகுதிப்பாட்டிலும் அதிக வேறுபாடில்லாது இருந்ததால் தங்களின் முடிவுக்கான நியாயத்தைக் காணவும் முடியவில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்றோர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த சித்தார்த்தனை நீங்கள் கண்டும் காணாமல் விட்டதற்கான காரணத்தைத் துளியும் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. அவரின் குடும்பம் இரண்டு தலைமுறையாக அரசியல் பணியாற்றி வருவதை அனைவரும் அறிவர். சரி பிழைகளுக்கு அப்பால், தமிழர் உரிமைக்காக இளமையிலேயே ஆயுதமேந்திப் போராடத் தலைப்பட்ட அவரது இனப்பற்றையும், ஓர் அணிக்குத் தலைமை தாங்கிய அவர்தம் நிர்வாக அனுபவத்தையும், முற்றாக நிராகரித்தமையும் சிறிதும் பொருத்தப்பாடில்லாத செயலாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டது.\nஇச்செயலால் ஆயுதக் குழுக்களை தமிழரசுக்கட்சி மெல்ல விலத்த முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுக்க முடியாதிருந்தது. ஜனநாயக வழிக்குத் திரும்பிய அவர்களோடு ஒன்றிணைந்து இயங்க ஆரம்பித்தபின், பதவி வழங்கலில் இக்குற்றச்சாட்டை முன்வைப்பதன் பொருத்தப்பாடும் தவறானதே.\nஅமைச்சுத் தேர்வில் கேட்பாரின்றிச் செயற்பட்டுவிட்டு பின்னர் மற்றவர்களையும் ஏதோ வகையில் அமைச்சுக்களில் இணைத்துக்கொள்வதாய் தாங்கள் வெளியிட்ட அறிக்கை, தங்களின் சுய ஆளுமைக்கு ஏற்பட்ட பெரிய இழுக்கென்றே கருதப்படுகிறது. “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” எனும் குறளை இந்நேரத்தில் தாங்கள் கருத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை.\nசெயலாளர்களின் தேர்வில் நடந்த தவறு\nதங்களுக்கான செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த தங்களது நடவடிக்கையும் பலராலும் கடுமையாய் விமர்சிக்கப்பட்டது. தங்களது உறவினர் ஒருவரை இப்பதவிக்கு தாங்கள் அமர்த்திக் கொண்டமை பலரையும் வெறுப்படையச் செய்தது. இவ்வொரு செயலில் மூன்று தவறுகள் ஒருமித்து நிகழ்ந்ததாய்ப் பலரும் சுட்டிக் காட்டினர். அத்தவறுகள் பின்வருமாறு, கட்சிக்காகவும், இனத்திற்காகவும் பாடுபட்ட தகுதியுள்ள பலர் இருக்க உறவுக்குள் பதவி வழங்கியமை ஒன்று. முன்னைய நிர்;வாகங்களில் பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்ட, அரசு சார்ந்து இயங்கிய, ஒருவர்க்கு பதவி வழங்கியமை இரண்டு. யாழ் மண்ணில் வாழும் ஒருவரையேனும் தேர்ந்தெடுக்காமை மூன்று. இக்குற்றச்சாட்டுக்களையும் முற்றாய் மறுக்க முடியவில்லை. யாழ் நிர்வாகத்தைக் கொழும்பிலிருந்து வருபவர்களால்தான் நடாத்த முடியுமா எனும் தேவையற்ற வாதம் தொடங்க இச்செயல் காரணமாகியிருந்தது.\nகூட்டமைப்புக்குள் இருந்த ஒரு கட்சித்தலைவர் அமைச்சுப்பதவியில் ஒன்றை, தனது தம்பிக்கு வழங்கவேண்டுமெனக் கேட்டு நின்றபோது “குடும்ப உறவுகளுக்கு முக்கியம் கொடாதீர்கள்” என மற்றவர்களை நோக்கித் தாங்கள் வெளியிட்ட அறிக்கை கண்டு, பிள்ளைகள், உறவினர் என உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தங்களுக்கு, இவ்வறிக்கை விட என்ன தகுதி உண்டு என பலரும் சொன்னதை என் காதுபடக் கேட்டேன். தங்களின் உறவிறுக்க முன்னைச் செயல்களால் இவ் அறிக்கை நகைப்பிற்கிடமானதாயிற்று.\nகிளிநொச்சி யாழ்ப்பாண நீர் விநியோகத்திட்டம் பற்றிய நிலையற்ற கருத்து\nஉலக வங்கி முதன் முதலாக வடமாகாணத்திற்கான பலகோடி ரூபா பெறுமதியான மேல் திட்டத்தை கொணர்ந்த போது அதுபற்றிய தங்களின் முதல் அறிக்கைகள் அத் திட்டத்திற்கு ஆதரவாகவே வெளிவந்தன. பின்னர் உங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அத்திட்டத்தை கடுமையாய் எதிர்த்தனர். சாவகச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தாங்களும் இருக்கத்தக்கதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் தங்கள் கருத்தை மறுத்து முகத்திற்கு நேரே தங்களைக் குற்றஞ்சாட்டியதாகச் செய்தி வந்தது. அப்போதும் ஆமென்றோ, இல்லையென்றோ தங்களிடமிருந்து, வலிமையும் உறுதியும் கொண்ட பதிலேதும் வரவில்லை. வழமைபோல மேடைப் பேச்சாய் அன்று ஏதோ சமாளித்தீர்களாம். முடிவில் அவ்வுலகத்திட்டத்தை நிராகரிப்பதாய் உங்கள் மாகாணசபை முடிவு செய்தது.\nபலருடன் ஆலோசித்தபின் ஒரு பெரிய திட்டம் பற்றிய தங்கள் கருத்தை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். அங்ஙனம் தான் நான் செய்தேன் என்பீர்களேயானால் பின்னர் அக்கருத்திலிருந்து பின்வாங்கியிருக்கக் கூடாது. அவசரப்பட்டு ஒன்றைச் சொல்வதும் பின்னர் அக்கருத்தை நிராகரிப்பதுமான செயற்பாடுகள் நிச்சயம் தலைமைத்துவத்திற்குரியவை அல்ல.\nமேல்மாகாணசபைத் தேர்தலில் தங்களின் நிலைப்பாடு\nதாங்கள் சார்ந்துள்ள கூட்டமைப்பினரின் செயற்பாடுகளில் எவ்வித தெளிவுமில்லை என்பது பலரதும் கருத்து. அதற்கான பல உதாரணங்களையும் சொல்லலாம். திடீர் திடீரென கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். ஏன் சென்றோம் என்றோ, சாதித்தது என்ன என்றோ ஒரு காலும் மக்களுக்கு தெரிவிக்க அவர்கள் அறிக்கைகள் விடுவதில்லை. அந்தளவிற்கு மக்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கூட ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிரான விசாரணையை இவர்கள் வலியுறுத்தவில்லை எனும் கருத்து பரவலாக எழுந்தது. அங்கு அழைத்துச் சென்ற முன்னைப் புலி உறுப்பினரின் மனைவியும், இன்றைய மாகாணசபை உறுப்பினருமான அனந்தியை அங்கு பேசவே விடவில்லையென அவரே இங்கு வந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டார்.\nமேற்படி குழப்பங்களின் காரணங்களை ஓரளவு ஊகிக்கமுடிகிறது. வல்லரசுகளின் மடியில் இருந்து முழுக்க முழுக்க இயங்க நினைக்கும் அவர்களது நிலைப்பாடே மேற் குற்றச்சாட்டுகளுக்கான காரணம். சுயமேதுமின்றி வல்லரசுகளின் “பொக்கட்டு”க்குள் அமர்ந்தபடி உரிமை பெற்றுவிடலாம் என அவர்கள் கருதுவது தெளிவாகப் புரிகிறது. அதனாற்றான் இவர்களை துளியும் மதியாமல் இந்தியா ஐ.நாவில் இலங்கையைச் சார்ந்து நின்றது. “பிச்சைக்காரன் தேர்ந்தெடுக்க முடியாது” என ஓர் ஆங்கிலப்பழமொழி உண்டு. இன்று உங்கள் கட்சியினது நிலைமையும் அதுதான்.\nவல்லரசுகளைச் சாராமல் ஒரு சிறுபான்மையினம் இயங்க முடியாது என்பது உண்மையே. ஆனால் சுயம் ஏதுமின்றி முழுக்க முழுக்க மற்றவர்களுக்கு அடிமைகளாய் இயங்குவது தான் நம் வழிமுறையெனின் அதனை அங்கு செய்வான் ஏன் நம்மைத் தாழ்த்த நினைக்கும் பேரினத்தாரிடமே அந்நெறியைப் பின்பற்றலாமே\n“இது கட்சியின் பிழை அதற்கு நான் என்ன செய்ய” என்பீர்கள். இன்று கட்சியில் தங்களது இடம் முக்கியமானதே. தாங்கள் சில வழிமுறைகளைக் கட்சியினருக்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் அங்ஙனம் தாங்கள் இயங்குவதாய்த் தெரியவில்லை.\nதங்களை முதலமைச்சர் வேட்பாளராய் ஆக்கவென மனோகணேசன் அவர்கள், கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடாத்தினார். அக்கூட்டத்தில் சம்பந்தர் உள்ளிட்ட பல கூட்டமைப்புத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசும் போது, சம்பந்தர் “மனோகணேசன் வெளியாள் என்பது பெயருக்குத்தான், அவர் எங்களுக்குள் ஒருவரே” என்று பகிரங்கமாய் அறிவித்தார். வடக்கில் நடந்த பலதேர்தல்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, மனோகணேசனும் அவரது சகாக்களும் வெளிப்படையாகப் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்குமாக மனோகணேசன் எவருக்கும் பயப்படாமல் பல தரம் ஊடகங்களினூடு அறிக்கைப் போர் நடாத்தி வந்தார்-வருகிறார்.\nஇந்நிலையில்தான் மேல்மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோகணேசனது கட்சி இம்முறையேனும் தமிழர் கூட்டமைப்பு தமக்கு பகிரங்க ஆதரவளிக்கும் என எதிர்பார்த்தது. இவர் எங்களில் ஒருவர் என்று பகிரங்கமாய்ப் பேசிய உங்கள் கட்சித்தலைவரோ, கட்சியோ மனோகணேசனுக்கான உத்தியோகபூர்வ ஆதரவை கடைசி வரை தெரிவிக்கவேயில்லை. அதற்கும் உங்கள் கட்சியினரது உலக மேய்ப்பன்கள் தந்த அழுத்தமே காரணம் என உணர முடிந்தது. இந்திய அரசு சார்ந்து இயங்கும் ஆறுமுகம் தொண்டமானது கட்சி இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலை எதிர் கொண்டதால் அவர்களுக்கு எதிராக மனோகணேசன் கட்சியினருக்கு வெளிப்பட ஆதரவளிக்க வேண்டாம் எனும் உத்தரவு வந்ததோ என்னவோ யாரறிவார்\nகட்சியின் மேல் நிலைப்பாட்டிற்கு மாறாக கொழும்பில் மனோகணேசன் நடத்திய கூட்டம் ஒன்றில் தாங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தங்களது அச்செயற்பாடு அரசியல் உலகில் பல கேள்விகளையும் எழுப்பிற்று. கட்சியின் முடிவுக்கு மாறாக தாங்கள் செயல்படுகிறீர்களா என்பது எழுந்த முதல் கேள்வி. அல்லது கட்சி தன் கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் உங்களைக் கொண்டு அக்கருத்தை வெளியிடுகிறதா என்பது எழுந்த முதல் கேள்வி. அல்லது கட்சி தன் கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் உங்களைக் கொண்டு அக்கருத்தை வெளியிடுகிறதா என்பது அடுத்த கேள்வி. ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர் வெளியிட்ட கருத்து அவரது தனிக்கருத்தா என்பது அடுத்த கேள்வி. ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர் வெளியிட்ட கருத்து அவரது தனிக்கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என்பது மூன்றாவது கேள்வி. அது உங்களது தனிக்கருத்தாயின் கட்சி தமது கொள்கைக்கு மாறான கருத்தை வெளியிட்ட உங்களின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நான்காவது கேள்வி. கட்சியின் ஏவலால் தான் தாங்கள் அக்கருத்தை வெளியிட்டீர்கள் எனின், கட்சி உங்களை ஒரு கருவியாய்த்தான் பயன்படுத்துகிறதா என்பது நான்காவது கேள்வி. கட்சியின் ஏவலால் தான் தாங்கள் அக்கருத்தை வெளியிட்டீர்கள் எனின், கட்சி உங்களை ஒரு கருவியாய்த்தான் பயன்படுத்துகிறதா\nவிடையெதுவானாலும் தங்களின் சுயத்திற்கு அது பொருத்தமானதாய் இல்லை என்பது தெளிந்த முடிவு. பல முக்கிய விடயங்களில் கட்சி சார்பாய் மௌனிக்கும் தாங்கள் இவ்விடயத்தில் மட்டும் தனித்து வாய் திறந்தததும், அதற்கு கட்சி மறுப்புத் தெரிவிக்காததும், உங்களது சுய ஆளுமை பற்றிய ஐயத்தை உருவாக்கவே செய்தன.\nஆறு மாதங்கள் கடந்தும் சாதனையற்ற சரித்திரம்.\nதாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்த விட்டன. இதுவரை தாங்கள் சாதித்த ஏதேனும் ஒரு செயல் உண்டா அரசு, கவர்னர், செயலாளர் எனப் பலரும் இடையூறு செய்வதாய் உடனே ஒப்பாரி வைப்பீர்கள். இவர்களைத்தாண்டி ஒரு செயலைக்கூட செய்ய முடியவில்லை என்றால், எதற்கு இந்தப் பதவி அரசு, கவர்னர், செயலாளர் எனப் பலரும் இடையூறு செய்வதாய் உடனே ஒப்பாரி வைப்பீர்கள். இவர்களைத்தாண்டி ஒரு செயலைக்கூட செய்ய முடியவில்லை என்றால், எதற்கு இந்தப் பதவி இப்பதவியை ஏற்கும் போதே இந்நிர்வாகப்பாதை கடினமானதுதான் என்பது கூட தங்களுக்குத் தெரியவில்லையா இப்பதவியை ஏற்கும் போதே இந்நிர்வாகப்பாதை கடினமானதுதான் என்பது கூட தங்களுக்குத் தெரியவில்லையா நிர்வாகம் என்பதும் ஒரு போர்தானே நிர்வாகம் என்பதும் ஒரு போர்தானே அப்போரை எதிர்கொள்ளத் தங்களிடம் எந்த வியூகமும் இல்லையெனின், இப் போருக்கு ஏன் முகம் கொடுத்தீர்கள் அப்போரை எதிர்கொள்ளத் தங்களிடம் எந்த வியூகமும் இல்லையெனின், இப் போருக்கு ஏன் முகம் கொடுத்தீர்கள் கைவீசி காலாற நடக்க எந்த நிர்வாகமும் இராஜபாட்டையாய் எவர்க்கும் இலகுவாய் இருப்பதில்லை என்பது யாவர்க்கும் தெரிந்த ஒன்று. “தடை செய்கிறார்கள். அதனால் உட்கார்ந்திருக்கிறேன். தடை விலகியதும் நடப்பேன்” என்று சொல்லத்தான் தமிழர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா கைவீசி காலாற நடக்க எந்த நிர்வாகமும் இராஜபாட்டையாய் எவர்க்கும் இலகுவாய் இருப்பதில்லை என்பது யாவர்க்கும் தெரிந்த ஒன்று. “தடை செய்கிறார்கள். அதனால் உட்கார்ந்திருக்கிறேன். தடை விலகியதும் நடப்பேன்” என்று சொல்லத்தான் தமிழர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா அதனைச் சொல்ல நீங்கள் வந்திருக்கவேண்டிய தேவையில்லையே அதனைச் சொல்ல நீங்கள் வந்திருக்கவேண்டிய தேவையில்லையே சாதாரண ஒருவன் கூட அதனைச் சொல்லலாமே சாதாரண ஒருவன் கூட அதனைச் சொல்லலாமே வந்த தடைகளை தகர்க்க பத்திரிகைகளில் அறிக்கை விடுவதைத் தவிர, இதுவரை நீங்கள் செய்த முயற்சிகள் என்ன வந்த தடைகளை தகர்க்க பத்திரிகைகளில் அறிக்கை விடுவதைத் தவிர, இதுவரை நீங்கள் செய்த முயற்சிகள் என்ன\nகாட்சிக்கு அரியரான தங்களின் இருப்பு.\nஒரு தலைவனுக்குரிய தகுதிகளை வகுத்த வள்ளுவன். அவனது முதன்மைத்தகுதிகளில் ஒன்றாக அவன் காட்சிக்கு எளியனாய் இருத்தல் வேண்டும் என்கிறார். அந்தத் தகுதி இன்று தங்களிடம் மருந்துக்கும் இல்லை. தங்களை முதலமைச்சர் வேட்பாளராய் நிறுத்த முயன்ற பிரமுகர்கள் பலரும் கூட, இன்று தங்களை அவசரத்திற்கு தொலைபேசியில் கூட பிடிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துத் திரிகின்றனர். பத்திரிகையாளர்களது நிலையும் அதுவே. உங்களைச் சுற்றி உங்களது ஆதரவு, உறவு, மனிதர் சிலரால் இரும்பு வேலி அமைக்கப்பட்டு விட்டது. அவர்களைக் கடந்து உங்களை அணுகுவது என்பது இன்று குதிரைக் கொம்பு காணும் வேலையாகிவிட்டது. உங்களை காவல் செய்யும் உறவான ஒருசில பத்திரிகையாளரைத் தவிர வேறெவரும் நினைத்த நேரத்தில் உங்களைக் காணவோ, உங்களிடம் கருத்துக் கேட்கவோ முடிவதில்லை. அண்மையில் ஒரு பத்திரிகையாளர், “முன்பு பிரபாகரனைக் கூட காண முடிந்தது. இன்று முதலமைச்சரைக் காண்பதென்பது நினைக்க முடியாத காரியமாகிவிட்டது” என்று குறைபட்டுக்கொண்டார்.\nமுன்பு நீதியரசராய் இருந்த காலத்தில் இலக்கிய விழாக்களில் பதவி தந்த பாதுகாப்பில் மக்களை கிளர்ந்தெழச்செய்யும் அறிக்கைகளை விட்டு புகழ் கொண்டீர்கள். அது தவிர தமிழ் மக்கள் உரிமைக்கான தங்களது சாதனைகள் ஏதும் இருந்ததா தெரியவில்லை. அந்த வீரிய அறிக்கைகள் தங்களின் சுயத்தின் வெளிப்பாடுகள் எனக் கருதியே தமிழ் மக்கள் நீங்கள் ஏதேனும் சாதிப்பீர்கள் என நம்பி ஏகோபித்து உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெறும் வாய்ச்சவடால்கள் தான் என இப்போது எண்ணவேண்டியிருக்கிறது. பதவிக்கு வந்த பிறகும் சாதனைகள் ஏதுமின்றி இன்னும் விழாக்களில் கலந்து வீரிய அறிக்கை விடுவதில் மட்டுமே உங்களின் பொழுது போய்க்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, கவர்னர், செயலாளர் எனும் இம் மூவரும் இல்லாவிட்டால் உங்கள் பொழுது எப்படிப் போகும் என நினைக்கவேண்டியிருக்கிறது. பெரும் போரின் பெரும் பாதிப்பிலிருந்து விடுபடத்தவிக்கும் ஓரினத்தின் முதலமைச்சராய்த் தாங்கள் இயற்றவேண்டிய கடமைகள் காத்துக்கிடக்கின்றன. அவற்றை விடுத்து அறிக்கை அரசியல் நடத்தும் தங்களின் போக்கு கவலைக்கிடமானதாய் இருக்கிறது.\nமுள்ளி வாய்க்கால் நினைவு தின முரண்பாடு\nதாங்கள் கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவராய் இருந்த காலத்தில் முள்ளி வாய்க்கால் நினைவு நாட்களில் நடைபெற்ற கம்பன் விழா ஒன்றின் போது இறந்தவர்களுக்காக அவ்விழாவில் அஞ்சலி நிகழ்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினீர்கள். அரசியல் சூழ்நிலை கருதி கழகத்தார் அதற்கு உடன்பட மறுத்ததால், தலைமைப்பதவியை உதறிவிட்டு தாங்கள் அக்கழகத்திலிருந்து வெளியே வந்தீர்கள். தேர்தல் காலத்தில் தங்களைச் சார்ந்த சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தியை எங்கள் கழகத்தைச் சார்ந்தவர்கள் வெளியிட்டிருக்க நியாயமில்லை. தங்களின் மூலமே இச்செய்தி வெளிவந்திருக்கிறது. இச்செயலை ஒரு தியாகச் செயலாக முக்கியப்படுத்தவே இச்செய்தி தேர்தல் காலத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.\nஇதனால் தங்களைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது உண்மையே. ஆனால் அந்த மதிப்பும் அண்மையில் வந்த செய்தி ஒன்றினால் குன்றிப்போனது. அண்மையில் நடந்த முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி, வடமாகாண சபையில் உறுப்பினர் சிலரின் வேண்டுகோளால் நிறைவேற்றப்பட்ட அஞ்சலி நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே அச்செய்தி. உங்களைச் சார்ந்த சில பத்திரிகைகள் கூட்டத்திற்கு தாங்கள் தாமதமாய் வந்ததாய் பின்னர் சப்புக்கட்டுக் கட்டின. பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற அன்றைய கூட்டத்திற்குக் கூட தற்செயலாய்த் தாமதமாய் வந்ததாய் சொல்லப்பட்ட சமாதானத்தை எவர்தான் ஏற்பார்கள். “ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை தம்பி” என்ற தங்கள் செயல்பாடு பலரையும் வெறுப்படையச் செய்தது உண்மை.\nஆள் பாதி ஆடை பாதி\nமற்றொன்று சொல்லவேண்டும். விடயத்தைச் சொல்லிவிட்டு பின் விபரத்திற்கு வருகிறேன். அண்மைக்காலமாக முதலமைச்சர் என்ற வகையில், தங்களை பல உலகத்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சந்திக்கிறார்கள். அப்போதெல்லாம் நீங்கள் “கோர்ட்டும் ஸ_ட்டுமாய்” ஆங்கில உடையில் காட்சி தருகிறீர்கள். தமிழர்கள் தமது கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைக்காக குரல் கொடுத்து நிற்கும் இவ்வேளையில், அவர்களின் முதல் பிரதிநிதியாய், உலகப் பிரமுகரைச் சந்திக்கும் நீங்கள் நம் கலாசார அடையாள உடையோடு அவர்களைச் சந்திப்பது தான் பொருத்தமாய் இருக்கும் எனக் கருதுகிறேன். முன் வகித்த பதவி தந்த பாதிப்பும் கொழும்புப் பிரமுக வாழ்க்கை தந்த பாதிப்பும் ஆங்கில உடையில் தான் உங்கள் கௌரவம் தங்கியிருப்பதாய் உங்களை எண்ண வைக்கின்றன போலும் பிரித்தானியப் பிரதமர் தங்களை சந்திக்க வந்திருந்த போது அந்தக் காட்சியை உலகத்தொலைக்காட்சிகள் அத்தனையும் ஒளிபரப்பின. அன்று தாங்கள் தமிழ் உடையில் இருந்திருந்தால் தமிழ் இனத்தாரைத் தெரியாதவர்கள் கூட இதுதான் தமிழர் வடிவம் என நம் தோற்றத்தை இனம் கண்டிருப்பார்கள். எங்கள் பண்பாட்டுடை பாருக்கெல்லாம் தெரிய வந்திருக்கும். இந்த விடயத்தில் நாம் சிங்கள்த் தலைவர்களிடம் பாடம் படிக்கவேண்டியிருக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாச, சந்திரிக்கா போன்றவர்கள் எந்த மாநாடுகளில் கலந்து கொள்ளும் போதும் தங்களது பாரம்பரிய உடையுடனேயே கலந்து கொண்டனர். ஏன் தற்போதைய நமது ஜனாதிபதி கூட அந்நெறியை உறுதியாய்க் கடைப்பிடித்து வருகிறார். மாநாட்டுக்கு வந்த ஒரு தலைவரைச் சந்திக்கவே நீங்கள் மாற்றுடை தரித்துக்கொண்டீர்கள். அத்தனை தலைவர்கள் மத்தியிலும் தலைவராயப் பதவியேற்ற போதும் ஜனாதிபதி மகிந்த அவர்கள் தமது பாரம்பரிய உடையை மாற்றவேயில்லை. அதுதான் அவர்களது சுயம். என்று அது வருகிறதோ அன்று நாமும் உயர்வோம். இது கூட சறுக்கலா என்பீர்கள். இது கூட சறுக்கல்தான் என்பது என் கருத்து. “ஆள் பாதி ஆடை பாதி” என நம் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்\nதங்களின் கடந்த ஆறு மாதகால அரசியல் வாழ்வில் நிகழ்ந்த சறுக்கல்களை,\nஉங்களைக் குற்றம் சாட்டி மகிழ்வது என்நோக்கம் அல்ல\nநீங்கள் வந்தால் நன்மை நடக்கும் என,\nஉலகுக்குச் சொன்னவர்களில் நானும் ஒருவன்.\nஅதனால் தங்களை நெறிப்படுத்தும் கடமை,\nஉங்கள் கருத்தை உலகுக்குக் கொண்டு போகிறார்கள்.\nஉலகின் கருத்தை உங்களிடம் வரவிடுவதில்லை.\nஇதைத்தான் முன்பு கூட்டணி ஆதரவாளர்களும் செய்தார்கள்.\nபின்னர் புலி ஆதரவாளர்களும் செய்தார்கள்.\nஅதனால்த்தான் மக்களுக்கும் அவர்களுக்குமிடையிலான இடைவெளி நீண்டு விரிந்தது.\nஅதனூடு உட்புகுந்தே எதிரிகள் அவர்களை அணுகினார்கள்.\nமக்கள் ஆதரவைக் கவசமாய்க் கொண்டு,\n“எங்களைக் கேட்க எவரும் இல்லை” எனும் மமதையோடு இயங்குவது,\nஅதைத்தான் இன்று உங்கள் கட்சியும் செய்கிறது.\nயாரேனும் உங்களை விமர்சித்தால் அவர்களை,\nகாட்டிக் கொடுப்போர் பட்டியலில் இலகுவாகச் சேர்த்து,\nதுரோகி முத்திரை குத்தி தூரத்தள்ளி விடுகிறீர்கள்.\nஉங்களின் இந்த இறுமாப்பிற்கு தமிழ் மக்களும் ஒருவகையில் காரணர்களாகின்றார்கள்.\nஇவ்விரண்டும் தான் தமிழ் மக்களின் பலவீனப் பண்புகள்.\nஇங்ஙனமே புலிகளையும் வெற்றிக்காலத்தில் காரணமின்றி ஆதரித்தோம்.\nபின் தோற்றதும் காரணமின்றி விமர்சித்தோம்.\nகண்மூடித்தனமான மக்களாதரவு வெற்றிக்காலத்தில் உங்களுக்கு விருப்புத்தரலாம்.\nதோல்விக்காலத்தில் அதுவே உங்களைத் துடிதுடிக்க வைக்கும்.\nஅதனால் வெற்றிக்காலத்திலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.\nவீழ்த்தும் நோக்கத்தோடு வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள்.\nஉங்கள் பலத்தை என்றும் நிரூபித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.\nஉங்கள் பலம் உங்களதாய் இருக்க வேண்டும்.\nதத்தம் கருமமே கட்டளைக்கல்” என்றான் வள்ளுவன்.\nஇந்த நான்கு தூண்களில் தான் உங்கள் வெற்றி மாளிகை கட்டப்பட்டிருக்கிறது.\nஇந்த இழப்புக்களை என்றும் நிலை நிறுத்த நினையாதீர்கள்.\nஇன நன்மை நோக்கி இவ் இழப்புத்தூண்களை எடுத்தெறிந்து விட்டு,\nசொந்த மண்ணில் சுயமாய் வெற்றிக் குடிசை கட்டுங்கள்.\nஅது இப்போதைய மாளிகையை விட மாண்பு கொண்டதாய் இருக்கும்.\nதிரும்பத்திரும்ப ஒரே பாதையில் நீங்களும் நடந்து,\nஏற்றக் கனாவில் இன்னும் மக்களை வாழ வைத்து,\nநீ;ங்கள் வெற்றிக்கதிரைகளில் எப்போதும் வீறுடன் இருக்கலாம் எனக் கருதாதீர்கள்.\nஇது உங்களின் மேல் அன்பு கொண்டவன் என்ற வகையில் எனது அறிவுரை.\nமுடிந்தால் போராடி சாதனை செய்யுங்கள்.\nஅன்றேல் அரசியலைத் துறந்து வெளி வாருங்கள்\nஉங்களை உலகு தொடர்ந்து மதிக்கும்.\nஇவை என் சொந்தக் கருத்துக்கள்.\n“தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்” என்றார் தந்தை செல்வா.\nLabels: இலங்கை ஜெயராஜ், த.தே.கூ., பகிரங்க கடிதங்கள்.\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=589:tamil-nadu-politics-april-2019&Itemid=172&lang=en", "date_download": "2019-05-25T20:58:53Z", "digest": "sha1:ERPVGG7JKJRJRX6J5HEZPQXNS7TB3U6Z", "length": 5110, "nlines": 58, "source_domain": "yathaartham.com", "title": "பாஜக கூட்டணி ஊழலற்ற கூட்டணியா? - Yathaartham", "raw_content": "\nபாஜக கூட்டணி ஊழலற்ற கூட்டணியா\nபாஜக கூட்டணி ஊழலற்ற கூட்டணியா\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து நீதிமன்றத்தால் 4 வருடத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, குட்கா ஊழல், முட்டை ஊழல், மணல் குவாரி ஊழல், மின்சாரம் வாங்கியதில் ஊழல், பேருந்துக் கட்டண ஊழல் என துறைதோறும் ஊழலை ஊக்குவித்து வருகிற இபிஎஸ், ஓபிஎஸ் இவர்களின் அதிமுக. மருத்துவக் கல்லூரி முறைகேட்டில் சிபிஐயால் குற்றஞ்சாட்டப்பட்டு இன்றும் நீதிமன்றத்திற்கு வர அஞ்சி வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணியின் பாமக.\nஊழலின் தாய் என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட ம.பியின் வியாபம் ஊழல், உ.பியில் கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தில் ஊழல், மகராஷ்டிராவில் சத்துணவில் வழங்கப்படும் கடலை மிட்டாய் ஊழல், சத்தீஸ்கரில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ஊழல், இராஜஸ்தானில் மார்பிள் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், ஹரியானாவில் பொது விநியோகத் திட்டத்தில் ஊழல், குஜராத்தில் மீன்பிடி ஏரிகள் குத்தகை ஊழல், கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது ஏற்றுமதி ஊழல் என, தான் ஆண்ட, ஆளும் மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் ஊழலில் ஊறிப்போயுள்ள பாஜக வின் மோடி அரசு செய்துள்ள ரஃபேல் ஒப்பந்த ஊழலை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்ட பிறகும் இன்று வரை வழக்கைக்கூடப் பதிவு செய்யாமல் பயந்து நடுங்குகிற ‘செளகிதார்' மோடி ஆவணங்கள் தொலைத்து விட்டதாக புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இப்படி ஊழல்வாதிகளின் கூடாரமாகத் திகழ்கிற பாஜக - அதிமுக - பாமக கூட்டணியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதே நாம் நாட்டுக்குச் செய்கிற நன்மை.keetru.com 31 03 2019\nMore in this category: « நஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\tஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:29:39Z", "digest": "sha1:PZHPTWPHFGJFTLMLO5D4ANGCBVEHUI2V", "length": 10040, "nlines": 15, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ டேட்டிங் இலவச எந்த பதிவு", "raw_content": "வீடியோ டேட்டிங் இலவச எந்த பதிவு\nபல மக்கள் தெரியும், அது எவ்வளவு கடினம் யார் யாரோ கண்டுபிடிக்க உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உண்மையான உலக டேட்டிங் கொண்டு இல்லை எதிர்பார்த்த திருப்தி மட்டுமே, ஏனெனில் நீங்கள் மற்றும் புதிய நண்பர் அதே இல்லை. நவீன மனிதன் இனி புரிந்து அதன் இருப்பை இல்லாமல் கணனிகள் மற்றும் மெய்நிகர் தொடர்பு. மேலும் மேலும் மக்கள் தேடும் இரட்சிப்பின் இருந்து தனிமை இணைய அது தான் இல்லை. அனைத்து பிறகு, உலக நெட்வொர்க் அனுமதிக்கிறது நீங்கள் கண்டுபிடிக்க சுவாரசியமான உரையாடலில் பங்கு கொள்பவர், ஒத்த நலன்களை மற்றும் போன்ற இலக்குகளை.\nஏனெனில் அவர்கள் எளிதாக, பாதுகாப்பான, மற்றும் நிறைய வேண்டும், கூடுதல் செயல்பாடு. டேட்டிங் தளங்கள், சமூக நெட்வொர்க்குகள் மற்றும் வீடியோ அரட்டைகள் வெள்ளம் இணைய வழங்கி, ஒரு காதல் டேட்டிங் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு. புகழ் ஆன்லைன் டேட்டிங் மணிக்கு சிறப்பு தளங்கள் புரிகிறது. ஏனெனில், இங்கே யாரையும் உருவாக்க முடியும் ஒரு விரும்பிய படத்தை, உங்கள் சுயவிவர அல்லது மறைத்து பின்னால் வேறு யாராவது அழகான புகைப்படம், கவனத்தை வரைய வேண்டும், தனது சொந்த நபர். இத்தகைய உறவுகள் நல்ல இளைஞர்கள் வெட்கப்படவில்லை அல்லது பாதுகாப்பற்ற, மற்றவர்கள் விரைவில் ஏமாற்றம் இந்த முறை தொடர்பு போது, நாங்கள் உறுதியாக இருக்க முடியாது யார் மற்ற பக்கத்தில் உள்ளது, கண்காணிக்க. மிக பெரும்பாலும் அழகான புகைப்படம், பெண், உண்மையில் மறைத்து இருக்கலாம் பையன் தான் ஒரு காமெடியன் அல்லது குழு மூல விளையாடி மற்றவர்கள் உணர்வுகளை மற்றும் வேடிக்கை வேண்டும் இந்த வழி. இந்த முறைகள் மட்டுமே வீடியோ அரட்டை உத்தரவாதம் தர முடியும், நம்பிக்கை நீங்கள் யாருடன் தொடர்பு. இங்கே, மிக டேட்டிங் தளங்கள், பயனர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு ஒரு துணை படி தனது சுயவிவர. சில நேரங்களில் சுயவிவரத்தை ஒரு வீடியோ உரிமையாளர். வீடியோ ஸ்ட்ரீம் உடனடியாக அறிமுகப்படுத்துகிறது உண்மையான தோற்றம் மற்றும் பழக்கம் நபர். முதல் பார்வையில், நீங்கள் பற்றி நிறைய சொல்ல முடியும், மனிதன் புரிந்து கொள்ள எப்படி அவர் அழகான. நிறுவும் மூலம் வீடியோ கான்பரன்சிங் நீங்கள் பார்க்க முடியும் எதிர்வினை கொள்பவர் போது ஒரு உரையாடல்.\nகேள்விகள் கேட்பதன் மூலம், நீங்கள் மட்டும் பதில் கிடைக்கும், ஆனால் எப்படி பார்க்க வேண்டும் நேர்மையான உங்கள் பங்குதாரர் உள்ளது. வீடியோ அரட்டை வழங்குகிறது ஒரு யதார்த்தமான படம், ஆனால் அது இன்னும் மெய்நிகர் தொடர்பு இருக்க முடியும் என்று குறுக்கீடு மணிக்கு எந்த நேரத்தில், நீங்கள் விரும்பவில்லை என்றால், ஒன்று. இடைவெளி மெய்நிகர் உறவுகள் நடக்க கூடாது ஆழமான உளவியல் தாக்கத்தில் பிறகு, நிறுவும் ஒரு புதிய கடினம் அல்ல. அரட்டை அது சாத்தியம் மட்டும் காதல் வீடியோ கூட்டத்தில், தகவல் தொடர்பு மூலம் நலன்களை.\nஅது செய்ய எளிதாக நண்பர்கள்\nவீடியோ அரட்டை அனுமதிக்கிறது ஏற்பாடு நட்பு கூட்டங்கள். அதை பயன்படுத்த முடியும் இரகசியங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பேச இல்லாமல் வீட்டில் விட்டு. மெய்நிகர் துணை ஆதரிக்க முடியும் ஒரு கடினமான நிமிடம். விரும்பிய என்றால், உறவு என்று நீங்கள் போன்ற இருக்க முடியும் உண்மையில் மொழிபெயர்க்க. குறிப்பாக ஒரு நண்பர் இருந்து அதே நகரம். அன்பான உறவு கட்டப்பட்டது தொடர்பு, வாக்குறுதிகளை இருக்க வேண்டும், நீடித்த மற்றும் நிலையான. அனைத்து பிறகு, நீங்கள் தெரிந்திருக்க முன்கூட்டியே உங்கள் தேர்வு ஒன்று இருக்கும் எப்படி பார்க்க முடியும் அது உங்களுக்கு பொருத்தமாக.\nஎனவே நீங்கள் கருதினால், அவரது நிறுவனம்\nவீடியோ அரட்டை அனுமதிக்கிறது, நீங்கள் வாங்க ஒரு காதல் உறவு ஒரு மனிதன் இருந்து மற்றொரு நகரம் அல்லது நாடு. இந்த ஒரு பெரிய வாய்ப்பு பயிற்சி வெளிநாட்டு மொழி, பயணம், உலக பார்க்க மற்றும் புதிய இடங்களில். கூடுதலாக, வீடியோ அனுபவம் முற்றிலும் பாதுகாப்பானது. அவர்கள் அனுமதிக்கும் உருவாக்க, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை. நீங்கள் உடனடியாக பார்க்க எப்படி உள்ளது, நீங்கள் மூல மற்றும் இல்லையா என்பதை தொடர்ந்து அறிமுகம். மட்டுமே நேரடி தொடர்பு முற்றிலும் உருவகப்படுத்த உண்மையான கூட்டம், மீதமுள்ள, அதே நேரத்தில், தகவல் தொடர்பு தொலைவில்\n← போர்த்துகீசியம் இருந்து ஒரு சொந்த பிரேசிலிய\nபிரஞ்சு வீடியோ அரட்டை →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/home-remedies-to-treat-foot-lumps-024409.html", "date_download": "2019-05-25T21:49:40Z", "digest": "sha1:XOBMA3QXCR47T6X3AO7XW6SILVKN2VMT", "length": 26870, "nlines": 240, "source_domain": "tamil.boldsky.com", "title": "கால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்? இதோ ரொம்ப சிம்பிள் | 7 Effective Home Remedies To Treat Foot Lumps - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n9 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n10 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n10 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n10 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nகால்கள் தான் நாம் நடப்பதற்கு பேருதவியாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த கால்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் என்னவாகும் நம்மால் எதையுமே சுலபமாக செய்ய முடியாது அல்லவா நம்மால் எதையுமே சுலபமாக செய்ய முடியாது அல்லவா எனவே பாதங்களை ஆரோக்கியமாக வைப்பது நமது கடமை. நம்மளை தாங்கிச் செல்வது இந்த கால்கள் தான்.\nசில நேரங்களில் நாம் பயன்படுத்தும் பொருத்தமற்ற காலணிகள் கால்களில் வலியை ஏற்படுத்தி கொப்புளங்களை ஏற்படுத்தி விடும்.\nஇறுக்கமான ஷூக்கள், வியர்வை இவற்றால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கொப்புளங்களை சாதரணமாக நினைக்க வேண்டாம். அப்படியே விட்டு விட்டால் தாங்க முடியாத வலியை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் எந்த பாதிப்பையும் அலட்சியமாக எடுக்காதீர்கள். பிறகு கால்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் கூட ஏற்படலாம். எனவே இந்த பாத கொப்புளங்களை உடனே சரி செய்ய வேண்டும். அதற்கு சில வீட்டு முறைகளைக் கையாளலாம். இந்த முறைகள் உங்களுக்கு சிறந்த தீர்வளிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பாத கொப்புளங்கள் பாதங்களில் ஏற்படும் அழற்சி, தொற்று மற்றும் கட்டிகளால் ஒரு இடத்தில் கொப்புளங்களை உருவாக்குகிறது. இதனால் வலி அல்லது வலி இல்லாமலும் இருக்கலாம். இந்த கொப்புளங்கள் சரியாகாமல் பெரிதாகி கொண்டே சென்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.\nMOST READ: உங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nகுளிர்ந்த மற்றும் சூடான நீர்\nசூடான மற்றும் குளிர்ந்த நீரை இரண்டு பக்கெட்டுகளில் எடுத்துக் கொள்ளுங்கள்.\nமுதலில் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் பாதங்களை ஊற வைக்கவும். பிறகு 10 நிமிடங்கள் சூடான நீரில் பாதங்களை ஊற வைக்கவும்.\nஇதை மறுநாள் திரும்பவும் செய்யவும்.\nஇப்படி சூடான, குளிர்ந்த நீரை பயன்படுத்தும் போது பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து உடனே பாத கொப்புளங்கள் சரியாக ஆரம்பித்து விடும்.\n1/4 கப் எப்சம் உப்பு\nஒரு பக்கெட்டில் தண்ணீர் முழுவதும் எடுத்துக் கொண்டு அதில் பாதங்களை ஊற வைக்கவும் .\nஅதில் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.\n15 நிமிடங்கள் பாதங்களை ஊற வைக்கவும்.\nகொப்புளங்கள் சரியாகும் வரை இதை திரும்ப செய்யவும்.\nஎப்சம் உப்பு அதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் வீக்கங்களை குறைத்து விடுகிறது. பாதங்களில் உள்ள அழுக்கு, பாக்டீரியா தொற்று, நச்சு எல்லாவற்றையும் போக்குகிறது.\n1/2 கப் வினிகர் அல்லது ஆப்பிள் சிடார் வினிகர்\nவினிகரை தண்ணீரில் ஊற்றி 10-15 நிமிடங்கள் பாதங்களை ஊற வைக்கவும்\nபிறகு சாதாரண நீரில் பாதங்களை கழுவி விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள்\nஅதே நேரத்தில் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீக்கிரம் கொப்புளங்கள் குணமாகி விடும்.\nகொப்புளங்கள் குணமாகும் வரை இதை செய்து வரலாம். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை பாத கொப்புளங்களை விரைவில் குணப்படுத்துகிறது.\n2-3 சொட்டுகள் கிராம்பு எண்ணெய்\n1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்\nஇரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பாதங்களில் தடவுங்கள்\nஇரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.\nபடுப்பதற்கு முன் இதை ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள்\nகிராம்பு எண்ணெய் பாதங்களில் உள்ள அழற்சியை போக்குதல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், வலியை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.\n நம்ம கப்பீஸ் பூவையாருக்கும் தலைவி ஓவியாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்காமே\nபாதிக்கப்பட்ட பாதங்களில் 10-12 நிமிடங்கள் ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\nஇதை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வாருங்கள்.\nஐஸ் உங்களுக்கு கொப்புளங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். விரைவில் பாத கொப்புளங்கள் சரியாகி விடும்.\nநீண்ட நேரம் ஐஸ் கட்டிகளை வைக்காதீர்கள். இது பாதங்களில் மற்றும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.\n1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி\nமிளகாய் பொடி யுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்\nஇதை கொப்பளங்களில் தடவி பேண்டேஜ் போடவும்.\nஇரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.\nஇதை சில இரவுகள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇது எல்லா வகை அழற்சியையும் போக்க கூடியது. எனவே சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்கி சீக்கிரம் நிவாரணம் தருகிறது.\n1-2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்\nஎண்ணெய்யை லேசாக சூடாக்கி பாதங்களில் நன்றாக மசாஜ் செய்யவும்\nபிறகு சாக்ஸ் போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு இரவும் இவ்வாறு செய்து வாருங்கள்.\nகடுகு எண்ணெய் பாதங்களின் வெளியே மற்றும் உள்ளே ஏற்படும் கொப்பளங்களின் தீவிரத்தை குறைக்கிறது.\nபாதங்களை நீட்டி மடக்குதல், லேசான மசாஜ் போன்றவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து கொப்பளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nபொருத்தமற்ற காலணிகள் அணிவது, இறுக்கமான காலணிகள் போன்றவை இந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே கால் விரல்கள் நெருக்கமாக இருக்கிற மாதிரி காலணிகள், ஹை ஹீல்ஸ் போன்றவற்றை அணிவது தவறு. எனவே எப்பொழுதும் காலணிகளை அணிந்து பார்த்து பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுங்கள்.\nபுல்வெளியில் தினமும் வெறும் கால்களில் சில நிமிடங்கள் நடந்து வாருங்கள். இது கால்களுக்கு சிறந்த பயிற்சி. பாதங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும்.\nMOST READ: பூசணிக்காய் சதை பெண்களோட பிறப்புறுப்புல வர்ற இந்த வியாதிய கட்டுப்படுத்துமாம்...\nகாலணிகளுக்குள்ளே பொருத்தமான ஃபுட் இன்ஸர்ட்ஸ்களை பயன்படுத்தலாம். இது பாதங்களுக்கு இதமாக இருக்கும். பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். இதனால் பாத கொப்புளங்கள் வராமல் தடுக்க முடியும்.\nஎன்னங்க இந்த கட்டுரை கண்டிப்பாக உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nபால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..\nகர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா... உடனே என்ன பண்ணணும் தெரியுமா\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nFeb 13, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/01/pan-card-applicants-need-not-submit-this-detail-soon-012510.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:56:09Z", "digest": "sha1:BSEEJGN74RWO22X27ESCZAXFEAF5BYOZ", "length": 23339, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பான் கார்டு விண்ணப்பிக்கும் போது இனி இது தேவையில்லை.. வருமான வரித் துறை அதிரடி! | PAN Card Applicants Need Not To submit This Detail Soon - Tamil Goodreturns", "raw_content": "\n» பான் கார்டு விண்ணப்பிக்கும் போது இனி இது தேவையில்லை.. வருமான வரித் துறை அதிரடி\nபான் கார்டு விண்ணப்பிக்கும் போது இனி இது தேவையில்லை.. வருமான வரித் துறை அதிரடி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n5 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n9 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநிரந்தரக் கணக்கு எண்ணான பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி தந்தையின் பெயர் கட்டாயம் இல்லை என்ற முடிவினை வருமான வரித் துறை இன்று எடுத்துள்ளது.\nஇது குறித்துத் தயாரிக்கப்பட்ட வரைவரிக்கையில் ஒற்றைப் பெற்றோரின் பிள்ளைகள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி தந்தையின் பெயருக்குப் பதிலாகத் தாயின் பெயரினை குறிப்பிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது உள்ள பான் கார்டு விண்ணப்பத்தில் தந்தையின் பெயரினை குறிப்பிடுவது கட்டாயமாக உள்ள நிலையில் அது விரைவில் தந்தை அல்லது தாயின் பெயராக மாற்றப்பட உள்ளது. இங்குக் குறிப்பிடப்படும் பெயரானது பான் கார்டிலும் அச்சடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்ணப்பத்தில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் வருமான வரி துறையின் தலைமை இயக்குனர் அல்லது இயக்குனர்-ஜெனரல் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.\nபான் கார்டு ஏன் முக்கியம்\nவருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமாகப் பான் கார்டு உள்ளது. பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மட்டுமே மின்னணு முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபான் கார்டு விண்ணப்பத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமாகக் கூடுதலான வருமான வரி செலுத்துனர்கள் பான் கார்டு பெற்று வரியை செலுத்துவார்கள் என்று நிதி அமைச்சகம் எதிர்பார்க்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா\nஉங்க ரயில் டிக்கேட்டை மற்றவர்களுக்கு மாற்றலாம்..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nஇன்று முதல் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்..உஷார்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nசேதமடைந்த 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளப் புதிய விதிமுறை.. ஆர்பிஐ அதிரடி\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nஅழுக்கடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி\nஜிஎஸ்டி கவுன்சில் 12 மற்றும் 18 ஜிஎஸ்டி விகிதங்களை 14-15 ஆக மாற்ற வாய்ப்பு: சுஷில் மோடி\nசெல்வ மகள் திட்டத்தில் புதிய மாற்றம்.. மோடி அரசு குறைந்தபட்ச டெபாசிட் தொகையினை குறைத்து அதிரடி\nரயிலின் வேகத்தை அதிகரித்ததால் ரயில்வே துறைக்கு வந்த புது சிக்கல்..\nRead more about: பான் கார்டு விண்ணப்பம் மாற்றம் pan card\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/12/01/oil-price-slashed-30-but-modi-regime-lpg-cylinder-slashed-only-by-14-013156.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:10:54Z", "digest": "sha1:OXQO5VEAJVQ53XDSZGEYUIM5QPX2K5TE", "length": 27871, "nlines": 234, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..! | oil price slashed by 30% but modi regime lpg cylinder slashed only by 14% - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉலகில் வல்லரசு நாடுகள் தொடங்கும் வாழ வழி தேடும் நாடுகள் வரை அனைவரையும் இணைக்கும் ஒரு பொருள் அல்லது பண்டம் எரிசக்தி. எரிசக்திக்காக நடந்த போர்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்று சொல்வார்கள்.\nஉலக அளவில் சமையல் எரிவாயுவுக்கு அதிகம் பயன்படுத்தும் முறை இந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் முறை தான். பொருளாதார அளவில் முன்னேறிய அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகள் தான் பைப்லைன் அமைத்து வீட்டுக்கு வீடு கேஸை சப்ளை செய்கிறார்கள். இதில் இந்தியாவும் ஒன்று. சிலிண்டர் விலையை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் மற்றும் உணவுத் துறை தயாரிக்கும், பொருட்களைன் விலை அமையும்.\nநேற்றைய தினம் (நவம்பர் 30) இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளது. கடந்த ஜூன் 2018-ல் இருந்து பெட்ரோல் டீசலைப் போல ஏறு முகத்திலேயே இருந்த விலை இப்போது தான் கொஞ்சம் கருணை காட்டி இறக்கம் கண்டிருக்கிறது சிலிண்டர் விலை. இதற்கு முக்கிய காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு தானாம்.\nஅக்டோபர் 03, 2018-ல் 86 டாலருக்கு ஒரு பேரல் விற்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விலை நவம்பர் 30, 2018-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. சுமார் 30 சதவிகித விலை சரிவில் கச்சா எண்ணெய் இருப்பதால் தான் மோடி அரசும் தற்போது விலை குறைப்பில் இறங்கி இருக்கிறது.\nநாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுனமான இந்தியன் ஆயில் மானியத்தோடு வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையை ரூ.6.52 குறைத்துள்ளது. இதனால் 507.42 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டரின் விலை இன்று முதல் 500.90 ரூபாய் ஆகக் குறைந்துள்ளது.\nதற்போது நடந்துள்ள விலை குறைப்புக்கு முன்னர் சுமார் 14.13 வரை ஒரு சிலிண்டரின் விலை ஏற்றப்பட்டது. கடைசியாக நவம்பர் 1-ல் அதிகரித்த விலை ரூ.2.94.\nஇந்தியன் ஆயில் அறிக்கையில் மானியமல்லாட்த சிலிண்டரின் விலையை அதிரடியாக 133 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் ஒரு 14.2 கிலோ சிலிண்டரின் விலை இந்த விலை குறைப்புக்கு பின் ரூ.809.50 விற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்புக்கு முன் ஒரு சிலிண்டரின் விலை 942.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.\nவருடத்திற்கு ஒவ்வெரு வீட்டிற்கும் 12 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும். மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும். இந்த விலை குறைப்பு பின்னர் ஒரு சிலிண்டருக்கு ரூ.308.60 மானியமாகக் கிடைக்கும்.\nசொல்லப் போனால் அரசுக்கு மக்களுக்கு வழங்கும் மானியத்தின் தொகையும் குறைந்திருக்கிறது. ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 433.66 வழங்கிக் கொண்டிருந்த அரசு, தற்போது ஒரு சிலிண்டருக்கு 308.60 ரூபாய் மட்டுமே வழங்கும். ஆக அரசுக்கும் இந்த விலை குறைப்பினால் லாபம் இருக்கிறது.\nமோடிஜி எல்லாம் சரி கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் 2018-ல் ஒரு பேரல் பிரண்ட் கச்ச எண்ணெய் விலை 76 டாலர். இப்போது ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60 டாலர் ஆக 21 சதவிகிதம் விலை குறைந்திருக்கிறது. இப்போது விலை குறைப்புக்கு முன் சந்தை விலை யில் ஒரு சிலிண்டர் 942.50 ரூபாய். விலை குறைப்புக்கு பின் 842.50 ரூபாய். வெறும் 14 சதவிகிதம் தானே குறைந்திருக்கிறது மோடிஜி என தாளிக்கிறார்கள்.\nஇதை எல்லாம் விட, அக்டோபர் 2018ல் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 86 டாலர். இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலர். ஆக சுமார் 30 சதவிகித விலை சரிவு. ஆனால் உங்கள் ராம ராஜ்ஜியத்தில் சிலிண்டர் விலை என்னவோ 14 சதவிகிதம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறதே...\nபாத்துயா நம்மால் உடனே \"நான் ஒரு ஏழைத் தாயின் மகன்...\"-ன்னு டயலாக் விட ஆரம்பிச்சிருவாரு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - இந்தியன் ஆயில் அறிவிப்பு\nகேஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வு..\nஎல்பிஜி சிலிண்டர்களின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளரான இந்தியா..\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nடீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..\nஎல்பிஜி மானியத்திற்கு மாற்று வழியை ஆராய்ந்து வரும் நிதி ஆயோக்..\nஎல்பிஜி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.71 விலை உயர்ந்தது..\n2018-ம் ஆண்டில் முதன் முறையாகச் சமையல் எரிவாயு விலை உயர்ந்தது..\nசமையல் எரிவாயு விலை சர்ச்சை குறித்து அரசு விளக்கம்..\nஇந்தியாவில் இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்கள் விலை குறைந்தது..\nதவறை ஒப்புக்கொண்ட ஏர்டெல்.. மக்கள் பீதி அடைய வேண்டாம்..\nஉங்கள் வீட்டில் கார் இருக்கிறதா அப்படியானால் சிலிண்டர் மானியம் ரத்து..\nரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்.. விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/24/havoc.html", "date_download": "2019-05-25T21:58:40Z", "digest": "sha1:4PGWOOVG36QRNUZX6MRQDCKDV43EGQPD", "length": 11681, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் கன மழைக்கு 60 பேர் பலி | 60 people killed in a heavy flood in andhra pradesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஆந்திராவில் கன மழைக்கு 60 பேர் பலி\nஆந்திராவில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அடை மழைக்கு இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளைஇழந்துள்ளனர்.\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.\nஇதனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் ஆற்று நீர் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்சாரம் தடைபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும்ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nஹைதராபாத் விமானநிலையத்தின் அருகேயுள்ள இந்திரம்மா காலனி முழுவதும் மழை நீரால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு வாழும்மக்கள் அனைவரும் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nராணுவ வீரர்கள் மற்றும் விமானத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பலகுடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.\nகுன்டூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஆழமான மழை நீரில் சிக்கிக்கொண்டதில் 50 பயணிகள் பஸ்சின் கூரை மீதுதத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை 2 விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2019-05-25T21:45:31Z", "digest": "sha1:PMOBFSFRH2BDNQDTACV4G3QPJIQQ4JM3", "length": 12371, "nlines": 92, "source_domain": "www.koovam.in", "title": "பத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nபத்திரப்பதிவு தடை மறுபரிசீலனை செய்யக்கோரி கருப்புத்துணி அணிந்து ஆர்ப்பாட்டம்\nகடந்த 09.09.16 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பட்டா மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற இடைக்கால தடை யை பிறப்பித்தது. இந்த இடைக்கால பத்திரப்பதிவு தடை யை மறுபரிசீலனை செய்யக்கோரி நமது அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், முகவர்கள் , தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தொழிலாளர்களின் பாதுகாவலர் திரு.வியாசை K.கிருஷ்ணா மற்றும் அகில இந்திய லே-அவுட் ப்ரோமோட்டர்ஸ் & விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தேசிய தலைவருமான திரு,S.அன்னை சரவணன் அவர்களும் மற்றும் அனைத்து சங்கத்தின் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள நமது அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான திரு.S.மணிவண்ணன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் W.M.P NO:30160 / 2016 மூலமாக IMPLEAD மனுசெய்ய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் அறிவோம். மேலும் மற்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் சார்பிலும் போடப்பட்ட மனுக்களின் வழக்கு விசாரணை வருகின்ற 21.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறயிருக்கின்றது. இந்த விசாரணையின் முடிவு பொதுமக்களுக்கும், நம் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 18.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு சென்னை பாரிஸ் சிங்காரவேலன் மாளிகை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பட்டா நிலங்களை வைத்துள்ள அனைத்து பொதுமக்களும், லட்சியம் கொண்ட அத்துனை ரியல் எஸ்டேட் நண்பர்களும், ரியல் எஸ்டேட் தொழில் புரியும் தொழிலாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், பத்திரப்பதிவு செய்யும் எழுத்தாளர்களும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களும், தச்சு தொழிலாளர்களும் மட்டும் ரியல் எஸ்டேட் தொழிலை சார்ந்த அனைத்து வகையான தொழிலாளர்களும் கலந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை ரத்து செய்ய நாம் ஒன்று கூடி போராடி வெற்றி பெறுவோம். ” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்னும் கூற்றுக்கிணங்க தங்கள் அனைவரின் ஓத்துழைப்புடன் ஒற்றுமையாக செயல்பட்டு நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்.\nஅகில இந்திய ஊடக பிரிவு செயலாளர்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/world/04/197687?ref=rightsidebar-manithan", "date_download": "2019-05-25T22:17:32Z", "digest": "sha1:W66NLZRGAW3G7JVAXDCXT4LICY4M5P3X", "length": 17335, "nlines": 167, "source_domain": "www.manithan.com", "title": "இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்து போகும் 15 நாடுகள்? பயமுறுத்தும் ஆய்வு தகவல் - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஇயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்து போகும் 15 நாடுகள்\nஇயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.\nஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.\nமேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு.\nஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்:\nநாடுகள் - ஆபத்து பட்டியல்\nசாலமன் தீவுகள் - 23.29\nபப்புவா நியூ கினியா - 20.88\nகோஸ்டா ரிகா - 16.56\nகிழக்கு திமொர் - 16.05\nஎல் சல்வடோர் - 15.95\nஉயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nதென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.\nசுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.\nஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு \"கத்தார்\" தான். இயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.\n\"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது\" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.\nஇதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.\n\"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை\" என்று அந்த ஆய்வு கூறுகிறது.\n\"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது\" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/international-news/uk/42033-woman-wakes-to-find-python-in-kensington-bed.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:37:39Z", "digest": "sha1:KOVSJDVNBN2DQ6SML7DO3JFCJIODSHQD", "length": 11196, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தூங்கி எழும்போது படுக்கையில் மலைப்பாம்பு: லண்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி | Woman wakes to find python in Kensington bed", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nதூங்கி எழும்போது படுக்கையில் மலைப்பாம்பு: லண்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி\nலண்டனில் ஒரு பெண் அவர் தூங்கி எழும்போது படுக்கையில் ராயல் வகை மலைபாம்பு சுருண்டு படுத்துக்கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nமேற்கு லண்டனிலன் கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை காலை தூங்கி எழும்போது தனது படுக்கையில் ராயல் என்ற வகை மலைப்பாம்பு சுருண்டவாறு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். பின்னர் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், உடனடியாக விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பாம்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டது.\nபின்னர், அந்தப்பெண் வசிக்கும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் மறுநாள் இரவு அந்தப் பாம்பு இருந்ததைப் பார்த்து அதிகாரிகளுக்கு மற்றொருவர் தகவல் அளித்தார். அந்த மலைப்பாம்பு அதேப் பகுதியில் வசிக்கும் நபர்களின் வீட்டிலாவது செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து மலைப்பாம்பை தேடி கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் அனுமதித்தனர்.\nராயல் வகை மலைப்பாம்பு என உறுதிப்படுத்தப்பட்ட அது சுமார் 3 அடி நீளம் இருந்தது. Ball Python என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பாம்பு தூங்கும்போது பந்தைப் போல சுருண்டு உருண்டையாக தெரியும். மேற்கு ஆப்பிரிக்க மற்றும் சில பகுதிகளில் வாழும் இவை மிகவும் சாதுவான இது, எலி போன்ற விலங்குகளை சாப்பிடும். சில நாடுகளில் இந்த ராயல் பாம்பு செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதி உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2 வாரங்களில் பதவியேற்கிறார் இம்ரான் கான்\nஅமெரிக்காவில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறி தாக்குதல்\nஆட்சி அமைக்க நீடிக்கும் சிக்கல்: பாக். கட்சிகளுடன் இம்ரான் பேச்சுவார்த்தை\nஇந்தோனேசிய தீவில் கடும் நிலநடுக்கம்: 13 பேர் பலி, அச்சத்தில் மக்கள்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\nநீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nநீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2019-05-25T21:13:05Z", "digest": "sha1:EHHNZ4XIA7LSKZDGBUZX5A4JU6AFKEAP", "length": 8494, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 47296 Views\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 47296 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 47296 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/doctor-m-lenin/panthai-kuvikum.html", "date_download": "2019-05-25T22:29:53Z", "digest": "sha1:EBSHEGSUV7VHFFZJQ7NO627H6IEPXZR5", "length": 8846, "nlines": 190, "source_domain": "sixthsensepublications.com", "title": "பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nஉலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான்.நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு. இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.ஐந்து நிமிடம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்திருந்தால் இப்படி ஊளைச் சதைப் போட்டிருக்காதே என்று கேட்டால்...ஐந்து நிமிடத்திற்கு எங்கே போவேன் என்கிறார்கள். உண்மையிலேயே நேரம் என்பது இல்லையா இல்லை இருக்கிற நேரத்தை இவர்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையா இல்லை இருக்கிற நேரத்தை இவர்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையா எது எப்படியோ உங்களுக்கு நிறைய நேரம் வேண்டியிருக்கிறது. அதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற கூட்டிற்குள் நீங்கள் அடிக்கத் தேவையில்லை. விருப்பம்போல் நேரத்தை நீங்கள் கூட்டிக்கொள்ளலாம். நீங்கள் இழுத்த இழுப்பிற்கு அது வரும். அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில் எல்லாமே அடங்கியிருக்கிறது. அதற்கான உத்திகளை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.\nYou're reviewing: பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nபணம் தரும் பசும்பால்... தொழில்கள்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nபண நிர்வாகம்: நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தரராக ஆகலாம்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/AC+Helmet/3", "date_download": "2019-05-25T21:12:53Z", "digest": "sha1:GIDB73HOTLXUSSGC7HJG4HOUGLYSQXH4", "length": 10365, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | AC Helmet", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\nவாக்கு எண்ணும் மையத்தை மாற்ற கோரி செந்தில் பாலாஜி கடிதம்\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு\nமணாலியில் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்\nகாரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி\nபிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nமீண்டும் சர்ச்சையில் வாட்ஸ் அப்: விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக புகார்\nகவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\n“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nஃபேஸ்புக்கில் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nவீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு 168 முறை அடி: ஆசிரியர் கைது\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\nவாக்கு எண்ணும் மையத்தை மாற்ற கோரி செந்தில் பாலாஜி கடிதம்\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு\nமணாலியில் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்\nகாரில் சென்றவரை வழிமறித்து சுட்ட கும்பல் : பதபதைக்கும் காட்சி\nபிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்\nமீண்டும் சர்ச்சையில் வாட்ஸ் அப்: விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக புகார்\nகவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\n“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nஃபேஸ்புக்கில் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nவீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு 168 முறை அடி: ஆசிரியர் கைது\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2018/02/", "date_download": "2019-05-25T22:15:09Z", "digest": "sha1:MGSVTNPU4KUVT5OZCWTQOZO76N4XRZ4C", "length": 61835, "nlines": 538, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: February 2018", "raw_content": "\nபுதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் : தமிழக சமணத் தளங்கள் குறுந்தகடு வெளியீடு\nஜனவரி 2018 இறுதி வாரத்தில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புகைப்பட ஆவணப்பிரிவின் தலைவர் திரு கே.ரமேஷ்குமார் அவர்கள், பிப்ரவரி 2018இல் Jain Sites of Tamil Nadu என்ற குறுந்தகட்டினை வெளியிடவுள்ளதாகக் கூறி, அதில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்நிறுனத்தானரிடமிருந்து விழாவிற்கான அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்தது. விழாவில் நானும் திரு.தில்லை கோவிந்தராஜன் அவர்களும் கலந்துகொள்வதாகத் திட்டமிட்டிருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்கள் வர இயலா நிலை ஏற்பட்டது.\nவிழா நாளான 5 பிப்ரவரி 2018 அன்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றேன். விழாவில் கலந்துகொண்டேன். விழாவினைப் பற்றிய அனுபவங்களைப் பார்ப்பதற்கு முன்பாக சுவடிப்பிரிவையும், நூலகத்தையும் சுற்றிப் பார்ப்போம். அங்கிருந்து கடலின் பேரழகினை ரசிப்போம். தொடர்ந்து நிகழ்வுக்குச் செல்வோம்.\nகுறுந்தகடு அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. குறுந்தகட்டினை பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே வெளியிட முதல் படிகளை மேல்சித்தாமூர் சமணக்காஞ்சி சமண மடத்தின் தலைவர் ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள், திரு பி.தில்லைவேல், திரு எஸ்.கணேசன் மற்றும் லக்னோ மற்றும் சென்னையைச் சார்ந்த சமணப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் புதுச்சேரி சமண சங்க உறுப்பினர் திரு குகாமி சந்த் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக சமணர் தளங்களைக் கொண்ட இந்த புகைப்படத் தொகுப்பில் தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சமணர் கால கட்டடங்கள், குகைக் கோயில்கள், பாறை படுக்கைகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், தனிச் சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறுந்தகட்டின் சிறப்புகளையும், அது வடிவம் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், எதிர்கொண்ட சிரமங்களையும் திரு ரமேஷ்குமார், காணொளிக்காட்சி மூலமாக பார்வையாளர்களுக்கு விளக்கினார்.\nஅறிமுக உரையாற்றும் பிரட்ரிக் லேண்டி (வலது) இசபெல்லா மர்குரே\nகுறுந்தகட்டைப் பெறும் இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள்\nகுறுந்தகட்டின் கூறுகளை விளக்கும் திரு ரமேஷ்குமார்\nஇந்த குறுந்தகட்டை வெளியிட்ட பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n\"தமிழகத்தில் உள்ள 464-க்கும் மேற்பட்ட சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் கலாசார வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அவர்களது நினைவுச் சின்னங்கள் இடிபாடுகளாக உள்ளன. அவை பராமரிப்பின்றி தொடர்ந்து மறைந்து வருகின்றன. தற்போது ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் சமணர் நினைவுச் சின்னங்கள் தொகுக்கப்பட்டது. அவற்றை எண்ம மயமாக்கினால் (டிஜிட்டல் மயம்) பாதுகாக்க முடியும். இதன்மூலம் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்க முடியும். சமணர் தளங்களில் உள்ள பாரம்பரிய இலக்கியம், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது\".\nபிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குநர் பிரட்ரிக் லேண்டி கூறியதாவது: \"இந்த ஆய்வில் சமணர்களின் 13 வகை சடங்குகள், திருவிழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக் கோயில்கள், பாறை தங்குமிடம் தளங்கள் மற்றும் பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் சமணர்களின் கட்டடக் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு, சமுதாயச் சடங்குகள், திருவிழாக்கள், கோயில் சடங்குகள் உள்ளிட்டவற்றை இந்தப் புகைப்படங்கள் சித்திரிக்கின்றன. சமணர் தளங்களில் 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்களுக்குச் சென்று சமணர் படுக்கைகள், நினைவுச் சின்னங்கள் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறுந்தகட்டில் சமணர் தளங்களின் வரைபடங்கள், இருப்பிடங்களை காண முடியும். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து இவை ஆவணப் படுத்தப்பட்டுள்ளன\".\nவிழாவில் முனைவர் கனக. அஜிததாஸ், திரு ஸ்ரீதரன் அப்பாண்டைராஜன், திரு வில்லியனூர் வெங்கடேசன், திரு வீரராகவன் திருமதி மங்கையர்க்கரசி, திரு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரைக் கண்டேன். 1999 முதல் பல முறை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்கு வந்துள்ளபோதிலும் இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.\nநிகழ்விற்குப் பின் நண்பர்களுடனும், அறிஞர்களோடும் சில தருணங்கள்\nஇத்திட்டம் தொடர்பாக 3 நவம்பர் 2011இல் முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினரோடு நானும், எனது மேற்பார்வையில் \"தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம்\" என்ற தலைப்பில் திட்டத்தை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சென்று, களப்பணியின்போது நாங்கள் கண்டுபிடித்த பல புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காண்பித்தோம். அந்த சிலைகளின் புகைப்படங்கள் இந்த குறுந்தகட்டில் உரிய ஒப்புகையுடன் இடம்பெற்றுள்ளதைக் கண்டேன். அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.\nதமிழக சமணர் தளங்கள் புகைப்படத்தொகுப்பு வெளியீடு, தினமணி, 6 பிப்ரவரி 2018\nதிரு அழகானந்தன், 15 பிப்ரவரி 2018\nதிரு பாலமுருகன், 15 பிப்ரவரி 2018\nதிரு அன்வர், 26 பிப்ரவரி 2018\nதிரு அ.கு.செல்வராசன், 27 பிப்ரவரி 2018\n1 மார்ச் 2018இல் மேம்படுத்தப்பட்டது.\nLabels: தமிழக சமணத் தளங்கள் குறுந்தகடு, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nசரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள நூல்களில் ஒன்றான விக்கிரம சோழனுலா (பதிப்பாசிரியர் திரு கோ.தில்லை கோவிந்தராஜன்) என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். விக்கிர சோழனுலாவை வாசிப்போம், வாருங்கள்.\nவிக்கிரம சோழனுலா, விக்கிரமசோழன் (கி.பி.1118-1133), இரண்டாம் குலோத்துங்கசோழன் (கி.பி.1133-1150), இரண்டாம் ராஜராஜசோழன் (கி.பி.1146-1163) எனும் மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகும். அவர் இந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் மூவருலா பாடியுள்ளபோதிலும் அவற்றில் விக்கிரம சோழனுலா (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சிறந்ததாகப் போற்றப்படுகிறது.\nசரஸ்வதி மகால் நூலகத்தில் விக்கிரமசோழன் உலா என்ற பெயரில் இரு சுவடிகள் உள்ளதாகவும் அவற்றில் ஆசிரியர் குறிப்புகள் இல்லாமல் மூலம் மட்டுமே உள்ளதாகவும், அவை சுவடி எண்.1890இல் சொக்கநாதர் சுவாமி திருவிளையாடல் என்ற தலைப்பில் தொகுப்பட்டுள்ளதாகவும் பதிப்பாசிரியர் கூறுகிறார். (ப.56) இந்நூலில் உலாவிற்கான விளக்கம், உலாவிற்கான வேறு பெயர்கள், உலாவிற்கான ஊர்தி, அமைப்பு முறைகள், உலாவினைக் காணும் பெண்களின் இயல்பு நிலைகள், வளர்ச்சி நிலைகள் எனவும், சங்க, சமய, பிற்கால இலக்கியங்கள், ரகுவம்சம்சம் ஆகியவற்றில் காணும்உலாவின் வளர்ச்சி நிலைகள் தரப்பட்டுள்ளன. புலவரைப் பற்றிய குறிப்புகளும், பருவப் பெண்களின் வயது வளர்ச்சியைப் பற்றிய குறிப்புகளும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. உலாவில் காணும் சோழ அரசர்களின் மரபு பட்டியலுடன் இதுவரை வந்துள்ள சோழர்களின் செப்பேடுகளின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.\nஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட விக்கிரம சோழனுலா 343 கண்ணிகளைக் (இரண்டு வரி) கொண்டமைந்துள்ளது. இவ்வுலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் இயற்றும்படி அரசன் வேண்டிக்கொள்ள அவ்வாறே பாட விரைந்து பாடியதால் கூத்தருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அவருடய இந்நூலில் கீழ்க்கண்டவை உள்ளிட்டவை பற்றி பேசப்படுகின்றன.\nவிக்கிரம சோழனின் முன்னோரின் பெருமை\nவிக்கிரம சோழனின் பிறப்பு, பள்ளி எழுதல், நீராடல், இறைவனை வணங்குதல்\nசோழன் அலங்காரம் செய்து கொள்ளல்\nபேதை, பெதம்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பருவ மகளிர் மற்றும் அவர்கள் சோழ மன்னரைக் கண்டு காதல் கொள்ளல்\nபொன்னித் (புதுமஞ் சனமாடிப்) பூசுரர்கைக்\nகன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை (41)\nமறைக் கொழுந்தை வெள்ளி மலைக் கொழுந்தை (மௌவுலி)\nபிறைக் கொழுந்தை வைத்த பிரானைக்-கறைக் களத்துச் (42)\nசெக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை\nமுக்கட் கனியை முடிவணங்கி - மிக்குணர்ந்த (43)\nதுயில் எழுந்தவுடன் விக்கிரம சோழன் வானம் பொய்த்தாலும், தாய் பொய்யாத காவிரியில் நீராடிய பின்னர் அந்தணர்கள் மந்திரம் ஓதிக் கொடுத்த அருகம்புல்லின் தளிரை காப்பாகத் தன் கைகளில் அணிந்துகொண்டான். பழமைக்கும் பழமையான வேதத்தின் கொழுந்தையும், வெள்ளி மலையின் கொழுந்தையும், தலையில்பிறையின் கொழுந்தையும் அணிந்துள்ளவனும், விஷத்தினைக் கண்டத்தில் சுமந்திருப்பவனும், செவ்வானத்தின் சிவந்த நிறத்தினைக் கொண்ட திருமேனியையும் மூன்று கண்களை உடையவனானச் சிவபெருமானை வணங்கினான்.\nஉலா வந்த அரசனைக் கண்ட பெதும்பையின் நிலை :\nஅரச னபய னகளங்க னெங்கோன்\nபுரசை மதவரைமேற் போத - முரசம் (149)\nதழுங்கு மறுகிற் றமரோடு மோடி\nமுழங்கு மணிமாட முன்றிற் - கெழங்கயற்கட் (150)\nபொன்னென வெல்லா வழகும் புனைவதொரு\nமின்னென வந்து வெளிப்பட்டு - மன்னருயிர் (151)\nதாயார் வாழ்த்திக் கொண்டிருக்கும்போது அரசன், அபயன், அகளங்கன் எனப் பெயர் பெற்ற விக்கிரம சோழன் கழுத்தில் மணிக்கயிறு கட்டிய மத யானை மேல் உலாவச் சென்றான். அவன் வருவதனை தெரிவிக்கும் முரசுகளின் ஒலியினைக் கேட்டு தன் சுற்றத்தோடு ஓடினாள். அவள் மேகங்கள் சூழ்ந்திருந்த வாசலில் மீன் போன்ற விழிகளையுடைய திருமகள் போலவும், அழகு முழுவதும் நிறைந்த மின்னல் போலவும் தோன்றினாள்.\nவருகின்றா னென்று மணியணிகள் யாவும்\nதருகென்றாள் வாங்கித் தரித்தாள்-விரிகோதை (166)\nசூடினாள் பைம்பொற் றுலகிலடுத்தாள் சந்தனச்சே\nறாடினாள் தன்பே ரணியணிந்தாள்-சேடியர் (167)\nவலிமை மிகுந்த பெரிய போர் யானையின் மீது பூமாலையினை அணிந்து கொண்டு விக்கிரம சோழன் உலா வருகிறான் என்ற செய்தியினை மங்கைப்பருவத்துப் பெண் அறிந்தாள். மணிகள் பதித்த அணிகளைக் கொண்டுவரச் செய்து வாங்கி அணிந்தாள். பூத்த மலர்களாலான மலர் மாலையை சூடினாள். சந்தனக் குழம்பை பூசிக்கொண்டாள். மாதணி என்கின்ற பதக்கத்தையும் அணிந்துகொண்டாள்.\nசொல்லி யொரு மடந்தை தோழியைத் தோள் வருந்தப்\nபுல்லிநிலா முற்றம் போயேறி-வல்லிநாம் (195)\nசேடிய ரொப்ப வருத்துத் திரள்பந்து\nகோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - (ஆடினால்) (196)\n(லென்மாலை) நீகொள்வ தியாங் கொள்வ தெங்கோமான்\nதன்மாலை வாங்கித்தருகென்று - மின்னனையாள் (197)\nமடந்தைப் பருவத்துப் பெண் தோழியைத் தோளில் வருத்தம் ஏற்படுமாறு தழுவி நிலா முற்றத்தில் ஏறினாள். தோழியிடம் வல்லிக்கொடி போன்றவளே நாம் பாங்கியர் போல இரண்டு பக்கமாக நின்று உருண்டையான பந்தினை எடுத்து கூத்தர்கள் மகிழும்படி பந்தாடுவோம் என்றாள். பந்தாடலின்போது நான் தோற்றுவிட்டால் என்னுடைய மாலையினை எடுத்துக் கொள்வாயாக எனவும், நீ தோற்றுவிட்டால் மன்னவர் மாலையை வாங்கித் தருக எனவும் பந்தயம் கூறினாள்.\nபுலருந் தனையும் புலம்பினா ளாங்குப்\nபலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் (282)\nஆழிப் புவன மடைய வுடையபிரான்\nசூழிக் கடாயானை தோன்றுதலும் - யாழின் (283)\nகாதல் நோயினால் புலம்பிக் கொண்டிருந்த தெரிவை, பலரும் பணிந்து வணங்கும் மலையும் கடலும் சூழ்ந்த உலக முழுவதும் ஆளும் விக்கிரம சோழன் முகபடாம் அணிந்த யானையின் மேல் உலா வரக் கண்டு யாழின் இசை, தென்றல் பனி, உடுக்கை, நிலவு முதலிய அனைத்திற்கும் வருந்தியவள் உயிர் பிழைத்தவள் போல் மன்னனைக் காண ஓடினாள்.\nசோழன் உலா வருகை :\nவேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்\nபூரித்த மெய்யுவகை பொய்யாகப் - பாரித்த (319)\nதாமக் கவிதை நிழற்றச் சயதுங்கன்\nநாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் (320)\nவண்டுகள் சூழ்ந்த மணம் கமழும் கூந்தலையுடைய அப்பேரிளம் பெண் விக்கிரம சோழனைப் புணர்ந்ததாக எண்ணி மகிழ்ந்திருக்கும்பொழுது மாலையணிந்த வெண்கொற்றக் குடை நிழ செய்ய வெற்றியால் உயர்ந்தவனாகிய அச்சோழன் அச்சத்தைத் தரும் மத யானைமேல் உலா வந்தான்.\nநூல் : விக்கிரம சோழனுலா\nபதிப்பாசிரியர் : கோ.தில்லை கோவிந்தராஜன் (9442148246)\nபதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்\nLabels: சரசுவதி மகால் நூலகம், நூல் மதிப்புரை\nபல இதழ்களில் ஒரே கட்டுரை : Syndicated article\nSyndicated article என்பது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை\nஅதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.\nஅதன் மேம்படுத்தப்பட் வடிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nபருவ மாற்றம் தொடர்பாக Copenhegan: seize the chance என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் 45 நாடுகளைச் சேர்ந்த, 56 நாளிதழ்களில் ஒரே நாளில் வெளியானது. அத்தலையங்கம் 7 டிசம்பர் 2009 நாளிட்ட The Hindu இதழில் முதல் பக்கத்தில் பொதுத்தலையங்கமாக இடம் பெற்றிருந்தது. அதற்கு முன்னர் இவ்வாறாக ஒரே கட்டுரை ஒரே நாளில் பல இதழ்களில் வெளியானதாக நினைவில்லை.\nபருவ மாற்றம் தொடர்பாக 45 நாடுகளில் 56 நாளிதழ்கள் வெளியிட்ட\nஒரே தலையங்கம், The Hindu, 7 டிசம்பர் 2009\nஅதனை வியந்து பாராட்டி நான் எழுதிய கடிதம் அவ்விதழில் 9 டிசம்பர் 2009 அன்று வெளியானது. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.\nஅதைப் பாராட்டி நான் எழுதி, வெளியான கடிதம்\nஇவ்வாறாக ஒரே கட்டுரை பல இதழ்களில் ஒரே நாளில் வெளிவருவதை Syndicated article என்று கூறக் கேட்டுள்ளேன். Syndication என்பதற்கு The sale or licensing of material for publication or broadcasting by a number of television stations, periodicals etc. என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. Syndicated என்பதற்கு (of articles and photographs) sold to different newspapers and magazines for publishing என்று கேம்பிரிட்ஜ் அகராதி கூறுகிறது. அரசியல் பிரமுகர்கள் இவ்வாறாக அவ்வப்போது சில இதழ்களில் எழுவதைப் பற்றிப் படித்துள்ளேன்.\n26 ஜனவரி 2018இல் புதுதில்லியில் நடைபெற்ற 69ஆவது குடியரசு தினத்தன்று ஆசியன் அமைப்பின் 10 நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்திய ஆசியன் உறவைக் குறிக்கின்ற வகையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எழுதிய \"Shared values, common destiny\" என்ற கட்டுரை அந்த 10 ஆசியன் நாடுகளின் கீழ்க்கண்ட 27 நாளிதழ்களில் கம்போடியா, இந்தோனேசியா, வியட்னாமிஸ், பர்மிஸ், மலாய், தாய், லாவோ, மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் வெளியானது. இவற்றில் சிங்கப்பூர் (தமிழ் முரசு) மற்றும் மலேசியா (தமிழ் நேசன், மக்கள் ஓசை) ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்கள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் வெளியான இதழ்களின் பக்கங்களை கீழே காணலாம்.\nகுளோபல் நியூ லைட் ஆப் மியான்மர், மியான்மர்\n\"பிரதமர் மோடி இதழாளர் ஆகிறார், ஆசிய நாடுகளின் 27 நாளிதழ்களில் தலையங்க எதிர்ப்பக்க கட்டுரை எழுதுகிறார்\" என்ற தலைப்பிட்டு The Hush Postஇல் வெளியான கட்டுரையில் (PM turns into journalist, writes an op-ed piece for 27 newspapers of Asean Nations) சிங்கப்பூரின் இதழில் வெளியான \"Shared Values, common destiny\" என்ற தலைப்பிலான அக்கட்டுரை இணைக்கப்பட்டிருந்தது. அதே தலைப்பில் கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களில் இடம் பெற்றுள்ளதை மேற்கண்ட பக்கங்களில் காணமுடிகிறது.\nஅவரது இந்த கட்டுரையினைப் பற்றி இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் பரவலாக விவாதித்திருப்பதைக் காணமுடிந்தது. தமிழகத்தில் வெளியாகும் பல நாளிதழ்களில் Syndicated article பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது. The Hindu இதழில், மூன்று இதழ்களின் பெயர்கள் காட்டப்பட்டிருந்தன. அதனடிப்படையில் அந்தந்த இதழ்களின் தளங்களுக்குச் சென்றபோது பிற இதழ்களையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டபோது சில இதழ்களில் இணையத்தில் இக்கட்டுரையினைப் பெறமுடியவில்லை.\nSyndicated article/Op-ed piece என்ற சொல்லை 2009இல் The Hindu மூலமாக அறிந்தேன். இருந்தாலும் இப்போதுதான் அவ்வகையான கட்டுரையினைப் பல தளங்களில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். Syndicated என்ற ஒரு சொல்லே இந்தப் பதிவினை நான் எழுதக் காரணமானது.\nThe Hindu வாசிப்பு எனக்கு பல வெளிநாட்டு இதழ்கள் அறிமுகமாக உதவியது. அவ்வகையில் The Guardian, Dawn, New York Times உள்ளிட்ட பல இதழ்களை கடந்த 10 ஆண்டுகளாகப் படித்துவருகின்றபோதிலும் முதன்முதலாக மேலும் பல புதிய வெளிநாட்டு இதழ்களைப் பற்றி தற்போது அறியமுடிந்தது.\nநன்றி : பதிவில் சுட்டப்பட்டுள்ள அனைத்து இதழ்கள்\nமுகாம் : சென்னை, பாண்டிச்சேரி, கரூர் (2 பிப்ரவரி 2018 முதல்)\n18 பிப்ரவரி 2018இல் மேம்படுத்தப்பட்டது\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nஅயலக வாசிப்பு : ஜனவரி 2018\nபல இதழ்களில் ஒரே கட்டுரை : Syndicated article\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தர...\nபுதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் : தமிழக சமணத் த...\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://getvokal.com/question-tamil-pe/LJ7HFFOJH-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-25T21:06:00Z", "digest": "sha1:GKLSPMP6ARAQKXEKF77CO4A5A3Z725DJ", "length": 8848, "nlines": 56, "source_domain": "getvokal.com", "title": "சிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக? » Sivagangai Mavattam Patri Kooruga | Vokal™", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக\nசிவகங்கை மாவட்டத்தின் வரலாறு : சிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச் 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.\nசிவகங்கை மாவட்டத்தின் வரலாறு : சிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச் 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.SIVAGANGA Mavattatthin Varalaru : SIVAGANGA Mavattam Indiya Manilamana Tamilnattin 33 Mavattankalil Onrakum SIVAGANGA Immavattatthin Talainakaram Aakum Karaikkuti Immavattatthin Periya Nakaramakum SIVAGANGA Mavattamanathu 1984 Am Aantil Iramanathapuram Mavattatthinaip Piritthu Sivagangai Seema Mavattam Enra Peyaril Uruvakkappattathu Immavattamanathu March 15, Am Onto Mudhal Cheyalbatath Totankiyathu Idhu 1997 Il SIVAGANGA Mavattam Enra Pair Marram Perrathu\nசிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக\nசிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரजवाब पढ़िये\nசிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக\nசிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்जवाब पढ़िये\nசிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக\nசிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்जवाब पढ़िये\nசிவகங்கை மாவட்டம் பற்றிக் கூறுக\nசிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்जवाब पढ़िये\nசிவகங்கை மாவட்டம் குறிப்பு வரைக\nசிவகங்கை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இது சிவகங்கை தாலுக்கான தலைமையகம் ஆகும். மதுரை நகரிலிருந்து 48 கி.மீ தூரத்திலும், சென்னை தலைநகரான 449 கிமீ (279 மை) தொலைவில் அமைந்துள்ளதுजवाब पढ़िये\nகள்ளக்குறிச்சி மாவட்டம் பற்றி கூறுக \nகள்ளக்குறிச்சி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 36,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களजवाब पढ़िये\nராமநாதபுரம் மாவட்டம் பற்றி கூறுக \nராமநாதபுரம் மாவட்டம், தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டமாகும். ராமநாதபுரம் நகரம் மாவட்ட தலைமையகம் ஆகும். 4123 கிமீ² பரப்பளவு கொண்டது. வரலாற்று ரீதியாக, சிறிது காலத்திற்கு, இந்த பகுதி சோழ சजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://getvokal.com/question-tamil-pe/SP7GUN75I-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-25T21:11:33Z", "digest": "sha1:SJGNUDOSLY2F4BRSBOQSUDTFKSDK6SFM", "length": 14367, "nlines": 70, "source_domain": "getvokal.com", "title": "முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக? » Mutthambatti Veera Aanjaneyar Koyil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர்.\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர்.Mutthambatti Veera Anjaneyar Koil Enbathu Dharmapuri Mavattam Tarumapuriyil Irundu SALEM Chellum Totarvantip Pathaiyil Mutthambatti Totarvanti Nirutthatthil Irundu Onrarai Kilomittar Tolaivil Toppur Vanappakuthiyil Ulla Oru Anuman Koyilakum Ikkoyilai Ataiya Perundu Waste Kitaiyathu Chalaivazhiyaka Varaventumanal Tarumapuriyil Irundu Nallamballi Vandu Ankirundu Vatakai Taniyil Varaventum Ikkoyilukku Perumbalanavarkal Totarvanti Vazhiyakave Varukinranar\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர்जवाब पढ़िये\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர்जवाब पढ़िये\nவீர ஆஞ்சநேயர் கோயில் பற்றிக் கூறுக\nமுத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர்जवाब पढ़िये\nவீர ஆஞ்சநேயர் கோவில் பற்றி கூறுக\nவீர ஆஞ்சநேயர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் ஆமைந்துளளது. 6 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வீரர் ஆஞ்சநேயர் தோற்றமளிக்கும் நிலையில் உள்ளார் சஞ்சீவி மவுண்ட் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தபோது, அजवाब पढ़िये\nவிருதுநகரில் இருந்து வீர ஆஞ்சநேயர் கோவிளுக்கு எப்படி செல்வது\nவீர ஆஞ்சநேயர் கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. விருதுநகரில் இருந்து பேருந்தில் தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் சென்னை - தேனி ஹெவே வழியாக 8 மணி 46 நிமிடத்தில் (519.6 கிலோமீட்டர்) வீர ஆஞ்சநேயர் கோவில் செலजवाब पढ़िये\nசென்னையில் இருந்து வீர ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் தூரம் என்ன\nசென்னையில் இருந்து 51 நிமிடம் (16.4 கிலோமீட்டர்) - விழுப்புரம் - திருச்சி - கன்னியாகுமரி ரோடு / பூந்தமல்லி ஹைவே வழியாக வீர ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nவீர ஆஞ்சநேயர் கோவிலின் உயரம் என்ன\nவீர ஆஞ்சநேயர் கோவிலின் உயரம் 41 மீட்டர் ஆகும். உலகில் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக உயரமான சிலை இது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பாரிடலா கிரजवाब पढ़िये\nவீர ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி பற்றி கூறுக\nவளாகத்தின் வடக்கே மூலையில் உள்ள வீர ஆஞ்சனேயவுக்கு ஒரு தனி சன்னதி உள்ளது, வாசு சாஸ்த்ராவாக வையுனால் கட்டப்பட்ட மூலையில். ஆஞ்சநேயர் சுவாமி இங்கு ஒரு தனித்துவமான காட்சியில் இருக்கிறார். ஆஞ்சநேயர் ஒரு கையजवाब पढ़िये\nகிருஷ்ணகிரியில் இருந்து வீர ஆஞ்சநேயர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு\nகிருஷ்ணகிரியில் இருந்து ஆம்பூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 3 மணி 35 நிமிடத்தில் (233.9 கிலோமீட்டர்) வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். जवाब पढ़िये\nஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளதுजवाब पढ़िये\nஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளதுजवाब पढ़िये\nஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளதுजवाब पढ़िये\nஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளதுजवाब पढ़िये\nதிருச்சிராப்பள்ளியில் இருந்து வீர ஆஞ்சநேயர் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்\nவீர ஆஞ்சநேயர் கோவில் வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து வீர ஆஞ்சநேயர் கோவில் வரை செல்ல 4 மணி நேரம் 52 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (271.5 கிலோமீட்டர்). திருச்சிரजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf", "date_download": "2019-05-25T21:53:42Z", "digest": "sha1:SZJC6UEEIKHWYGOS3WUGDYHZTCDWOM7H", "length": 5424, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf\nதமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்\nபேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\nமுதற் பதிப்பு :நவம்பர், 2002\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடிந்தது. (சரிபார்க்கப்பட வேண்டும்) (மெய்ப்புதவி)\nபேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2019, 12:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/05/ilangovan.html", "date_download": "2019-05-25T20:58:44Z", "digest": "sha1:IFDQ7DAZ3EMWI3GV6G7AL5VLJHZKETER", "length": 16425, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | e.v.k.s. ilangovan appointed as tamilnadu congress president - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இ.வெ.கி.ச. இளங்கோவன் நியமனம்\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இ.வெ.கி.ச. இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.\nதற்போது தலைவராக உள்ள திண்டிவனம் ராமமூர்த்தி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப்பதிலாக நியமிக்கப்பட்டுள்ள இங்கோவன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.\nதமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினராக இருந்துள்ளார். திராவிட இயக்கத் தலைவர் மறைந்தஈ.வெ.கி. சம்பத்தின் மகன் இவர். இவரது தாய் சுலோச்சனா சம்பத், அதிமுகவில் மகளிர் அணிச்செயலாளராக உள்ளார்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் ஒருஅணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. சட்டப்பேரவையில் பலத்தைநிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இருந்தனர். அப்போது யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்றுகாங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால், ஓட்டெடுப்பின்போது ஜானகி அணிக்கு ஆதரவாக இளங்கோவன்வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸில் சிவாஜியின் ஆதரவாளராக இருந்தார் இளங்கோவன். காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மக்கள்முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சிவாஜி தொடங்கியபோது அக் கட்சியில் சேர்ந்தார். பின்னர்அக் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதா தளத்தில் சிவாஜி சேர்ந்தார். ஆனால், இளங்கோவன் அக்கட்சியில் சேராமல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.\nஅங்கு வாழப்பாடி ஆதரவாளராக இருந்தார். பின்னர் வாழப்பாடி காங்கிரஸிலிருந்து பிரிந்து திவாரிகாங்கிரஸ் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால், அதில் சேராமல் காங்கிரஸிலேயே இளங்கோவன்இருந்துவிட்டார்.\nதற்போது காங்கிரஸில் பிரபு ஆதரவாளராக இருந்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.\nஆனால், அவரது நியமனத்தை திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் முன்னாள் தலைவர் தங்கபாலு,குமரி அனந்தன் ஆகியோர் ஏற்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil nadu செய்திகள்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nஅங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடும் தமிழக அரசு\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nமழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்\nஆணவமாக பேசும் பசிதம்பரம் அவர்களே இதுதான் காங்கிரசின் ஜனநாயகமா\nதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு\nசத்யபிரதா சாஹு தடுமாற்றம்.. உடனே தேவை சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி.. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை\nவேதங்கள் ஓதி.. மங்கள வாத்தியங்கள் இசைக்க... மழை வேண்டி மாநிலம் சிறப்பு யாகம்\nகஜா புயல் நிவாரணத்திற்கே பதில் தெரியல.. ஃபானி புயலுக்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகை\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nஃபனி புயல் சென்னைக்கு வராமல் ஏமாற்றிவிட்டதாக சொல்லாதீங்க.. தப்பிச்சுட்டோம்னு சந்தோஷப்படுங்க\nஅரசைக் காப்பாற்ற.. இன்னொரு பிரம்மாஸ்திரமும் கையில் இருக்காம்.. பரபரக்கும் அரசியல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/13/violence.html", "date_download": "2019-05-25T21:43:00Z", "digest": "sha1:OTQDC5SMFT3JJXF2I3EGU4QZ42CB35CP", "length": 13874, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fresh attack along indo-bangla border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇந்திய- வங்கதேச எல்லையில் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது\nமேகாலயாவிலுள்ள எல்லைப் பகுதியில், இந்திய, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து புதன்கிழமையும் துப்பாக்கிச் சண்டையில்ஈடுபட்டனர்.\nமுக்தாபூர் அருகே, சிரிபூர் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் அருகே இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் எத்தனை பேர்காயமடைந்தனர் என்று தெரியவில்லை.\nஇதற்கிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் இறந்த வங்கதேசத்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\n10-ம் தேதி ரங்க்தில்லா கிராமத்தில், இந்திய எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற மூன்று வங்கதேச ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட ஆரம்பித்தனர். அப்போது முதல் இரு தரப்பினருக்கும்இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஉங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறோம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி\nவெட்கக்கேடு.. கைப்பொம்மை.. சதிகார செயல்.. அப்பப்பா.. தேர்தல் ஆணையத்தை வெளுத்த வைகோ\nஎரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை\nமுஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்\nமீண்டும் வெடித்தது வன்முறை.. 10 பேர் மண்டை உடைந்தது.. கடலூர் அருகே பரபரப்பு\nவாக்குப்பதிவில் வெடித்த வன்முறை.. மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் ஒரே அடிதடி\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்னமராவதி விவகாரம்.. பெண்களை இழிவாக பேசிய தீய சக்திகள்... ட்விட்டரில் பொங்கிய ஹெச். ராஜா\nகைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு\nபரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது\nபொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு\nபொன்பரப்பி கலவரம் பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்.. வெடித்த சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-apr-30/lifestyle/150138-chennai-girls-shares-about-travel-experience.html", "date_download": "2019-05-25T21:08:33Z", "digest": "sha1:D53DATKLLL2O736XLCBNYRJKUFFDYL4L", "length": 23573, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா | Chennai girls shares about travel experience - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு\n - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்\nகுழந்தை உணவுகள் 30 வகை\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்\nகர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்\nஅஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nபெண்கள் உள்ளூரில் அவுட்டிங் செல்வதற்கே ஆயிரத்து எட்டு பிளான்கள் போடவேண்டியிருக்கும். கடைசியில் அது ஃபிளாப் ஆன வரலாறுதான் மிஞ்சும். ஆனால், வருடத்துக்கு நான்கு ஃபாரின் டூர், 10 ஸ்டேட் டூர் என ‘லைஃப் கோல்’ வைத்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறார்கள், சப்ரீனா மற்றும் மோகனா. சென்னையைச் சேர்ந்த தோழிகளான இவர்கள், தங்களின் ‘ஆன் ரோடு அட்வென்ச்சர்’ வாழ்க்கையைப் பகிர்கிறார்கள்\n“நாங்க ரெண்டு பேரும் 11 வருஷமா பெஸ்ட்டீஸ். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக்கு சேர்ந்தப்போ தோழிகள் ஆனோம். எங்க நினைவுகளில் ததும்பத் ததும்ப சேகரிச்சு வெச்சிருக்கிறதெல்லாம் பயண அனுபவங்கள்தாம்’’ என்கிற சப்ரீனாவைத் தொடர்கிறார் மோகனா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமோகனா சப்ரீனா ஃபாரின் டூர் ஸ்டேட் டூர் ஹோஸ்டஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்...\n - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் ப\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வெ\n1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `ப\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/politics/59814-singamuthu-mocks-vijayakanths-alliance-talk.html", "date_download": "2019-05-25T21:03:19Z", "digest": "sha1:2X7ETH6LBQGVYFMCMJ25QNRJO4J7DWJS", "length": 16502, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "விஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும்? - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ) | Singamuthu mocks vijayakanth's alliance talk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:05 (29/02/2016)\nவிஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும் - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ)\nகருணாநிதி - விஜயகாந்த் இருவருக்கும் இடையே, கூட்டணி பேச்சு வார்த்தை இப்படிதான் நடக்கும் என மிமிக்ரி செய்து காட்டி கலாய்த்திருக்கிறார் சிங்கமுத்து. மேலும் சமீபகாலமாக விஜயகாந்த் புரியாதபடி பேசி வருகிறார் என்பதையும், அவர் போலவே நடித்து காட்டி மிமிக்ரி செய்து காட்டியுள்ளார்.\nசிங்கமுத்துவின் மிமிக்ரி விடியோவை காண...\nTamilnadu விஜயகாந்த் கருணாநிதி கூட்டணி பேச்சு சிங்கமுத்து கலாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் ப\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வெ\n1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinema.tamilnews.com/2018/05/28/noble-wage-get-mahathir-announced/", "date_download": "2019-05-25T21:25:03Z", "digest": "sha1:PWO3JVHNJEIYOWCPM4JBVYVPNIN4I75Y", "length": 50813, "nlines": 593, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Noble wage get mahathir announced, malaysia tamil news", "raw_content": "\nஎனக்கு நோபல் விருதா அதற்கு மேன்மைக்குரியவன் நான் அல்ல\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎனக்கு நோபல் விருதா அதற்கு மேன்மைக்குரியவன் நான் அல்ல\nமலேசியா: உலகப் புகழ்பெற்ற நோபல் விருதிற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பெயரை முன்மொழிவதற்கு தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் குறித்து அவரிடம் வினவப்பட்ட போது, அந்த விருதைப் பெறுவதற்கான மேன்மைக்குரியவன் நான் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மெனாரா அறவாரியத்தில் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு அவரிடம் செய்தியாளர்கள் அவரது பெயரை நோபல் விருதுக்கு முன்மொழிவதற்கான முயற்சிகள் குறித்து கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nநோபல் விருதிற்கு துன் மகாதீரின் பெயரை பரிந்துரை செய்வதற்கான இணையத்தள பிரச்சாரம் கடந்த 26ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் ஏறக்குறைய 26,300 பேர் துன் மகாதீரின் பெயர் நோபல் விருதிற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு இதுவரையில் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\n*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..\n*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\nமுதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்\nபெண்களை குறிவைத்து கோகோ கோலா நிறுவனம் செய்துள்ள வேலை\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nதுணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்\nமலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\nமலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nதுணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்\nமலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\nமலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\nபெண்களை குறிவைத்து கோகோ கோலா நிறுவனம் செய்துள்ள வேலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilbc.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-25T22:25:12Z", "digest": "sha1:YXU6WIUINVSNEQLSB3PM4ZNEYRMP23NF", "length": 15635, "nlines": 102, "source_domain": "tamilbc.ca", "title": "`விவேகம்’ அதிவேகம். – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஇராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.\nஅதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.\nஅக்ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்ஷரா கூறுகிறார்.\nஇந்நிலையில், அக்ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.\nஅதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர் அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nதனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.\nகாஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.\nவிவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.\nஒரு ஹேக்கராக அக்ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nஅனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nமீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்\nதமிழ் சினிமாவின் பெருமை ‘விவேகம்’ : கலை இயக்குனர் மிலன்\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61371", "date_download": "2019-05-25T21:35:33Z", "digest": "sha1:WFWEXYBPEJL7JTLOKGAWUXYTI33YHHNJ", "length": 9716, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எருமேலி கோயில்கள்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018\nஎருமேலியில் பெரியம்பலம், சிறியம்பலம் என்ற இரண்டு சாஸ்தா கோயில்கள் உள்ளன.\nசபரிமலை யாத்திரையில் முதலில் இங்குதான் செல்ல வேண்டும். தாயின் வயிற்று வலி போக்க புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது, எருமை தலையுடன் கூடிய மகிஷியை கொன்ற இடம், எருமேலி. அந்த இடத்தை முதலில் 'எருமைக்கொல்லி' என்றும், பின்னர் 'எருமேலி' என்றும் அழைக்கின்றனர்.\nஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோயில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சன்னிதிகளும் இங்குள்ளன. சிறிய கோயிலில் பேட்டை கட்டும் பக்தர்கள், பெரிய கோயிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்வர். சிவபூத கணங்களை வணங்கி கோயிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி, கொடுங்காடு வழியாக பயணத்தை தொடர்வர்.\nமகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன், எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது.\nஎருமேலி பெரிய கோயில் மற்றும் சிறிய கோயில் அதிகாலை 5.00 –- 11.30 மணி வரையிலும், மாலை 5.00 –- 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோயிலில் மாசி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேறி உத்திரம் நட்சத்திரத்தில் ஆறாட்டு நடக்கும்.\nயாத்திரைகளில் தனித்தன்மை மிக்கதாக சபரிமலை பயணம் அமைந்துள்ளது. 41 நாட்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் துாய்மை காப்பது முக்கியம். காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்வதற்கும், பம்பை ஆற்றில் நீராடுவதற்கும், உடலில் வலிமை தேவையாக உள்ளது. எனவே, பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்கின்றனர். எல்லா பக்தர்களும் நீலம், கறுப்பு உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர்.\nஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் துாய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை 'திரிகரணசுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.\nபிரம்மச்சர்யம் கடைப்பிடிக்க வேண்டும். மலைப்பாதையில் பனிக்காலத்தில் செல்லவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சிமுறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.\nமலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை 'சாஸ்தா பாட்டு' என்கின்றனர். இதில், மலையாளப் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கறுப்பன், வாபர் துணை நின்றனர். பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. 'சேவம்' என்றால் 'சேவகம்'. பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வர். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2010/06/", "date_download": "2019-05-25T21:46:56Z", "digest": "sha1:GBWEIF5FRIQXOYUFIBPBB627CPUYZYC2", "length": 14993, "nlines": 334, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: June 2010", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n1.உரையாடல் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் என்னுடைய \"கோணவாயன் கதை\" கவிதை பரிசுபெற்றிருக்கிறது. இக்கவிதை எழுதியபோது உடன் பதிலிட்டு/விமர்சித்து மெருகேற்றிய விபாகை அண்ணனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.\nசிவராமன்,ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல.\nவெற்றி பெற்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.\n2. இவ்வார கல்கியில்(27-ஜூன்- 2010) என்னுடைய இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.\nகவிதைகளுக்கான என் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,நிறம்மாறாத புன்னகையும் எப்போதும்.\nLabels: கவிதை, கவிதைகள், போட்டி\nஒரு விமர்சனம் மற்றும் சில கவிதைகள்\nஎன் \"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்\" சிறுகதை நூலிற்கு விஜய் மகேந்திரன் எழுதிய விமர்சனம்:\nமிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.\n2. துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன்\nபுற உலகிற்கான கதவு மூடப்பட்டது.\nLabels: கவிதை, கவிதைகள், நூல் விமர்சனம்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு விமர்சனம் மற்றும் சில கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilpaa.com/videos/21-beautiful-hotel-in-cambodia", "date_download": "2019-05-25T21:02:35Z", "digest": "sha1:MTJIP5STYUFS2UBRECSVVKD5O6GUWFFX", "length": 2975, "nlines": 75, "source_domain": "www.tamilpaa.com", "title": "Beautiful hotel in cambodia video | tamilpaa.com", "raw_content": "\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/01/5.html", "date_download": "2019-05-25T21:24:34Z", "digest": "sha1:ENWZ5MVU53QVF7LN27XKI6JUE7UBLMEP", "length": 12640, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா. ஆணையாளர் பெப். 5இல் இலங்கைக்கு விஜயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா. ஆணையாளர் பெப். 5இல் இலங்கைக்கு விஜயம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு விடுத்த அழைப்பிற்கு ஏற்ப, அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி பிரமுகர்களை ஹூசெய்ன் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇவரின் இலங்கை விஜயம் தொடர்பிலான திகதி நிர்ணயம் தொடர்பில் கடந்த 19ம் திகதி ஜெனீவாவில் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹூசெய்ன் இலங்கை விஜயம் செய்யும் காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜூம் இலங்கை விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-25T21:58:40Z", "digest": "sha1:ROUWJ2ULTNUEDIQBOALFVI7UL3VKKO7U", "length": 4598, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமயந்தி | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nவெளியேறினார் ருமேஷிகா ; தமயந்தி தர்ஷாவின் சாதனை உடைபடுமா \nஆசிய விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதக்கப்பட்டியிலில் சீனாவே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n87 ஓட்டத்தால் இலங்கையை சாய்த்த தென்னாபிரிக்கா\n2 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:26:03Z", "digest": "sha1:72MKCULHHK3CY6E2SMGBDWDADNGOCXMW", "length": 4154, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிக்கைல் கொர்பச்சோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மிக்கைல் கொர்பசோவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ் (ரஷ்ய மொழி: Михаи́л Серге́евич Горбачёв, ஆங்கிலம்: Mikhail Sergeyevich Gorbachev, பிறப்பு: மார்ச் 2, 1931) ஒரு ரஷ்ய அரசியற்தலைவர்[1]. சோவியத் ஒன்றியத்தின் தலைவராக 1985 இலிருந்து ஒன்றியம் 1991 இல் கலைக்கப்படும்வரை இருந்தவர். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].\nமார்ச் 15, 1990 – டிசம்பர் 25, 1991\nஅவரே (சுப்ரீம் சோவியத்தின் தலைவராக)\nமார்ச் 2, 1931 (அகவை 76)\nசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1950-1991)\nரஷ்யாவின் சோஷல் சனாநாயகக் கட்சி (2001-2004)\nரைசா கொர்பச்சோவா (இ. 1999)\n2004 இல் டைம் 100\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/214423?ref=right-popular-cineulagam", "date_download": "2019-05-25T22:21:29Z", "digest": "sha1:XOBPG7KDCBU35GCVI2LYCTSXJBCLOVGC", "length": 12229, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "நடிகர் விஜயின் கில்லி பட தங்கச்சியா இது? வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்... கடுப்பில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nநடிகர் விஜயின் கில்லி பட தங்கச்சியா இது வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்... கடுப்பில் ரசிகர்கள்\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து புகழின் உச்சம் சென்ற ஜெனிபர் வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.\nஅதன் பின்னர் நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்தும் ஜெனிபருக்கு நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம்.\nஅதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம்.\nபார்ப்பவர்களும் அவரை தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது இவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சேனு தான் கேக்குறாங்களாம்.\nஇதேவேளை, சமீபத்தில் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் ஷோவில் ஜெனிபர் அங்கே எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்நதுள்ளர்.\nஅரைகுறை ஆடையுடன் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளார்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155373-election-commission-in-confusion-for-post-poll-survey.html?artfrm=news_most_read", "date_download": "2019-05-25T21:35:03Z", "digest": "sha1:4LAMYO4UBV743Y3PSHYPLM2EVQDTSCOW", "length": 23724, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம் | Election Commission in Confusion for Post poll survey", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:10 (17/04/2019)\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nஅகில இந்திய அளவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதியன்று சில மாநிலங்களில் முடிந்துவிட்டது. தமிழகம் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. நாளை தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள். இதன்தொடர்ச்சியாக, ஏழாவது கட்ட தேர்தல் வேறு சில மாநிலங்களில் மே 19-ம் தேதியன்று நடக்கிறது.\nஇந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தலாமா, கூடாதா... என்பதில் தலைமைத் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் குழப்பி வருகிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களில், அனைத்துகட்ட வாக்குகளைப் பதிவு செய்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் மீடியாவைச் சேர்ந்தவர்கள் தேர்தலுக்குப் பிந்தைய சர்வேயை நடத்துவார்கள். ரிசல்ட்டை வெளியிட மாட்டார்கள். கடைசி வாக்குப்பதிவு முடியும் நாளன்று மாலை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை மீடியாக்கள் வெளியிடும். இதே முறைதான் இந்தத் தேர்தலில் பின்பற்றப்படுகிறதா என்று கேட்டால்... அதுதான் இல்லை.\nதேர்தல் கமிஷனின் குழப்பமான அறிவிப்பால் ஊடகங்கள் குழம்பிக் கிடக்கின்றன. முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நாள் ஏப்ரல் 11. கடைசிக்கட்ட தேர்தல் நடக்கப்போகும் நாள் மே 19. இடையில் நடக்கும் வாக்குப்பதிவுகளின் போது சர்வே நடத்தி, ரிசல்டை மே 19-ம் தேதியன்று மாலை வாக்குப்பதிவு முடியும் 6 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்கிற முந்தைய நடைமுறையை தற்போது மாற்றியுள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப் படி, வாக்குப்பதிவு நாளன்று எந்த ஒரு சர்வேயும் நடத்தக் கூடாது. அதாவது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலுமாக தடா போட்டுவிட்டது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதியன்று வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதன் பிறகு, வாக்காளர்களிடம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வேயை டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தினர் மாநிலத் தலைநகரமான கேங்டாக்கில் நடத்தினர்.\nஇந்தத் தகவல் கிடைத்து, ஆய்வுக் குழுவினரைப் பற்றி உள்ளூர் தேர்தல் அதிகாரி புகார் செய்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மீடியாக்கள் கருத்துக்கணிப்பு சர்வேயை நடத்தி வருகின்றன. இதை அங்குள்ள மாநிலத் தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதுமாதிரி குழப்பமான சூழ்நிலையில், தமிழகக் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், `இதுபற்றி டெல்லி தேர்தல் கமிஷன் தலைமை அதிகாரிகளிடம் பேசிவிட்டு பிறகு சொல்கிறேன்' என்றார். அதன்படி, அவர் மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டார். ``தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வே நடத்த தடை செய்யப்பட்டுள்ளது '' என்று முடித்துக்கொண்டார். ஆக, தமிழகத்தில் இதுதான் நிலைமை.\nவாக்குப்பதிவு முடிந்து வெளியே வரும் வாக்காளர்களிடம் மீடியாக்கள் சர்வே நடத்தினால், அங்குள்ள தேர்தல் அதிகாரி புகார் செய்யும்பட்சத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும். டெல்லி பத்திரிகையாளர்கள் இதுகுறித்து என்ன சொல்லுகிறார்கள் என விசாரித்தோம். ``தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு சர்வேயை வெளிப்படையாக நடத்தினால்தானே தடை. உதாரணத்துக்குத் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதியன்று வாக்குப்பதிவு நாள். அன்று வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளர்களிடம் உடனே போகாமல், பிறகு அவர்களின் வீடு தேடிப்போய் ரகசியமாகச் சந்தித்து சர்வே நடத்த முடியும். மே 19-ம் தேதி (கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நாள்) மாலை நேரத்துக்குள் அவர்களிடம் முழுமையான சர்வே நடத்தி அதன் ரிசல்டை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும். இதுதான் நடக்கப்போகிறது '' என்கிறார்கள் ஆவேசமாக. ஆக, தேர்தல் கமிஷனுக்கும் மீடியாக்களுக்கும் பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. மே 19-ம் தேதியன்று என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nபாதுகாப்பு வாகனங்கள் சூழ வந்த இரண்டு மினி லாரிகள் - திருவள்ளூர் அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/138-ganana-mugilgal/692-ganana-mugilgal-05.html", "date_download": "2019-05-25T21:09:15Z", "digest": "sha1:NRDXQRKV3FH4MWDAQ7XKPQZZWWDT3AKP", "length": 23141, "nlines": 103, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - 05", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்ஞான முகில்கள்இமாம் அபூஹனீஃபா - 05\nஇமாம் அபூஹனீஃபா - 05\nஇறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் இரண்டு குழுவினராக இயங்கி வந்தனர். அவர்களில் ஒரு குழுவினர் நபிமொழிகளைத் திரட்டி, அதனை மக்களுக்கு அறிவிப்பதில் கவனம் செலுத்தினர். மற்றொரு குழுவினர் அந்த நபிமொழிகளை ஆய்வு செய்து, அதன் கருத்துகளைத் தெரிவிப்பதில்\nமுனைந்திருந்தனர். நபித் தோழர்களை எடுத்துக் கொண்டாலும்கூட சிலர் தம்முடைய கருத்துகளைத் தெரிவித்ததால் புகழ் பெற்றிருந்தனர்; வேறு சிலர் நபிமொழிகளை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். அதே நிலைதான் நபித்தோழர்களுக்கு அடுத்து வந்த தாபியீன்களிடமும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரிடமும் மார்க்கச் சட்ட வல்லுநர்களாக உருவெடுத்த இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக் ஆகியோரிடமும் காணப்பட்டன.\nநபியவர்களுக்குப் பிறகு தோழர்கள் பல்வேறு வகையான புதிய சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவானது. இறை வழிபாடுகளிலும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் எழக்கூடிய கேள்விகளும் ஐயங்களும் ஏராளம் அல்லவா அதற்கான தெளிவை எப்படி எட்டுவது அதற்கான தெளிவை எப்படி எட்டுவது குர்ஆனும் நபியவர்களின் பொன்மொழிகளும் அவர்களிடம் இருந்தன. அவற்றின் அடிப்படையில் அவை நேரடியாகப் பொருள் தரும் விஷயங்களில் முடிவுக்கு வருவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. அப்படி அமையாத விஷயங்களில், சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் இறை வசனங்கள், நபியவர்களின் அறிவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து, அவ்விஷயங்களுடன் ஒப்பிட்டு, அவர்கள் ஒரு கருத்தை எட்ட வேண்டிய நிலை இருந்தது.\nமார்க்கச் சட்டங்களுக்கு விளக்கம் தர இமாம் அபூஹனீஃபா கடைப்பிடித்த விதிகள், நுணுக்கங்கள், அதன் சாதக, பாதகங்கள் ஆகியவற்றின் ஆய்வை மார்க்கச் சட்டக் கலை வல்லுநர்கள், அக்கலை பயின்ற மாணவர்கள் வசம் ஒப்படைத்து விடுவோம். அபூஹனீஃபாவின் சிந்தனை முறைக்கு மிக அடிப்படையாய் அமைந்தவை என்னென்ன, அவரது வழிமுறை என்ன என்பதனை மட்டும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.\n“நான் அல்லாஹ் இறக்கிய குர்ஆனைச் சார்ந்துள்ளேன். ஒரு விஷயத்தின் தெளிவுக்கு ஆதாரமான வாசகங்களைத் திருக்குர்ஆனில் காணாவிடில், அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை நான் சார்ந்து நிற்கிறேன். அவை இரண்டிலும் எனக்கு வாசகங்கள் கிடைக்காவிட்டால், நபியவர்களின் தோழர்கள் கூறியதை ஏற்கிறேன். ஆனால் தோழர்களின் கருத்துகள் ஒன்றுக்கும் மேற்பட்டிருந்தால் அதில் ஏதாததொன்றை நான் தேர்ந்தெடுப்பேன். அதே சமயம் அவ்விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு தோழர்களின் கருத்தை நான் நிராகரிக்க மாட்டேன். தாபியீன் அறிஞர்களான இப்ராஹீம், அல்-ஷாபீ, அல்-ஹஸன் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களும் பதில் அளித்திருக்கலாம். அவர்கள் அறிஞர்களின் மதிநுட்பத்தின்படி சட்ட விளக்கம் தரப் பாடுபடும் மக்களாக இருக்கிறார்கள். நான் என்னுடைய சொந்த கருத்துக்கு வருகிறேன்.”\nகுர்ஆன், ஹதீஸ், தோழர்களின் கருத்துகள் என்ற அடிப்படையில் அவரது அணுகுமுறை அமைந்திருந்தது என்பதைத்தான் அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது. அதற்கு அப்பாற்பட்டு இதர அறிஞர்களின் கருத்துகள் இருப்பின், அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற அவசியம் தமக்கில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகுர்ஆன், ஹதீஸ், தோழர்களின் கருத்துகள் என்ற அடிப்படையில் அவரது அணுகுமுறை அமைந்திருந்தது என்பதைத்தான் அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது.\nஇவ்விதமாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தால், தம்முடைய கருத்துதான் சரி என்று அவர் கூறியதில்லை. மாறாக, “இது என்னுடைய கருத்து. இவ்வளவுதான் சிறப்பாக என்னால் முடிவுக்கு வரமுடியும். இதைவிடச் சிறப்பான ஒரு கருத்தை ஒருவர் கொண்டு வருவாராயின் அவரது கருத்துதான் சரி” என்றுதான் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“அபூஹனீஃபா, தாங்கள் அளித்த இந்தத் தீர்ப்பு சரியானதே, இதில் சந்தேகமேயில்லை” என்று யாரேனும் அவரிடம் கூறினால், “அல்லாஹ்வின்மீது ஆணையாக ஒருவேளை இது தவறான கருத்தாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று மட்டுமே அவரிடமிருந்து பதில் வரும்.\nஅபூஹனீஃபா அறிவிப்பதை அவருடைய மாணவர்கள் எழுதிவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை அவர்களிடம், “என்னிடமிருந்து செவியுறுவதையெல்லாம் எழுதிவைத்துக் கொள்ளாதீர்கள். இன்று எனக்கு ஒரு கருத்து இருந்து நாளை நான் அதை விட்டுவிடக்கூடும். நாளை ஒரு கருத்து ஏற்பட்டு, நாளை மறுநாள் நான் அதை விட்டுவிடக்கூடும்” என்று தடுத்திருக்கிறார்.\nஉண்மையைத் தேடுவதில் அவருக்குக் கள்ளங் கபடமற்ற நேர்மை இருந்திருக்கிறது. வலிமையான ஆதாரத்தைக் கொண்ட ஒரு நபிமொழியின் அடிப்படையிலோ, நபித் தோழர்களின் ஃபத்வாக்களின் அடிப்படையிலோ வேறொருவர் தம் வாதத்தை முன்வைத்தால், அது சரியாக இருக்கும்பட்சத்தில் தம்முடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அபூஹனீஃபா தயங்கியதே இல்லை. மேற்சொன்ன அவரது பதில்களை, கருத்துகளை நாம் மற்றொரு முறை படித்து சிந்தையில் தெளிவாகப் பதிய வைத்துக் கொண்டால் போதும். பல குழப்பங்கள் தீர்வதற்கு அவை வழி வகுக்கும்.\nஇமாம் அபூஹனீஃபா மிகவும் திறமையான, மதி நுட்பம் வாய்ந்த, சிறந்த அறிஞர் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. அவரது கால கட்டத்தில் நாலாபுறமும் பல தரப்பட்ட கருத்து வேறுபாடுகள் சூழ்ந்திருந்த நிலையில், அவரது சிந்தனை வகை அந்தக் காலத்தில் புதிதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் விளங்கியது பலரிடம் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. அவரது சிந்தனை வகையில் அவரைப்போல் வலிமையுடன் யாரும் சிறந்திருக்கவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அத்தகு சிந்தனை ஆற்றலுடன் தனிமனித சுதந்திரத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் சேர்ந்துகொண்டு அவரது சிந்தனைத் துறைக்குத் தனிச்சிறப்பைத் தந்தது.\nஅவரது ஆய்விலும் கருத்திலும் மனிதர்களின் சுய விருப்பத்திற்கு - அந்த மனிதர் சுய புத்தியுடையவராக இருக்கும்பட்சத்தில், அது எந்தச் செயல்பாடாக இருப்பினும் - அவர் பெரும் மதிப்பு அளித்தார். தனி மனித சுதந்திரத்திற்கு அவர் அளித்த அத்தகைய அழுத்தம் பல விஷயங்களில் தெளிவாய் வெளிப்பட்டன. அவை மற்ற மார்க்க அறிஞர்களின் சிந்தனைத் துறையிலிருந்து வெகுவாக மாறுபட்டிருந்தன. இஸ்லாமியச் சட்டத்துறையில் வலுவான கட்டமைப்பையும் விவகாரங்களை வடிகட்டி ஒரு முடிவுக்கு வரும் முறையையும் அவர் ஏற்படுத்திவிட்டார் என்பதை அக்கால அறிஞர்கள் உணர்ந்தார்கள்.\nஇப்படியான அவரது அணுகுமுறை, ஹதீஸ்களை அதன் வார்த்தைகளின் நேரடி அர்த்தங்களை மட்டுமே எடுத்துக் கையாள்பவர்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. இஸ்லாத்திற்கு எதிராக, வழிகேட்டில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலும் அவருக்கு எந்த ஆதரவும் உருவாகவில்லை.\nஇவை ஒருபுறமிருக்க அவரது சிந்தனைத் துறையின் மற்றொரு பண்புக்கூறு, ஊகமாய் அமையும் கேள்விகளுக்கும் தெளிவைத் தேடுவதாக அமைந்திருந்தது. மார்க்க அறிஞர்கள் பலர், ஊகத்தின் அடிப்படையில் அமைந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தபோது, அவற்றுக்குப் பதில் அளிக்க அபூஹனீஃபா தயங்கவே இல்லை. ஊகமான சூழ்நிலைகள், எதிர்காலத்தில் பலவகையிலும் நிகழச் சாத்தியமுள்ள விஷயங்கள் ஆகியவற்றுக்கு இமாம் அபூஹனீஃபாவும் அவருடைய மாணவர்களும் தீர்வுகளைத் தேடினர். இதுவும் பலரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇது குறித்து கத்தாதாவுக்கும் இமாம் அபூஹனீஃபாவுக்கும் இடையே வாக்குவாதமேகூட நிகழ்ந்திருக்கிறது. கத்தாதா அபூஹனீஃபாவிடம், “இந்த சூழ்நிலை எப்பொழுதேனும் உருவாயிற்றா” என்று ஒரு விஷயத்தைக் குறித்துக் கேட்டார்.\nஅதற்கு அபூஹனீஃபா, “அப்படி இதுவரை நிகழவில்லைதான். இருந்தாலும்கூட, அப்படி அது நிகழுமேயானால் நாம் தயாராக இருப்பது நல்லது” என பதில் அளித்தார். “பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்குமுன் அவற்றை எதிர்கொள்ளவும் அதற்கான முன்னேற்பாடுகளுடனும் அறிஞர்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்படியான சூழ்நிலை ஏற்படும்போது அதை எப்படிக் கையாள வேண்டும், அதன் பாதகங்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் இமாம் அபூஹனீஃபா.\nஅவர் எந்த நூல்களையும் எழுதவில்லை. சில துண்டுப் பிரசுரங்களை அவர் எழுதியதாகச் சொல்வதுண்டு. ஆனால் அவருடைய மாணவர் அபூயூஸுஃப்தான், அபூஹனீஃபாவின் கருத்துகளையும் தீர்ப்புகளையும் தொகுத்து பல நூல்களை எழுதியுள்ளார். மற்றொரு மாணவர் முஹம்மது இப்னுல் ஹஸன், அபூஹனீஃபாவின் சிந்தனை முறையைத் தொகுத்து, தொடர்புபடுத்தி ஆறு நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.\nஇவ்வாறாக அடுத்தடுத்த தலைமுறையினரில் அத்துறையைப் பின்பற்றிய பல அறிஞர்களாலும் இமாம் அபூஹனீஃபாவின் சிந்தனைத் துறை ஈராக்கையும் கடந்து பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.\nசமரசம் பத்திரிகையில் ஜனவரி 16-31, 2016 இதழில் வெளியானது\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nஅவர் எந்த நூல்களையும் எழுதவில்லை\nஇது மிகவும் புதிய செய்தி எனக்கு\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://lankafrontnews.com/?p=44994", "date_download": "2019-05-25T20:58:39Z", "digest": "sha1:QSYKE3YXIICFBLLNPFHNKVYBC3YD2BXU", "length": 15792, "nlines": 164, "source_domain": "lankafrontnews.com", "title": "சதுர சேனாரட்னவின் திருமண விவகாரம் – அலரி மாளிகைக்கு செலுத்திய வாடகை தொகை வெளியானது | Lanka Front News", "raw_content": "\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே|வன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)|”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு|அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது|அமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP|நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்;ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை|பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்|ஓமானுக்கு சென்றிருந்த அமைச்சர் குழு நாடு திரும்பியுள்ளனர்|புதிய பிரதம நீதியரசராகிறார் ஜயந்த ஜயசூரிய|(வீடியோ)அக்கரைப்பற்று பல.நோ.கூ. சங்க பொதுச்சபை கூட்டத்தில் நடந்தது என்ன \nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nசதுர சேனாரட்னவின் திருமண விவகாரம் – அலரி மாளிகைக்கு செலுத்திய வாடகை தொகை வெளியானது\nசதுர சேனாரட்னவின் திருமண விவகாரம் – அலரி மாளிகைக்கு செலுத்திய வாடகை தொகை வெளியானது\nஅலரி மாளிகையில் திருமண நிகழ்வினை நடாத்துவதற்காக செலவாகும் தொகை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரட்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்வு அலரி மாளிகையில் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை தொடுத்திருந்தனர்.இந்த நிலையில், சதுரவின் திருமண நிகழ்வினை அலரி மாளிகையில் நடாத்துவதற்காக இருபத்து ஒரு லட்சம் ரூபா கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.\nசதுர சேனாரட்ன, திருமண நிகழ்விற்கான அலரி மாளிகையை பயன்படுத்தியமைக்காக இருபத்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை கட்டணமாக செலுத்தியுள்ளார் என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அலங்காரம், உணவு, பானங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொது மக்கள் பணத்தில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அலரி மாளிகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை மறந்து விட்டு, சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: முப்படையினர் தொடர்பான தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டாம் : ஜனாதிபதி உத்தரவு\nNext: அமைச்சர் றிசாட் மீது அவதூறு பரப்பிய இன்பராசாவுக்கு சாட்டையடி\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nமேலும் இந்த வகை செய்திகள்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nநாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்;ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nபிரதமர் பதவியை துறந்தார் தெரீசா மே\nவன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)\n”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது\nஅமைச்சர் றிசாட்டுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய மஹ்ரூப் MP\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athishaonline.com/2013/01/blog-post.html", "date_download": "2019-05-25T21:43:05Z", "digest": "sha1:BFGRMDQRKJABWHXRIMHQMYKTSQJB66BY", "length": 17965, "nlines": 182, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தாங்க்யூ ஜாக்கி!", "raw_content": "\nசச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார்.\nஇந்தத் தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும் அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட் அறிவிப்பும், என்னைப்போன்ற கோடிக்கணக்கான ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான்.\nகுட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர்.ஜாக்கியை குழந்தைகள்தான் கொண்டாடினர். அவர் குழந்தைகளுக்காகவே நடித்தார். அவருடைய சண்டைகளில் மூர்க்கம் இருக்கும்.. ஆனால் வன்முறை இருக்காது அந்த மேஜிக் ஜாக்கிக்கு மட்டுமே வாய்த்திருந்தது.\nஅவருடைய படங்களை பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது, குளுக்கோஸ் டி குடித்த குதூகலத்தை கொடுத்தவர். ஓடும்பஸ்ஸை, தாவிக்குதித்துவிட வேண்டும்போல, நரம்பெல்லாம் உற்சாகம் உறைந்திருக்கும்.\nஜாக்கியின், சமீபத்திய படங்கள் எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை. அதில் அந்த பழைய ஜோரும் காமெடியும் குதூகலமும் உற்சாகமும் சுத்தமாக இல்லை.கடைசியாக, வெளியான ‘போலீஸ் ஸ்டோரி’ கூட நிறைய சோகமும் கோபமுமாகத்தான் இருந்தது. ஜாக்கியின் படங்களுக்கேயுரிய காமெடியும், ரத்தமில்லாத பரபர சண்டைகாட்சிகளும் மிஸ்ஸிங். கடைசியாக, ‘ஷாங்காய் நூன்’ தான் ஜாக்கிபாணியில் வெளியான, ரசிக்க வைத்த, படம். அது,வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.\nஅவருடைய, கடைசி ஆக்சன் படமான CZ12 (சைனீஸ் ஜோடியாக்) சென்றவாரம் வெளியானது. மிக சிறப்பாக அர்பணிப்போடு எடுக்கப்பட்ட அனைவரும் பார்க்க வேண்டிய படம். படம் முழுக்க காமெடி கலாட்டாதான்.\nகாமெடி படம் தானே, என ஏனோதானோவென்று எடுக்காமல், அதற்குள், ஒரு பிரச்சனையையும் நுழைத்திருக்கிறார் ஜாக்கி அதற்காக, கருத்து சொல்கிறேன் பேர்வழி என போர் அடிக்காமல், ஆக்சனும் காமெடியும் கலந்து, பரபரப்பான ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார்.\nபடத்தின் இயக்குனரும் ஜாக்கிதான். சண்டைக்காட்சிகளும் அவருடையதே. ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒரு ஷாட், கூட, படத்தில் வீண் கிடையாது. அவ்வளவு, கச்சிதமான திரைக்கதையமைப்பு. இதுவரை, பார்த்திடாத, லொக்கேஷன்கள். ஸ்டன்ட் காட்சிகள், ஒவ்வொன்றும், அம்மாஞ்சிகளைக் கூட, விசிலடித்து கைத்தட்ட வைக்க கூடியவையாகவும் இருந்தன. மொத்தத்தில், இது, ஜாக்கி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் ட்ரீட்.\nஇத்திரைப்படத்திற்காக, இரண்டு, கின்னஸ் சாதனைகள, செய்திருக்கிறார் ஜாக்கி. அதில், ஒன்று ஒரே படத்தில், அதிக ஸ்டன்ட்களில் நடித்தவர் (Most Stunts Performed by a Living Actor), இன்னொன்று ஒரே படத்தில் அதிக வேலைகளை செய்தவர் (Most Credits in One Movie) இதெல்லாம், நிறையபேர் செய்யக்கூடியதுதானே என்று தோன்றலாம்.\nஇந்த வயதில், நாமெல்லாம், எழுந்து நடமாடவே யோசித்தபடி இருப்போமோ என்னவோ இந்த மனிதர் ஒரு ஸ்டன்ட் நடிகர், என்னவெல்லாம் செய்ய அஞ்சுவார்களோ, அத்தனையையும் தன் கடைசி படத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். அதோடு, படத்தில் இசை,எடிட்டிங்,கேமரா என ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துமுடித்திருக்கிறார்.\nஇனிமேல், இவளைப் பார்க்கவே முடியாது, என்கிற நிலையில், காதலியை விட்டுப் பிரிகிற கடைசி தருணம்.. . அப்படி ஒரு தருணத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்\n அணைக்கும்போது எவ்வளவு மூர்க்கமாக இருக்கும் எப்படியெல்லாம் கதறி அழுவோம் அந்த நொடிகள் தொடராதா என ஏங்குவோமில்லையா அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே, ஜாக்கியின், இந்த கடைசி படத்திற்கான உழைப்பினை பார்க்கிறேன். அதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களால் உணர இயலும். ஒவ்வொரு ஸ்டன்டிலும் பார்க்க முடியும். கிளைமாக்ஸ் சண்டைக்காக ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து உருளுகிறார்.. முகமெல்லாம் ரத்தம்.. மேக்கிங்கில் காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டே வருகிறார் இந்த 58வயது பையன். யோவ் என்னய்யா.. உனக்கெல்லாம் வலிக்காதா.. என்று நமக்கு கோபம் வருகிறது.\nகலையை நேசிக்கிற, தன் ரசிகர்களை மதிக்கிற, ஒருவனால் மட்டும்தான், இப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு இருக்க முடியும். மொழி,நாடு என்கிற எல்லைகள் தாண்டி, ஜாக்கியை, இத்தனை கோடிபேர் காதலிப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.\nரஜனி எப்போ ரிடையர்மென்ட் அறிவிப்பு தர போகின்றார். அவருக்கும் ரொம்ப ரொம்ப வயதாகி விட்டது. அவருடைய ரிடையர்மென்ட் அறிவிப்பை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்\n\"கிளைமாக்ஸ் சண்டைக்காக ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து உருளுகிறார்.. முகமெல்லாம் ரத்தம்.. மேக்கிங்கில் காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டே வருகிறார் இந்த 58வயது பையன். யோவ் என்னய்யா.. உனக்கெல்லாம் வலிக்காதா.. என்று நமக்கு கோபம் வருகிறது. \"\nஇதெல்லாம் என்ன பிரமாதம். நம்ம 62வயது தாத்தா இளைஞர் 4 இஞ்சி மேக் அப் போட நடிக்கும் போது இதெல்லாம் பெரிய விஷயமா\nஅழகான பதிவு அதிஷா. ஜாக்கியின் ரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்து) சோகமான சந்தோஷமான கலவையான எக்ஸ்பீரியன்ஸ். நன்றிகள் பல.\nஎப்பவும் போல் அருமை :)\nஅதிஷா, எல்லா வயது ரசிகர்களையும் திருப்ப்திபடுதியவர் ஜாக்கி. இப்போதும் என் குழந்தைகள் திரும்பத் திரும்ப ஜாக்கியின் படம்களை பார்க்கிறார்கள்.\nஇனிமேல், இவளைப் பார்க்கவே முடியாது, என்கிற நிலையில், காதலியை விட்டுப் பிரிகிற கடைசி தருணம்.. . அப்படி ஒரு தருணத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்\n அணைக்கும்போது எவ்வளவு மூர்க்கமாக இருக்கும் எப்படியெல்லாம் கதறி அழுவோம் அந்த நொடிகள் தொடராதா என ஏங்குவோமில்லையா அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே, ஜாக்கியின், இந்த கடைசி படத்திற்கான உழைப்பினை பார்க்கிறேன்.///// பிரிவின் வலி உணர்த்தும் அருமையான உதாரணம்\nஅவரு அப்புடி சொன்னாலும் ஹாலிவுட் விடுமா \"எக்ஸ்பெண்டபிள்ஸ் 3\"இல் ஒரு கதாபாத்திரத்தில், ஜாக்கி நடிக்க போகிறார்.\nதமிழ் பட ஹீரோக்களுக்கு ரிட்டைர்மெண்ட் என்பதே கிடையாதா ஜாக்கியை பார்த்து திருந்துவது தான் கௌரவம்.\nஒரு முதல்வரும் ஒரு திரைப்படமும்\nகுதிரை வாலி தயிர்ச் சோறு\nபுத்தகக் காட்சி - 2013\nபுத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்\nகண்ணே லட்டு தின்ன ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61372", "date_download": "2019-05-25T20:56:37Z", "digest": "sha1:SLFLVEKG7442CFL2FMVWGFMEFIQRZY6F", "length": 6160, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்\nபதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018\n* வயதில் மூத்தவர் மட்டும்தான் திருஷ்டி சுற்ற வேண்டுமா\nதிருஷ்டி சுற்றுவதும் ஒரு வகையில் ஆசீர்வாதம் செய்வது போல்தான். எனவே, வயதில் பெரியவர்கள்தான் செய்யவேண்டும்.\n* பூஜையறையும், சாமி படங்களும் எந்த திசை நோக்கியிருக்க வேண்டும்\nபூஜையறை கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். சாமி படங்கள் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் என்பது பொது விஷயம். தட்சிணாமூர்த்தி, நரசிம்மர் படங்களை தெற்கு நோக்கியும், துர்க்கை, லட்சுமி படங்களை வடக்கு நோக்கி வைப்பதும் சிறப்பு.\n* பவுர்ணமியன்று கிரிவலம் செய்ய ஏற்ற நேரம் பகலா, இரவா\nகிரிவலம் எப்போது செய்தாலும் புண்ணியம்தான். இருப்பினும், பவுர்ணமி கிரிவலத்தை நிலவு உதயம் ஆனபின்பு செய்வதே சிறப்பு.\n* எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி வாசலில் வைப்பது ஏன்\nதிருஷ்டி தோஷம் கழியவும், செய்வினைக் கோளாறுகள் வீட்டை அணுகாமலும் இருக்க இப்படி செய்கிறார்கள். ஆனால், இது தமிழர் வழக்கமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.moviebenchpark.com/indian-2-shoot-starts-again/", "date_download": "2019-05-25T22:19:54Z", "digest": "sha1:3YDIHRXJDPAYEPJU34PFVC44WKPADBT7", "length": 6315, "nlines": 55, "source_domain": "www.moviebenchpark.com", "title": "மீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு…!!! – MovieBenchPark.Com", "raw_content": "\nHomepage»சினிமா»மீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு…\nசினிமா , செய்திகள் , நியூஸ்\nமீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு…\nஇந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.\nகமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.\nதற்போது ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅப்பாவை போலவே மகளும் ட்ரண்டிங்\nநீண்ட இடைவெளிக்கு பின் மலையாள கரையோரம் சீயான்…\nவிஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅருவாசண்ட படத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு குரல் கொடுத்தார் ரம்யா நம்பீசன்….\n“கோடிட்ட இடங்களாக இருந்த என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிரப்பியது, என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்…” – நடிகர் ரா.பார்த்திபன்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் புதுமுகம்…\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா…\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…\nபடப்பிடிப்பில் காயம் – ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு சிகிச்சை…\nரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்…\nவெள்ளித்திரையில் ஜொலிக்க வரும் கருப்பு நிலா ‘சரண்யா ரவிச்சந்திரன்’…\nமாதவனுடன் பாரிஸ் செல்லும் சிம்ரன்…\nஆக்ஷன் ஹீரோவாக கலக்கும் சௌந்தரராஜா…\nசெல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் – சாய் பல்லவி…\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதிய படம்…\nபெரிய ஹீரோக்கள், புது ஹீரோக்கள் பாரபட்சம் இல்லை-பிரபல நடிகை…\nசசிகுமார் நடிப்பில் “ராஜ வம்சம்”…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61718-kanimozhi-reply-to-tamilisai-about-super-star-statement.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-25T21:21:31Z", "digest": "sha1:5PZOSTXKJGVK5P337VWFCBBUYJSCAUSK", "length": 11440, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பாஜக தேர்தல் அறிக்கை ஒரு கற்பனை கதாபாத்திரம்” - தமிழிசைக்கு கனிமொழி பதில் | kanimozhi reply to tamilisai about super star statement", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n“பாஜக தேர்தல் அறிக்கை ஒரு கற்பனை கதாபாத்திரம்” - தமிழிசைக்கு கனிமொழி பதில்\nபாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, சூப்பர் ஸ்டார் போன்றது என தமிழிசை கூறியதற்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.\nபிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதைத்தொடர்ந்து பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் அறிக்கை எனக் குறிப்பிட்டார்.\nமேலும், “மக்களை ஏமாற்றாமல் ஏற்றம் பெற வைக்கும் அளவுக்கு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பெண்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், எல்லோரையும் கவனத்தில் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை. நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு. தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்பது நிஜமல்ல எனவும் அது கற்பனை கதாபாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\n“முதலில் கோபம்.. கடைசியில் கட்டிப்பிடித்து வாழ்த்து” - தோனி குறித்து நெகிழும் சாஹர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\n“புதிய இந்தியாவை உருவாக்குவோம்” - நரேந்திர மோடி\nநாடாளுமன்றக்குழுத் தலைவராக மோடி தேர்வு\nகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nடெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு\n''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி\nபாஜகவில் சேர்கிறார் நடிகை சுமலதா\nபாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்\nபுதிய அமைச்சரவை குறித்து இன்று ஆலோசனை\nRelated Tags : கனிமொழி , தமிழிசை , சூப்பர்ஸ்டார் அறிக்கை , பாஜக , அறிக்கை , Tamilisai , Kanimozhi , Bjp\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\n“முதலில் கோபம்.. கடைசியில் கட்டிப்பிடித்து வாழ்த்து” - தோனி குறித்து நெகிழும் சாஹர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/45", "date_download": "2019-05-25T21:36:26Z", "digest": "sha1:TQJUSLX3NFRD4GWBWPK37ALNPJOT6BVQ", "length": 10489, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தற்கொலை முயற்சி", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விடுமுறை அளிக்காததால் விரக்தி\nபயிர் கருகியதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது வேதாரண்யம் பகுதியில் 6வது விவசாயி உயிரிழப்பு\nதஞ்சை அருகே பயிர்கள் கருகியதால் இளம் விவசாயி தற்கொலை..\nகாங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் தற்கொலை: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி\nசென்னையில் வங்கிச் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்..52 பேர் உயிரிழப்பு\nதிரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய சபர்ணா மரணம்.. காரணம் என்ன\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nபள்ளி வகுப்பறைக்குள் அனுமதி மறுப்பு...மாணவி தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விடுமுறை அளிக்காததால் விரக்தி\nபயிர் கருகியதால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது வேதாரண்யம் பகுதியில் 6வது விவசாயி உயிரிழப்பு\nதஞ்சை அருகே பயிர்கள் கருகியதால் இளம் விவசாயி தற்கொலை..\nகாங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் தற்கொலை: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு\nரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி\nசென்னையில் வங்கிச் சுவற்றை துளையிட்டு கொள்ளை முயற்சி\nதமிழகத்தில் தொடரும் அவலம்.. பூச்சி மாத்திரை சாப்பிட்டு விவசாயி தற்கொலை..\nபயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்..52 பேர் உயிரிழப்பு\nதிரையுலகினரை சோகத்தில் ஆழ்த்திய சபர்ணா மரணம்.. காரணம் என்ன\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nதொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு\nதண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மரணத்தை தழுவினாரா விவசாயி\nபள்ளி வகுப்பறைக்குள் அனுமதி மறுப்பு...மாணவி தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/138181", "date_download": "2019-05-25T21:40:48Z", "digest": "sha1:442LNKAH77WY2CYZUZLVP4SVAAGHDLCR", "length": 5129, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 22-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nஅஜித் இயக்குனரின் அடுத்த படத்திற்கு வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஅழகிய யுவதியின் கழுத்தில் உயிருடன் துடிக்கும் மீன் பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க... இப்படியும் ஒரு பெண்ணா\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nபலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை\n60 வயதிலும் துளிகூட குறையாத காதல்... கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம் கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம்\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/Oy08B", "date_download": "2019-05-25T22:11:02Z", "digest": "sha1:PB2T5ZHFICEBOC6SHMESZUX2XYSSGHTQ", "length": 3346, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "my creative புகைப்படம் & என் உலகம் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:00:07Z", "digest": "sha1:QKG47LXCOE774BNTTJAWB354NM2DEFZM", "length": 5459, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம்\nமிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் அல்லது கண்ணிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines ICBL) தனிநபரெதிர்ப்பு மிதிவெடிகளையும் கொத்துக் குண்டுகளையும் இல்லாத உலகிற்காகவும் இவ்வெடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் காக்கப்படவும் அவர்களுக்கு முழுமையான வாழ்வு அமையவும் பாடுபடும் அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணியாகும்.\n1992ஆம் ஆண்டில் ஒருபோன்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மெடிகோ, பன்னாட்டு மாற்றுத் திறனாளர் அமைப்பு, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள், அமெரிக்க முன்னாள் வியத்நாம் வீரர்கள் சங்கம், மிதிவெடி பரிந்துரைக் குழு உள்ளிட்ட ஆறு அமைப்புகள் தங்கள் பொதுவான இலக்குகளை எட்ட ஒருங்கிணைந்து செயல்பட உடன்பட்டன. அப்போது உருவான இக்கூட்டணி வளர்ந்து 100 நாடுகளில் செயல் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; பெண்கள், குழந்தைகள், முன்னாள் வீரர்கள், சமயக் குழுக்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமையாளர்கள், ஆயுதக் கட்டுப்பாட்டாளர்கள், அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்து குவியப்படுத்திய குழுக்களாக இவர்கள் இயங்குகின்றனர்.[1] குறிப்பிடதக்கதோர் ஆதரவாளராக டயானா, வேல்ஸ் இளவரசி இருந்தார்.\nமிதிவெடி தடுப்பு உடன்பாட்டை (ஒட்டாவா உடன்படிக்கை) உருவாக்குவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்பிற்கும் இதன் நிறுவன ஒருங்கிணைப்பாளரான, ஜோடி வில்லியம்சிற்கும் இணையாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒட்டாவா உடன்படிக்கையின்படி கண்ணிவெடிகளின் பயன்பாடு, தயாரிப்பு, சேமிப்பு, மாற்றுகை தடை செய்யப்படுகின்றது. இந்த உடன்பாடு கண்டமை இந்த இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-05-25T21:42:03Z", "digest": "sha1:TGQHUNMEL47LQB4FQTUBYQQBR75ZD4IB", "length": 7341, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "இலவச டேட்டிங் பெண்கள் டேட்டிங்", "raw_content": "இலவச டேட்டிங் பெண்கள் டேட்டிங்\nதேடும் ஒரு தருக்க உள்ளுணர்வு மனிதன், சுய உணர்ந்து, யார் ஆர்வம் இல்லை, பிரச்சினைகள், உயிர் கண்டுபிடித்து உங்களை. தெரியும் உங்கள் இயல்பு, உங்கள் திறன் மற்றும் நோக்கம். அவர் ஆய்வு, தன்னை அவரது திறனை மற்றும் நோக்கம். என்றால், எங்கள் ஆற்றல்களின் மற்றும் இலக்குகளை, அதே உள்ளன, அது ஒரு பெரிய கூக்குரல்.\nசரியாக சுய உணர்ந்து மனிதன், தருக்க உள்ளுணர்வு வகை. அவர் விரும்புகிறார், மேலும் செல்ல விரும்பும் இன்னும் வாழ்க்கையில் இருந்து, அற்புதங்களை நம்புகிறேன். வாழ்க்கை மற்றும் வழக்கமான குடும்ப வாழ்க்கை ஆர்வம் இல்லை, கடந்து. ஒரு பங்குதாரர் பார்க்கிறார்கள் நம்பகமான, நேர்மையான, நேர்மையான, வரம்பற்ற, மின்விசிறி நுட்பமான அதிர்வுகளை மற்றும் நிலைமைகள் உகந்த கவரும் நுண்ணிய அதிர்வுகளை. நித்திய மாணவர் மற்றும் அறுபது மற்றும். நடனம், ஃபேஷன், உடற்பயிற்சி, இசை நிகழ்ச்சிகள், நடப்பு நிகழ்வுகள், ஃபிளாஷ் கும்பலை என்று அனைத்து சுவாரசியமான, செயலில், மகிழ்ச்சியான. நான் காதல் வாழ்க்கையை அனுபவிக்க, நடனம், நல்ல செய்ய உதவ, மற்றும் பார்க்க புன்னகை முகங்கள் மீது மற்றவர்கள், நான் காதல் சாகச மற்றும் பயண, பயண பயணியர் கப்பல்கள் மற்றும் தொடர்பு தங்கள் காதல் நண்பர்கள், நான் காதல் சிறு குழந்தைகள் மற்றும் விலங்குகள். காதல், நேர்மறைத்தன்மை, அழகு, நன்மை என்று என் நோக்கம்.\nஅனைத்து வாழ்க்கை வாழ்ந்து, ஆய்வு மற்றும் வேலை -பிரேசில். ஒரு இன அரை இனம்: அவரது தாயார் யூத, அப்பா பிரேசிலிய உள்ளது. வயது வந்த மகன், வாழ்வில் தனியாக. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ: சமைக்க சரியான உணவுகள், விளையாட்டு செய்ய. என் நன்மை: சீரான, பொருளாதார, ஒழுக்கமான, அறிவார்ந்த. தீமைகள், மிக, மோசமான பற்கள், ஒரு ஆங்கில மொழி பிரச்சனை, தூக்கமின்மை. நான் விரும்புகிறேன், தூக்கம் தனி படுக்கையறைகள், நீங்கள் பார்க்க வேண்டும், ஒருவருக்கொருவர் வீடுகள். முயன்று ஒரு மனிதன் தீவிர நீண்ட கால உறவு. என்ன தெரியும் யார் யாரோ அவர் விரும்புகிறார் வாழ்க்கையில் இருந்து. ஒழுக்கமான, வகையான, அறிவார்ந்த. நான் கண்டுபிடிக்க வேண்டும் தீவிர மனிதன் வலுவான பாத்திரம் நம்பிக்கை யார், எப்படி தெரியும் பாராட்ட, மரியாதை மற்றும் காதல் ஒரு பெண். என்று ஒரு திறன் உள்ளது மிகவும் சாதாரண நாள் மாற்ற முடியும் ஒரு கொண்டாட்டம். சந்திக்க என் சிறப்பு மனிதன், நான் உருவாக்க விரும்புகிறேன் போன்ற ஒரு உறவு, எப்போதும் ஒருவருக்கொருவர் புரிந்து இல்லாமல் வார்த்தைகள். வரவேற்கிறோம் பக்கம், ஆன்லைன் டேட்டிங் பெண்கள் அமெரிக்கா. இங்கே நீங்கள் இலவச பதிவு இல்லாமல் உலவ சுயவிவரங்கள் பெண்கள் நாடு முழுவதும் இருந்து. ஆனால் பிறகு உங்களுடைய பதிவு நீங்கள் அணுகலை பெற தொடர்பு கொண்டு பெண்கள் மற்றும் பெண்கள் மட்டும் அமெரிக்கா, ஆனால் உலகின் பிற நாடுகளில். நீங்கள் சந்திக்க வேண்டும், காதல் கண்டுபிடிக்க செய்ய, புதிய, நண்பர்களின் நண்பர்கள், மற்ற பாதி, எங்கள் டேட்டிங் தளத்தில் நீங்கள் காத்திருக்கிறார்கள்\n← டேட்டிங் வீடியோ அரட்டை, ஆன்லைன், பிரேசில், சந்திக்க ஒரு பெண் வயதில் இருபத்தி ஆறு ஐம்பது ஆண்டுகள்\nபிரேசிலிய குடும்பம் பற்றி அனைத்து குடும்ப →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/mexico", "date_download": "2019-05-25T22:09:08Z", "digest": "sha1:E7EAJ7OLKPMUETAGRUKNXSWHUK5F6O7B", "length": 9593, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "Mexico News - Mexico Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nநெய்மர் கோல்ல்ல்... மெக்சிகோவுக்கு எதிராக 2-0 என வெற்றி... காலிறுதியில் பிரேசில்\nசமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில், மெக்சிகோ சந்தித்தன. முதல் பாதி 0-0 என முடிவடைந்த நிலையில், 51வது...\nஃபிபாவில் நடந்த கூத்து... ஸ்வீடன் காட்டியது கெத்து.... போகிற போக்கில் ஜெர்மனிக்கு வைத்தது ஆப்பு\nஎகாடரின்பர்க்: ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோவை 3-0 என ஸ்வீடன் ...\nகடைசி நேரத்தில் கோலடித்த தென் கொரியா.. 2-1 கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி\nரோஸ்டோவ் ஆன் டான்: மெக்சிகோ - தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-1 கோல் கணக்கில் வெற...\nமுதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் தோல்வி... இது ஆறாவது முறை\nமாஸ்கோ: இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி மேஜிக் பலிக்காத அதிர்ச்சிக்கு அடுத்ததாக, நடப்பு சாம்பி...\nஃபிபா உலகக் கோப்பை.... நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு ஷாக்.... 1-0 என மெக்சிகோ வென்றது\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர...\nஃபிபாவில் இன்று மோதல்... மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவு...\nபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - இலக்குடன் களமிறங்கும் மெக்சிகோ\nசென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூல...\nஉலக வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு “வெள்ளி”\nமெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா...\nநடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு நடுவே கேமரூனை வீழ்த்தியது மெக்சிகோ\nரியோடி ஜெனிரோ: கடும் இழுபறிக்கு பிறகு, நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு நடுவே மெக்சிகோ அணி ...\nபாக்சிங்கில் எதிராளியின் காதை கிழித்த மெக்சிகோ வீரர்.. இது கெட்ட ஆட்டம்\nலாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த பாக்சிங் போட்டி ஒன்றில் மெக்சிகோ வீரர் ஒருவர் எதிரணி வீரரி...\nதிரைப்படத்தை மிஞ்சும் கடைசி கட்ட திருப்பங்களால், ஆட்டத்தின் போக்கை மாற்றிய நெதர்லாந்து\nரியோடி ஜெனிரோ: பரபரப்பாக நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் மெக்சிகோ இடையேயான ஆட்டத்தில் திரைப்ப...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-5753", "date_download": "2019-05-25T21:22:15Z", "digest": "sha1:I3SIYUS6ODDEGB336NJICAW4S2DP7QLF", "length": 7393, "nlines": 74, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வானொலித் தகவல்கள்-4 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பாடப் புத்தகங்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஉங்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன “இரண்டு வார்த்தைகள்” அவை என்ன “இரண்டு வார்த்தைகள்” அவை என்ன “நல்ல முடிவுகள்” அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது “நல்ல முடிவுகள்” அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது\nஉங்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன\nஅந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது\nஅந்த அனுபவத்தை எப்படி பெற்றீர்கள்\nபொதுவாக இது பலபேருக்குப் பொருந்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-25T21:43:15Z", "digest": "sha1:A3YSDRLLZJOZQH7NH2NA5PC4T3CXMEVG", "length": 11815, "nlines": 100, "source_domain": "www.koovam.in", "title": "சத்யராஜ் பாகுபலி /அடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள்", "raw_content": "\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nசத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் “கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என்று தான் சொல்லியிருக்கிறார்.\nவாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ் படங்கள் வந்திருக்கிறது, இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது பெரிய படஜெட் படம், நல்ல பணம் பார்க்கலாம் என்று தான், இதை தவிர வேறெந்த முறையில் வாட்டாள் நாகராஜ் போன்ற அயோக்கியர்கள் நியாயமாக சம்பாதித்து விட முடியும்\nஆகையால் இதை இரு மாநில மானபிரச்னையாக பார்ப்பது நியாயமாகாது.\nமனிதனுக்கே உரிய அடிப்படை மானுட மாண்பு, பாதிக்கப்பட போவது நாமாக இருந்தால் அதை துணிந்து எதிர்க்கலாம், ஆனால் இன்னொருவராக இருக்கும் பட்சத்தில் வறட்டு கெளரவம் பெரும்பாலும் நாம் யாருக்குமே இருக்காது. அதுதான் இயல்பு.\nதசாவதாரம் படத்தில் வைணவ கதாபாத்திரத்தில் வரும் நம்பி, சிவன் பெயரை உச்சரிக்காவிட்டால் கடலுக்குள் இறங்குவோம் என்ற போதும், உச்சரிக்காமல் மரணிப்பான். ஒருவேளை நம்பியின் பிள்ளையை சாகடிப்போம் என்று சொல்லியிருந்தால், நம்பி “ஓம் நமசிவாய” என்று சொல்லியிருக்கக்கூடும்.\nகுருதிபுனலில் அர்ஜுனனின் மகளை காப்பாற்றுவதற்காக கௌதமியின் முந்தானை இறங்கும், இந்த எடுத்துக்காட்டுகள் மிகைப்படுத்தலாக இருந்தாலும் நாம் எல்லோருமே பெரும்பாலும் அடுத்தவர் பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.\nஇதையெல்லாம் தாண்டி உருவானது தான் மனிதனின் வறட்டு மானம் மட்டை மரியாதை எல்லாம்.\nஇதே மன்னிப்பை மாநில முதல்வர் கேட்டிருந்தால் தான், அதை மாநில மக்களை பிரதிபலிக்கும் விவகாரமாக எடுத்து பொங்கலாம்.\nசத்யராஜ் தயாரிப்பாளர் இல்லை, நாயகன் இல்லை, இயக்குனரில்லை, படத்தில் ஒரு கதாபாத்திரம்.\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே, அதை யார் பரிகாசம் செய்தாலும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/food/04/197904?ref=home-bottom-right-trending", "date_download": "2019-05-25T22:14:38Z", "digest": "sha1:C4XVVFVWETGD7KBFHCHGJ4JJXO2MSXO3", "length": 25182, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "பிராய்லர் கோழிகளால் ஏற்படும் புதிய ஆபத்து என்ன தெரியுமா?.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்..! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nபிராய்லர் கோழிகளால் ஏற்படும் புதிய ஆபத்து என்ன தெரியுமா.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்..\nஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள்.\nஅதிலும் குறிப்பாக விரைவு உணவுகளும் பாஸ்ட் புட் மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். நாகரிகம் கருதி ஹோட்டல்களில் சாப்பிடும் இளைஞர்களும், `வீக் எண்ட் செலிபிரேஷன்' என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல்கள் கிளப்களுக்குச் செல்லும் குடும்பத்தினரும் விரும்பி உண்பது அந்த `பிராய்லர் சிக்கன்' எனப்படும் கறிக்கோழியைத்தான் என்றால் அது மிகையாகாது.\n`கொழுகொழு மொழுமொழு' என்று காணப்படும் இந்த கறிக்கோழிகள் நிச்சயம் சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கும். சதைப்பற்று நிறைந்த இந்த கறிக்கோழிகளில் சிக்கன் 65, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ் என விதம்விதமாகச் சமைத்துத் தரும்போது நம்மையும் அறியாமல் நம் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்யும். ஆசை ஆசையாக மூக்குமுட்ட ஒரு பிடி பிடிக்கும் அந்த `பிராய்லர் சிக்கன்' கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் யாருக்கும் எவ்வித அச்சமும் இல்லை.\nஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அசட்டையாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.\nபொதுவாக வெள்ளை உணவுப்பொருள்கள் விஷம் என்றும் அவை எவையெல்லாம் என்று பட்டியலிடவும் செய்திருக்கிறார்கள். வெள்ளை வெளேர் என்றிருக்கும் தீட்டிய அரிசி, சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை, மைதாமாவு போன்றவற்றின் வரிசையில் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கன் கோழிகளும் அடக்கம். அழுக்கு நிறத்தில் காணப்படும் கருப்பட்டியைவிட வெள்ளை வெளேர் என ஜொலிஜொலிக்கும் சர்க்கரை சாப்பிட ருசியாக இருக்கும். ஆனால் அது ஆபத்தானது என்பது தெரிந்தும் சுவைக்கிறோம்.\nஅப்படித்தான் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கனும் எண்ணி நாற்பதே நாள்களில் ஒரு கோழிக்குஞ்சு முழு கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் 12 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுவது முதல் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகமாக்கவும் உதவுகிறது.\nசந்தையில் ஆடு விற்போர் அவற்றின் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காக குளம், குட்டைகளில் கிடக்கும் அழுக்குத்தண்ணீரை ஆடுகளின் வாயில் ஊற்றுவார்கள். அதைப்போல இந்த கறிக்கோழிகள் சீக்கிரம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுவிடுகிறார்கள். ஆக, அவர்கள் எண்ணப்படியே கோழியும் வளர்ந்து அவர்களுக்குப் பலன் கொடுக்கிறது. அடுத்ததாக அந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அளவுக்கதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.\nஆன்டிபயாட்டிக் என்பது நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்பது நமக்குத்தெரியும். ஆனால் இந்த கோழிகளுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் அவையும் நோய் வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையும் நோய் வாய்ப்படச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது.\nஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்னைதான் அளவு கூடினாலும் பிரச்னைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்னைதான் குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்னை.\nமூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெண்கள் பருவமடைய முக்கியக் காரணம். அவை இந்த கறிக்கோழிகளின் உபயத்தால் நம் உடலில் பல மடங்கு அதிகமாகச் செல்வதால்தான் இன்றைக்கு சின்னஞ்சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள். ஆக, ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மையை வளர்ப்பதற்குப் பதிலாக பெண்மைத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் வேலை அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமேலும் குறிப்பாக, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. அவற்றைச் சாப்பிடுவதால் ஆண்மைக்குறை ஏற்படுத்துமோ என்று அச்சப்படத்தேவையில்லை.\nபுழு, பூச்சிகளையும், இலைதழைகளையும் சாப்பிட்டு வளரும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதால் எந்தக்கெடுதலும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டுக்கோழிக்கறியை வாங்கிச் சாப்பிடுவோம், நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம்.\nஆண்மைக்குறை ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் இனி நாட்டுக்கோழிக்கறியையே சாப்பிடுவதே நல்லது. அதேபோல் நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது. நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாக இருக்கும். பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் முட்டையில் வெள்ளைக்கரு அதிகமாக இருக்கும். இதைச் சாப்பிடுவதால் எந்த பலனும் கிடையாது. முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் சேவலில் இருந்து விந்துக்களை சேகரித்து ஊசி மூலம் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இப்படி உருவாகும் முட்டையில் நாம் சத்துகளை எதிர்பார்க்க முடியுமா\nமேலும், கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்' எனப்படும் கோழிக்கால்களைத்தான் ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்வோம். உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கனைத் தவிர்ப்போம்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/national/general/60953-6-killed-in-rain-related-incidents-in-rajasthan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:38:10Z", "digest": "sha1:SKH7BSMFEHPYBCGUNXTAR4OSTUGABMLR", "length": 9746, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி | 6 killed in rain-related incidents in Rajasthan", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி\nராஜஸ்தானில் புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.\nராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.\nமேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாரம்பரிய திருவிழாக்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியீடு\nவிரக்தியில் விஜய் ஷங்கரை சூசக விமர்சனம் செய்த அம்பதி ராயுடு\nவேலூர் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடிய அதிமுக\nதெய்வீக மணம் கமழும் சுற்றுலாத்தலம்...திருச்சூர்...\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து\nஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Arbesbach+at.php", "date_download": "2019-05-25T21:30:00Z", "digest": "sha1:YWEWUC4EU6G6FM5QP3BAKEH6LO2HBKYK", "length": 4402, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Arbesbach (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Arbesbach\nபகுதி குறியீடு: 2813 (+43 2813)\nபகுதி குறியீடு Arbesbach (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2813 என்பது Arbesbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Arbesbach என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Arbesbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2813 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Arbesbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2813-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2813-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/entertainment/viral-galatta/--------vijay-tv-anchor-dd-shocking50240/", "date_download": "2019-05-25T22:13:17Z", "digest": "sha1:LBXXNRSPCI37JWIVN6QYKI7R3555V3FR", "length": 5355, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\nவிஜய்டிவியில் கொடிகட்டி பறந்த டிடியின் இன்றைய பரிதாப நிலை | Vijay Tv Anchor DD Shocking\nவிஜய்டிவியில் கொடிகட்டி பறந்த டிடியின் இன்றைய பரிதாப நிலை | Vijay Tv Anchor DD Shocking\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/10_27.html", "date_download": "2019-05-25T21:54:54Z", "digest": "sha1:DX7QDZPAMPMONF5ATXAPAG6J5VP4IRGZ", "length": 25775, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "ஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nதூரத்தில் இரண்டு மனித உருவம் தென்படுகிறது. இது யாராக இருக்கும் எனப் பார்தவருக்குள் ஓர் ஐயப்பாடு. கொஞ்சம் நகர்ந்து முன்னோக்கிச் செல்கிறார். அங்கு நிற்பவர்கள் இருவரும் ஆண்கள்தான் எனப்பதை ஊர்ஜிதம் செய்கிறார். அப்பாட அவர்களுக்குள் தப்பேதும் நடக்காது என்ற தீர்க்கமான நம்பிக்கையோடுத் திரும்பிச் செல்கிறார்.\nஅந்த நம்பிக்கை கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்புவரை அவருக்குக் கைகொடுத்தது. ஆனால் இனி அப்படியல்ல. இரண்டு ஆண்கள் ஓர் இடத்தில் நின்றால் கூட ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனியாக நிற்பதைப் பார்த்து சந்தேகப்படுவதை விட அதிகமாகச் சந்தேகப்படவேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களுக்குள்ளும் “அது…”, “இது…”, “எது…” வேண்டுமானாலும் நடத்துவதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஅந்த அங்கீகாரம்தான் இதுவரை ஓரினச் சேர்க்கை என அழைக்கப்பட்டு வந்த ஓர் ஆணும் மற்றொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் பாலியல் ரீதியிலான உடலுறவு. தற்போது அந்தச் சொல்கூட மெருகேற்றப்பட்டு “தன்பாலின உறவு” என மரபு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அங்கீகாரமானது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம், சிலருக்கு மகிழ்ச்சியை வரவழைத்திருக்கலாம். ஊடகவியலாளர்களுக்கு விவாதக் களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். ஆனால் இவர்களெல்லாம் ஒரு விஷயத்தை மிகத்திடமாக மனதில் கொள்ள வேண்டும். இவ்வுலகானது இயற்கையை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடக் கூடாது.\n“தன்பாலின உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பு, அதனை மிக முக்கியமான மூன்று காரணிகளை மையப்படுத்தி அலசி ஆராய்து அங்கீகரித்திருக்க வேண்டும்” எனத் தன் கருத்தை முன் வைக்கிறார் ஒரு மருத்துவர் அது எவை என அவரிடம் தொடர்ந்த வினாவிற்கு, அவர் முன்வைத்த விடை இதுவாக இருந்தது.\n“ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவருக்கு, பாலியல் உறவு கொள்வதற்கான சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அவர்களின் உடலியல், உளவியல், சமூகவியல் பாதிப்புகளை மிகத் துல்லியமாக ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வங்கீகாரம் அளித்திருக்க வேண்டும்” என்கிறார் அந்த மருந்தியலாளர்.\nமுதலில் அவர் முன் வைத்த காரணியானது, உடலியல் ரீதியிலானது. “ஓர் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதாக இருந்தால், அதற்கென்றே இயற்கையாகவே இருவருக்கும் உடல்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முறையில் அவர்கள் உறவு கொள்வதாக இருந்தால், அவர்களுக்கு உடல் ரீதியிலான எவ்விதப் பிரச்னைகளும் எழுவதற்கான வாய்ப்புகளில்லை. அதோடு அவர்களை எவ்வித நோய்களும் அண்டுவதற்கும் வழியில்லை” என்பதாகும்.\nஇயல்பான, இயற்கையான நடைமுறைகளைத் தவிர்த்து அவர்கள் மேற்கொள்ளும் செயற்கையான உறவு முறையானது, ஒருவர் தனக்கு வாயிருந்தும் மலதூரம் வழியாக உணவருந்துவதற்கும், மலத்தூரம் இருந்தும் வாய்வழியே மலம், சிறுநீர் கழிப்பதற்கும் சமமானதாகும். இவ்வாறு செய்வதின் மூலம் அவர் என்னென்ன சிரமங்களையும் நோய்களையும் அனுபவிப்பாரோ அவை அனைத்தையும் இதன் மூலம் அவர் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என விளக்கினார்.\nஇரண்டாவதாக அவர்கள் முன்வைத்தக் காரணம் உளவியல் ரீதியிலானது. “இருவர் இணைந்து இன்பம் துய்த்தல் போன்றக் காரியத்தில் ஈடுபடும் போது அதில் அவர்கள் இருவருக்கும் ஒன்று போல் இன்பம் கிடைக்க வேண்டும். என்றால் மட்டுமே அவர்கள் இருவரும் அந்த விஷயத்தில் முழுத் திருப்தியடைவார்கள். ஆனால் இவ்விதமான தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயமாக, அவ்வாறான முழுத் திருப்திக் கிடைக்காது என்பது உளவியல் ரீதியிலான உண்மை.\nஅப்படி இயற்கைக்கு மாறான உறவில் திருப்திக் கிடைக்காமல் போனால், அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை மாற்றி மிருக நிலைக்குக் கொண்டு செல்லும். அதோடு அவர்களின் மனநிலையும் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.\nஅதன் பிறகு அவர்களால் இயல்பான மனநிலையில் இயங்குவதற்கு இயலாமல் போகும். சதாநேரமும் அது பற்றிய கவலையில் முழ்கிவிடுவார்கள். அதோடு அவர்களுக்கு வாழ்க்கையில் ஒருவித விரக்தி ஏற்பட்டுத் தற்கொலை முயற்சிக்கே தங்களை ஆளாக்கிக் கொள்வார்கள்” எனக்கூறினார்.\nமூன்றாவதாக அந்த மருந்தியலாளர் முன் வைத்த விளக்கமானது சமூகவியல் பாதிப்புகள் பற்றியதாகும். “ஓர் ஆணும் பெண்ணும் ஒருவேளைத் தப்பித் தவறி, தங்களுக்குள் கள்ளத்தனமானத் தொடர்பை வைத்திருந்தால் கூட இச் சமுதாயமானது எவ்வளவு பெரிய குற்ற உணர்வோடு அதை பார்க்கின்றது.\nஅப்படியென்றால், ஓர் ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் தங்களுக்குள் இதுபோன்ற ஓர் உறவு வைத்திருப்பதை அறிந்தால் இச்சமூகம் அவர்களை எந்த அளவிற்கு அங்கீகரிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.\nஅவர்களைப் பெரும் குற்றவாளிகளாக்கி இழித்துரைப்பதும், பழித்துப் பேசுவதும் இச் சமூகத்தின் வாடிக்கையாகி விடும். மட்டுமின்றி அவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவர்களுக்கு சந்தானங்கள் இல்லாமல் போகும். சொத்துரிமைகளை கூட இழந்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, ஒட்டுமொத்தச் சமூகமும் அவர்களை ஒதுக்கியே வைத்து விடும். மட்டுமின்றி சொந்த வீட்டாரும் உறவினர்களும் கூட இவர்களை அங்கீகரிப்பதற்கு மறுத்து, ஒதுக்கி ஓரம் கட்டியே வைத்துவிடுவார்கள் காலப்போக்கில் இவர்கள் யாருக்கும் வேண்டாதச் செல்லாக் காசாகி விடுவார்கள்” என்று கூறினார்.\nஇந்த மருத்துவயிலார் கூறும் காரணங்கள் அனைத்திற்கும் நமது தமிழகத்தில் சான்றுகள் உண்டு. தன்பாலினச் செயற்கையினால் தங்களுக்கு முழுத்திருப்தி கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் ஒரு முரட்டுத்தனமும் வெறித்தனமும் இயல்பாகவே தோன்றிவிடும். அது அவர்களிடமிருக்கும் மனிதத்தன்மையை அழித்து கொடூரமானக் கொலை வெறிக்குக் கூட ஆளாக்கி விடும் என்பதற்குச் சான்றுதான் 1996 ஆம் ஆண்டு, சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்து வந்த சீனியர் மாணவன், தனது ஜூனியர் மாணவனை தனது தன்பாலின இச்சைக்கு ஆள்படுத்தி அதில் தன் காம இச்சை அடங்காததினால், கண்டம் துண்டமாக வெட்டித் தூக்கி வீசியதாக அறியப்பட்ட வழக்கு அந்த நிகழ்வு, இன்றும் தமிழக மக்கள் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.\nஇந்தச் சட்ட அங்கீகாரத்தினால் இனி, உயர் கல்வி நிலையங்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே தற்போது விடுதிகளில் தங்கிப் படிக்கும் இன்னும் பல அப்பாவிகளுக்கு நடப்பதற்கு வாய்ப்புண்டு. இதுவரை விடுதிகளில் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல் இலைமறைக்காயாக நடந்து வந்த இந்தத் தன்பாலின உறவு, இனி பகிரங்கமாக நடக்கும் என்பதில் எங்விதச் சந்தேகமும் இல்லை. அப்படி நடந்தால் அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியற்றுப் போகும்.\nமனிதன் தன் எல்லாச் செயல்களிலும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால், அவனை எவ்வித இன்னல்களும் அண்டாது. நோய்நொடிகளும் நெருங்காது. இயற்கையை மீறி நடக்கும் எந்தச் செயலானாலும் அது அவனுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்தை விளைவிக்கத்தான் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nஅவ்வகையில் இயற்கையும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயலையும் சட்டம் போட்டு ஏற்றுக் கொள்ள வைப்பது, எவ்வகையிலும் நியாயமானதன்று.\n(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர் கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://hayyram.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-05-25T22:06:41Z", "digest": "sha1:26YEDH4P3VXV3COTSZ2ASJTLS7WECD36", "length": 29677, "nlines": 240, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: நான் தப்பு செஞ்சிட்டேன்..! ஒத்துக்கொண்ட ஈ வெ ரா", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n ஒத்துக்கொண்ட ஈ வெ ரா\nமுதலியார்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தார் ஈ வெ ரா என்பதைப் பற்றி பார்த்தோம். தி மு க வைத் தோற்றுவித்த அண்ணாதுரை ஈ வெ ரா வை எப்படியெல்லாம் புறக்கனித்தார் என்பதையும் பார்ப்போம்.\nபொன்னம்பல தியாக ராஜன் பி டி ராஜன் என்று அழைக்கப்பட்டார். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தன் ஆளுகைக்குள் நீதிக்கட்சி வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் பி டி ராஜன் இதனை விரும்பவில்லை.\nஈ வெ ரா பி டி ராஜனுடன் முரன்பட்டார். காரணம் பி டி ராஜன் ஒரு முதலியார். அதனால் ஈ வெ ரா வின் திராவிடர் கழகத்தில் இணைந்திருக்க அவர் விரும்பவில்லை. தனியாக நீதிக் கட்சியை பதிவு செய்து கொண்டு அதிலேயே நீடித்தார்.\nசில வருஷங்களுக்குப் பின்னர் திமுக மாபெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் வென்றது. அண்ணாதுரை முதல்வரானார். அப்போது அண்ணாதுரையை நீதிக்கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பி டி ராஜன் அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை கலந்து கொள்ளக் கூடாது என ஈ வெ ரா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஈ வெ ரா முதலியார்களை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தில் இருந்ததால் அண்ணாதுரை ஈ வெ ராவை புறக்கனித்தார். பி டி ராஜனின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். காரணம் அண்ணாதுரையும் முதலியார்.\nஆக முதலியார்களை வெறுத்த ஈ வெ ரா வை முதலியார்கள் ஒதுக்கினார்கள் என்பது வரலாறு.\nகாங்கிரஸில் தனது செல்வாக்கு செல்லாக்காசானவுடன் பிராமணர்களை ஒழிக்க வேண்டுமென கிளம்பிவிட்டார் ராமசாமி நாயக்கர். காரணம் அக்கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பதே அது போலவே சில முதலியார்கள் மீது கொண்ட கோபத்தால் முதலியார் ஒழிப்பு போராட்டமும் நடத்திக் கொண்டிருந்தார்.\nஆனால் அத்தகைய ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாக தவறு செய்துவிட்டோம் என்பதை ஈ வெ ரா உணர்ந்தே இருந்திருக்கிறார்.\nஅது பற்றி 'சிலம்புச் செல்வர் ம பொ சி யுடன்' புத்தகத்தில் திரு மு மாரியப்பன் அதனைப் பதிவு செய்கிறார். அதிலிருந்து சில வரிகள்...\nஒரு முறை கும்பகோனம் பயனியர் விடுதியில் ம பொ சி மற்றும் அவருடன் மு மாரியப்பனும் தங்கி இருந்தார்கள். அங்கே பக்கத்து அரையில் ராமசாமி நாயக்கரும் தங்கியிருக்கிறார் என்ற விபரம் ம பொ சி க்கு தெரியவரவே இருவரும் சென்று ஈ வெ ரா வை அவரது அரையில் சந்திர்க்கிறார்கள்.\nமுதலியார்களின் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்த ஈ வெ ரா தான் எழுதிய முதலியார் ஒழிப்பு தலையங்கம் பற்றி ம பொ சி இடம் கேட்கிறார்.\n\"ஈ வெ ரா: 'முதலியார் ஒழிப்பு தலையங்கம் படிச்சீங்களா'\nம பொ சி: 'நாங்கள் இருவரும் படித்தோம்'\nஈ வெ ரா: 'தங்கள் அபிப்பிராயம் என்ன\n'இதற்கு நான் என்ன அபிப்பிராயம் சொல்ல இருக்கிறது, உங்களுடைய பிராமண எதிர்ப்பு இயக்கம் இப்படித்தான் வந்து முடியும் என்று எனக்குத் தெரியும், இதோடு இது நிற்கப் போவதில்லை. இன்னும் பலபடி இறங்கி இவ்வியக்கம் தொடரும்' என்றார் ம பொ சிவஞானம் அவர்கள்.\nஉடனே ராமசாமி நாயக்கர் 'ஏதோ நல்லது என்று தான் செய்யப் போய் இவ்வாறு முடிந்து விட்டதே, தங்களைப் போன்றவர்கள் தான் இதனை சரிப்படுத்த வேண்டும்' எனக் கூறுகிறார்.\nஅதற்கு ஐயா ம பொ சி அவர்கள் \"நான் மட்டுமல்ல யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இப்பிரச்சனை செப்டிக் ஆகிவிட்டது\" எனக் கூறினார்.\nஈ வெ ரா ஐயா சொன்னதை ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டுக் கொண்டார்.\"\nஇவ்வாறு ஈ வெ ரா மற்றும் ம பொ சி அவர்களுடன் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் திரு மு மாரியப்பன் அவர்கள்.\nஇதனால் தெரிவிப்பது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் பிராமண எதிர்ப்பு என்று துவங்கியது தவறாகப் போய்விட்டது என்று தன்னளவில் உணர்ந்திருந்தார் என்பதே \"நான் தவறு செய்து விட்டேன், யாராவது தடுத்து நிறுத்துங்கள்\" என்று மன்றாடி இருக்கிறார். தானாக முன்வந்து வெளிப்படையாகத் தன் தவறை ஒத்துக் கொள்ள அவரது 'ஈகோ' இடம் கொடுக்கவும் இல்லை. அதைப் பற்றி நெருங்கியவர்களிடம் மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் திட்டமிட்டு அதனை திராவிடக்காரர்கள் மக்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றனர். ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட காழ்ப்புகளை சித்தாந்தமாக்கி தமிழகத்தை இன ஒழிப்பு என்கிற ஆழ்ந்த சைக்கோத்தனமான மனநோய்க்குள் தள்ளி விட்டுவிட்டனர் என்பது புலனாகிறது.\n ஜாதி ஒழிப்பு என்று துவங்குவோரால் தான் ஜாதித்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற திராவிடம் பேசுவோர்களை நம்பாமல் விலகி வாருங்கள்\nஆன்மீகமும் மனிதமும் மட்டுமே அடுத்த கட்ட சந்ததியினரை வாழ வைக்கும் என்பதை புரிந்து கொண்டு ஹிந்து என்கிற மனநிலையில் ஒன்று கூடுங்கள்.\nLabels: muthaliyar, pagutharivu, பகுத்தறிவு, முதலியார், ராமசாமி நாயக்கர்\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி\nமணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்\nவாசகர் வட்டத்தில் இணையுங்கள், விழிப்புணர்வு அடையுங...\nசில புத்தகங்கள் சில தகவல்கள்\n ஒத்துக்கொண்ட ஈ வெ ரா\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\n சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியன...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது. இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும். மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும். ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nதுளசி மாடம்: தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்...\nஆப்பு அசைத்த குரங்கின் கதை\nஎன் கூட ஐஸ் க்ரீம் சாப்டரீங்களா ஒரு காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று வெகுநாட்களாக வசித்து வந்தது. அது மிகவும் சேட்டைக்கார குரங்காக இ...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருபது நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தினசரி செய்பவர்களுக்கு மனம் அமைதியாகி அதன் பலனாக உடலில் இரத்தக்கொதிப்பு அடங்கும் என்பது பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/muzhangaal-nindru-naan-song-lyrics", "date_download": "2019-05-25T21:40:41Z", "digest": "sha1:ZKO26WBL5BKSDO6HTI3TUBG6ABYTZ45P", "length": 4104, "nlines": 88, "source_domain": "www.christsquare.com", "title": "Muzhangaal Nindru Naan | christsquare", "raw_content": "\nமுழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்\nகைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்\nஉம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்\nஉம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்\nராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்\nஉன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்\nகல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்\nஉம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5", "date_download": "2019-05-25T20:52:46Z", "digest": "sha1:2J3NMX5254HICPIWZLIKRTQXGNGWYGPN", "length": 10272, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேலாண்மை கல்வி நிறுவனங்கள்", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஉயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்\nமாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nகோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் ஆறுமுகம் கைது\nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி உயிரிழப்பு.. பயிற்சியாளர் அலட்சியமா..\nபோலி கல்விச் சான்றிதழ்: டிஎஸ்பி பதவியை இழந்த பெண்கள் டி20 கேப்டன்\nஎந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்\nதமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவு\nதிருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு\n10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு\nகலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி\nமேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா\n“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nகுரூப் போட்டோவுக்கு 5 ரூபாய் இல்லாமல் தவித்தேன்: மலரும் நினைவில் சிவகுமார்\nஉயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்\nமாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nகோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் ஆறுமுகம் கைது\nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி உயிரிழப்பு.. பயிற்சியாளர் அலட்சியமா..\nபோலி கல்விச் சான்றிதழ்: டிஎஸ்பி பதவியை இழந்த பெண்கள் டி20 கேப்டன்\nஎந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்\nதமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவு\nதிருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு\n10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு\nகலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி\nமேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினரை நியமித்தது கர்நாடகா\n“மேலாண்மை ஆணைய திட்ட வரைவில் தவறுகள் உள்ளது” - குமாரசாமி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nகுரூப் போட்டோவுக்கு 5 ரூபாய் இல்லாமல் தவித்தேன்: மலரும் நினைவில் சிவகுமார்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/111974", "date_download": "2019-05-25T21:37:51Z", "digest": "sha1:LL6UCGRS2KZG66PUPYLOQZXP47ZMHDGZ", "length": 5392, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 21-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nமீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\n காஞ்சனா ரீமேக் பற்றி நாளை இறுதி முடிவு\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/02/simpu-nayan.html", "date_download": "2019-05-25T22:20:39Z", "digest": "sha1:GRBYAAH7UU6KGOSM7YCYMPEFCDTZJUMI", "length": 13501, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "காதலர் தினத்தில் மீண்டும் இணைந்த சிம்பு நயன்தாரா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாதலர் தினத்தில் மீண்டும் இணைந்த சிம்பு நயன்தாரா\nஇன்று காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர், நடிகர்களும் காதலர் தினத்தை வரவேற்று, அதை கொண்டாடியும் வருகிறார்கள். இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் இன்றைய காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள்.\nசிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், காதலர் தினமான இன்று ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சிம்புவும், நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/23-year-old-guy-tamed-15-bulls-alanganallur-jallikattu-2019-024197.html", "date_download": "2019-05-25T21:44:25Z", "digest": "sha1:SFZEBFIFGYIUUQQWDHBSBG2MRFTINGLM", "length": 20252, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா? | 23 year old guy tamed 15 bulls in alanganallur jallikattu 2019 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n9 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n10 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n10 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n10 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது எல்லோருக்குமே தெரியும். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்து ரசிப்பார்கள். அப்படி விளையாட்டை இடையில் பீட்டா நிறுவனம் தொடுத்த வழக்கால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழகம் பல போராட்டங்களைக் கண்டது.\nஅதன்பின் மெரினா புரட்சி என்றும் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்பு, மக்கள் அரசை வெற்றி கொண்டது. அதன்பின் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதிலும் சரி, விளையாடுவதிலும் போட்டி நடத்துவதிலும் முதன்மை வகிப்பது என்றால், அது நம்ம மதுரை தாங்க. பொங்கல் வந்துட்டா போதும். முதல் நாள் அவனியாபுரத்தில் ஆரம்பிக்கும், அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு என்று ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் இருக்கும். இன்னும் நம்முடைய பாரம்பரியமும் மண் மணமும் மாறாமல் பொங்கல் கொண்டாடுவது என்றால் அது மதுரையில் தான். சரி. விசயத்துக்கு வருவோம்.\nகடந்த வியாழக்கிழமை காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 729 காளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட காளைகளில் 697 காளைகள் பிடிபட்டன. மற்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் காளைகளின் வலிமைக்கு ஈடுகொடுத்து நம்முடைய இளைஞர் பட்டாளமும் காளையை விளையாடத் தயாராகினர். அப்படி விளையாடியதில் ஒரு 23 வயது இளைஞன் மட்டும் தனி ஆளாக 15 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதுபற்றி தான் பார்க்கப் போகிறோம்.\nநம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...\nயாராலும் தொடக் கூடி முடியாத அளவுக்கு மைதானத்தில் சும்மா துள்ளி குதிச்சு விளையாண்ட நம்ம பரமப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை தாங்க சிறந்த காளைன்னு அறிவிக்கப்பட்டுச்சு. அறிவிப்புனாலும் அறிவிப்பு அப்படி ஒரு அறிவிப்பு. சும்மா இல்லங்க. அந்த காளைக்கு பரிசாக ஒரு கார். இதவிட அந்த காளையை வளர்த்தவருக்கு வேறு என்ன அந்த மாடு செய்ய முடியும் சொல்லுங்க.\nசிறந்த காளை அடக்கும் வீரனுக்கு ஒரு காரும் அதேபோல் யாராலும் அடக்க முடியாத சீறி வரும் காளைகளில் சிறப்பாக விளையாடும் காளைக்கு ஒரு காரும் என முதல்வர், துணை முதல்வர் சார்பாக பரிசுகள் அறிவிக்கப்பட்டன.\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\n15 காளை அடக்கிய வீரன்\n23 வயதே ஆன ரஞ்சித் குமார் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னுயிரையே துச்சமாக மதித்து 15 காளைகளை அடக்கியுள்ளார். இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை. இவர் அவனியாபுரத்தை சேர்ந்தவர்.\nமற்ற வேறு சில ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று நிறைய பழங்காநத்தம் ஜல்லிக்கட்டில் 19 மாடுகள் பிடித்து இரண்டாம் இடத்தையும் நெல்லிமுள்ளியில் 6 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தையும் தற்போது அலங்காநல்லூரில் 15 காளைகளைப் பிடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு\nகாது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்\nமகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு தாய் இறந்து போன கொடூரம்...\nமகன் சுய இன்பம் செய்வதை நிறுத்த பெட்ரூம், பாத்ரூமில் சிசிடிவி கேமரா பொருத்திய பெற்றோர்..\nஇன்ஸ்டகிராம்ல சாவுனு கமெண்ட் போட்டதுக்காக தற்கொலை செய்துகொண்ட பெண்... என்னதான் ஆச்சு\nஇந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nஉங்கள் கைரேகையில் ஒளிந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா\nவாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற விவேகானந்தர் கூறும் எளிய ரகசியங்கள் இதுதான்...\nமெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க... எங்க இருந்துடா வர்றீங்க...\nமுகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு பல 'தொடர்புகள்' இருக்குமாம் தெரியுமா\nஇந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா\nஇந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..\nJan 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுரு இன்னைக்கு யாருக்கு உச்சம் யாருக்கு படு பாதாளம்\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/world/155716-fake-review-factories-fooling-online-amazon-shoppers.html", "date_download": "2019-05-25T21:10:06Z", "digest": "sha1:376SNRMB6XD3N5AKAMYAO6HSFFLCQXAJ", "length": 20177, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! | Fake review factories fooling online Amazon shoppers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:15 (22/04/2019)\nபோலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்\nபிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஃபேஸ்புக்கில் இயங்கும் போலி விமர்சகர்களால் முட்டாளாக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பொருளை விற்பதற்கு விளம்பரம் மட்டும் போதுமானதாக இல்லை. குறிப்பிட்ட பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருளின் தரம் குறித்து வெளியிடும் கருத்துகள் அல்லது அவர்களது ரேட்டிங்கைப் பார்த்து மற்றவர்களும், அந்தப் பொருளை வாங்குவதா வேண்டாமா என முடிவு செய்கின்றனர்.\nஅமெரிக்காவில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதால், பல நிறுவனங்களும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டன. பல்வேறு ஃபேஸ்புக் குழுக்களில் இதற்கென்றே இயங்கும் போலி விமர்சன தொழிற்சாலைகளைக் கொண்டு, தங்கள் தயாரிப்பு பொருள்களை `` ஆஹா... அற்புதம்\" என்ற ரேஞ்சுக்கு கருத்துகளைப் பதிவிட வைக்கின்றனர். இந்தப் போலி விமர்சனங்களெல்லாம் அமேசான் வாடிக்கையாளர்களைக் குறிவைத்தே பதிவிடப்படுகின்றன.\nஅமேசான் நிறுவனத்துக்கு அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் சுமார் 206 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வாடிக்கையாளர்களை மேற்கூறியவாறு கருத்துகளைப் பதிவிட்டு இந்தப் போலி விமர்சகர்கள், அவர்களை முட்டாளாக்கி வருகிறார்கள் எனச் செய்தி வெளியாகி உள்ளது.\nஇதில் வாடிக்கையாளர்கள் மட்டும் முட்டாளாகாமல், அமேசான் நிறுவனமும் இதுபோன்ற விமர்சனத்தைப் பதிவிடுபவர்கள் உண்மையான வாடிக்கையாளர்கள் எனக் கருதி ஏமாந்து விடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இதுபோன்ற, குறிப்பிட்ட நிறுவன பொருளை அமேசானிடமிருந்து வாங்குவதற்கான கட்டணத்துடன், கூடுதலாக ஒரு கமிஷன் தொகையையும் போலி விமர்சகர்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்து விடுகின்றன.\nபிரிட்டனைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு ஒன்று, `nearly all' என்ற போலி ஃபேஸ்புக் விமர்சன குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கண்டறிந்துள்ளது. பிரபலமே இல்லாத பிராண்டுகளைச் சேர்ந்த பொருள்களுக்கெல்லாம் இந்தப் போலி குழுக்கள் '5 நட்சத்திர' அந்தஸ்து வழங்கி உள்ளன என்றும், இது தொடர்பான பதிவுகள் ஏராளமான எண்ணிக்கையில் குவிந்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.\nஎதற்கும் அடுத்த முறை, ரேட்டிங் மற்றும் விமர்சனங்களைப் பார்த்து ஏதாவது ஒரு அறிமுகமில்லா பிராண்டின் பொருளை அமேசானில் வாங்க முடிவு செய்தீர்களென்றால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinema.tamilnews.com/2018/05/26/harvey-weinstein-surrender-police-latest-gossip/", "date_download": "2019-05-25T21:08:31Z", "digest": "sha1:WHLD3O22GA6BNXPZFEAK74NKANT4PH2Q", "length": 49898, "nlines": 588, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Harvey Weinstein Surrender Police Latest Gossip,Harvey Weinstein", "raw_content": "\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக ஹாலிவுட் பிரபலமான ஹார்வே வெயின்ஸ்டீன், நியூயார்க் போலீஸாரிடம் சரணடைய உள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் அவர் வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் மீது வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக தாம் நடந்து கொள்ளவில்லை என்று ஹார்வே தெரிவித்து வந்தார்.\nஇதனால், அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலி, பல்ட்ரோ ஆகியோர், ஹார்வே பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\nஇத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\nபிரான்ஸில், குப்பை கொட்டிய இருவர் கைது\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபிரான்ஸில், குப்பை கொட்டிய இருவர் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/32966", "date_download": "2019-05-25T21:24:27Z", "digest": "sha1:MCX2T2MYNLNCFVVODLJGDAXGHYS74XZ5", "length": 2225, "nlines": 46, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nயாருமே உன் போல் இல்லை மண் மேலே\nதாயையும் உன்னில் கண்டேன் அன்பிலே\nமாதக் கணக்கில் தாயும் சுமந்து\nகாலம் முழுக்க என்னை சுமந்து\nகாத்திருக்கும் உனக்கு இல்லை நிகரே\nதூசி என்னை தொடவும் விட மாட்டாய்\nதோளில் என்னை சுமந்தே நடைப் போட்டாய்\nவந்தாயே நீ என் வரமாய்\nதோழனென நீ தோளும் கொடுத்து\nகண்ணிமையில் என்னை நீ அடைக்காத்து\nதூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து\nவாழ்வாயே நீ என் நிழலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61374", "date_download": "2019-05-25T21:06:39Z", "digest": "sha1:QUOMIFYSUN53MPF6PMPH7KABJTP2PRBM", "length": 9665, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நீண்டகால பிரச்னை தீர்க்கும் பிறவி மருந்தீஸ்வரர்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nநீண்டகால பிரச்னை தீர்க்கும் பிறவி மருந்தீஸ்வரர்\nபதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரராக சிவன் வீற்றிருக்கிறார். இவரை வழிபட நீண்டகால பிரச்னை தீரும்.\nதல வரலாறு: அரக்கர் குலப்பெண்ணான ஜல்லிகை, சிவபக்தி கொண்டிருந்தாள். கருணை மனம் கொண்ட அவளுக்கு விருபாட்சன் என்பவன் கணவனாக அமைந்தான். அவன் மனிதர்களை உண்டு வாழ்பவன். ஜல்லிகையோ மரக்கறி உண்பவள். இருந்தாலும் கணவனின் குணத்தை மாற்ற முடியவில்லை. ஒரு முறை, அந்தணச்சிறுவன் ஒருவன், மறைந்த தன் தந்தைக்கு சிராத்தம் செய்ய சென்று கொண்டிருந்தான்.\nவிருபாட்சன், சிறுவனை உணவாக விழுங்க முயன்றான். 'அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவு விஷமாகும்' என ஜல்லிகை தடுத்தாள். ஆனாலும் அரக்கன், சிறுவனை விழுங்கிட விஷம் தாக்கி இறந்தான்.\nதிருத்துறைப்பூண்டி என்னும் இத்தலம் அந்த காலத்தில் வில்வ வனமாக இருந்தது. அங்கிருந்த சிவனை வணங்கிய ஜல்லிகை, “இறைவா என் கணவர் நல்லவர் அல்ல, இருப்பினும் அவர் இல்லாமல் நான் வாழ முடியாது. பிறவி பிணியில் இருந்து விடுதலை கொடு,” என வேண்டினாள். பல நாட்கள் பட்டினியாக கிடந்த அவளது உயிர் போகும் நிலையில், சிவபார்வதி காட்சியளித்தனர்.\n நீ இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வா,” என்றாள். அவ்வாறே நீராடி வர, இறையருளால் விருபாட்சன் உயிருடன் வந்தான். அதன்பின் அரக்கனின் வயிற்றில் கிடந்த சிறுவனும் உயிர் பெற்றான். அவனுக்கும் இறை தரிசனம் கிடைத்தது.\nஇவ்வாறு அருள்புரிந்த இறைவனே ‘பிறவி மருந்தீஸ்வரர்’ என்னும் பெயரிலும், அம்பிகை ‘பிருகந்நாயகி’ என்னும் பெயரிலும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவர்களை வழிபட்டால் கொடிய பிரச்னையும் தீரும்.\nசிறப்பம்சம்: இக்கோயிலின் சிறப்பு அம்சமாக கஜசம்ஹார மூர்த்தி வடிவில் இருந்து சிவன் அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமியன்று வழிபட, மனம் வலிமை பெறும்.\nதாருகா வனத்து முனிவர்கள், தாங்கள் செய்யும் யாக பலனை ஏற்பதால்தான், சிவனுக்கு சக்தி கிடைப்பதாக எண்ணி ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி புகட்ட சிவன், பிட்சாடனராக எழுந்தருளினார். முனிவர்கள் மந்திர சக்தியை உபயோகித்து யானையை ஏவினர். பிட்சாடனர் அதைக் கொன்று, தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் 'கஜசம்ஹார மூர்த்தி' என பெயர் பெற்றார். இதைக் கண்ட முனிவர்களின் ஆணவம் அழிந்தது.\nஅகத்தியருக்கு காட்சியளித்த மணக்கோல சிவன் ‘வேதாரண்யேஸ்வரர்’ என்னும் பெயரில் வீற்றிருக்கிறார்.\nஇருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ.,\nவிசேஷ நாட்கள்: சித்திரை திருவிழா, நவராத்திரி, மார்கழி திருவாதிரை விழா.\nஅருகிலுள்ள தலம்: 31 கி.மீ.,ல் திருவாரூர் தியாகராஜர் கோயில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_187.html", "date_download": "2019-05-25T21:23:19Z", "digest": "sha1:BCMHMRAPRLSOA22IEN4JV64MPOMG5VZY", "length": 54340, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்ட 5,000 குடும்பங்கள் வரை வசிக்கின்ற இக்கிராமத்தின் மேற்கே இந்து சமுத்திரம் காணப்படுகிறது. இதனால் இக்கிராமத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாக கடற்றொழில் காணப்படுகிறது. அதிலும் பாரம்பரிய முறைப்படி பாய் மரத் தோணி மூலம் இறால் பிடிப்பது முக்கிய அம்சமாகும்.\nநீர்கொழும்பு என்றாலே உல்லாச பிரயாணத் தொழிலுக்கு பிரபல்யமான இடமாக காணப்படுகிறது. அதன் தாக்கம் எமது கிராமத்திற்கும் உண்டு. இங்குள்ள சில வாலிபர்கள் உல்லாசப் பிரயாணிகளுக்கான அலங்கார பொருட்கள், கடல் உற்பத்தி பொருட்கள், உள்ளூர் உல்லாச பிரயாணத்துறை போன்றவற்றில் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் உல்லாச பிரயாணத் துறையுடன் எமது ஊரும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. இக்கிராமமானது நீண்ட காலமாகவே முஸ்லிம்கள் மாத்திரம் வாழக்கூடிய தனித்துவமான பண்பை கொண்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக எமது கிராமத்தின் தெற்கு எல்லை வரை உல்லாச பிரயாணிகளுக்கான விடுதிகள், உணவகங்கள், மதுபானசாலை என்பன உருவாக்கப்பட்டு வருகின்றன. இது எமது எதிர்கால சந்ததியினரை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.\nஅதை விட பாரதூரமான ஒரு பிரச்சினையும் உள்ளது. எமது ஊரின் தெற்கு எல்லையாக \"காக்கை தீவு\" காணப்பட்டது. அது வரை முஸ்லிம் செறிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று வெளித் தரப்பினரின் ஆதிக்கம் காக்கை தீவையும் தாண்டி வந்து விட்டது. எமது முஸ்லீம்களின் காணிகள் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டு உணவகங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வெற்றுக் காணிகளை முஸ்லிம்கள் இழந்து வருகின்றனர். காக்கை தீவுக்கும் பெரிய பள்ளிக்கும் இடையில் காணக் கூடிய சில காணிகளை பாரிய தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளை பார்க்கும் போது 100 வீதம் முஸ்லீம்கள் வாழ்ந்த இக்கிராமம் இனி சகோதர இன மக்கள் வாழும் ஒரு கிராமமாக மாறும் அபாயம் ஏற்படலாம். அதிலும் சகோதர மதத்தினர் தம் குடியிருப்புக்களை அமைப்பதை விட பல மடங்கு ஆபத்தை விளைவிக்க கூடிய உல்லாச பயணத்துறையின் வளர்ச்சிக்கு இக்காணிகள் பயன்படப் போகின்றன என்ற விடயம் உற்று நோக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலை தொடருமானால் பெரிய பள்ளி எல்லை வரைக்கும் அந்நியர் ஆதிக்கம் வரலாம். மக்கள் தமது சொந்தக் காணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம்.\nஎமது ஊரின் இந்நிலைக்கான காரணம் என்னவென்று பார்த்தால், மக்கள் தமது தேவைக்காக காணி உறுதிப் பத்திரங்களை வங்கியில் அல்லது தனியாரிடம் அடகு வைத்து பணத்தை பெறுகின்றனர். சில போது அவற்றை மீட்க முடியாத சந்தர்ப்பங்களில் காணிகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அல்லது பணத் தேவைக்காக காணிகளை விற்க முற்படும் போது அந்நியர்கள் அதிக விலை கொடுத்து காணிகளை கொள்வனவு செய்ய முன் வருகின்றனர். இந்நிலையானது பாலஸ்தீன பூமியில் சியோனிஸ பயங்கரவாதிகள் திட்டமிட்டு குடியேறிய வரலாற்று நிகழ்வை நினைவு கூர்கின்றது. எனவே இந்த நிலைமைக்கு பின்னால் இனவாத கும்பல்கள் இருக்கலாமோ என சந்தேகிக்க தோன்றுகிறது. எமது ஊரின் தெற்கு எல்லையை தாண்டி உல்லாச பயணத்துறையின் முதலீட்டாளர்கள் வருகின்றனர். வடக்கு எல்லைப் பக்கம் உல்லாச பயணிகளுக்கான பாரிய விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டுக்குமிடையில் எமது ஊர் சிக்கி எதிர்காலத்தில் தனது தனித்துவத்தை பாதுகாக்க பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.\nஇது தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்த ஊரின் நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், ஏனைய அமைப்புக்கள் முன் வர வேண்டும். இது அவசியமாக ஆனால் அவரசமாக செய்யப்பட வேண்டிய வேலையாகும். இதற்காக கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம். துண்டு பிரசுரங்களை வெளியிடலாம். மேலும், எமது ஊரின் \"ஸகாத் நிதியம்\" போன்ற அமைப்புக்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஊரில் உள்ள ஸகாத் கொடுக்கக் கூடியவர்களை ஒன்றிணைத்து இதன் தேவையை உணர்த்தி இதற்கான நிதியை பெற்று காணிகளை பாதுகாக்கலாம். அல்லது ஊரின் செல்வந்தர்கள், ஊரின் தலைமைகள், இயக்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரு பொதுவான குழுவாக இயங்கி பைத்துல் மால் நிதியை உருவாக்கி அதன் மூலம் ஊரின் காணிகளை பாதுகாக்க முன்வர வேண்டும். மேலும் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடும் பெருந்தொகை நிதியை கொண்டு அந்நியர்களுக்கு விற்கப்படும் காணிகளை பள்ளிவாசல் நிர்வாகம் கொள்வனவு செய்யலாம். இதன் அர்த்தம் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட கூடாதென்று அல்ல. மாறாக எமது ஊர் மக்களின் இருப்பை உறுதி செய்வது இன்றை காலத்தில் மிக அவசியமாக உள்ளது என்பதாகும்.\nஇன்று மக்கள் சொந்த நிலமில்லாமல் படும் துயரத்தை உலகெங்கும் நாம் பார்க்கிறோம். ஏன் நமது நாட்டில் கூட கொழும்பு போன்ற பெரும் நகரங்களில் தீப் பெட்டி போன்ற குடிசை மாற்று குடியிருப்புக்களில் அடைக்கப்பட்டு மக்கள் வாழ்வதை காண்கிறோம். நாளை அந்த நிலைமை எமது மக்களுக்கு வரக் கூடாது.\nஇற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரின் முயற்சியால் வெளி நபர்களின் சொத்தாக இருந்த பெரியதோட்டம், ஆப்தீன் மாவத்தை, ரீட்டா மாவத்தை, காக்கை தீவு, அத்தார் அஸ் ஸலபிய்யா (சென்டர்) பள்ளியை சூழ உள்ள காணிகள், பைரூஸ் ஹாஜியாரின் வீட்டு பின்பகுதி காணிகள், ரஸ்னா திருமண மண்டப காணிகள், பாடசாலை பின்பகுதி ஜயா மாவத்தை, மாய பஜார், கேணிமூலை, பங்கலாவத்தை போன்ற பெரும் பெரும் காணிகள் இன்று முஸ்லிம்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. ஆனால் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லப் போவதென்ன ஐந்து நட்சத்திர விடுதிகள், மது பரிமாறப்படும் உணவகங்கள், கசினோ நிலையங்கள், இவை தானா ஐந்து நட்சத்திர விடுதிகள், மது பரிமாறப்படும் உணவகங்கள், கசினோ நிலையங்கள், இவை தானா இல்லை. நிச்சயமாக நாம் இவைகளை நாம் எமது சந்ததியினருக்காக விட்டுச் செல்ல முடியாது.\nஎனவே, இது விடயத்தில் நாம் இன்று சிந்திக்காது இருந்தால் இன்று கொழும்பில் சேரிப்புற பகுதிகளில் அல்லது அடுக்கு மாடித் தொடர் குடியிருப்புக்களில் சொந்த நிலம் இல்லாமல் வாழும் மக்களின் நிலை தான் நாளை எமக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சிந்தித்து செயல்படுவோம், பலஹத்துறை பலஸ்தீனாக மாறுவதை தடுப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇது போல ஒரு கட்டுரையை அவர்களும் எழுதினால் நமது நிலமை என்னவாகும் என்று மட்டும் முதலில் சிந்தித்து செயற்ட்படுங்கள்.\nஎன்னை பொருத்தவரை இந்த கட்டுரையாளர்தான் இனவாதி\nஇங்கு குருப்பிட்டுள்ள அம்சங்களை நோக்கும்போது எதுவும் பலாத்காரமாக நடைபெறவில்லையே\nமுஸ்லிம்களின் காணிகள் பறிபோவதை கவலையாக சொல்லியிருக்கிறார்... இனப்பரம்பல் ஐதாக்கம்...\nகிழக்கில் காரைதீவு இந்து கோவில்களால் அயலில் உள்ள மாளிகைக்காடு, சாய்ந்தமருது முஸ்லிம் மக்களுக்கு காணி விற்கக்கூடாது என்று எந்த முறையில் முடிவெடுக்கப்பட்டதோ அந்த வகையான ஒரு அக்கறைதான் இந்த கட்டுரை\nகட்டுரையை நிதானமாக வாசித்தால் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களின் சொத்துக்களாக இருந்த நிலங்கள் இப்போது உல்லாசப்பிரயாண ஹோட்டல்கள், கசினோக்கள்,மதுபான விற்பனை நிலையங்களாக முஸ்லிம்களின் காணிகள் மாறினால் அங்கு செய்யப்படும் பாவங்களுக்கு ஆண்டாண்டு களாக பாவச்சுமைகளை முஸ்லிம்கள் சுமக்க வேண்டிவரும் அது நிச்சியம் மரணத்தின் பின் காணி உரிமையாளர்களுக்கு நிம்மதியைக் கொடுக்காதது போலவே, எதிர்கால பரம்பரைக்கும் அநியாயத்திலும் அக்கிரமத்திலும் ஈடுபட அவை காரணமாக அமையும் என்ற தூரதரிசன நோக்கில்தான் இந்த கட்டுரையாளர் எழுதியிருக்கின்றாா். ஆனால் பலஸ்தீனமானமாக மாறுமோ என்ற தலைப்பு அவ்வளவு பொறுத்தமானதாக விளங்கவில்லை. கட்டுரையை நிதானமாக படித்து அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை அமல் செய்ய உரியவர்கள் அக்கறைஎடுக்குமாறு பணிவாக வேண்டுகிறேன்.அனைவருக்கும் தௌிவான சிந்தனையை அல்லாஹ் அருள்வானாக.\nசெல்வநாயகம் காலம்தொடக்கமே முஸ்லிம்கள் தனித்து நிலத்தை பாதுகாக்க முடியாது என்கிற குரல் ஒலிக்கிறது, பதவித் தோணியில் வலது காலும் பரம்பரைக் காணியில் இடது காலுமாக வாழ்கிற வாழ்க்கையின் துயரம் இலங்கை முழுவதும் முஸ்லிம்களின் துயரமாக உள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/1775", "date_download": "2019-05-25T21:18:34Z", "digest": "sha1:5BFMSWHXIOJQ6OPREVCD7RUALG6S6VEJ", "length": 7843, "nlines": 127, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை சமூகசேவை & லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்", "raw_content": "\nHome ⁄ உள்ளூர் செய்திகள் ⁄ பண்டாரவாடை சமூகசேவை & லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்\nபண்டாரவாடை சமூகசேவை & லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்\nபண்டாரவாடை சமூகசேவை & லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் பாபநாசத்தில் நடைபெற்றது… நன்றி Lion’s club & Aravind eye hospital & pdvgulf\nPrev பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம்\nNext பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் இலவச கண்சிகிச்சை முகாம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்\nஃபித்ரா பெருநாள் தர்மம், பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் கொடுத்து இறைவன் அருளால் கடமையை நிறைவேற்றுவோம்.\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/pregnant-woman-suicide-prjppt", "date_download": "2019-05-25T21:08:32Z", "digest": "sha1:U5DTLL3ZHT5ZN7FFSVQB4RIDT6JYPKS2", "length": 11443, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் கணவன் உயிரிழப்பு... 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!", "raw_content": "\nகாதல் கணவன் உயிரிழப்பு... 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..\nசென்னை போரூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை போரூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார்- இளந்தென்றல் தம்பதியினர். தற்போது இளந்தென்றல் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மாமனார் ரவி கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளந்தென்றல் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளந்தென்றல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nமுதற்கட்ட விசாரணையில் கல்லூரியில் படிக்கும் போது பிரவீன்குமார், இளந்தென்றலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த சாலை விபத்தில் கணவர் பிரவீன்குமார் இறந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து இளந்தென்றல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை...\nவிரைவில் திருமணம் நடக்க இருந்த காதல் ஜோடி விபத்தில் பலி\nபிறந்த நாளன்றே இறந்த போலீஸ்காரர்... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஐஜி அலுவலகத்தில் தற்கொலை\nகுடும்ப தகராறில் விபரீதம்... மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை\nகுழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்க சொல்லி பழைய காதலன் போராட்டம் வேதனையில் நொந்து போன கணவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டிய முன்னாள் எம்எல்ஏ... மிரண்டு போன எடப்பாடி..\nதோல்வியை தொடர்ந்து பெரும் சிக்கலில் தேமுதிக... பிரேமலதாவால் வந்த வினை..\nஅம்மா, எம்ஜிஆர் விசுவாசிகளை கண்கலங்க வைத்த உருக்கமான அட்வைஸ்... அதிமுக தோல்வியால் பூங்குன்றன் போட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/2018/06/29/", "date_download": "2019-05-25T22:04:24Z", "digest": "sha1:NVABNX2QW5MAZJWWTVNPHD3GYSUQUO67", "length": 6337, "nlines": 113, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of June 29, 2018 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\n16 அணிகள் அவுட்... நாளை முதல் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்.... யார் யாருடன் விளையாடுகின்றனர்\nஅடக் கடவுளே.... இப்படியெல்லாமா சோதனை வரும்.... புலம்பும் செனகல் வீரர்கள்\nஓய்வு பெறும் வயதா 23... தாயைக் காக்கும் தனயன்.. நெகிழ வைக்கும் ஈரானின் மெஸ்ஸி\nஉலகக் கோப்பையில் ஐரோப்பாதான் கில்லி... நாக் அவுட்டில் 10 அணிகள்... கோப்பையை வெல்வது யார்\nஜெர்மனியை வீழ்த்தியது அறுதப் பழசான வியூகம்தான்.. ஒரு விறு விறு அலசல்\nஇந்தியாவுக்கு 100வது டி-20... அதிகம் விளையாடியுள்ளது யார் தெரியுமா... வேறு யாராக இருக்க முடியும்\nமீண்டும் களம் குதித்த வார்னர், ஸ்டீவ் ஸ்மித்... \nகாயம் சரியாய்ருச்சு.. மீண்டும் அணிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்\nடி20 அதிக ரன்கள் குவித்த இந்திய பார்ட்னர்ஷிப்.. ரோஹித்- தவானுக்கு 2வது இடம்\nமலேசிய ஓபன் பாட்மிண்டன்.. 2வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்.. சாய்னா அவுட்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:56:02Z", "digest": "sha1:5XFTGUHJU5GHV7SBVQVVLOHAC4JNGMCQ", "length": 9418, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐஎஸ்எல் News - ஐஎஸ்எல் Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nவிறுவிறுப்பான கட்டத்தில் ஐஎஸ்எல் கால்பந்து… மும்பை, பெங்களூரு அணிகள் நாளை மோதல்\nமும்பை:ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் டாப் 2 இடங்களில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் நாளை மும்பை அரினா அரங்கத்தில்...\nமுன்னாள் சாம்பியன்ஸ்-னு வெத்துப் பெருமை பேசுனா போதுமா ஒரு வெற்றி கூட கிடைக்கலையே\nடெல்லி : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், நான்கு சீசன்களாக ...\nவேட்டி கட்டிகிட்டு ஜான் க்ரிகோரி போஸ் குடுக்க வேணாமா\nசென்னை : இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னையின் எஃப்சி அணி இன்று தன் இரண்டாவது ஆட்டத்தில் ...\nஎப்சி புனே சிட்டியின் தலைமை கோச் பதவி விலகினார்\nபுனே: இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் விளையாடும் எப்சி புனே சிட்டி கால்பந்து அணியின் தலைமை ...\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி சாம்பியன்\nபெங்களூர்: ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் 2வது முறையாக சென்னையின் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் ...\nஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐஎஸ்எல்னா டோணியின் சூப்பர் மச்சான்ஸ்\nபெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடக்கும் பைனல்ஸில் முன்னாள் சாம்பியனான ...\nஜீஜேவுக்கு ஜேஜே… பைனல்ஸில் சென்னையின் எப்சி\nசென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் எப்சி கோவாவை வென்று, பைனல்ஸ்க்கு நுழைந்த...\nபைனல்ஸ் போக டோணியின் மச்சான்களுக்கு பைனல் வாய்ப்பு\nசென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனின் பைனல்ஸ் நுழைவதற்கு, கேப்டன் கூல் மகே...\nகிரேட் பினிஷர் டோணியின் சென்னையின் எப்சியின் கிரேட் பினிஷ்\nகோவா: ஐஎஸ்எல் நான்காவது சீசனில், எப்சி கோவா அணிக்கு எதிரான இரண்டாவது அரை இறுதியின் முதல் ஆட்...\nஅதிரடிதான் காத்திருக்கிறது மச்சான் மச்சான் மச்சானே\nகோவா: ஐஎஸ்எல் நான்காவது சீசனின் இரண்டாவது அரை இறுதியின் முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அ...\nகூல் டோணி மற்றும் விராட் கோஹ்லி இடையே மோதல்.. இது வேற பாஸ்\nடெல்லி: என்ன தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆயிருச்சா.. இது வேற மோதல் பாஸ். தொடர்ந்து படிங்க. கேப்...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/delhi/we-felt-then-cji-was-being-influenced-external-forces-justice-kurian-joseph-335593.html", "date_download": "2019-05-25T21:40:45Z", "digest": "sha1:P4FCBJSDVIJYOGWZGWHXMYDLTG5IQQP6", "length": 19784, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை இயக்கிய 'அன்னிய சக்திகள்': குரியன் ஜோசப் பரபர | We felt then-CJI was being influenced by external forces: Justice Kurian Joseph - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவை இயக்கிய அன்னிய சக்திகள்: குரியன் ஜோசப் பரபர\nதீபக் மிஸ்ராவை இயக்கிய அன்னிய சக்திகள்: குரியன் ஜோசப் பரபர-வீடியோ\nடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியில் இருந்து யாராலோ இயக்கப்படுவதாக மூத்த நீதிபதிகளுக்கு சந்தேகம் இருந்தது என்று, சில தினங்கள் முன்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி 12ம் தேதி இந்திய நீதித்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய் (தற்போதைய தலைமை நீதிபதி), மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசினர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற குரியன் ஜோசப், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.\nஇந்த பேட்டியில், தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பிரஸ் மீட்டின் தேவை என்ன என்பது குறித்தும் குரியன் ஜோசப் விளக்கியுள்ளார். பல்வேறு சம்பவங்களை வைத்து பார்த்தபோது, உச்ச நீதிமன்றத்தில் பணியில் வெளியில் இருந்து சக்திகள் தலையிடுவதை உணர்ந்தோம். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் இதை கவனிக்க முடிந்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும்போதும், இதேபோன்ற நிலை இருந்தது.\nயாரோ வெளியில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கட்டுப்படுத்தியதாக நாங்கள் உணர்ந்தோம். எனவேதான், நாங்கள் அவரை சந்தித்தோம். கடிதம் எழுதி, உச்சநீதிமன்ற மாண்பையும், சுதந்திரத்தன்மையையும் காக்குமாறு கேட்டுக்கொண்டோம். அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தபோதுதான், நாங்கள் பிரஸ்மீட் செய்ய முடிவு செய்தோம்.\nஅரசியல் ரீதியாக சார்பு கொண்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதை பார்த்தோம். வெளியில் இருந்து நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு இருந்தது நன்கு தெரிந்தது. நீதிபதி செல்லமேஸ்வர்தான், பிரஸ் மீட் யோசனைக்கான முன்னோடி. இதை பிற மூவருமே ஏற்றுக்கொண்டோம்.\nநீதிபதி குரியன் ஜோசப், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உச்சநீதிமன்றத்தின் 3வது சீனியர் நீதிபதி அந்தஸ்து வரை உயர்ந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் கிளர்க்காக பணியாற்றியவர். அதே நீதிமன்றத்தில் தனது 26வது வயதில் வழக்கறிஞராக பிராக்டீசை ஆரம்பித்தவர் குரியன் ஜோசப். 1994ம் ஆண்டு, கேரளாவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணி நியமனம் செய்யப்பட்ட இவர், 1996ம் ஆண்டு சீனியர் வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபிரவேஷ் வர்மா பாஜக வென்றவர் 8,65,648 60% 5,78,486\nமகாபால் மிஸ்ரா காங்கிரஸ் தோற்றவர் 2,87,162 20% 5,78,486\nபர்வத் சாஹிப் சிங் வர்மா பாஜக வென்றவர் 6,51,395 49% 2,68,586\nஜர்னெய்ல் சிங் ஏஏஏபி தோற்றவர் 3,82,809 29% 0\nமஹாபல் மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 4,79,899 54% 1,29,010\nபேராசிரியர் ஜக்திஷ் முகீ பாஜக தோற்றவர் 3,50,889 40% 0\nஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nஎங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nஅத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி\n16வது மக்களவை கலைப்பு.. மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவு\nமோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-05-25T21:45:37Z", "digest": "sha1:633RL6VYZ36CSG7NV4PN6BUMUVVAONNN", "length": 24839, "nlines": 173, "source_domain": "www.koovam.in", "title": "நோய்கள் என்றால் என்ன?/ Tamil Story of medicine", "raw_content": "\n கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும் நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன. இயங்கு சக்தி. -32 % செரிமானசக்தி- 32 %நோய் எதிர்ப்பு சக்தி – 36 % நோய்கள் என்றால் என்ன\nகாய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும்….\nமேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%…நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %\nஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.\nஇப்போ சொல்லுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா\nநமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.\nஎதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன\nநமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது\nநமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது\nசுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.\nபிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,\nஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்\nஇவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும்.\nசெயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும். இதையும் வியாதி என\nபுரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை\nஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்\nதேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்\nஇந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.\nபல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.\nஇந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்\nகாய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்\nமருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்\nநமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்\nகுறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.\nவறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது\nதொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)\nபடிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்\nஅடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்\nமூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.இதுவே பெருவாரியான\nசிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு\nதேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.\nபொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த\nநிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை\nசுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்\nஅமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்\nகுறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.\nபெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான்\nஎன்று கூறுகிறோம். இப்போதும் ஒருவருக்கு ஏன்\nஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு\nஇன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்\nதிட வடிவம் (Solid State) பெறுகிறது.இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி\nசெய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை\nபின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்\n(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சிமேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy)எடுத்து புற்றுநோயா (Cancer) என\nசோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த\nமாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.\nகழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து ரத்த ஓட்டம் வரும் எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்.\nஇது தான் நுரையீரல் புற்றுநோய்(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.\nஎனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்\n“நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு\nஎங்குதேடினாலும் கிடைக்காது” ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத\nஇடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்\nநம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்\nஇவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி\nஇருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி\nஅதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான\nசக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான்\nதலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.\nயாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு\nஎடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்\nமருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என\nஉணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma\n(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma),புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற எந்த தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.\nஇவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்\nபெருகிவிட்டது என கூறுகிறோம்.நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி\nPosted in உணவு ரகசியம் and tagged நோய்கள் என்றால் என்ன\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+089+tw.php", "date_download": "2019-05-25T22:01:43Z", "digest": "sha1:RYVG7EJ3QTV3AUBHWHSXMHDF6ZAY6B5Z", "length": 4377, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 089 / +88689 (தாய்வான்)", "raw_content": "பகுதி குறியீடு 089 / +88689\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 089 / +88689\nபகுதி குறியீடு: 089 (+88689)\nஊர் அல்லது மண்டலம்: Taitung\nபகுதி குறியீடு 089 / +88689 (தாய்வான்)\nமுன்னொட்டு 089 என்பது Taitungக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Taitung என்பது தாய்வான் அமைந்துள்ளது. நீங்கள் தாய்வான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். தாய்வான் நாட்டின் குறியீடு என்பது +886 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Taitung உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +88689 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Taitung உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +88689-க்கு மாற்றாக, நீங்கள் 0088689-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2019-05-25T21:37:25Z", "digest": "sha1:FF6ERGOP7YI7UVHZVBNZJOVV6JGZYGSS", "length": 18626, "nlines": 218, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: புத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nபுத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..\nகட்டாயம் அனைவரும் போக வேண்டிய, பார்க்க வேண்டிய இடம்.அந்த இடத்தின் உள்ளே இருந்தாலே வெளியுலகம் மறந்து போகுது.இது வரை நான்கு தளங்களில் மக்களை அனுமதிக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மற்ற தளங்களிலும் மக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.கலைஞர் செய்த மிக அருமையான பணி இது.\nஇனி சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் பற்றி.\nஅடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஆகஸ்டு 16, 2008.\nதொடங்கப்பட்ட நாள்: 15, செப்டம்பர், 2010.\nதிறந்து வைத்தவர்: முதல்வர் திரு.கருணாநிதி.\nநூலகம் இருக்கும் இடம்: காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்.\nமொத்த செலவு: 172 கோடி.\nமொத்த ஏரியா: 8 ஏக்கர்.\nமொத்த பணியாளர்கள்: 200 நபர்கள்.\n1250 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க முடியும்.\nநுழைவு பகுதி: ஐந்து அடி உயரத்தில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்து இருக்கும் அறிஞர் அண்ணாவின் வெண்கல சிலை.\nமொத்த தளங்கள்: 9, தரைத் தளத்தினையும் சேர்த்து.\nதரைத்தளம்: ரிசப்சன் பகுதி, ப்ரெய்லி முறையில் படிப்பவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு கான்ப்ரென்ஸ் ஹால்கள்.\nமுதல் தளம்:குழந்தைகளுக்கான புத்தகங்களும்,நியூஸ்பேப்பர்கள், வார, மாத பத்திரிக்கைகளுக்கான இடமும், அனைத்து மொழி பத்திரிக்கைகளும் இருக்கின்றன.பெரிய ஹாலும்\nஇரண்டாவது தளம்: முழுவதும் தமிழ் புத்தகங்கள்.140 நபர்கள் அமரக்கூடிய புத்தக வெளீயீட்டு விழா நடத்த ஒரு ஹால்.\nமூன்றாவது தளம்: சமூகவியல், தத்துவம், உளவியல் புத்தகங்கள்.\nநான்காவது தளம்: கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவம், இஞ்சினியரிங் புத்தகங்கள்.\nஎட்டாவது தளம்: எங்களை போன்றவர்கள் நூலகத்திற்கு கொடுத்த புத்தகங்களை வைக்கப் போகிறார்கள். நாங்கள் 80 ஆங்கிலப் புத்தகங்கள் கொடுத்தோம். என் மகன் காலேஜில் மார்ச் மாதம் கொடுத்து வந்தான்.எங்கள் பெயர் போட்டு தனி செல்ஃபில் வைப்பார்களா\nமுக்கியமான செய்தி:ஃபுட் கோர்ட் திறக்கப் போகிறார்கள்.படிக்கும் போது தான் ரொம்ப பசிக்குது.\nநூலகம் திறந்து இருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை.\nபுத்தகங்களின் எண்ணிக்கை: 12 லட்சம்.\nகலைஞர் கொடுத்த புத்தகங்கள்:1000 புத்தகங்கள். இரண்டாவது தளத்தில் தனியாக ஒரு அடுக்கில் கலைஞர் பெயர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன\nஅனைத்தும் புத்தம் புதுசாய் இருக்கின்றன.\n1200 சீட் கொண்ட பெரிய ஆடிட்டோரியமும், மொட்டைமாடியில் 800 பேர் தரையில் அமரக்கூடிய திறந்த வெளி அரங்கு(amphitheatre), 1000 கார்களும், அதற்கு மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய பார்க்கிங் ஏரியா.\nஇது வரை கலைஞர் தவிர யாரும் உறுப்பினராக சேரவில்லை. உறுப்பினர் சேர்க்கை பற்றியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.என்னை இரண்டாவது உறுப்பினராக சேர்த்துக் கொள்ள சொன்னேன்.\nஇன்னும் கணனிமயமாகவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.\nநூலகத்தினை ஒட்டி 180 நபர்கள் அமரக்கூடிய உணவகம் திறக்கப்பட உள்ளது. அதன் மேல் தளத்தில் ஆய்வாளர்கள் தங்கி இருக்க அறைகள் கட்டப்படுகின்றன.\nஒவ்வொரு தளத்திலும் இண்டர்நெட் வசதி செய்யப்படுகின்றன.\nஅனைத்து புத்தகங்களிலும் RFID (radio frequency identification device) என்னும் மைக்ரோ சாதனம் பொருத்தப்படும்.திருட்டுதனமாய் யாரேனும் புத்தகத்தை வெளியே எடுத்து செல்ல முயன்றால் அந்த சாதனம் காட்டிக் கொடுக்கும்.\n493 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப் படுகின்றன. இரவில் யாரும் கட்டிடத்திற்குள் நுழைந்தாலும் இருட்டில் படம் பிடித்து விடும்.\nஓலைச்சுவடிகள் முதல் E-புக்ஸ் வரை அனைத்தும் உள்ளன.\nடிஜிட்டல் நூலகம் யுனெஸ்கோவின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\n1.குழந்தைகளுக்கான பகுதியில் சுவரில் கார்ட்டூன் சித்திரங்களும், ஹாலின் நடுவில் ஒரு செயற்கை மரமும் அசத்தலாய் இருக்கிறது. கம்யூட்டரும், ஹெட்ஃபோனும், 1000 புத்தம் புதிய, சி.டிக்களும் இருந்தன.அருமையான இருக்கைகள் சிறுவர்களுக்கு, ஒரு விளையாட்டு கூடமும் உள்ளது.\n2.மற்ற தளங்களில் உட்கார போடப்பட்டுள்ள சோபாக்கள் தரமானவைகளாய் உள்ளது. எழுதுவதற்காக போடப்பட்டுள்ள டேபிளும், அமரும் சேர்களும் வசதியாக உள்ளன.\n3.லிப்ட்டும், அதனை இயக்க உதவியாளர்களும் உள்ளனர்.\n4.அனைத்தும் புத்தம் புது வாசனையான புத்தகங்கள்.\n5.ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் இருக்கின்றன.\n6.கண்ணாடி சுவர்கள், ஜன்னல்கள்,எனவே படிக்கும் இடங்கள் நல்ல வெளிச்சமாய் இருக்கிறது. வெளியில் வேடிக்கைப் பார்க்கவும் முடிகிறது.\n8.குழந்தைகளுக்கு உயரம் குறைவான சேர்களும், டேபிள்களும்.\nபஸ் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியில் நூலகம் உள்ளது.\nடாய்லெட்டுகளில் தரை எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தரை சமமாய் போடவில்லையா அல்லது உபயோகிப்போரின் செயலா தெரியவில்லை.பொது இடங்களில் சுத்தமற்ற கழிப்பறைகள் தான் நம் தலையெழுத்து போல.கூட்டம் அதிகம் இல்லாத போதே இந்த நிலைமை. இப்போதைக்கு இது இரண்டும் தான் குறை.\nபஸ்/ட்ரையின்: 21G,5C,47C, MRTS கோட்டூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி\nஆட்டோவில் போகலாம்.இனிமேல் அதிக பஸ்கள் அரசு இயக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த ரூட்டில் பஸ்கள் அனைத்தும் கூட்டமாக தான் செல்கின்றன.\nபெண்களுக்கான அட்வைஸ்: ரிசப்ஷனில் பெண்களின் கைப்பைகளை டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளகின்றனர். எனவே. ஒரு பர்சும் கொண்டு சென்றால், அதில் பணம், பேனா, மூக்குக் கண்ணாடி, செல் ஃபோன், டோக்கன்,சீப்பு ஆகியவற்றை வைத்து உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்.\nவெளிநாட்டில், வெளி ஊரில் இருக்கும் தமிழர்களுக்கான அட்வைஸ்: அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் விசிட் செய்யுங்கள்.நேரம் இல்லை என்று எல்லாம் சொல்ல கூடாது. ரங்கநாதன் தெருவிற்கு அடுத்த முறை செல்லலாம்.\nதகவல் தொகுப்பு, அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.\nநூலகம் அருமையா இருக்கு. நூலகம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.\nநான் மூனு மாசத்துக்கு முந்தி போனேன். மெம்பர்ஷிப் ஆரம்பிச்சாச்சா\nமக்களின் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்ட இந்த நாட்களில் இது போன்ற நல்லதொரு நூலகத்தின் அவசியம் அதிகமாய் விட்டது. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.\nபோகணும்கிற ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க. ஆனா, முழுசா ஒருநாள் இருந்தாத்தான் நிதானமா ரசிச்சு அனுபவிக்க முடியும் இல்லியா\nநல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அமுதா\nநானும் என்னடா ரொம்ப நாளா ஒரு விசயத்தை மறந்துட்டமே மறந்துட்டமேனு நினைச்சுகிட்டிருந்தேன். ஆங்.. இதுதான் அது. இந்த வாரயிறுதி அங்கேதான்.\nசாவி யார் கிட்ட இருக்கு\nபுத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://boochandi.blogspot.com/2011/08/blog-post_15.html", "date_download": "2019-05-25T21:44:31Z", "digest": "sha1:6UDC3Y7ZGADQ542KNAPPA3UWZJQONVCW", "length": 13885, "nlines": 181, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஏக் காவ்ன் மே ஏக் கிசான்...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஏக் காவ்ன் மே ஏக் கிசான்...\nஇந்தி பிரசார் சபாவின் ப்ரவேஷிகா தேர்வில் ஒரு நேர்முகத் தேர்வும் உண்டு. கேள்விகள் இந்தியில். பதிலும் இந்தியில் சொல்லணும். இதுக்கு என்னை தயார்படுத்தறேன்னு சொல்லி, வீட்டில் இருந்தவங்க கண்ட கண்ட கேள்வியெல்லாம் கேட்டு பதில் வாங்கினாங்க. தேர்வு நாள் வந்தது. என் முறையும் வந்தது. உள்ளே போனேன்.\nஒரு தாத்தா அமர்ந்திருந்தார். முதல் கேள்வி. இந்தியில்தான்.\n”எதுக்கு நீ இந்தி படிக்குறே\nதேர்வுன்னாலே நாம படிக்காத கேள்விதான் வரும் என்கிற பொதுவான விதி இங்கேயும் பொருந்திவிட்டது. எனக்கு பதில் தெரியல. மேலே கீழே பாக்குறேன். இடம் வலம் பாக்குறேன்.\nஅவரோ நக்கலாக - ம்\nடக்குன்னு எனக்கு பதில் தெரிஞ்சிடுச்சி. சொல்றேன்.\nதிடீர்னு பறவைகள் பறப்பதை நிறுத்தின. காற்று வீசுவதை நிறுத்தியது. அலைகள் நின்றுவிட்டன. மனிதர்கள் சிலையாயினர். எங்கும் பேரமைதி. தாத்தா கண்ணைத் திறந்துகொணடே, குண்டலினியை டக்குன்னு மேலே தூக்கிட்ட மாதிரி என்னை அப்படியே பாத்தாரு. அந்த கண்களில் ஆனந்தம், அதிர்ச்சி, சந்தோஷம், சந்தேகம் - இப்படி எல்லாவித உணர்ச்சிகளும்\nநான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி நவரசத்தை காட்டுறீங்கன்னு நானும் கண்களாலேயே கேக்குறேன். (அந்த அறையில் இருக்கும்போது இந்தியில்தான் பேசணும் ; ஆனால் இந்த கேள்வியை எப்படி கேட்பதுன்னு எனக்கு தெரியல. அதனால் கண்ணாலேயே கேட்டேன். எப்பூடி\nஅவரு ‘ம்ஹூம்’ அப்படிங்கறாரு. அடுத்த கேள்விக்கு நான் என்னை தயார் படுத்திக்கறேன். அவரோ, தேர்வு முடிஞ்சிடுச்சு. நீங்க போகலாம். நான் மதிப்பெண் போட்டாச்சுங்கறாரு. ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி எனக்கு ஞாபகம் வந்துச்சு. ‘தன்யவாத்’ (நன்றி) சொல்லிட்டு, நான் வெளியே வந்துட்டேன்.\nவீட்டுக்கு வந்து நடந்ததை சொன்னேன். வடிவேலு கதையைக் கேட்டு அனைவரும் ‘எஸ்’ஸாவதைப் போல, நான் சொன்ன பதிலைக் கேட்டு இங்கேயும் அனைவரும் ‘எஸ்’ஆக, ஒருவர் மட்டும் நின்று - வெண்ணை, நீ சொன்னது ‘நான் இந்தி எதுக்கு கத்துக்கறேன்னா, இறந்த (கடந்த) காலத்தில் நன்றாக பயன்படும் என்பதால்தான்’ன்னு சொல்லியிருக்கே. @#$$@\n@#$$ அப்படின்னு திட்டிப்புட்டாரு. எதிர்காலத்தில்னு சொல்வதற்கு பதில் இறந்த காலத்தில்னு சொல்லியிருக்கேன். அப்பாவாச்சே. திருப்பி எதுவும் சொல்ல முடியல.\nஆனாலும், அந்த தாத்தாவுக்கு என்மேல் தனி பாசம் இருக்கும்போல. தாத்தா, நான் பாசாயிட்டேன்.\nஅன்னிக்கு ஒரு சபதம் போட்டேன். என் கதி, என் வாரிசுக்கு வரக்கூடாது. அவங்க இந்தி நல்லா படிச்சி பெரிய்ய ஆளாகணும். தப்பில்லாமே பேசணும், எழுதணும்னு. அதுக்காக என்னல்லாம் பண்ணனுமோ, அதை பண்ணனும்னு முடிவு பண்ணேன்.\nநிற்க. இப்போ சஹானாவுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கணும். இப்பல்லாம் சென்னை பள்ளிகளில் நிறைய பேர் இரண்டாம் மொழிக்கு தமிழுக்கு பதிலா இந்தி அல்லது சமஸ்கிருதம்தான் எடுக்கறாங்களாமே. அதுலேதான் 100க்கு 100 கிடக்குமாம்.\nஅந்த இரண்டுக்கும் எழுத்து ஒண்ணுதாங்கறதால், நானும் இவங்களுக்கு இந்தி(யும்) சொல்லிக் கொடுப்பதுன்னு முடிவாயிடுச்சு.\nஉலகத்தில் எங்கே வேணா 'outsourcing' வேலைக்காவும், ஆனா தங்ஸ்கிட்டே மட்டும் ஆகாது. நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும். அதனால், மரியாதையா உக்காந்து வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.\nஒரு checklist உருவாக்கலாம்னு முடிவாச்சு. அதை சுவரில் ஒட்ட வெச்சி, தினமும் போகவர பாத்துட்டிருந்தா, எல்லாம் நினைவில் இருக்கும்னு யோசனை (நான் எனக்குச் சொன்னேன்). ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து, பல இணையதளங்களை பார்த்து இதை உருவாக்கினேன். நான் நானேதான்.\nஇதோ இங்கிருப்பதுதான் அந்த checklist. பார்த்து பயன்பெறுங்க.\n//தாத்தா கண்ணைத் திறந்துகொணடே, குண்டலினியை டக்குன்னு மேலே தூக்கிட்ட மாதிரி //\nஅந்த வயசுலயும் தாத்தாவோட குறும்பைப் பாருங்க. பை தி வே, யார் அந்த குண்டலினி\n(மனைவி)கொடுத்த வேலையை தலைமேல் எடுத்துக்கொண்டு செய்கிறவர்ன்னு நிரூபிச்சிட்டீங்க..:)\nநன்றி சின்னப்பையன். உபயோகித்துக் கொள்கிறேன்\nவிஜய்க்கு கதை சொல்லியவாறு காங்கிரசை வீழ்த்துவோம்.\nஇது ஒரு குப்பை மேட்டர்\nஏக் காவ்ன் மே ஏக் கிசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-25T21:10:51Z", "digest": "sha1:ZPGYRYW6USQJJXALJ3ZOOU4AH3JGJTIT", "length": 5709, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் பயணத்தின் போது – GTN", "raw_content": "\nTag - இலங்கைப் பயணத்தின் போது\nநரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது எதிர்ப்பை வெளியிட மறந்து போன விமல் வீரவன்ச\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது...\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-25T21:39:14Z", "digest": "sha1:OBWSSHWF7JPERPMTYPAI4WYD4TU55SJK", "length": 16336, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "இலங்கை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nTagged with: இலங்கை, இலங்கை அரசு, ஈழம், மாணவர் போராட்டம்\nஇலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி [மேலும் படிக்க]\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: இலங்கை, இலங்கை அரசு, ஈழம், மாணவர் போராட்டம்\nஇலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி [மேலும் படிக்க]\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nTagged with: ilangai, ilangai theermanam, அமெரிக்க தீர்மானம், இலங்கை, இலங்கை தீர்மானம், ஈழம், காங்கிரஸ், திமுக\nஅமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் : [மேலும் படிக்க]\nஅ . முத்துலிங்கம் கதைகள் – “அங்கே இப்ப என்ன நேரம் “\nஅ . முத்துலிங்கம் கதைகள் – “அங்கே இப்ப என்ன நேரம் “\nTagged with: a. mutttulingam story, ange ippa enna neram, essay, katturai, short story, short story review, அ. முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள், அங்கே இப்ப என்ன நேரம், இலங்கை, கொக்குவில், சிறுகதை, சிறுகதை விமர்சனம்\nஅ. முத்துலிங்கம் : இலங்கையில், கொக்குவில் [மேலும் படிக்க]\nஅணுமின் நிலையம் அமைக்க ஏன் கூடங்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது\nஅணுமின் நிலையம் அமைக்க ஏன் கூடங்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, koodangulam, koodangulam nuclear plant, koodangulam nuclear reactor, nuclear reactor, அணு மின் நிலையம், அணுமின் நிலையம், இலங்கை, குரு, கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், கை, சென்னை, நெல்லை, பால்\nகூடங்குளம் என்ற இடம் ஏன் அணுமின் [மேலும் படிக்க]\nஇலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு விருது\nஇலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு விருது\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: இலங்கை, கவிதை, கை, விழா\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் [மேலும் படிக்க]\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nTagged with: architect, ganapthi sthapathi, kannagi kottam, mathavi statue, sirpi ganapathi sthapathi, thiruvalluvar statue, அமெரிக்கா, இலங்கை, ஐய்யன் திருவள்ளுவர், கணபதி, கண்ணகிகோட்டம், கன்யாகுமரி, கை, சிற்பி கணபதி ஸ்தபதி, சிலை, சிவாவிஷ்ணு, சென்னை, விஷ்ணு, வேதம்\nமுக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை [மேலும் படிக்க]\nசீதா கல்யாண வைபோகமே – ராஜேஷ்வரி\nசீதா கல்யாண வைபோகமே – ராஜேஷ்வரி\nஆச்சர்யப்படுத்தக்கூடிய வகையிலான படங்கள், அருமையான விளக்கங்கள் [மேலும் படிக்க]\nபிரபல பதிவர்களின் தீபாவளி பதிவு என்னவாய் இருக்கும் – அட்ரா சக்க சி பி\nபிரபல பதிவர்களின் தீபாவளி பதிவு என்னவாய் இருக்கும் – அட்ரா சக்க சி பி\nTagged with: bloggers joke, C.P.Senthilkumar, ilangai irubathu naalu mani nera pathivar, tamil bloggers, tamil blogs, tamil joke, அட்ரா சக்க சிபி, இலங்கை, இலங்கை இருபத்தி நாலு மணி நேர பதிவர் நிரூபன், காமெடி கலாட்டா, காமெடி கும்மி, காமெடி பதிவு, கை, சி.பி.செந்தில்குமார், சிரிப்பு போலீஸ், சிரிப்புப் போலீஸ் ரமேஷ், ஜோக்ஸ், தீபாவளி காமெடி பதிவு, தீபாவளி பதிவு, பதிவர், பதிவு, பன்னிக்குட்டி ராமசாமி, பிரபல பதிவர்கள், ப்ளாக்கர்ஸ். ஜோக்ஸ், லேப் டாப் மனோ, விக்கி உலகம் தக்காளி\nபிரபல பதிவர் சிபி. செந்தில் குமார் [மேலும் படிக்க]\nபவழவிழா நாயகன் இலங்கை கே.எஸ்.சிவகுமாரன் – மன்னார் அமுதன்\nபவழவிழா நாயகன் இலங்கை கே.எஸ்.சிவகுமாரன் – மன்னார் அமுதன்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: srilankan tamil writer K.S.sivalumar, srilankan writer, இலங்கை, இலங்கை எழுத்தாளர், ஈழ எழுத்தாளர், எழுத்தாளர், கே.எஸ்.சிவகுமார், கை, மன்னார், ராசி, விழா\nபவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்… – மன்னார் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/rajini-vijaykanth-meeting-politics-formal/", "date_download": "2019-05-25T21:47:30Z", "digest": "sha1:2PUCBM5RVUXUKRUBL72ELCEOX6OXTMWE", "length": 4825, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Super star Rajinikanth meeting with DMDK leader Vijayakanth had nothing to do with politics", "raw_content": "\nசத்தியமா அரசியல் பேசலங்க – விஜய்காந்த் ரஜினிகாந்த் சந்திப்பு\nசத்தியமா அரசியல் பேசலங்க – விஜய்காந்த் ரஜினிகாந்த் சந்திப்பு\nவிஜயகாந்த் அமெரிக்காவில் பூரண உடல்நலம் பெற்று தாயகம் திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து நலன் விசாரிப்பதாக கூறி கூட்டணி உடன்பாடுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்காந்தை நேரில் சந்த்தித்து நலன் விசாரித்து இருக்கிறார். இவர் நலன் விசாரிக்க சென்றாறா இல்லை கூட்டணி யாருடன் என்று கேட்க சென்றாறா என்ற குழப்பம் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக அவர் நலன் விசாரிக்கதான் சென்றிருப்பார், ஏனென்றால் அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவுடன் அரசியல் பேசுவார்.\nகார்த்தி அண்ணியுடன் இணையும் முதல் படம்\nமகேஷ் பாபுடன் நடிக்க மறுத்தாரா கத்ரீனா கைப்\n – பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/18986-2-o-leaked-in-internet.html", "date_download": "2019-05-25T20:56:52Z", "digest": "sha1:RA745ANSWZKNZUBO5IG6V5Z5ENLHAOZA", "length": 9380, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தடையையும் மீறி இணையத்தில் வெளியானது 2.O திரைப்படம்!", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nதடையையும் மீறி இணையத்தில் வெளியானது 2.O திரைப்படம்\nசென்னை (29 நவ 2018): ரஜினி நடிப்பில் இன்று வெளியான 2.O திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.\n2.O திரைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்றுதான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவில் அதிக தொகை செலவிட்ட படமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று 2.o படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் எந்தவித டோரண்ட் இணையதளத்திலும் ரிலீஸாக கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தடை வாங்கியுள்ளது.\nஇந்நிலையில், இணையதளத்தில் 2.0 படத்தினை வெளியுட்டுள்ளது. சுமார் கிட்டத்தட்ட 12,000 இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n« போயும் போயும் இந்த படத்துக்குத்தானா இவ்வளவு பரபரப்பு சென்னையில் பிரபல நடிகை தற்கொலை - பின்னணி என்ன சென்னையில் பிரபல நடிகை தற்கொலை - பின்னணி என்ன\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nதகுதி நீக்கம் செய்யப்படுவாரா ஓபிஎஸ் மகன்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nஎதிர் கட்சிகள் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\nராகுல் காந்தி ராஜினாமா - என்ன சொன்னார் சோனியா காந்தி\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nகத்தர் நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இனிய செய்தி - கத்…\nநீண்ட இழுபறிக்குப் பிறகு திருமாவளவன் வெற்றி\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி\nபாமகவை அழிக்க வந்த அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/2.html", "date_download": "2019-05-25T21:28:20Z", "digest": "sha1:ITWTH3QFRMOXM5EYQVDC7KO2PGPLJCCS", "length": 7983, "nlines": 95, "source_domain": "www.newsten.in", "title": "மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியீடு: நவ.2 -இல் நேர்காணல். - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Job / News / மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியீடு: நவ.2 -இல் நேர்காணல்.\nமின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியீடு: நவ.2 -இல் நேர்காணல்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்று புதன்கிழமை (அக்.19) வெளியாகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நவம்பர் 2 -ஆம் தேதி நடைபெறும்.\nமின்சார வாரியத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்களுக்கு ஜூன் 19, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள்\nஎன்ற இணையதளத்தில் இன்று புதன்கிழமை வெளியாகின்றன.\nஇந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவிட்டு தங்களது மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.\nமதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள், தமிழக அரசின் இடஒதுக்கீட்டின்படி ஒரு பதவிக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nநவம்பர் 2 -ஆம் தேதி நேர்காணல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான தேதி, இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தின் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஒரு தேர்வர் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்ணை 85-க்கும், நேர்காணலுக்கான மதிப்பெண் 10-க்கும், கல்வித் தகுதியின் அடிப்படையில் 5 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கீடு செய்யப்படும். அதன்பின்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு 044-2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.\nஏற்கெனவே தேர்வெழுதிய 525 தொழில்நுட்ப உதவியாளர்கள், 900 கள உதவியாளர்கள் ஆகிய இடங்களுக்கான தேர்வு முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinakaran.lk/2018/11/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28384/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-icc", "date_download": "2019-05-25T21:00:48Z", "digest": "sha1:DZ6554IQE27TPULN4CIZWCCT436PKYVI", "length": 9825, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC | தினகரன்", "raw_content": "\nHome அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக ICC அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான பரிசோதனைகளுக்கு அகில தனஞ்சய அடுத்த 14 நாட்களுக்குள் உட்படுத்தப்படவுள்ளதுடன் இக்காலப்பகுதியில் அவரால் போட்டிகளில் பங்கேற்று பந்து வீச முடியும் எனவும் ICC தெரிவித்துள்ளது.\nமஹேல ஜயவர்தனவினால் 2012 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட அகில தனது மாறுபட்ட பந்து வீச்சுப்பாணிக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக கடந்த வருடம் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களை சடுதியாக வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பாராட்டுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளராக மாறி வரும் அகிலவின் பந்து வீச்சு முறைமை தடை செய்யப்படுமிடத்து அது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nகாயம்: சந்திமால் நீக்கம்; லக்மால் தலைவர்\n1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nகுருநாகலில் மகப்பேற்று வைத்தியர் கைது\nசந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinakaran.lk/2018/11/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28397/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-10-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:41:27Z", "digest": "sha1:D7LCR4BNNF7FQGTHD25ROZJNOXP7LSFK", "length": 12736, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள் | தினகரன்", "raw_content": "\nHome பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணை\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (12) முதல் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (12) காலை முதல் பத்திற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅதற்கமைய குறித்த மனுக்களை விசாரிக்க, பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளன.\n19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அது அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் தெரிவித்து குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அவர்கள் அதில் கோரியுள்ளனர்.\nகுறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nஆயினும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பின் 33 வது உறுப்புரை (2) (இ) உப உறுப்புரை மற்றும் அரசியலமைப்பின் 62 (2), 70 (5) ஆகிய உறுப்புரைகள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 01 இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவுகளின் ஏற்பர்டுகளுக்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நவம்பர் 09 ஆம் திகதி 2096/70 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nபாராளுமன்றம் கலைப்பு; அதி விசேட வர்த்தமானி வெளியீடு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅடிப்படை உரிமை மீறல் மனு\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nகுருநாகலில் மகப்பேற்று வைத்தியர் கைது\nசந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/indian2/", "date_download": "2019-05-25T21:42:08Z", "digest": "sha1:WMEDC5VONASQMOXAYWMJJM5FEF7GUYOM", "length": 7257, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#Indian2 Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபலம்\n(RJ Balaji) நடிகர் கமல் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தில், ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருவது, தொடர்ச்சியான செய்தி ஆகி இருக்கிறது. இந்தப் படத்தில், முதலில் காஜல் அகர்வால்\nமேக்அப் திருப்தி இல்லை : இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்\n(Indian 2 shooting stopped) கமல் இயக்கத்தில் ஷங்கர் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 80 வயது வீரமிக்க வயோதிகராக கமல் நடித்திருந்தார். இப்போது அதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா\n(Indian 2) இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன், கமல் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ‘இந்தியன்’. சமூக அக்கறையுள்ள ஒரு நபராக அதாவது இந்தியன் தாத்தாவாக வந்து, பல்வேறு சமூக அவலங்களை துடைக்க முயலும் கேரக்டர்\n(Indian 2) ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார் அக்சய் குமார். 2.0விற்கு பிறகு கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று\n(Kajal Aggarwal) தமிழ், தெலுங்கு திரையுலகில், அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த நடிகை, காஜல் அகர்வால். எவ்வளவு கடினமான காட்சிகளாக இருந்தாலும், சர்வ சாதாரணமாக நடித்து, ரசிகர்களின் கைத்தட்டல்களை வாங்கி விடுவதில் கில்லாடி. தமிழில், இவர் நடித்த\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF-60", "date_download": "2019-05-25T21:03:21Z", "digest": "sha1:M33GM4GWICYDW6TM3XJZK3ZF2GYNURJN", "length": 8746, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நானோ டெக்னாலஜி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பாடப் புத்தகங்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத...\nநானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html", "date_download": "2019-05-25T22:18:11Z", "digest": "sha1:CSGKOMRBHXN7YOEDYMZG4G3SHTJK7I7P", "length": 54437, "nlines": 725, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: பணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலைக்கழகம்", "raw_content": "\nபணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலைக்கழகம்\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவடைந்ததையொட்டி 28.4.2017 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் வாழ்த்தியல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், குடும்பத்தார், உள்ளூர் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தார், கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபணி நிறைவுறுகின்ற இனிய வேளையில் எனக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததை உங்களோடு பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். அதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.\nவிழா சிறப்புற அமைய உதவிய அனைத்துத் துறையினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.\nவிழா ஆரம்பிக்கும் முன்பாக மரியாதை நிமித்தம் துணைவேந்தர் அவர்களையும் பதிவாளர் அவர்களையும் சந்தித்து, குடும்பத்தை அறிமுகப்படுத்தினேன். விழாவில் கலந்துகொள்ளவும், நூல் வெளியிடவும் இசைந்தமைக்குத் துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். பதிவாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.\nதுணைவேந்தர், பதிவாளர், நிதியலுவலர், துணைப்பதிவாளர் ஆகியோருடைய வாழ்த்துகளுடன் வாழ்த்தியல் விழா தொடங்கியது. நண்பர் திரு சக்தி சரவணன் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழா நினைவாக நினைவுப்பரிசு துணைவேந்தரால் வழங்கப்பட்டது.\nவிழாவின் ஒரு பகுதியாக, என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய பயணக் கட்டுரைத் தொகுப்பினை வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nவிழாற்கு வந்திருந்த அறிஞர் பெருமக்களும், நண்பர்களும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். நண்பர்களின் அன்பளிப்பால் எங்களது இல்ல நூலகத்திற்கு மேலும் பல நூல்கள் இவ்விழாவின் மூலம் சேர்ந்தன.\nஏற்புரையில், பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் நேரந்தவறாமை, நேர்மை போன்றவற்றை கடைபிடித்துவருவதை எடுத்துக்கூறி, பல துறைகளில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். தட்டச்சும் சுருக்கெழுத்தும் வாசிப்பும் எனக்குத் துணை நின்றதை வலியுறுத்தினேன். முன்னுதாரணமாக வாழத் திட்டமிடலே அவசியம் என்பதை எடுத்துரைத்து அதற்கான பலனை உணர்ந்ததை எடுத்துக்கூறினேன். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் பயன் அனைவரையும் சென்றடையும் என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அனைத்திற்கும் மேலாக பல பேரறிஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பினையும், அரிய பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றதை நினைவுகூர்ந்தேன்.\nபல்கலைக்கழக வரலாற்றில் பணி நிறைவு விழாவின்போது நூல் வெளியிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அந்த வகையில் இவ்விழாவினை சிறப்பான விழாவாகக் கருதுகிறேன். விழாவிற்கு வந்திருந்த பல அறிஞர்களும், கவிஞர்களும், நண்பர்களும் நேரமின்மை காரணமாக மேடையில் வாழ்த்த இயலா நிலை இருந்தும் அதனை குறையாக எண்ணாமல் பெருமனதோடு நேரில் பாராட்டியது மன நிறைவைத் தந்தது. பல நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் நூலை அன்பளிப்பாகத் தந்தனர். தமிழ்ப்பல்கலைக்கழகம் பிரியாவிடை தர. பிரிய மனமின்றி கிளம்பினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பினை கிடைத்தற்கரிய பேறாக எண்ணி மனம் மகிழ்ந்து அந்த வளாகத்திலிருந்து குடும்பத்தினரோடு கிளம்பினேன்.\nமகளும், மருமகள்களும் அன்புடன் வரவேற்க மன நிறைவோடு இல்லம் வந்து சேர்ந்தோம். சுமார் மூன்று மகாமகங்களாக, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகளும், பணியின்போது கிடைத்த அனுபவங்களும் என்றென்றும் என் மனதில் இருக்கும்.\nபுகைப்படங்கள் நன்றி : விஜி போட்டோகிராபி விஜி விஸ்வா\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nபணியனுபவங்கள் (சூலை 1979 - ஆகஸ்டு 1982)\nதமிழ்ப்பல்கலைக்கழகம் 35 வருட நினைவுகள் (ஆகஸ்டு 1982- ஏப்ரல் 2017)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nமுனைவர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.\nபுகைப்படங்கள் அருமை இன்னும் புகைப்படங்கள் அடுத்த பதிவுகளில் வரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.\n நேரில்வந்து நிறைவாக வாழ்த்தினோம். தங்கள் பணிகள் பல்கலையில் என்றும் நிலைபெறும். இனி சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவாறு பணிகளைத் தொடருங்கள். எனது பணிஓய்வுச் செய்தி தங்கள் பார்வைக்கு -http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_31.html நன்றியும் வணக்கமும் அய்யா.\nஇனிமையான நிறைவான் மகிழ்வான பணி ஒய்வு காலத்திற்கு வாழ்த்துக்கள், ஐயா\nவெங்கட் நாகராஜ் 4 May 2017 at 19:05\nஇனியதோர் விழா. சிறப்புகள் தொடரட்டும்.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 May 2017 at 19:09\nபணி ஓய்வு விழா பற்றிய படங்களும் செய்திகளும்\nமனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளன. முனைவர் ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 May 2017 at 19:15\nதங்களின் பணி ஓய்வு சமயம், தங்களுக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததும், தங்கள் துணைவியாரின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்துக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nஎதிர்பாரா ஒரு அழைப்பில் நிலவன் அண்ணா மூலம் கிடைத்த வாய்ப்பு விழாவில் பங்கேற்றது\nவிழா வெகு நேர்த்தியாக இருந்தது மிகச் சரியாக ஆரம்பித்து மிகச் சரியான நேரத்துக்கு நிறைவடைந்தது\nநானும் அவப்போது டெய்லி மெயில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்\nஅமைதியான பனி ஒய்வு நாட்களுக்கு வாழ்த்துகள்.\nநெல்லைத் தமிழன் 4 May 2017 at 20:38\nமனம் கனிந்த வாழ்த்துகள். பல்கலைக் கழகம் தந்த நினைவுகளுடன் ஓய்வுக் காலத்திலும் உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தமிழ் செழிக்கட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் 4 May 2017 at 21:50\nஇனி தான் தங்களுக்கு பொறுப்புகள் அதிகம்...\nநண்பர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம். பணிநிறைவு வழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் தாங்கள் வழங்கிய புகைப்படம் மூலம் அதை நிறைவு செய்து கொண்டேன். மனைவி மகன்கள் மருமகள் ஆகியோருடன் தங்களைக் காண்பதில் அகமகிழ்கிறேன். தாங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மேலும் கல்விப்பணிகள் புரிந்துவர மனமாற வாழ்த்துகிறைன்.\nகரந்தை ஜெயக்குமார் 5 May 2017 at 09:25\nஓய்வு பெறுவதற்கு முன் பதவி உயர்வு\nதங்களின் சீரியப் பணிக்கு அளிக்கப்பெற்ற நற்சான்று\nமுனைவர் கி.அரங்கன் (மின்னஞ்சல் மூலமாக rangan.lingprof@gmail.com)\nபணிநிறைவு என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி. உங்கள் நேரம் உங்கள் கையில். அதை சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இன்னொரு வகையில் நம்முடன் பழகியவர்களுடன் அதிகமாக சந்திக்க இயலாது. நல்ல உழைப்பாளியாக நேர்மையான பணியாளராக நெறிமுறை ஆய்வாளராக இருந்துள்ளீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆய்வுப் பயணம் தொடரட்டும்.\nதிரு சே. அப்துல் லத்தீப்\nவாழ்க வளத்துடன் . . .\nநிறைந்த நலத்துடன் வாழ்க என\nதிரு பரிவை சே.குமார் (kumar006@gmail.com மின்னஞ்சல் வழியாக)\nவிழா சிறப்பாக முடிந்ததுடன் பணி நிறைவு பதவி உயர்வுடன் அமைந்தது குறித்து மகிழ்ச்சி.\nஇனி வரும் நாட்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு சிறந்த காலமாக அமையட்டும்...\nவளமும் நலமும் வாழ்வில் தொடரட்டும்.\nதிரு ஜி.எம்.பாலசுப்பிரமணியம் (gmbat1649@gmail.com மின்னஞ்சல் வழியாக)\nஅன்பின் இனிய நண்பர் ஜம்புலிங்கத்துக்கு முதற்கண் வணக்கங்கள் பணி ஓய்வு பெற்று நினைவலைகளில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஓய்வு என்பது ஊதியம் தரும் பணியில் இருந்து மட்டும்தான் உங்கள் க்ரியேடிவிடி சுடராக மின்னட்டும் நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தால் பெங்களூர் வாருங்கள் வரவேற்கக் காத்திருக்கிறேன் இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி\nஉதவி பதிவாளராய் பதவி உயர்வுடன் பணி ஓய்வு ,இனி முழுநேரப் பதிவாளராய் சாதனை படைக்க வாழ்த்துகள் :)\nபணி ஓய்வு விழா - ஆங்கே\nபணி உயர்வோடு தான் - விழா\nபணி ஓய்வு கிடைத்த பின்னும்\nதங்கள் சாதனைப் பட்டியல் நீள\nதங்கள் ஆய்வுப் பணிகள் தொடர\nநெகிழ்ச்சி, மகிழ்ச்சி, புகழ்ச்சி மூன்றும் சங்கமித்த விழா இந்த நல்விடை நல்கு விழா.\nபதவி உயர்வு உங்கள் பணிக்கலாச்சாரத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.\nஓயாது ஓடி உழைத்த உங்களுக்கு பணி நிறைவு வாழ்த்துகள்.\nஎன் அப்பாவோட பணி நிறைவு நாளை நினைக்க வைத்துவிட்டது உங்கள் புகைப்படங்கள்\nநெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்\nபணி நிறைவடையும்போது பதவி உயர்வு கிடைத்தது மிக உயர்ந்த விருதிற்கு சமம் அதற்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்\nநூலாசிரியர் ஆகியுள்ள தங்களின் இல்லத்தரசியாருக்கும் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்\nநாளும் நலமே நிறைவதற்கு எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றேன்..\nஅர்ப்பணிப்போடு, பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிய மன நிறைவுடனும், சிறந்த இனிமையான நினைவுகளுடன் பணி ஓய்வு.\nமனநிறைவோடு பணிநிறைவெய்தும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. தங்களுக்குக் கிட்டியது தங்கள் துணைவியார் செய்த பாக்கியமே. அவர்கள் பெயரும் பாக்கியம் என்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள் நொடிப்பொழுதும் வீணாகாமல் இனி பதிவர் உலகில் உழைத்திட உங்களுக்குக் கிட்டியுள்ள இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இறையருளும் நண்பர்கள் நல்வாழ்த்தும் என்றும் துணையிருக்கும்\nமன நிறைவுடன் பணி நிறைவு செய்த உங்கள் ஓய்வுக்காலம் நிச்சயம் பயன் நிறைந்ததாகவே இருக்கும்.என் வாழ்த்துகள்.விழாத் தொகுப்பு அருமை\nமனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மனைவியும் எழுதுவாரா புத்தக வெளியீட்டுக்கும் வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்றதும் சிறப்பான முறையில் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்நாள் கழியவும் வாழ்த்துகள்.\nநிறைவான பணி நிறைவு. விழா மிகச் சிறப்பாக நடந்தது படங்கள் மூலம் தெரிகிறது.\nமனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.\nமனநிறைவு வேண்டும் செய்யும் பணியில். பணியை சிறாப்பாக நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் துணைவியார் எழுதிய புத்தக வெளியீடு மேலும் சிறப்பு.\nஉழைப்பால் உயர்ந்தவர் நீங்கள். நல்ல குடும்பம் நல்ல பல்கலைக்கழகம் என்ப்பார்கள். உங்கள் குடும்பம் பல்கலைக்கழகம் தான். பரிசு புத்தகங்கள் படிக்க காத்து இருக்கிறது. எங்களுக்கு நிறைய விஷயங்க்கள் கிடைக்கப் போகிறது.\nநீங்கள் எண்ணியயாவும் கைகூட இறைவன் அருள் புரிவார்.\n தங்களது பணி நிறைவு அடைந்திருக்கலாம். ஆனால் உங்கள் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் ஐயா. நீங்கள் நிறைய பதியவேண்டும். வாழ்த்துகள்\nDr Rajendran S (rajushush@gmail.com)பணிநிறைவு விழாவுக்கு எனது வாழ்த்துகள்.. தங்கள் ஆய்வுப்பணி தொடர எனது ஆசிகள். இராசேந்திரன்.\nபணி நிறைவு விழாவிற்கு எனது வாழ்த்துக்கள்.\nநிறைவான பணியாற்றி பணி நிறைவுபெறும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்தும் வணக்கமும்.\nநிறைவான மனமுடன் பணி நிறைவுசெய்யும் உங்கள் பணி முழு நேர ஆய்வுப் பணியாகத் தொடர வாழ்த்துக்கள்\nஇறைவன் அருளோடு அனைத்து நலன்களையும் பெற்று இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nமுனைவர் மு இளங்கோவன் (muelangovan@gmail.com)\nதிரு வீரமணி சுந்தரமூர்த்தி (veeramaninsv@gmail.com)\nஐயா, தாங்கள் என்றும் வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன் ..வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nபணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலை...\nவிதானத்துச் சித்திரம் : ரவிசுப்பிரமணியன்\nகோயில் உலா : 26 பிப்ரவரி 2017\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inayam.com/world-news?page=156", "date_download": "2019-05-25T21:22:42Z", "digest": "sha1:C7O5WGZBECKQQKGBMNHRGSSPFGQN25DU", "length": 9545, "nlines": 466, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nஅமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று...\nவங்காளதேச எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு சுட்டுக்கொலை\nவங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வ...\nஅமெரிக்க - வட கொரிய தலைவர்கள் சந்திப்பில் முக்கிய பங்கு வகித்த சிங்கப்பூர் தமிழர்கள்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்- கிம் ஜோங் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்...\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் கவர்னர் உட்பட 9 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப...\nடிரம்ப், கிம் ஜாங் கையெழுத்திட்ட வரலாற்று ஆவணம்\nஉலக நாடுகளின் எதிர்பார்ப்புகளின் படி திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட...\n10 துண்டு தங்க கோழிக்கறி ரூ 3 ஆயிரத்துக்கு விற்பனை\nநியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி வ...\nஅணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங்\nஉலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி திட்டமிட்ட படி இன்று காலை சிங்கப்பூர் சென்டோசா தீவ...\nஈராக்கில் வாக்குப்பெட்டி குடோன் தீ விபத்து\nஈராக் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் எலக்ட்ரானிக் கருவி மூலம்...\nநவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கை முடிக்க கோர்ட்டு உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அந்த நாட்ட...\nசிங்கப்பூரில் கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு\nகடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது கொரியா மீட்கப்பட்டது. போரில் ...\nவடகொரிய அதிபர் உடன் செல்பி எடுத்த சிங்கப்பூர் மக்கள்\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் ...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருதுக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்...\nலண்டனில் நிரவ் மோடி தஞ்சம்\nமும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி...\n5 வது மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ராணுவ வீரன்\nசீனாவின் ஹூனன் நகரில் 2வயதான குழந்தை மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது.அவனது தலை கம...\nநாய்க்கூண்டில் பேரக்குழந்தைகளை அடைத்து வைத்த பாட்டி\nலீமோனி செக் (62) என்ற அமெரிக்கப் பெண் தனது பேரக் குழந்தைகளை தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/144.html", "date_download": "2019-05-25T20:55:03Z", "digest": "sha1:6ZANPBJGMHOTMYMD4H6QGUMRB6CS7EPI", "length": 6698, "nlines": 85, "source_domain": "www.newsten.in", "title": "ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை : பெங்களூருவில் 144 தடை - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / IND / News / ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை : பெங்களூருவில் 144 தடை\nஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை : பெங்களூருவில் 144 தடை\nபெங்களூரு : பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், சிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு, அவரது வீடருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர்,, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் கேரளாவில் பா.ஜ., பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/vaakkumoolam", "date_download": "2019-05-25T21:33:27Z", "digest": "sha1:QXD3KNDHHOMR2O4DKDEJV6MQV62UNNRS", "length": 25687, "nlines": 625, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vaakkumoolam | Tamil eBook | Vaasanthi | Pustaka", "raw_content": "\nஎனக்குத் தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு. தோட்டத்தை உருவாக்கும் பணிக்கும்\nபடைப்பிலக்கிய பணிக்கும் அபூர்வ ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சிறுகதை எழுதும் அனுபவமும் அத்தகையது. திடீரென்று மனத்தில் பொறி ஒன்று பற்றும். அதைக் கதைக் கருவாகப் பயன்படுத்தக் கற்பனை விரியும். கை தானாக எழுதிக்கொண்டு போகும் நம் கட்டுக்குள் அடங்காததுபோல. கதை நிறைவு பெற்றதும் நெஞ்சின் சுமை இறங்கியதுபோல இருக்கும். சிறுகதையை ஆரம்பிப்பது சிரமம் என்றால் முடிப்பது அதைவிட சிரமம்.\nஇந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளை எழுதும்போது அத்தகைய அனுபவங்கள் திரும்பத் திரும்ப ஏற்பட்டன. மரணம், யக்க்ஷன் கேட்ட கேள்வி, பயம், விடுதலை போன்ற கனதகள் நேரிடையாகக் கண்ட விஷயங்களால், மன அதிர்வுகளால் விளைந்தவை. மனித மனத்தில் ஏற்படும் வக்கிரங்கள்- அவற்றுக்குக் காரணமான பயங்கள், சிறுமைகள், ஏமாற்றங்கள், ஊடகங்களின் ஆக்ரமிப்பால் மரத்துப்போன உணர்வுகள்... எல்லாமே அதிர்வைத்தருபவை. அவற்றுக்கெல்லாம் காரணங்களை ஆராய்வதே படைப்பிலக்கியவாதிக்கு சுவாரஸ்யம். மனித நேயமே எழுத்தின் உந்துதல் என்பதால் அந்த சுவாரஸ்யம் ஆன்மிகத் தேடலாகப் பரிணமிக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. நீதி சொல்வது எழுத்தாளனின் பணி அல்ல. ஏனெனில் விடையைத் தேடும் பயணத்தில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள் பயணத்தின் இறுதியில் விடை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அந்தப் பயணம்தான் முக்கியமே தவிர விடை அல்ல. எல்லா பயணங்களும் வெளிச்சத்தை நோக்கித்தான் செல்கின்றன. இருட்டை நோக்கி அல்ல. மனித மனங்களின் செயல்பாடுகளை அலச முற்பட்ட அந்தக் கதைகளின் முடிவில் எனக்கு விடை கிடைத்ததோ இல்லையோ சற்று வெளிச்சம் கிடைத்தது. அதைப் படிக்கும் வாசகர்களுக்கும் அத்தகைய தரிசனம் ஏற்பட்டால் கதைக்குக் கிடைத்த வெற்றியாக நான் மகிழ்வேன்.\nவாக்குமூலம், பேரணி, பெயர் எதுவானாலும், ஈரம், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போன்ற அரசியல் பின்னணி கொண்ட கதைகளை எழுதும்போது கோபமும் துயரமும் ஆட்கொள்ளும். எழுதி முடித்தவுடன் மனசை நிராசை கவ்வும். எனது எழுத்தினால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற இயலாமை சோர்வைத்தரும். ஆனால் எனது ஆதங்கத்தை யாரோ முகமறியாத வாசகருடன் பகிர்ந்து கொள்வேன் என்பதே எனக்குக் கிடைக்கும் மன நிறைவு. மர மாரி, 23 கட்டளைகள், படிமங்கள் ஆகிய கதைகள் சுற்றுச்சூழல், பறவை, மிருக இனம், தாவரங்கள் ஆகியவற்றுக்கு மனிதனால் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்பட்ட கவலையின் வெளிப்பாடுகள், கற்பனைக்கதைகள், துணை, மழை, சேதி வந்தது. வராத பதில், வழிப்பறி ஆகியவை பெண் சார்ந்த பார்வையில் எழுதப்பட்டவை.\nஒரு முறை திருமதி எம்.எஸ் சுப்புலக்ஷ்மியை பேட்டி காணச் சென்றபோது இன்றைய இளைய தலைமுறை பாடகிகளைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். மிக நன்றாகப் பாடுகிறார்கள் என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். அத்தோடு அவர்கள் மிக தைர்யமாகத் தன்னம்பிக்கையோடு பாடுவது தனக்கு மிக வியப்பை அளிப்பதாகச் சொன்னார். 'ஒவ்வொரு கச்சேரிக்கும் மேடையேறும்போது எனக்கு இப்பவும் நடுக்கம் ஏற்படுகிறது. கச்சேரி நன்றாய் அமையணுமேன்னு பயம் வருகிறது' என்றார்.\nஅந்த மேதைக்கும் எனக்கும் சற்றும் பொருத்தமில்லை தான். ஆனால் அவர் அதைச் சொன்னபோது அவருடைய உணர்வுகளை நான் வேறு ஒரு தளத்திலிருந்து அனுபவிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இன்றைய இளம் எழுத்தாளர்களைக் காணும்போது எனக்கும் அவர்களது ஆற்றலைக் கண்டு அத்தகைய பிரமிப்பு ஏற்படுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையையும் தைர்யத்தையும் கண்டு ஆச்சரியம் ஏற்படுகிறது. பல வருஷங்களாக எழுதி வந்தாலும் ஒரு சிறு கதையோ நாவலோ துவங்கும்போது, எழுதும்போது ஒரு மாணவியைப் போல எனக்கு உணர்வு ஏற்படுகிறது. அது நன்றாக உருவாக வேண்டுமே என்று நான் படும் கவலையும் மேற்கொள்ளும் உழைப்பும் நான் மட்டுமே உணர்வது. ஆனால் எழுதவேண்டும் என்னும் உந்துதல் வலுவானது புதிர்த்தன்மை கொண்ட வாழ்க்கையின் வசீகரம் மகத்தானது என்பதால், நம்பிக்கையே எல்லா எழுத்துக்கும் ஆதாரம். அதன் பலத்தினாலேயே நான் தொடர்ந்து எழுதி வருவதாக நினைக்கிறேன்.\nமைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள்,\nபயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.\nகலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nபெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.\nசமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40779-maths-teacher-shanthi-vishwanathan-praised-for-saving-students-during-florida-school-shooting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-25T21:54:11Z", "digest": "sha1:VFE3WVB4Q75XVDRAMYFKAX6X74R5NUZ2", "length": 12394, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குருவின் சாமர்த்தியத்தால் துப்பாக்கிச்சூட்டில் காப்பாற்றப்பட்ட மாணவர்கள் | Maths teacher Shanthi Vishwanathan praised for saving students during Florida school shooting", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nகுருவின் சாமர்த்தியத்தால் துப்பாக்கிச்சூட்டில் காப்பாற்றப்பட்ட மாணவர்கள்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தபோது ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது மாணவர்களை காப்பாற்றியுள்ளார்.\nஃப்ளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது அந்தப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர் சூழலுக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வகுப்பு மாணவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.\nஆசிரியை சாந்தி விஸ்வநாதன் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அபாய காலங்களில் ஒலிக்கும் அலாரம் அடித்துள்ளது. இரண்டாவது முறையாக அலாரம் அடிக்கையில் சூழ்நிலையை புரிந்துக்கொண்டார். இந்தக் கட்டத்தில் பதற்றப்படாமல் தனது வகுப்பறையை பூட்டிவிட்டு மாணவர்களை அந்த அறையின் மூலையில்அமர சொல்லியுள்ளார். அது மட்டுமல்லாமல் வகுப்பறையின் ஜன்னல்களில் பேப்பரை கொண்டு அடைத்துவிட்டார். இதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அறைக்குள் என்ன இருக்கிறது என தெரியாது.\nமேலும் பாதுக்காப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த பின்னர் அந்த அறைக்கு சென்றுள்ளனர். அப்போது முன்னெச்சரிக்கை காரணமாக அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். வந்தது காவலர்களா அல்லது தூப்பாகிச் சூட்டில் ஈடுபட்டவர்களா என அவருக்கு தெரியாததால் இவ்வாறு செய்துள்ளார். அப்போது அவர்களிடம் முடிந்தால் கதவை உடையுங்கள் இல்லையென்றால் சாவியை கொண்டு வந்து திறங்கள். நான் கதவை திறக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார் சாந்தி விஸ்வநாதன்.\nஏப்ரலில், மும்பை ஏர்போர்ட் 6 மணி நேரம் மூடப்படும்\nகேஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது: டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\nG20 மாநாட்டில் பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை தகவல்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\nகால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா\nகர்ப்பிணியைக் கொன்றுவிட்டு சிசுவை உயிருடன் எடுத்த கும்பல்\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்ரலில், மும்பை ஏர்போர்ட் 6 மணி நேரம் மூடப்படும்\nகேஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது: டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://dhinasari.com/politics/40389-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95.html", "date_download": "2019-05-25T21:24:34Z", "digest": "sha1:XAVITKBXFWLAKDY62AF7R3IQVFCKTY2H", "length": 17132, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமிஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்\nதேசிய முற்போக்கு திராவிட கழகம்தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 28.05.2018திங்கட்கிழமை,காலை 10.00 மணிக்குதமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது\nமுந்தைய செய்திபடகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி\nஅடுத்த செய்திமுரண்பாடான தகவல் தரும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் வீதிக்கு வாருங்கள், உண்மை வெளிவரும்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு\n8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய கொலை\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nபஞ்சாங்கம் மே 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி 25/05/2019 8:50 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://solvanam.com/2016/11/15/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:07:20Z", "digest": "sha1:KPR2AZW5RADBJDN6QYXDQZLPSQ465H3P", "length": 59102, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "\"என் பெயர்” – சொல்வனம்", "raw_content": "\nஅட்வகேட் ஹன்ஸா நவம்பர் 15, 2016\nரோஜாவை என்ன சொல்லி அழைத்தால் என்ன ரோஜா ரோஜாதானே” எனும் வாதம் மனிதர்களுக்கான பெயர்களில் பொருந்தாது. ஏனெனில் ரோஜாவுக்குத் தெரியாது தான் ரோஜா என. அல்லவா ரோஜாவுக்கென, மனிதன் வகுத்த, இலக்கணங்களுக்குள் தான் பொருந்த வேண்டும் எனும் கட்டாயமும் ரோஜாவிற்கு இல்லை.\nமுன்பெல்லாம், குழந்தைகளுக்குப் பெயர் இடுகையில், கடவுளர்கள் பெயரையோ, பெரும் தலைவர்கள் பெயரையோ, இயற்கை பொருட்கள் பெயரையோ வைப்பது வழக்கம். அதிலிருந்து தமக்கான குணத்தை குழந்தைகள் பெறுவார்கள் எனும் நம்பிக்கையே இதன் காரணம்.\nநாம் என்னவென்று அழைக்கப்படுகிறோமோ அது நம்மை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.\nPelham-ன் சிறு ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றினைப் படிக்க நேர்ந்த்து. தலைப்பு, “Why Susie sells Seashells by the Seashore”. ஒருவரின் பெயருக்கும், அவரின் தொழில், இருப்பிடம், துணை, ஆகியவற்றின் தேர்வுக்கும் உள்ள தொடர்பே இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நோக்கம்.\nஇந்த அமெரிக்கரின் கட்டுரையில், ஜியார்ஜியா எனும் பெயர் கொண்டவர்கள், எதேனும் ஒரு சமயத்தில் ஜியார்ஜியா மாநிலத்திற்கு குடிபோகும் விருப்பைக் கொண்டவராகவே இருக்கிறார்கள். லூயிஸ் எனும் நபர் லூசியானா மாகாணத்திற்குச் செல்ல விரும்புவதைப் போல என நிறைய புள்ளி விவரங்களை அடுக்குகிறார். அப்படியான விருப்பை “Implicit Egotism” என்கிறார். அதாவது ”உள்ளார்ந்த தற்பெருமை”. ’என்னை எனக்குப் பிடிக்கும், என் சாயல் கொண்ட எதையுமே எனக்குப் பிடிக்கும்” எனும் மனோபாவம் அது என்கிறார்.\nஒவ்வொருவருமே, தம்மைப் போன்றவர்களையே அதிகம் விரும்புவோம். எதேனும் ஒற்றுமை இருப்பவர்களையே மனம் நாடும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து. இதை ஒற்றுமையாக இருக்கும் தம்பதியரிடையே காணலாம். வயதாக ஆக ஒற்றுமை கொண்ட இருவரும் ஒரே சாயல் கொண்டவர்களாக மாறுவதாக நாம் சொல்வதையே, ஒற்றுமை கொள்வதற்கே இந்த ஒரே சாயல் ஈர்ப்பாக இருக்கிறது என்பதே உளவியலாளர்களின் கூற்று.\nநம்மைப் போன்றவர்களையே நாம் விரும்பினாலும், அவர்கள் கூட்டத்தில் இருந்து கொண்டு, நான் கொஞ்சம் வேறானவன்/ள் எனச் சொல்வதும் ஒரு வகை மனவிழைவு. இது ஏன் இதற்கும் உளவியல் காரணம் உண்டு. என்னைப் போன்றே இருக்கும் கூட்டத்தினுள் நான் வித்தியாசமானவள்/ன் என்பது நம் திறமையை விற்க நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு. இருக்கிற கூட்டத்தினுள், நாம் திறமையானவர் எனக் காட்டிக் கொண்டால் மட்டுமே நமக்கான வாய்ப்புகள் வந்து சேரும். அல்லவா\nநமது கூட்டம் நம்மைப் போல இருப்பதே நமக்குப் பாதுகாப்பு. அதே சமயம், அவர்களில் இருந்து நான் கொஞ்சம் வெளித் தெரிபவனாக காட்டிக்கொள்ள, வித்தியாசமானவன் என காட்டிக்கொள்ளக் காரணம் எனக்கான வாய்ப்பைக் கவர.\nகுழந்தைகளுக்குப் பெயர் வைக்கையில் உலகளவில் பிரபலமான முதல் எழுத்து “A”. காரணம், தினம் புழங்கும் பள்ளி வருகைப் பதிவேட்டிலும், எந்த ஒரு நேர்முகத் தேர்விலும், அகர வரிசைப்படியே அழைக்கப்படுகிறார்கள். முதலில் அழைக்கப்படும் நபர், மற்றெவரைக் காட்டிலும், முன்னனுபவம் பெற்ற நண்பரின் அனுபவ ஆலோசனையோ, எதுவுமே இல்லாமல், புதிதாக ஒரு இடர் அல்லது வாய்ப்பைச் சந்திக்கிறார். முன் அனுபவம் இல்லாமல் அதைச் சந்திக்க நேரும் வாய்ப்பு தொடர்வதன் காரணமாகவே, அவர் வலிமை பெறுகிறார். இது அவரை மற்றவரை விட வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது.\nமுன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த கருத்துக்கணிப்பில், அநேக பெண்கள் தமது குடும்பப்பெயரை விட(Surname) தமது சொந்தப் பெயரையே விரும்புகின்றனராம். காரணம், அதில் மட்டுமே ‘அவர்கள்’ இருப்பதால். குடும்பப்பெயர் என்பது ஆணின் வழி மட்டுமே வருவதே இதற்குக் காரணம்.\nஊர்ப்பக்கம் போனால், பெயர் என்ன எனக் கேட்பார்கள். அதன் பொருள் ’நீ என்ன சாதி’ என்பதே. பெயரை வைத்து சாதி அறிய முடியுமா’ என்பதே. பெயரை வைத்து சாதி அறிய முடியுமா ஆம். முன்பு முடியும். ஒருவரின் பெயரை வைத்து அநேகமாக அவர் எந்த மதம் என்பதை அறிந்து கொண்டுவிடலாம். இந்துக்களில் அவர் தெய்வம் எது என்பதையும், அவரின் பாட்டன், முப்பாட்டன் பெயரைக் கேட்பதன் மூலம், அவரின் சாதி, இனம் என அனைத்தையுமே அறிந்து கொள்ளலாம்.\nஆனால், இப்போது, நம் ஆட்கள் தாம் எவரை உசத்தி என நினைக்கிறார்களோ அந்தக் குழுவின், இனத்தின், சாதியின் பெயர்களைத் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவதன் மூலம், தாமும் உயர்ந்தவரே எனக் காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நாமுமே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் பெயரோடு நம் பெயரை மெர்ஜ் செய்யும் முயற்சியாக, இந்திய சந்தியா, அமெரிக்காவில் “சாண்டி’ ஆவதும், வெள்ளைகார டேவிட் இந்தியாவில் “தாவீது” ஆவதும், கூட்டத்துடன் இணையவே.\nஅப்படி — கூட்டத்துடன் இணைவது தன்முனைப்பாகச் செய்யப்படுகிறதா அல்லது மற்றவர் ஒதுக்குவதால், ஒடுக்குவதால், அவர்களை ‘போலச் செய்யும்’ (இமிடேட்) முயற்சியா என்பது மற்றவர் செய்யும் ஆதிக்கத்தையும், இவரது சுருங்கும் குணத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அப்படி, அடுத்தவர் ஆதிக்கத்தினாலோ, தம் சுருங்கும் மனதினாலோ ஒருவர் செய்வாராயின் அவர் இரக்கத்திற்குரியவர். அல்லவா\nஅவர் அப்படி மற்றவர் பெயரை வைப்பது தவறில்லைதான். ஆனால், அப்படி அடுத்த குழுவின் பெயரை தம் குழந்தைகளுக்கு சூட்டுபவரின் மன வலியை மற்றவர் உணர்வதே இல்லை. இங்கும் அப்படிப் பெயர் வைப்பவர், மற்றவர்களுடன் தாமும் இணையவே வலிந்து அப்படிப் பெயர் வைக்கிறார். இது இயற்கையான மனநிலையில் இருந்து மாறான ஒன்றாக வலிந்து அவர்களுக்கு இந்தச் சமூகம் அளித்த பரிசு. அதாவது, ’நீங்கள் வேறானவர்கள் நாங்கள் உங்களுடன் இணைய மாட்டோம் என மற்றவர்கள் சொல்கையில்’, ‘இல்லை, நாங்கள் உங்களைப் போலவே” என நடிக்கும் நாடகமாகவே இது நிகழ்கிறது. இந்த இயற்கைக்கு மாறான நாடகத்தில் அவர்கள் தோற்றுத்தான் போகிறார்கள்.\nஇதையே அம்பேத்கர், இந்து மதப் பெயர் வைப்பதாலேயே ஒருவரின் சாதியை அறிய முடிகிறது என்பதால், இந்து மதம் அல்லாத பெயரையோ, புத்த மதப் பெயர்களையோ வைப்பதன் மூலம் சாதி இழிவு எனும், இக்களை களையப்படலாம் என்கிறார்.\n“பெயர் என்பது தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையில் ஒரு புரட்சியையே உண்டாக்க முடியும். ஆனால் அந்தப் பெயரானது இந்து மத கோட்பாடுகளுக்கு வெளியே உள்ளதும், இந்து மத்த்தினால் களங்கப்படுத்தி தாழ்வடையச் செய்ய முடியாததுமான ஒரு சமூகக் குழுவின் பெயராக இருக்க வேண்டும், அந்தப் பெயர் தீண்டப்படாதவர் மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களுடைய சொத்தாக இருக்க முடியும்” என்கிறார். (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி10, பக்கம் எண் 468-469)\nதனிப்பட்ட நபர்களின் பெயர் இருக்கட்டும். ஒரு இனத்தையே நாம் அப்படி அழைக்கிறோம். இழிவாக அழைக்கிறோம். அதை நாமும் பெரிதாக எடுக்கவில்லை. அவர்களும் உணரவில்லை. “தாழ்த்தப்பட்டவர்’ என ஒரு குழுவை அழைப்பதன் மூலம், உண்மையிலேயே அவர்கள் தம்மை மற்றவர்கள் தாழ்த்துகிறார்கள் எனும் ஆழ்மனப் பதிவையும், தாழ்த்தாவிட்டாலும் கூட, ஏற்கனவே பதிந்த மனப்பதிவின் காரணமாக தயக்கத்துடன் நடக்கும் மனநிலையையே பெறுகிறார்கள் என்றே தோன்றுகிறது.\nஇதை இன அழைப்பில் இருந்து துவங்கலாம்.\nமுன்பு காந்தியடிகள், ”தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லர், தாழ்த்திக் கொண்டவர்கள்” என்றும், ”அல்ல” என்றும் உள்ள வாதங்களை விடுத்து, அதனால், தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்திக்கொண்டவர்கள், தீண்டாதார், தீண்டப்படாதார், தீண்டத்தகாதார் எனச் சொல்வதை விட ’ஹரிஜன்’ எனும் பெயரே நியாயமானது எனச்சொல்லி அவர்களுக்கு ‘ஹரிஜன்’ எனப்பெயரிட்டாராம்.\nஉண்மைதான். அவர்கள் தாழ்த்திக் கொண்டார்களா, தாழ்த்தப்பட்டார்களா எனும் கேள்வி இரண்டிலுமே உண்மை இருக்கிறதுதான். ஆனால் அதில் எதைச் சொன்னாலும், அது அவர்களின் மனதில் பதிந்து அதற்கேற்றார்போல நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பதும் நிஜமே.\nமக்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளில் எது சாதி எது இனம் என்பதில் நமக்குள் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது.\n ஒரு கூட்டம். தன் கூட்டத்தின் தேவைகளை தமக்குள்ளாகவே எந்த கூட்டம் தீர்த்துக் கொள்கிறதோ அந்தக் கூட்டமே இனம். அதாவது, ஒரு கூட்டத்தின் அடிப்படைத் தேவைகளுக்காக வேறொருவரிடம் உதவி பெறத் தேவை இல்லாத குழு.\nதமக்குள்ளாகவே, உணவு, உடை, உறைவிடம் இவற்றிற்கு ஏற்பாடு செய்து கொள்ளும்கூட்டம். தமக்கென சிலபல சரி தவறுகள். தமக்கென தலைமை என தன்னிறைவு பெற்ற கூட்டமே இனம் ஆகும்.\n அதே கூட்டத்தில், தமக்குள் இன்ன வேலைகளைச் செய்யமட்டும் எனப் பிரித்துக் கொண்டு, பின் அதை மட்டுமே கையாண்டு, அல்லது அந்தத் தொழிலை மட்டுமே கையாள கட்டாயப்படுத்தப்பட்டு, அதனாலேயே சில குணங்களைப் பெற்று, அல்லது பெற்றதாக கருதப்பட்டு… இருக்கும் பின்னங்களே சாதி.\nதேவை இல்லை எனில் சாதியை ஒழிக்க இயலும். ஆனால் இனத்தை\nஎன் கூட்டத்தில் எனக்குச் சமமாக ஆனால் வேறு தொழில் செய்பவன் வேறு சாதிக்காரன் எனில், என் கூட்டமே அல்லாமல், வேறெங்கோ, என் கூட்டம் போலவே தம்கூட்டத்துடன் வாழும் ஒரு கூட்டத்தில் இருந்து ஆட்களை, இவர்கள் ’தாழ்த்தப்ப்பட்டவர்கள்’ எனக் குறிப்பிட்டு, அவர்களுக்கு கல்வி எனும் பெயரில் என் சரி தவறுகளை போதிப்பது நியாயம்தானா\nஇதனாலேயே, சுருங்கிப்போய் தமது பெயர்களை வேறாக அறிவித்துக்கொள்வதும் நடக்கிறது.\n’சாமார்கள்’ பலர் தம்மை ’கோரில்’, ’அகர்வால்’, ’துச்ய’, ’ஜெய்ஸ்வார்’ என்று மாற்றி அழைத்துக் கொள்கிறார்கள். ’ரவிதாஸ்கள்’ தம்மை ’ஜாதவர்கள்’ எனவும், அழைத்துக் கொள்கிறார்கள். ’பறையர்கள்’ தம்மை ‘ஆதி திராவிடர்கள்’ எனவும், ‘மகர்கள்’ தம்மை ’சொக்கமேளர்’ அல்லது ’சோம வம்சி’ என்றும், ’பங்கிகள்’ தம்மை ’வால்மிகி’ எனவும் அழைத்துக் கொள்கின்றனர்.\nஇவை அனைத்துமே தம்மை ஏற்காதவர்களின் ஏற்பைப் பெறவே என்றால் மிகை அல்ல.\nதம்மைப் பற்றிய பிம்பத்தை, அதைத் தொட்டு நிற்கும் பெயர்களை அவரவரே நிர்ணயித்துக் கொள்ளட்டுமே\nடிசம்பர் 25, 2017 அன்று, 11:11 காலை மணிக்கு\n“ரோஜாவை என்ன சொல்லி அழைத்தால் என்ன ரோஜா ரோஜாதானே” எனும் வாதம் மனிதர்களுக்கான பெயர்களில் பொருந்தாது. ஏனெனில் ரோஜாவுக்குத் தெரியாது தான் ரோஜா என. அல்லவா ரோஜாவுக்கென, மனிதன் வகுத்த, இலக்கணங்களுக்குள் தான் பொருந்த வேண்டும் எனும் கட்டாயமும் ரோஜாவிற்கு இல்லை”\nPrevious Previous post: இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா\nNext Next post: போர்க்கள நடிப்பு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://solvanam.com/2017/03/25/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-25T21:51:48Z", "digest": "sha1:5BW3VLOKHVQZVLIKCD54NMLIOT75OJ3I", "length": 62370, "nlines": 79, "source_domain": "solvanam.com", "title": "அசோகமித்திரன் அஞ்சலி – சொல்வனம்", "raw_content": "\nபதிப்புக் குழு மார்ச் 25, 2017\nமொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nஎளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.\nசொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.\nநவீன தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளர். பணம், புகழ் போன்ற சின்னக் கவலைகளால் தின்னப்படாது, எழுத்து தரும் ஆனந்தத்துக்காகவே எழுதியவர். அதனால்தான் தூய அறிவை, தியாகங்களை, மேதைமையை நலங்கெடப் புழுதியில் எறிந்திடும் சூழலிலும் இறுதிவரை உயர்தர அறிவுத்தளத்தில் இயங்கியவர்.\n“இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்த வைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன்” என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அது போலவே என்றும் எழுதவும் செய்தார். வெவ்வேறு பின்னணி கொண்ட பலதரப்பட்ட மனிதர்களின் மனங்களையும் தொட்டவர்; என்றாலும் “பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுது போக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதியதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.” என்று இலேசாகச் சொல்லும் அகங்காரம் அறவே அற்ற மாமேதை. அவர் மறைவின் துயரில் அனைவரோடும் சொல்வனம் பங்கேற்கிறது.\nஅசோகமித்திரனின் ‘இன்று‘ கதையில் ஒரு பகுதி :-\n“முழுப் பிரக்ஞையுடன் எந்தத் தெய்வத்தையும் நினையாமல் யாருக்கும் நன்றி தெரிவிக்காமல் எவரையும் சபிக்காமல், சீதா அந்த மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே குதித்தாள். அப்போதுகூட புடைவை பறந்துவிடக் கூடாதென்று புடைவையின் முன்கொசுவத்தைத் தன் இரு கால்களுக்கிடையில் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் அந்தரங்கத்தில் ஒரு மாடியளவு தூரம் விழுவதற்குள் அவளுடைய நினைவு தவறிவிட்டது. பிரக்ஞை தவறிய அவளுடைய உடல் இன்னொரு மாடி தூரம் விழுவதற்குள். அவள் விழுவதால் திடீரென்று ஏற்பட்ட காற்றழுத்த மாறுதலைத் தாங்க இயலாத அவளுடைய சுவாசம் மூச்சடைத்து நின்றுவிட்டது. இன்னொரு மாடி கடப்பதற்குள் அவளுடைய தலைப்பாகம் கீழுக்குத் தழைந்து விட்டது. அது தரையில் மோதி சிதறிய போது சீதா இறந்து போய் ஒரு விநாடிக்குச் சற்றுக் குறைவாகவே இருந்தது.”\n“எல்லா சிரமங்களையும், துயரங்களையும் அனுபவித்தாயிற்று”\n– அக்டோபர் 1991 சுபமங்களா இதழில் அசோகமித்திரன்\nமுழுநேர தமிழ் எழுத்தாளனாக வாழ்வதை பற்றி சுருக்கமாக அசோகமித்திரன் சொன்னது இது. அவரின் படைப்புகள் போல கச்சிதமாக, வார்த்தைகளை விரயம் செய்யாமல் சொன்னது.\nஅசோகமித்திரன் எழுத்துக்களை ‘சாதாரணத்துவத்தின் கலை’ என்றுதான் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த ஒரு அடைப்புக்குள் ஒரு எழுத்தாளரால் சுமார் 200+ கதைகளை எழுதமுடியுமா , அப்படி எழுதினாலும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளால் முன்னோடியாகக் கருதப்படுவாரா என்பது சந்தேகமே. மிகையுணர்ச்சியை மையமாகக் கொண்டவர்களால் மட்டுமே அசோகமித்திரனை மேற்சொன்னபடி வகைப் படுத்தமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் ஆழ்ந்து படிப்பவர்களால், அவர் சொல்லாமல் விட்ட பல அடுக்குகளை (காலம் கடந்தாவது) அறியமுடியும். இது ஒரு வாசகனுக்கு மிகப் பெரும் சவால். அவரின் ‘கண்ணாடி’, ‘விழா மாலைப்போதில்’, ‘இருவருக்கு போதும்’, ‘விடுதலை’, ‘பாவம் டால்பதேடோ’, ‘இன்ஸ்பெக்டர் செண்பகராமன்’ போன்ற படைப்புகளைப் பற்றி பேசாமல் தமிழ் இலக்கிய வரலாறு முடியாது.\nஅசோகமித்திரனைப் படிக்க ஆரம்பித்தது 1990-களில். 27 வருடங்களாக அவர் படைப்புகளை மீண்டும், மீண்டும் படிக்கும்போது முன்பு தவறவிட்டதை கண்டறியமுடிகிறது. இதை அவர் ஒப்புக்கொண்டதேயில்லை. எந்தப் புகழ்ச்சியையும் அவர் தன் படைப்புகளைப் போலவே மிகையில்லாமல் ஒதுக்கியிருக்கிறார். நேர்காணல்களில் அவர் கதைகளைக் குறிப்பிடும்போது அதைக் கூச்சத்துடன் ”அவை எல்லாம் வெறும் கதைகள் ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை’ (காலச்சுவடு நேர்காணல்) மறுக்கிறார். அவரின் கதைகளும் இதே அடக்கத்துடன்தான் இருக்கின்றன. ஆனால் படைப்பாளியையும் மீறிய பிரம்மாண்டமான உள்ளடக்கத்துடன்.\nஅவர் படைப்புகள் இருக்கும்வரை அவர் என்னிடமிருந்து மறையப் போவதில்லை.\nஎழுத்தாளர் அசோகமித்திரனை எப்போது வாசிக்கத் தொடங்கினேன் என நினைவில் இல்லை. தீவிரமான இலக்கியக் கதைகள் எனச் சொல்லி கைக்கு வந்து சேர்ந்த தொகுப்புகளில் அவர் இல்லை. தீவிரம் என்றாலே கடினமான மொழி, திருகலான அகமொழி வெளிப்பாடுகள், நெல்லைத் தெரு ஓரங்களில் கிடந்த கிரிம்ஸன் பூக்களின் அழகு என பூடகமாகவும் அலங்காரமாகவும் மிகுந்திருப்பவை. பல கதைகளை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் மிகவும் சிரமப்பட்டேன் என்பதே உண்மை. அறிவியல் படிப்பில் நான் அறிந்த தர்க்கக்கட்டுக்குள் வராத வகையில் இலக்கியக்கதைகள் இருந்தன. சராசரியாக இருந்த அன்றாட நாட்களை அளவுக்கதிகமான சோகத்தில் தள்ளின பல கதைகள் . அறிந்திராத வாழ்க்கையைக் காட்டியதில் வெற்றிபெற்ற கதைகளை மனதுக்கு நெருக்கமானதாகவும், உள்ளதை உள்ளபடி காட்டிச் செல்வதாகப் புரிந்திருந்த கதைகள் சலிப்பேற்றுவதாகவும் தோன்றிய காலம்.\nஅசோகமித்திரனின் ‘தண்ணீர்’ அறிமுகமான காலமும் அதுதான். பரிந்துரையின் பேரில் படிக்கத் தொடங்கி பாதியில் நிறுத்தக்கூடாது என்ற வைராக்கியத்தால் தாவித்தாவி கடைசி பக்கத்துக்கு வந்தேன். தண்ணீர் பிரச்சனையைச் சொல்கிறாரா அல்லது சினிமாவினால் சீரழிந்த சகோதரிகளைப் பற்றிக் கோடிக்காட்டுகிறாரா எனும் குழப்பம் தீரவில்லை. நாவலில் அல்ல சிறுகதையே அசோகமித்திரனின் தனித்துவ உலகம் எனும் சொற்கேட்டு ‘வாழ்விலே ஒரு முறை’ சிறுகதைத் தொகுப்பு வாங்கினேன். அதையும் முழுவதுமாகப் படித்தேன் இல்லை. இயற்கையைப் பற்றி அனுசரணையானப் பார்வை இல்லை; கற்பனைவளம் கலந்த நடையுமல்ல; மிகத் தீவிரமான அககொந்தளிப்புக்கு ஆளாகும் மென்மனம் கொண்ட கலைஞனின் ஒரு நாளின் சித்தரிப்பும் அல்ல; ஒரு சமுதாயக்கீழ்மையை அல்லது மானுட மேன்மையைப் பற்றி ஒரு அவதானம் கூட இல்லை. வாசகனான என் மீது அனுதாபப்படக்கூட இல்லை. கதை ஏதோ ஒரு போக்கில் நடந்துபோய் அதுவாக முடிகிறது – சாலை ஓரத்தில் செல்லும் மெல்லிய ஓடையைப் போல. நான் படித்த கதையில், ஏதோ ஒரு ஊர்ச்சிறுவன் தனது பரிட்சையில் தோல்வி அடைந்துவிட்டு சைக்கிளை மிதித்தபடி ரயிலுக்கு சவால் விடும் வேகத்தில் செல்கிறான். ஜெயிக்க முடியாமல் முடிகிறது கதை. குறைந்தபட்சம் அவன் தனக்குள் பேசியபடியேனும் இருக்க வேண்டுமே\nதொடர்ச்சியாகப் பல பரிந்துரைகளில் அசோகமித்திரன் என்னைத் தொடர்ந்தபடி இருந்தார். எந்த எழுத்தாளர் பட்டியல் போட்டாலும் அதில் அவர் வந்துவிடுவார். சிலரது பட்டியலில் அவர் இருக்கமாட்டார் என்றாலும் அவரை எழுத்தாளரின் எழுத்தாளர் எனச் சொல்லிவிட்டுத் தொடங்கியிருப்பார்கள்.\nஅண்டை மாநில இலக்கிய ஆளுமைகளும் அசோகமித்திரன் புகழ் பாடி குழப்ப வைத்தார்கள். பால் ஸக்கரியா, யு.ஆ.அனந்தமூர்த்தி, அரவிந்த் அடிகா எனப்பலரும் அவரது உலகைப் பற்றி எழுதினார்கள். இந்திய இலக்கியத்தின் ஆகப்பெரிய சொத்து என்பதே எல்லாருடைய பொதுவான அபிப்ராயமாக இருந்தது. இம்முறை நானும் பாராட்டியே தீருவது எனும் முடிவோடு “காலமும் ஐந்து குழந்தைகளும்” எனும் சிறுகதையைப் படிக்கத் தொடங்கினேன். அங்கு சைக்கிள் என்றால் இங்கு ரயில். ரயிலுக்குத் தாமதமான ஒருவன் அதைப் பிடிக்க ஓடுவதாகத் தொடங்கிய கதை பேசின் பிரிட்ஜ் தாண்டும்வரை நினைவுகளிலேயே சஞ்சரிப்பது போலொரு பிரமையை ஏற்படுத்தியது. ரயிலைத் தவறவிட்ட மன உளைச்சலில் இப்படியெல்லாம் கற்பனை செய்கிறான் (ஆசிரியரும்) என நினைத்தபடி கதையைப் படித்து முடித்தேன். பல விமர்சனங்களில் இந்த கதை பற்றி பாராட்டுகள். இக்கதை பற்றி பிற எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்தேன். நிச்சயம் எங்கோ தப்பு இருக்க வேண்டும் – என்னிடம் தான் – எனப்புரியத் தொடங்கியது.\nதமிழிலக்கத்தின் ஆரம்ப நிலை வாசகருக்கு ஏற்படும் இயல்பான நிலைதான் இது. அசோகமித்திரன் கதையின் எளிமை ஏமாற்றும். அதில் வரும் எளிமையான மனிதர்கள் நம் அன்றாட வாழ்வில் உதாசீனத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர் காட்டும் உலகம் நமது மேல்தட்ட வாசிப்பில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரது கோபம் நம் நரம்புகளைப் புடைக்க வைக்காது. தொடையைத் தட்டி கண்டனம் காட்ட நம்மை எழுப்பாது. நமக்குப் போக்குக் காட்டி ஓடி ஒளிந்துகொள்ளும்.\nஇலக்கிய வாசிப்பு என்பது ஒரு பயிற்சி எனும் சூட்சுமம் புரிய இன்னும் பல வருடங்களாயின. இலக்கிய நுணுக்கங்களும் வாழ்க்கைப் பார்வையும் பல கதைகளை மீளப்படித்து ரசிக்க வேண்டிய நிர்பந்ததுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களும், கதைகளைப் பற்றிய என் பார்வையும், தொடர் வாசிப்பால் எழுத்தாளரின் வாழ்க்கை பார்வையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இன்றும் ஒரு பயணமாகத் தொடர்கிறது. கதைகளின் மூலம் அவரது கலைமனதை ஏதோ ஒருவகையில் புரிந்துகொண்டுவிடமுடியும் எனும் எண்ணத்தோடு கூடிய பயணம்.\n‘மழை’, ‘பிரயாணம்’, ‘திருப்பம்’, ‘எலி’, ‘புலிக்கலைஞன்’, ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’, ‘தொப்பி’ என விதவிதமானக் கதைகளில் அசோகமித்திரன் காட்டிய வாழ்வின் நிறங்கள் எண்ணிலடங்காதவை. மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. சிறிய காட்சிகளில் வாசிப்பின்பத்தைக் கணிசமாகக் கூட்டும் இயல்பு அவரது முதல் கதையிலிருந்து அமைந்திருப்பது வியப்புக்குரியது.\nஒரு சிறுகதைத் தொகுப்பை ஒட்டு மொத்தமாகப் படிக்கும்போது எவ்விதமான சலிப்பும் எரிச்சலும் அடையாமல் மிக்க ஊக்கத்தோடும் மன எழுச்சியோடும் படிக்க முடிந்த ஒரே எழுத்தாளராக அசோகமித்திரனை இன்றளவும் நினைக்க வைக்கிறது. என்னளவில் இக்கூற்றை பொய்யாக்ககூடிய மற்றொரு தமிழ் எழுத்தாளர் இல்லை.\nமிகக் குறைவான சொற்களஞ்சியத்தைக் கொண்டு பலவித வாழ்க்கை தருணங்களை சிறுகதை, குறுநாவல்கள், நாவல்களாக கடந்த அறுபதாண்டுகளாகத் திரும்பத் திரும்ப மாற்றிய விந்தை தமிழிலக்கியம் உள்ளவரை புலப்படாத புதிராகவே இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த மாதம் எத்தனை தடவை எனக்கணக்கில் இல்லாத முறையாக படித்த ‘இன்ஸ்பெக்டர் செண்பகராமன்’ குறுநாவலில் வரும் காதலிலும் கொஞ்சம் மிச்சம் இருக்கும் விந்தை அது. காலத்தை நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த வாழ்க்கை அனுபவமாக வளைத்துக் காட்டும் “காலமும் ஐந்து குழந்தைகளும்” சிறுகதையின் இன்னும் புலப்படாத வித்தை மிச்சம் உள்ளது. ‘தந்தைக்காக..’ நரசிம்மாவின் எரிச்சலில். ‘குகை ஒவியங்கள்’ கதையில் மலையிறங்கும் சுற்றுலாப்பயணிகளின் மெளனத்தில். ‘அவனுக்குப் பிடித்த நஷத்திரம்’ காட்டும் முழுமையில். ‘வரவேற்பறையில்’, ‘விமோசனம்’ கதையில் தெரியும் வாத்ஸல்யத்தில். கதைக்குப் பின்னால் நம் கையில் நழுவும் பிடிபடாத்தன்மையும் புதிர்களனும் ஒவ்வொரு கதையிலும் நமக்குக் கிடைக்கும் அற்புதம். இதுவே இவரது கதைகளை உறைநிலைக்குத் தள்ளாது என்றும் புதிதாக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. தர்க்கபுத்தியினாலும், மொழியாழத்தின் சாதூர்யத்தாலும் எட்ட முடியாத ஆழத்தைக் கொண்ட புதிர்தன்மை மிக்கக் இவரது கதைகள் ஜீவத்துடிப்புடன் என்றென்றும் இருக்கும்.\nஇலக்கிய அன்பர்கள் சார்பில் எழுத்தாளரின் எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு அஞ்சலி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/politics/no-terrorist-can-be-hindu-pm-modi-prj74s", "date_download": "2019-05-25T21:06:31Z", "digest": "sha1:UWBINPFGQPTDRTIX6FLTUWS4ZDOL2AOM", "length": 11239, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலுக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த பிரதமர் மோடி..! நெருக்கடியில் மநீம..!", "raw_content": "\nகமலுக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த பிரதமர் மோடி..\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.\nமே 19-ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி, அரக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். மேலும் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்குப் பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.\nஇந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறிய கமலுக்கு அரசியல் தலைவர் மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். கமல் பேச்சு குறித்து காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர், உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்தவொரு நபரையும் காயப்படுத்துவதையோ, கொலை செய்வதையோ அனுமதிக்காது. அதனால் எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்குப் பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.\nவாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கமல்... பிரச்சாரம் ரத்து..\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவை உடனே ரத்து பண்ணுங்க தேர்தல் கமிஷனிடம் பாஜக அதிரடி புகார் \nகமல் மீது இந்து அமைப்புகள் கடுங்கோபம்... டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு\nஹெச்.ராஜா பேசும்போது வெறுப்பில் டி.வியை உடைத்த கமல்ஹாசன்... அவ்வளவு ஆத்திரமா\nராகுல்காந்தி சொல்வது உண்மை... பிரதமர் மோடி திருடன் தான்... சரத்குமார் பேச்சால் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\n அம்மா வைத்த திருநீரை அடுத்த நொடியே அழித்த திருமா வீடியோ..\n காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெ.எம் ஹரூன் வீடியோ..\n\"எங்க அன்புமணி போடப்பா வீட்டுக்கு\" கிழித்தெடுக்கும் ஊர்க்காரர்..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\n அம்மா வைத்த திருநீரை அடுத்த நொடியே அழித்த திருமா வீடியோ..\nஒரு தொகுதி கூட தராத தமிழகம்...கண்ணீர் விட்டுக் கதறி அழுத ‘தாமரை மலரும்’ தமிழிசை...\n டி.ஆர். பாலுவுடன் மோதும் கனிமொழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/cinemanews/cinema-gossip-about-tamil-actress-4/", "date_download": "2019-05-25T21:45:58Z", "digest": "sha1:SWYI6TKPKXLNT7UWZTPHFNTM7MQMR2DX", "length": 9155, "nlines": 156, "source_domain": "www.cineglit.in", "title": "Cinema Gossip - நடிகைக்கு கட்டளையிட்ட காதலர்!!! | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nCinema Gossip – நடிகைக்கு கட்டளையிட்ட காதலர்\n(Cinema Gossip) நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம்.\nவிரைவில் நிச்சயதார்த்தம், திருமணம் என்று எல்லாம் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.\nஇந்நிலையில், நடிகைக்கு காதலர் ஒரு தடை ஒன்றை விதித்திருக்கிறாராம்.\nஅதாவது, எந்த நடிகர் கூட வேண்டுமானாலும் நடி, ஆனால், வம்பான நடிகருடன் மட்டும் நடிக்க கூடாது என்று தடை போட்டிருக்கிறாராம்.\nஇதை நடிகை ஏற்றுக் கொண்டு தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கண்டிப்பாக சொல்லிவிடுகிறாராம்.\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\n(Lakshmi NTR) ‘பழிக்குப் பழி’ என்று தான் ‘லட்சுமியின் என்டிஆர்’ பட ஆந்திரா ரிலீசைக் குறிப்பிடுகிறார் அதன் இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா. தேர்தலுக்கு முன்பே மார்ச் 29ம் தேதி இந்த தெலுங்குப் படத்தை தெலங்கானா மாநிலத்தில்\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n(Sultan) கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயின் கிடையாது. கிரைம் த்ரில்லர் வகை படம். அதோடு ஜீது ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடித்து வருகிறார். இதற்கு\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\n(Action Superstar) ஆக்ஷன் கேம் ஷோக்களை முன்னணி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்புகின்றன. ஹாலிவுட் டி.வியில் இருந்து வந்த இந்த நிகழ்ச்சி இப்போது தமிழ் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. வீர தீர விளையாட்டுகளில் பெண்கள் மட்டும் கலந்து\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\n(Vishal) பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியானதுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் மூலம் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழ்த் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க நடிகர்கள்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3095029.html", "date_download": "2019-05-25T21:32:22Z", "digest": "sha1:IP52Z4X4BYIWKJ6GRXRID4HWKXKCHVLT", "length": 7209, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மகளிர் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமகளிர் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி\nBy DIN | Published on : 13th February 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி, உணவுத் திருவிழாவைத் தொடக்கிவைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களுடைய உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களை பார்வைபடுத்தி, விற்பனை செய்தனர். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரசாத், மகளிர் திட்ட இயக்குநர் ப.சந்திரா, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், கோட்டாட்சியர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநாளை வேலைவாய்ப்பு முகாம்: இந்த நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3094833.html", "date_download": "2019-05-25T20:54:17Z", "digest": "sha1:UGSCXVOEDPRT56UWRMLPAORWHQEEKTPK", "length": 6783, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nமனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது\nBy DIN | Published on : 13th February 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.\nகொடுவிலார்பட்டி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராசு மகன் பெரியசாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தேனி மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி தனது கணவர் மீது புகார் அளித்தார். அதில், திருமணத்தின்போது தனக்கு வரதட்சணையாக அணிவித்திருந்த 90 சவரன் நகைகளை பெரியசாமி வாங்கி வைத்துக் கொண்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவாகவும், மேலும் 50 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் தன்னுடன் வாழ முடியும் என்று கூறி தன்னையும், தனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து, பெரியசாமியை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-5946", "date_download": "2019-05-25T22:03:05Z", "digest": "sha1:V3K5BCYRAAAQMZVD42QUZSGCI2QJAKAU", "length": 9346, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "டப்ளின் எழுச்சி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பாடப் புத்தகங்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionடப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது.எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஐரிஷ் குடியரசை அமைக்க விரும்பினார்கள்.பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்து கொண்டிருந்ததால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணின...\nடப்ளின் எழுச்சி ஆங்கிலேய அரசிற்கு எதிராக 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடந்தது.எழுச்சியில் பங்கு பெற்றவர்கள் ஐரிஷ் குடியரசை அமைக்க விரும்பினார்கள்.பிரிட்டன் அப்போது முதல் உலகப் போரில் சண்டை செய்து கொண்டிருந்ததால் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணினர்.பிரிட்டனின் எதிரியான ஜெர்மனியின் உதவியையும் எதிர்பார்த்தனர்.எழுச்சியின் ஆரம்ப நாட்களில் ஐரிஷ் போராளிகளின் கை ஓங்கியிருந்தது.ஆனால் பிரிட்டனின் ராணுவ பலத்திற்கு முன்னால் அவர்களால் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.எழுச்சியின் முக்கியத் தலைவர்கள் பிடிக்கப்பட்டு மரண தண்டனையைச் சந்தித்தார்கள்.\nஎழுச்சி நடந்த நாட்களில் டப்ளினில் இருந்தவர் எழுத்தாளர் ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ்.அவர் தெருதெருவாகச் சென்று எழுச்சி முதலில் வலுப்பெற்று பின்னர் முழுவதும் அடங்குவதைப் பார்த்தவர்.அவருடைய மறக்க முடியாத பதிவு இது.\n‘டப்ளின் எழுச்சி’ இன்றும் புதிதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://cinema.tamilnews.com/2018/05/29/england-huge-lightning-attacks-delay-flight-services/", "date_download": "2019-05-25T21:45:41Z", "digest": "sha1:TZBEROLDNDRBKCTOZUT2ASAE22HLTWPC", "length": 48366, "nlines": 563, "source_domain": "cinema.tamilnews.com", "title": "England Huge Lightning Attacks Delay Flight Services", "raw_content": "\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.\nகடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த தொடர் மின்னல்களால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nலண்டன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.\nமேலும், புறப்பட இருந்த 31 விமானங்களும், வருகை தரவிருந்த 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.\nஇதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருந்துகிறோம்.\nவிமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து விமான நிலையத்திடம் அறிந்து கொள்ள வேண்டும் என பயணிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பல விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.\nமேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விடுமுறை தினமான நேற்று விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா\nஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை அடித்து கொன்ற காமுக நண்பர்கள்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை அடித்து கொன்ற காமுக நண்பர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://mujahidsrilanki.com/arimuhattudan-aathaarafoorvamaana-afoorva-dua-1/", "date_download": "2019-05-25T20:51:47Z", "digest": "sha1:T2MRHIZ64K4ETOTKOHHOH34FVPT3OY2V", "length": 3862, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "அறிமுகத்துடன் ஆதாரபூர்வமான அபூர்வ துஆ – 01┇DUA01┇JubailSA┇DhulHajj1438. - Mujahidsrilanki", "raw_content": "\nஅறிமுகத்துடன் ஆதாரபூர்வமான அபூர்வ துஆ – 01┇DUA01┇JubailSA┇DhulHajj1438.\nPost by 18 September 2017 துஆக்கள், வணக்கவழிபாடுகள், வீடியோக்கள், ஹதீஸ்\nநாள்: 14-9-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123632.html", "date_download": "2019-05-25T21:02:39Z", "digest": "sha1:KYJGQ32NHBGIW3B2LPAWIB6SFUYAG266", "length": 13180, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "நான் இறந்து போய்விடுவேன் என்றார்கள்.. எனக்கும் பயம் இருந்தது.. பகீர் கிளப்பும் செரினா வில்லியம்ஸ்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநான் இறந்து போய்விடுவேன் என்றார்கள்.. எனக்கும் பயம் இருந்தது.. பகீர் கிளப்பும் செரினா வில்லியம்ஸ்…\nநான் இறந்து போய்விடுவேன் என்றார்கள்.. எனக்கும் பயம் இருந்தது.. பகீர் கிளப்பும் செரினா வில்லியம்ஸ்…\nகுழந்தை பிறந்த சில தினத்தில் தான் உயிருக்கு மிகவும் போராடியதாக செரினா வில்லியம்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் டென்னிஸ் புயலை வாழ்க்கை கடந்த 6 மாதமாக புரட்டி எடுத்து இருக்கிறது.\nபல்வேறு கஷ்டங்களுக்கு பின் இவர் மீண்டும் விளையாட வந்துள்ளார், கிட்டத்தட்ட 6 மாதம் பின் அவர் களம் இறங்கி இருக்கிறார்.\nஇவர் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 9 நாட்களுக்கு முன்பு ஃபெட் கப் டபுள்ஸ் கோப்பை போட்டிக்காக திரும்பி வந்துள்ளார்.\nசெரினா கர்ப்பமாக இருந்த போதும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். 8வது மாதம் வரை கூட இவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதற்கு ஏற்றபடி தன்னுடைய உடலை தயார் நிலையில் வைத்தும் இருந்தார்.\nஇந்த நிலையில் 6 மாதம் முன் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த அழகான பெண் குழந்தைக்கு ஒலிம்பியா என்று பெயர் வைத்தார்கள். அதே சமயம் அவர் போட்டிகளில் விளையாட முடியாத அளவிற்கு படுத்தபடுக்கை ஆகியுள்ளார்.\nஇவர் சுவாச குழாய் என நிறைய திசுக்களில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 3 நாட்கள் மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடி இருக்கிறது. 3 ஆப்ரேஷன் செய்யப்பட்டு இவர் ஆபத்தில் இருந்து நீங்கி இருக்கிறார்.\nஇவர் அந்த மூன்று நாட்களும் சுவாசிக்க கூட சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் இறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகு அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி உள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் முன்னேறியுள்ளது – ராஜ்நாத் சிங் பாராட்டு..\nஅமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தது வடகொரியா..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489535", "date_download": "2019-05-25T22:18:11Z", "digest": "sha1:S7B7SKTYTTWLK2SG6LSEPKLK7KGRWJFK", "length": 7483, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கையில் 5 தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி... 80 பேர் படுகாயம் | In Sri Lanka, 5 churches bomb explosion: 30 killed and 80 injured - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கையில் 5 தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி... 80 பேர் படுகாயம்\nகொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 5 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கொச்சிக்கடை சுட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. இயேசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கொழும்பில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. அதிலும் குறிப்பாக கொச்சிக்கரை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலையம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும்.\nஇங்கு ஏராளமானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த தருணத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டிவெடிப்பில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல நீர்க்கொழம்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. தொடர் குண்டு வெடிப்பால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.\nஇலங்கை 5 தேவாலயம் குண்டுவெடிப்பு\nவெனிசுலாவில் பயங்கரம் சிறை கலவரத்தில் 29 கைதிகள் பலி\nஇலங்கை தீவிரவாதிகளை தூண்டியதே தமிழ்நாட்டை சேர்ந்த அமைப்புதான்: புத்த துறவி பேட்டி\n25 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிமில் ஆட்சி மாற்றம்\nவெனிசுலா நாட்டின் அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழப்பு\nமோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே கெட்ட செய்தி... கார்டியன், நியூயார்க் டைம்ஸ் கடும் விமர்சனம்\nஓமனில் வெள்ளத்தில் சிக்கிய 4 இந்தியர் சடலங்கள் மீட்பு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/67251/16032019-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:33:29Z", "digest": "sha1:AGNO5APNIA3LQBYUEEQWE73XZL7SIMR4", "length": 4734, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "16.03.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n16.03.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 16 மார்ச் 2019 09:40\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 68.96\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 78.10\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 91.70\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 48.89\nகனடா (டாலர்) = ரூ. 51.68\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 50.98\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 68.85\nமலேசிய ரிங்கெட் = ரூ. 16.89\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 61.86\nசீன யுவான் ரென்மின்பி = 10.27\nபஹ்ரைன் தினார் = ரூ. 183.41\nஹாங்காங் (டாலர்) = ரூ. 8.78\nகுவைத் தினார் = ரூ. 226.84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/09/12.html", "date_download": "2019-05-25T21:19:58Z", "digest": "sha1:3GBO2PAJIWBMOKTOZ3BCEAXZX2CZIQB6", "length": 32993, "nlines": 242, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது!", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது\nஉண்மைக்கு உலகில் எப்போதும் மதிப்புண்டு.\nஅறம் வளர்ந்திருந்த அன்றைய காலத்தில் என்றில்லை,\nமறம் தளைத்திருக்கும் இன்றைய காலத்திலும் இஃதே உண்மையாம்.\nயாரும் பாதுகாக்காமலே உண்மை என்றும் நிலைக்கும்.\nபொய்மை சிலநாட்களுக்கு மேல் நிலைக்காது.\nஉண்மை இயற்கை. பொய் செயற்கை.\nஇயற்கை நிலைப்பதும் செயற்கை அழிவதும் இயல்பன்றோ\nஅதனால் எவரென்றாலும் உண்மையைப் போற்றி ஒழுகுவதே நல்லது.\nஇலக்கியக் கட்டுரையாய் விரிகிறதே என்று ஆச்சரியப்படாதீர்கள்.\nநிச்சயம் இது அரசியல் கட்டுரைதான்.\nஐ.நா.சபை மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையைப் படித்தபின்பு,\nஏற்கனவே என் மனதிலிருந்த மேற் கருத்து மீண்டும் ஆழமாய் உறுதிப்பட்டது.\nஇன்னும் சொல்லப்போனால் மானுடப்பண்புக்கே எதிராக,\nநம் நாட்டில் நடந்த அட்டூழியங்களை,\nபழைய இலங்கை அரசின் எதிர்ப்பையும், ஒத்துழைப்பின்மையையும், மிரட்டல்களையும் மீறி,\nஎங்கோ இருந்தபடி உலகின் நீதிசார் அறிஞர்கள் மிகத்துல்லியமாய்க் கணித்திருக்கிறார்கள்.\nசத்தியத்தினது பலமும் அவ் அறிஞர்களின் நேர்மையினது பலமும்,\nசத்தியம் சாகாது எனும் நம்பிக்கையில் நம் நெஞ்சு நிமிர்கிறது.\nநம் தமிழினம் துறவிகளையே தம் தலைவர்களாய்க் கொண்டது.\nஅதனாற்றான் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தம் நூலின் முகப்பில்,\nஅக்கடவுளின் கருணையாய் வெளிப்படும் மழையைச் சொல்லி,\nஅதன் பின்னர் துறவிகளின் பெருமையைச் சொல்லுகிறார்.\nஅவற்றின் பின்னரே அறத்தின் வலிமையை அவர் உரைக்கத் தலைப்படுகிறார்.\nஇறை அமைத்த இயற்கையின் ஒழுங்கான அறத்தை,\nமுழுமையாய் உணரவும் கடைப்பிடிக்கவும் வல்லவர்கள் துறவிகளே.\nஅவர்களாற்றான் அறம் நிலைக்கும் என வள்ளுவர் நம்பியது,\nஅவர் அமைத்த அதிகார ஒழுங்கில் நமக்குத் தெரிகிறது.\nமீண்டும் அரசியல் கட்டுரையில் இலக்கியச்சாயல் என்கிறீர்களா\nவிருப்பு வெறுப்பற்று எவன் உண்மையைத் தரிசிக்கிறானோ\nஐ.நா.சபை மனித உரிமை ஆய்வாளர்களை,\nதமிழர்கள் மேலும் தெளிவாய் விழுந்திருக்கிறது.\nஎங்களில் பலர் சிங்களவர் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை,\nதமிழர்கள்மேலும் சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் உவப்பு இருக்காது.\nபெரும்பான்மை சிங்களவர்களது மனநிலையும் இங்ஙனமாய்த்தான் இருக்கும்.\nதம்மைச் சார்ந்தவர்களின் பிழைகளைச் சரி என்று நினைப்பதுவும்,\nசாராதவர்களின் சரியையும் பிழை என்று நினைப்பதுவும் சாதாரணர்களின் பொது இயல்பு.\nஅதனாற்றான் நடுநிலை தவறாத துறவிகளை,\nதமிழினம் தலைமையாய்க் கொள்ள நினைத்தது.\nநம் நாட்டில் துறவிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் பக்கச்சார்பாய் நடந்ததால் தான்,\nநம் இலங்கைத் திருநாடு இன்று உலக அரங்கில் குற்றவாளியாய்த் தலைகுனிந்து நிற்கிறது.\nசிங்களவர்கள் தமிழர்கள் என்ற இருசாராரும்,\nநீதியின் சார்பின்றி இனத்தின் சார்பு பற்றியே இயங்கினர்.\nஇதில் பேரினத்திற்கே பெரிய இடம்.\nபிற்காலத்தில் அவர்கள் வழியிலேயே நடக்க முயன்றன.\nபோர், அழிவு, உயிரிழப்பு, அவமானம் என்பவற்றால்,\nஇரு இனமும் சிதைந்து தொலைந்ததோடல்லாமல்,\nமூன்றாம் நாடுகள் மூக்கை நுழைக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.\nதம் பதவிப் பசிக்காக பேரினத்தின் பெருங்கட்சிகள் இரண்டும்,\nதமிழினத்தின் உரிமைகளை நசுக்கி அவர்களை அடக்கியாள்வதையே,\nதம் கொள்கையென உரைத்து தம் இனத்தாரைக் குதூகலிக்கச் செய்தன.\nதப்பித்தவறி ஒரு கட்சி நீதியின்பாற்பட்டு நடக்கத்தலைப்படின்,\nமற்றையது அதைச் சொல்லியே அவர்களை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது.\nஇப்படியே பொய்யின்பாற்பட்டு தொடர்ந்து இயங்கியதாலேயே,\nஇன்று உண்மை அவர்களைச் சுட்டிருக்கிறது.\nபேரினத்தாரின் பிழைகள் நம்மையும் பிழைப்படுத்தின.\nதமிழரை வீழ்த்த சிங்களவர்கள் நினைத்ததால்,\nசிங்களவரை வீழ்த்த தமிழர்கள் நினைத்தனர்.\nநாம் உண்டாக்கிய இடைவெளிக்குள் தேவை நோக்கி எதிரிகள் நுழைய,\nஒன்றான பிரச்சினை நூறாக விரிந்தது.\nபயன் இரு இனமும் சிதைவுற்றதொன்றே\nஎங்களை மோதவிட்டு வந்தவர் பயன்பெற்றனர்.\nஇன்று உலகின் முன்னால் சிங்களவர்களும், தமிழர்களும்\nநயம் பெற்றவர்கள் நடுநிலை வகிக்கப்போகிறார்கள்.\nபேரினத்தாரின் பெருங்கட்சிகள் இரண்டிடமும் ஏற்பட்டிருக்கும்,\nபெரிய மாற்றத்தை உலகம் வரவேற்று நிற்கிறது.\nஇருகட்சிகளும் இணைந்து அமைத்திருக்கும் புதிய அரசு,\nஅரைநூற்றாண்டுக்கு மேல் தொடரும் இந்நாட்டின் அவலத்தை,\nதீர்க்கக்கூடும் என அது நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.\nசெய்த குற்றத்தை உணர்ந்து திருந்துகிறவன் பெரியவன்.\nஅவசியம் ஏற்பட்ட பின் திருந்த முனைகிறது இலங்கை அரசு.\nஇன்று பழைய மஹிந்த அரசு இருந்திருந்தால்,\nநல்லெண்ணத்தோடு கூடிய ஒரு ஜனாதிபதியும்,\nஅவரை வழிமொழிந்து நிற்கும் பிரதமரும்,\nஎதிர் எதிரணியில் இருந்தாலும் ஒன்றாய்க் கைகோர்த்து,\nஇலங்கையை எழுச்சிகொள்ள வைப்போம் என்று உறுதிபூண்டு நிற்பது,\nஉலகை உவகை கொள்ளச் செய்திருக்கிறது.\nகாலமும் கடவுளும் அவர்களைப் பலம் செய்யட்டும்\nஅதனாலே அது நலம் பெற்றதும் அனைவரும் அறிந்த விடயம்.\nமுப்பதாண்டு போரின் விளைவாய் இனம் சிதைந்து போன நிலையிலும்,\nஅப்பாவிகளின் இரத்தவாடை மாறும் முன்னரே பதவிச்சுகம் தேடும் தலைவர்கள்,\nநிலைமை உணர்ந்து எதிரிகள் ஒன்று சேர்ந்த நிலை சிங்களத்தாரிடம்.\nஇன்னும் நிலைமை உணராது எதிரிகளை உருவாக்கும் நிலை நம் தமிழர்களிடம்.\nயதார்த்தம் உணர்ந்து தாம் இறங்கி வரவேண்டியதன் அவசியத்தை,\nசிங்களத்தலைவர்கள் தம் இனத்தாரிடம் துணிந்து பேசுவது போல,\nநம் தமிழ்த் தலைவர்களுக்கு தம் மக்களிடம்,\nஉண்மை உரைக்கும் துணிவு இன்னும் வரவில்லை.\nபிரச்சினையின் தன்மை உரைக்கும் துணிவு இன்னும் வரவில்லை.\nஒருவரைத் தாழ்த்தியே மற்றவர் உயர முடியும் என்னும் கொள்கையே,\nஇன்றும் நம் தலைவர்தம் கொள்கையாய் இருக்கிறது.\nஇனி நாமும் ஒன்றுபட்டாலன்றி உருப்படியாய் ஒன்றும் செய்யமுடியாது,\nஇதனைச் சொல்லும் துணிவு நம் தலைவர்களுக்கு வரவேண்டும்.\nபிரச்சினையை வெல்லும் துணிவும் நம் தலைவர்களுக்கு வரவேண்டும்.\nகூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் உடையத் தயாராய் இருக்கின்றன.\nதமிழரசுக்கட்சிக்குள்ளேயே தேர்தல் முடிவுகளில் மோதல்.\nதேர்தலின் போது மாற்றறிக்கை விட்ட,\nவடமாகாணசபை முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென,\nதமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொடைதட்டி நிற்கின்றனர்.\nதன் கட்சிக்கு விசுவாசம் தொலைத்து மாற்றுக்கட்சியில் மனம் வைத்த,\nமுதலமைச்சரின் உண்மை வேடம் பெரும்பாலும் வெளிப்பட்டு விட்டது.\nஆனாலும் அவர் கூச்சமின்றி எங்களுக்குள் பகையே இல்லையென பொய்யுரைத்து நிற்கிறார்.\nஇனத்தின் எதிரிகளாய்ச் சொல்லப்பட்ட பேரினக்கட்சிகளின் தமிழ்ப்பிரதிநிதிகளும்,\nஇம்முறை தனித்துத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் டக்ளஸ{ம்,\nதமிழ்த்தேசியத்தை வலியுறுத்திப் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியைவிட,\nமுன்பு தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட,\nமுன்னாள் புலிகளின் புதிய போராளிகள் கட்சி\nஇவையெல்லாம் இனஒற்றுமை சிதைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.\nவெளியே சேர்ந்திருந்தாலும் மனதளவில் பிரிந்து நிற்கும் கூட்டமைப்பின் கட்சிகள் நான்கு;\nதமிழ்ப்பிரதிநிதிகளோடு களத்தில் நிற்கும் பேரினக்கட்சிகள் இரண்டு;\nதனித்து நின்றாலும் பாராளுமன்றத்தில் இடம்பிடித்திருக்கும் ஈ.பி.டி.பி. கட்சி ஒன்று;\nவீரியமாய்ப் பேசப்பட்டுத் தேர்தலில் விழுந்துபோன,\nகஜேந்திரகுமார், வித்தியாதரன் ஆகியோரது கட்சிகள் இரண்டு;\nகடிதங்களின் மூலமே இன்று தன்னைக் காத்து நிற்கும்,\nஆனந்த சங்கரியின் கூட்டணிக் கட்சி ஒன்று;\nமொத்தமாக தமிழர் மத்தியில் இன்று பத்துக்கட்சிகள்.\nஇன நன்மை நோக்கின், அவ்வளவும் வெத்துக்கட்சிகள்.\nஅடுத்த தேர்தலுக்கிடையில் இன்னும் பத்துக்கட்சிகள் வரலாம்.\nபிரியப் பிரிய பேதங்கள் கூடும்\nவிரிய விரிய வீரியம் குன்றும்\nமுன்பு கூட்டணிக்காலத்தில் தமிழருக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல,\nபின்பு புலிகள் காலத்தில் தமிழருக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல,\nஇன்று ஈழத்தமிழருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nஉலகத்தின் மேற்பார்வையில் உரிமைபெறும் ஒப்பற்ற வாய்ப்பு அது.\nஇனி எப்போதும் இத்தகைய வாய்ப்பு எமக்குக் கிட்டப்போவதில்லை.\nசூழ்நிலை உணர்ந்து சிங்களத் தலைவர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.\nநாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி\nமுன்னைய வாய்ப்புக்களைப் போல இந்த வாய்ப்பையும்,\nதலைமைத் தவறுகளால் இழந்து நிற்கப்போகிறோமா\nஅல்லது ஒன்றுபட்டு உரிமையைப் பெறப்போகிறோமா\n'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\" என்பது பழமொழி.\nஎதிராளிகள் கைகோர்த்து பலம் காட்டி நிற்பது போல,\nநாமும் கைகோர்த்து பலம் காட்டவேண்டும்.\nஅப்போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.\nகைகோர்க்கும் தேவை அவர்களை விட எங்களுக்குத்தான் அதிகம்.\nபலமானவர்களைவிட பலயீனர்களுக்குத்தான் அவசியம் தேவை\nகட்சி, கட்சிக்காரர், பதவி, முடிந்த விடயங்கள் என்பவற்றையெல்லாம் மறந்து,\nவருங்கால இனஎழுச்சி நோக்கி பகை மறந்து,\n'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\"\n'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு\"\nஇவை நம் மூதாதையர் தந்த பொன்மொழிகள்.\nஎதிர்ப்புக்களை துச்சமென மதித்து உதறி எதிர்க்கட்சித்தலைவர் பதவியேற்று,\nபாராளுமன்றத்தில் தமிழர்தம் பலம் காட்டி நிற்கும் சம்பந்தன் ஐயா அவர்கள்,\nஅதே துணிவுடன் தமிழ்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி,\nஉலக அரங்கிலும் தமிழர்தம் பலத்தை நிரூபிக்கவேண்டும்.\n'ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு\"\nஅடிமைத்தளை நீங்கும் விருப்பில் நிற்கிறார்கள்.\nLabels: அரசியல், அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், காட்டூன், த.தே.கூ.\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2019/05/blog-post_7.html", "date_download": "2019-05-25T21:50:19Z", "digest": "sha1:NQNRG6OJUSXI5YONM5BEIZHOR63PIZB7", "length": 12193, "nlines": 67, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அன்பைக் கணக்கிட்டு அறம் ஆற்றும் நேரமிது! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅன்பைக் கணக்கிட்டு அறம் ஆற்றும் நேரமிது\nஉள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில்,\nவெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம்.\nபோரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில்,\nமீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே,\nநாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ,\nபாழாகிப் போனவர்கள் பாவம் புரிந்தார்கள்\nஇற்றை நிலைக்கு இதுவல்ல பிரச்சினையாம்\nமற்றை இனத்தை மனமதனில் பகை கொண்டு,\nசுற்றும் பருந்தாய் சுட்டொழிக்க நினைக்கின்ற,\nவெற்று மனிதர்களின் வீறிங்கே வளர்கிறது.\nஎண்ணப் பெருந்துன்பம் இதிலேதான் இருக்கிறது.\nமொழியால் சமயத்தால் மூண்டு எழும் பகைதனக்கு,\nஅழிவென்னும் நெய் வார்த்து அதை வளர்க்கப் பார்க்கின்றார்.\nஓரிருவர் செய்யும் ஒப்பற்ற பிழைகளுக்கு,\nவேரதனில் பகைகொண்டு வீழ்த்த நினைப்பதுவா\nமாற்றமிலா அன்பர்தமை மதிகெட்டுப் பகையாமல்,\nஊற்றமுடன் அவர்தாமும் உயர்ந்திடவே வழிசமைப்போம்\nநேற்றிருந்த பகையெல்லாம் நெஞ்சில் கணக்கிட்டு,\nகூற்றுவனை இம்மண்ணில் கொணரும் வழி அடைப்போம்\nஅன்பைக் கணக்கிட்டு அறம் ஆற்றும் நேரமிது\nதுன்பைக் கணக்கிட்டு துயர் விளைக்க முனையாதீர்\nகூற்றத்தை இம்மண்ணில் கொணர நினைக்கின்ற,\nவேற்றார்கள் செய்யும் வினை நினைந்து நாமெல்லாம்,\nநம் வீட்டின் உள்ளேயும் நாளை ஒருபிள்ளை,\nதன்பாட்டில் தறிகெட்டு தலைதெறிக்க நடந்திடலாம்.\nஓரிருவர் செய்யும் உதவாத பிழைக்காக,\nவேரோடு ஓர் இனத்தை வீழ்த்த நினைத்திடுதல்,\nமாறாத பழிசேர்க்கும், மறந்தேதான் போகாதீர்\nஏற்கெனவே தமிழினத்தை எல்லோரும் பழி சொல்லி,\nநாட் கணக்கில் கொன்றொழித்து நடந்தவைகள் மறந்திடுமா\nநேற்றெங்கள் துயர்க்கணக்கு நிகழ்காலம் அவர் கணக்கு,\nவேற்றுவராய் எண்ணாமல் விரைந்தவரின் கைபிடித்து,\n'ஆற்றுதற்கு நாம் உள்ளோம் அயராதீர்' என்றுரைத்து\n திகழ் தேசம் தனைக் காப்போம்\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76865/cinema/Kollywood/Siddharth---Vignesh-sivan-clash-in-Twitter.htm", "date_download": "2019-05-25T21:04:12Z", "digest": "sha1:KX4HKFFQHUJ3PM7VRSPALE56YYC5WFTU", "length": 14001, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டுவிட்டரில் சித்தார்த் - விக்னேஷ் சிவன் மோதல் - Siddharth - Vignesh sivan clash in Twitter", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடுவிட்டரில் சித்தார்த் - விக்னேஷ் சிவன் மோதல்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇரண்டு தினங்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார். இது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதாரவி சார்ந்துள்ள கட்சி கூட அவரை தற்காலிகமாக நீக்கும் அளவிற்கு சென்றது.\nராதாரவியின் கருத்துக்கள் குறித்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். நடிகர் சித்தார்த் இந்த விவகாரம் பற்றி மறைமுகமாக கருத்துக் கூறும்போது, “ஒரு பிரபலமான பெண் கோபப்பட்டால் மட்டுமே, தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புகிறது.. நீங்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே உங்களுக்காக பேசுகிறீர்கள்.. தைரியம் என்பது இதுவல்ல.. மேலும் மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோக கதைகளை பகிர்ந்து கொண்டபோது, ஒரு சிலர் இதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக தள்ளி என்றார்கள் என்பதால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது” என கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “ஒருவர் சோசியல் மீடியாவில் அமைதியாக இருக்கிறார் என்பதால் மட்டுமே அவர் அந்த விவகாரத்தில் ஆதரவாக இல்லை என அர்த்தமில்லை. நயன்தாரா எப்பொழுதுமே பெண்களின் நலனுக்காக, அவர்கள் பாதுகாப்புக்காக பக்கபலமாக நின்றிருக்கிறார்.. இதில் கருத்து சொல்லி அதை பிரபலமாக்குவதை விட தன்னுடன் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பையும் எளிதாக பணிபுரியும் சூழலையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.\nமேலும் மேலும் தன்னுடன் பணியாற்றிய பெண்கள் உட்பட பலருக்கு 'மீ டூ'வால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் உதவி வருகிறார். என்ன ஒன்று, இதையெல்லாம் அவர் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ள தவறி விட்டார் என கூறியுள்ளார்” விக்னேஷ் சிவன்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகளவானி 2வில், 90எம்எல் ஓவியா இல்லை: ... விஜய், அஜித்தை சந்திக்க முயன்ற நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇப்போ இவருக்கு தேவை இருக்கு. விடுங்க நம்ம மேலும் காத்திருப்போம்.\nநயன்தாரா பெண்களை காப்பாற்றுவார். ஆண்களை கபளீகரம் செய்திடுவார். காதல் செய்ய கூலிக்கு வேலை செய்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். கொஞ்சம் ஓவர் சீன் போட்டுத்தான் ஆக வேண்டும்.\nநீ இதையும் பேசுவ இதற்கு மேலும் பேசுவ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமெரிக்க அதிபரிடம் பேட்டி கேட்கும் சித்தார்த்\nதெலுங்கு ரசிகர்களுக்கு சித்தார்த் உறுதி\nலூசிபர் டிரைலர் : பிரித்விராஜூக்கு சித்தார்த் பாராட்டு\nசந்தீப் கிஷனுக்காக பின்னணி பாடிய சித்தார்த்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Articlegroup/Asuran", "date_download": "2019-05-25T21:30:16Z", "digest": "sha1:PTWEKTDKBAUV64Y2WRWZ4DTEJH77NR6U", "length": 16394, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அசுரன் - News", "raw_content": "\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதி\n`வடசென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `அசுரன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். #Asuran #Dhanush\nஅசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் வடசென்னை பிரபலம் இணைந்திருக்கிறார். #Asuran #Dhanush #VetriMaaran\nதனுஷின் வில்லன் கதாபாத்திரம் வெளியானது\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran\nதனுசுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் ’அசுரன்’ படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier\nதனுஷின் அசுரன் படத்தில் பிரபல நடிகரின் மகன்\nதனுஷ் நடிப்பில் `அசுரன்' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier\nஆக்ரோஷமான தனுஷ் - அசுரன் படப்பிடிப்பு இன்று துவக்கம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier\nதனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து\nவெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். #Asuran #Dhanush #ManjuWarrier\nதனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier\nகுடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்\nமாரி 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தை குடியரசு தினத்தில் தொடங்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். #Dhanush #Asuran\nதனுஷ் படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்\nஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் `அசுரன்' படத்திற்கு தான் இசையமைப்பதை ஜி.வி.பிரகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார். #Asuran #Dhanush #GVPrakashKumar\nஅசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ்\nதனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘அசுரன்’ படத்திற்காக புதிய கெட்-அப்பில் மாறி இருக்கிறார். #Dhanush #Asuran\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Asuran #Dhanush\nவெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு `அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. #Asuran #Dhanush\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன வேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில் திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் வேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில் திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nகைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:37:09Z", "digest": "sha1:YXIEIOFUK7PHTP3W5D4EUAKUPUYNRTVZ", "length": 8903, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருவமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரு முக்கியமான கருவமிலங்களுக்கு இடையேயான ஒப்பீடு. இருவகைக் கருவமிலங்களின் சுருளமைப்பையும், அவற்றில் உப்பு மூலங்களின் பிணைப்புக்களையும் எடுத்துக் காட்டும் படம்[1][2]\n1869 இல், கருவமிலங்களை முதலில் கண்டறிந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் பிரிடிரிக் மியெசர். அவர் இவற்றை நியூக்கிளின் என்று அழைத்ததுடன், அவை மரபியலில் தொடர்பு கொண்டவையாக இருக்கலாம் என்றும் கூறினார்\nகருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் (Nucleic acids) எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான டி.என்.ஏ (தாயனை அல்லது ஆக்சியகற்றப்பட்ட இரைபோ கருவமிலம்), ஆர்.என்.ஏ (ஆறனை அல்லது இரைபோ கருவமிலம்) என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை 1871 இல் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரிடிரிக் மியெசர் (Friedrich Miescher) ஆவார்.[3]\nகருவமிலங்கள் இரைபோசு எனப்படும் ஐங்கரிம இனியம் ஒன்றையும், பொசுபேற்று மூலக்கூறு ஒன்றையும், நைதரசக் காரம் அல்லது நைதரச உப்புமூலம் ஒன்றையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலியாலானவையாகும்.\nஇது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், லிப்பிட்டுக்கள் ஆகும்.\nபிரிடிரிக் மியெசர் என்பவரால் 1869 இல், கருவமிலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் வெண்குருதியணுக்களின் கருவில் இருந்து பொஸ்பேற்று மூலக்கூறுகளை அதிகளவில் கொண்ட, சில வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தார். அதனை அவர் நியூக்கிளின் (Nuclein) எனப் பெயரிட்டார். அதுவே தற்போது நியூகிளிக்கமிலங்கள் அல்லது கருவமிலங்கள் என அறியப்படுகின்றன.[3]\n1889 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் அல்ட்மன் (Richard Altmann) என்பவர் நியூக்கிளின்கள் அமிலத் தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்த பின்னர் அவை நியூக்கிளிக்கமிலங்கள் அதாவது கருவமிலங்கள் என அழைக்கப்பட்டன.[4]\nவில்லியம் அஸ்ற்பரி (William Astbury) என்பவரும் பெல் (Bell) என்பவரும் இணைந்து டி.என்.ஏ க்குரிய எக்ஸ் கதிர் படமொன்றை வெளியிட்டனர்.[5]\n1953 இல் வாட்சன், மற்றும் கிரிக் என்ற இருவரும் இணைந்து கருவமிலங்களின் மூலக்கூற்றுக் கட்டமைப்பை வெளியிட்டனர்.[6]\nபுதிய உயிரியல் மற்றும் மருத்துவம்|மருத்துவ ஆய்வுகளில் இந்தக் கருவமிலங்கள் மிக முக்கிய பங்காற்றுவதுடன், மரபணுத்தொகை, தடய அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு போன்றவற்றிற்கும் ஒரு அடிப்படையை வழங்குகின்றது.[7][8][9]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:14:27Z", "digest": "sha1:DUW3JLFCPEGYQOCJNW3RRNACIK4ORBCW", "length": 8496, "nlines": 116, "source_domain": "ta.wikisource.org", "title": "இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் - விக்கிமூலம்", "raw_content": "இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் (1989)\nஇரண்டாம் பதிப்பு: ஆகஸ்டு, 1989\n418290இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்நா. வானமாமலை1989\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபேராசிரியர் நா. வானமாமலை, எம். ஏ., எல். டி.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,\n41-B, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்,\nமுதல் பதிப்பு: அக்டோபர், 1978\nஇரண்டாம் பதிப்பு: ஆகஸ்டு, 1989\n© திருமதி நா. வானமாமலை\nஇந்தியத் தத்துவச் சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையா\nகடவுள் கருத்தின் துவக்கமும் காத்திகத்தின் தோற்றமும்\nஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும்\nநாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/december-21/", "date_download": "2019-05-25T21:06:23Z", "digest": "sha1:ICOAKHX23NORKAAR7T3F6IPC2QMMIADM", "length": 3162, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "december 21 Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nத்ரிஷாவின் மோகினி அவதார தேதி அ’றிவிப்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/116914", "date_download": "2019-05-25T22:54:29Z", "digest": "sha1:XYK3XOERXZHQISMYLB4LWYUUB33ABGIG", "length": 17604, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2", "raw_content": "\n« யானை கடிதங்கள் – 3\nஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2\nஅனுபவம், சந்திப்பு, வாசகர் கடிதம்\nஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது ஒரு பாவலாதான். அப்போது எவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.சமீபத்தில் குடியை விதந்தோதும் எழுத்தாளர்களில் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் நட்புச்சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன்.\nநானும் அவ்வாறுதான் இருந்தேன். என் தொழில் என்னைக்குடிக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. அது என்னை அடிமைப்படுத்தியது இருபதாண்டுகாலம் எனக்கு சூரிய உதயம் கிடையாது. சூரிய அஸ்தமனமும் கிடையாது. ராத்திரிகளே கிடையாது. ஒன்றுமே நினைவில் இல்லை. இன்று ஒரே மூச்சில் உதறி மீண்டுவந்துவிட்டேன். இன்றைக்குத்தான் நான் இழந்தவை என்னென்ன என்று அறிகிறேன்\nநான் மேலைநாடுகளில் தொழில்செய்தவன். அங்கே மிதமாகக் குடிக்கமுடியும். இங்கே அது சாத்தியமே இல்லை. இங்கே ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சூழலில் எல்லாரும் ஊற்றிக்குடிப்பதனால் நாமும் அறியாமலேயே அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறோம். மேலும் இங்கே உள்ள குடி தரமானது அல்ல. சீக்கிரமே மண்டையில் அறைந்துவிடுகிறது. அதன்பின் தரமானவற்றை குடிக்க முடிவதே இல்லை.\nஇங்கே குடிப்பவர்கள் இழப்பது உண்மையான நட்புச்சூழலை. பயணங்களை. இயற்கையுடன் கொண்டுள்ள உறவை. சொல்லப்போனால் எதெல்லாம் உண்மையான மகிழ்ச்சிகளோ எல்லாவற்றையும். இப்போது குடியை ஒரு ஃபேஷனாகச் சொல்கிறார்கள். பெண்கள் குடிப்பது ஜாஸ்தியாகிவருகிறது. குடி தரும் எரிச்சல் மனித உறவுகளை கசப்பாக ஆக்கிவிடும் என்பது என் அனுபவ உண்மை\nஈரட்டி 2 நாள் அனுபவம் மிக பெரிய ஒரு உளவிடுதலையை அளித்தது. எனக்கு கடந்த நான்கு வாரங்களாகவே ஒவ்ஒரு ஞாயிறு அன்றும் ஏதோ ஒரு வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை. ஈரட்டி வருவதற்க்கு முதல் நாள் ஞாயிறு மாலை தான் வீடு வந்தேன். அடுத்த நாள் ஈரட்டி செல்ல மனைவி ஏதும் சொல்வாளோ என ஒரு தயக்கம் இருந்தது. மேலும் இளய மகன் ஒரு வருடத்திற்க்கு பிறகு வந்திருந்தார். எனவே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இருவருமே உங்களுடன் சந்திப்பு என்றவுடன் சந்தோசமாக சென்று வர சொன்னார்கள்.\nஇரண்டு நாட்களும் இலக்கியம் இல்லாமல் வெறும் சிரிப்பு கொண்டாட்டமாக சென்றது. பல வருடங்களுக்கு முன் இது போன்ற புது வருட கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதுண்டு. ஆனால் அதில் குடியே பிரதானமாக இருக்கும். இந்த புது வருடம் எனக்கு உன்மையில் மிக சந்தோசமாகவும்,உற்சாகமாகவும் அமைந்தது. மேலும் நாமக்கல்லில் இருந்து சக்திகிருஷ்ணனுடன் வந்து திரும்பி வந்தது ஒரு எக்ஸ்ரா போனஸ். அந்த “லாரிக்காரங்கள விட “என்று சென்னது ஒரு காமடியாகத்தான். கண்டிப்பாக வருத்தம் ஏதும் இல்லை.\nஅன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,\nபுத்தாண்டு வாழ்த்துக்கள். தங்களின் ஈரட்டி புத்தாண்டு கொண்டாட்டம் வாசித்தேன்.இதுவரை கேள்விப் படாத இடமாக இருந்தது. ஈரோட்டின் அருகில் இப்படி ஒரு மலைப்பிரதேசமா என்ற வியப்பும் தோன்றிற்று.\nதங்களின் பயணக்கட்டுரைகள் , அனுபவங்களை படிக்கும் போது ஒருவித உற்சாகம் வருவதுண்டு.ஏனெனில், நமது மனதிற்கு அணுக்கமான ஆனால் இதுவரை சிந்தித்திராத தத்துவ சிந்தனைகள் உள்பொதிந்து கிடக்கும். அதை ஒருவர் கண்டு எழுதி, நாம் வாசிக்கும்போது வரும் உற்சாகம் அது. ஆழ்மனதில் ஒரு அடர்த்தியான ஆனந்தம் பரவும் . அக்கட்டுரையில் ,”மெய்யான மகிழ்ச்சி என்பது மூளையும், மனமும் முழவிழிப்பில் இருக்கும்போது மட்டுமே அடையப்படுவது ” என்ற வரி எனக்கு மாபெரும் திறப்பாக இருந்தது. ‘அட, ஆமப்பா’ என்று மனதிற்கு நெருங்கிய சிந்தனையாக பட்டது. “அறிவார்ந்த மகிழ்ச்சி என்பது எப்போதும் தர்க்கத்தை கடந்து செல்லுதலே” என்ற நித்ய சைதன்ய யதியின் கூற்றிற்கு ஏற்ப அகம் இயங்க ஒரு மின்னல் வேக பேராற்றல் தோன்றிற்று.\nமேலும் தங்களது புத்தாண்டு கொண்டாட்டம் மிக உற்சாகமாக கிண்டலும், சிரிப்புமாக போனது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.,அதேயளவு ஏக்கத்தையும் நான் ஒருசில சந்திப்புகளிலேயே, உங்கள் அருகாமையில் நின்று உரையாட கேட்டிருக்கிறேன்.எப்பொழுதும், பேச்சு இலக்கியத்தை சேர்ந்ததாகவே இருக்கும் ; கிண்டல்கள் என்றாலும் அது இலக்கிய ரீதியில்தான். இலக்கியத்தை தாண்டி, கேலிப்பேச்சும் களியாட்டமும் இதுபோன்ற நண்பர்கள் கூடுகையில் தான் நிறைந்திருக்கும் பொழுது , அதில் பங்குகொள்ள மிக இயற்கையான ஒரு ஆவல் எழுகிறது.\nஇந்த மனநிலை, சரவணன் சந்திரன் அவர்கள் விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்களுடனான உறவை, ஒரு ‘Coach – Student’ உறவாகவே பார்க்கிறார் என்று விவரித்தார். அதோடு நான் பொருத்திப்பார்க்கிறேன். ஒரு கண்டிப்பான ஆசிரியர், கிண்டலும் சிரிப்புமாக இருப்பதை எப்படி ஒரு மாணவன் உள்ளூற வியந்து ரசிப்பானோ, அதுபோலவே. இதுபோன்ற ஒரு நண்பர் கூடுகையில் வாழ்நாளில் பங்கேற்த்துவிடும் ஆவலுடன்.,\nகேள்வி பதில் - 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/othercountries/04/202339?ref=fb", "date_download": "2019-05-25T22:18:19Z", "digest": "sha1:PJAUN6BYHNLAEPJRMAHN2CV3N6N6QYJQ", "length": 11139, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "பசியில் மண்ணை சாப்பிட்ட புலி.. அதிர்ச்சி காணொளி - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nபசியில் மண்ணை சாப்பிட்ட புலி.. அதிர்ச்சி காணொளி\nசீனாவில் விலங்கியல் பூங்காவில் பசி தாளாமல் வெள்ளைப் புலி ஒன்று மண்ணைச் சாப்பிட்டக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nவிலங்கியல் பூங்கா ஒன்றில் வெள்ளை வங்கப்புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட புலி ஒன்று தரையை நுகர்ந்து பார்த்த பின் மணலை சுரண்டி எடுத்துச் சாப்பிட்டது.\nகாணொளியை காண இங்கே அழுத்தவும்\nஇதனைக் கண்ட பார்வையாளர்கள் அதனை காணொளியாக எடுத்து வெள்ளைப் புலி பசியின் காரணமாக மணலைச் சாப்பிடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பினர்.\nஆனால் செரிமானக் கோளாறு காரணமாக புலி மண் சாப்பிட்டதாக பூங்கா நிர்வாகம் பதில் தெரிவித்துள்ளது.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/45_13.html", "date_download": "2019-05-25T21:50:25Z", "digest": "sha1:WFOTITTIDEN4YJTNTDRK5ENKI2YCTIW3", "length": 13107, "nlines": 111, "source_domain": "www.tamilarul.net", "title": "புடலங்காய் சாப்பிடுவதின் நன்மைகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / சமையல் / செய்திகள் / புடலங்காய் சாப்பிடுவதின் நன்மைகள்\nபுடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது.\n100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள்\nஆற்றல் – 86.2 கிலோ கலோரி\nகொழுப்பு – 3.9 கிராம்\nசோடியம் – 33 மி.கி\nபொட்டாசியம் – 359.1 மி.கி\nநார்ச்சத்து – 0.6 கிராம்\nபுரதம் – 2 கிராம்\nவிட்டமின் ஏ 9.8 %\nவிட்டமின் பி6 – 11.3 %\nவிட்டமின் சி – 30.6%\nகால்சியம் – 5.1 %\n1. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது.\n2. காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.\n3.அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.\n4. ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.\nஇதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.\nபுடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம்.\nபுடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/11/26_26.html", "date_download": "2019-05-25T21:39:03Z", "digest": "sha1:AHJZKM37ALNFHS7FR3S7CLNJGG6MJ634", "length": 16740, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "அமைச்சர்களை பதவி நீக்க வலியுறுத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அமைச்சர்களை பதவி நீக்க வலியுறுத்தல்\nஅமைச்சர்களை பதவி நீக்க வலியுறுத்தல்\nசத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் தெரியவந்தது. சத்துணவுத் திட்டத்துக்குப் பொருட்கள் விநியோகம் செய்துவந்த கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரிச் சோதனையில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கமிஷன், கலெக் ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.\nவருமான வரித் துறை சோதனையில், லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.\nமணல் மாஃபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத் துறை ஊழல் என பல ஊழல் புகார்களை சுட்டிக்காட்டியுள்ள, ஸ்டாலின் ”குட்கா வழக்கில் வருமான வரித் துறையும், சிபிஐயும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் “குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம்பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டிஜிபி மீதோ இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பாஜக அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.\n”இந்த வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பாஜக அரசின் முயற்சியா ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பாஜக அரசின் முயற்சியா” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அதிமுக அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பாஜக அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் .2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-25T21:59:53Z", "digest": "sha1:PDNKYCO4UKAQ6RK76Z2LI7V3HGAWVPCG", "length": 5591, "nlines": 71, "source_domain": "mujahidsrilanki.com", "title": "குர்ஆன் விளக்கம் - Mujahidsrilanki", "raw_content": "\nஅல்குர்ஆன் ஓதல்,தஜ்வீத்,7முறையில் குர்ஆன் ஓதல்\nஅல்குர்ஆன் ஓதல்,தஜ்வீத்,7முறையில் குர்ஆன் ஓதல் -part1 அல்குர்ஆன் ஓதல்,தஜ்வீத், ...\nதிருமறையின் தித்திக்கும் ஈமானியத் திருப்புமுனைகள்\nவீடியோவின் ஆரம்ப சில நிமிடங்கள் விடுபட்டுள்ளன.\nஸூரதுல் பகரா ஒரு சுருக்கக் கண்ணோட்டம்\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.etisalat.lk/for-you/support/customer-care-services/?lang=ta", "date_download": "2019-05-25T21:05:37Z", "digest": "sha1:G2JNZMW6JKOAYRMMNAKXU356ET3PNNJQ", "length": 6016, "nlines": 133, "source_domain": "www.etisalat.lk", "title": "Customer Care Services – Etisalat Sri Lanka", "raw_content": "\nவாடிக்கையாளர் சேவை நிலையமானது உங்களை எப்போதும் புன்னகையோடு வைத்திருக்க விரும்புகிறது. இவ்வலையமைப்பானது உங்களை ஒரு நண்பனாகவும் குடும்ப உறுப்பினராகவும் எண்ணி உங்களை மதிக்கிறது. எமது கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து உங்களை “வணக்கம்” என்று வரவேற்று உங்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் ஒரே கூரையின் கீழ் நாம் வழங்குகின்றோம். நீங்கள் எமக்கு மிக முக்கியமானவராக இருப்பதால் உங்களது வசதிக்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள எமது வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலூடாக வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேர சேவையை வழங்குகின்றோம்.\nஎடிசலாட் மொபைல் போனில் இருந்து 123 என்ற இலக்கத்துக்கு டயல் செய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்து மூன்று மொழிகளிலிலும் உங்கள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்\nவருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் சேவைகள் வழங்கப்படுகின்றன.\nதிங்கள் முதல் வெள்ளி வரை\nமுற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 6 மணி வரை திறந்திருக்கும்\nஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 2.௦௦ மணி வரை திறந்திருக்கும்.\nவர்த்தக விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.\nஎடிசலாட் பிரதான அங்காடி நிலையங்களில் அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை நிலையங்கள்\nகண்டி சிட்டி சென்டர் L2,1௦\nஎல்லா தொலை நகல் சேவைக்கும்,\nவாடிக்கையாளர் தொடர்பான மாற்றம் மற்றும் கோரிக்கைகளுக்கு – ௦72 – 25411௦௦\nகட்டணங்களை செலுத்துவதற்கும் பிற்கொடுப்பனவு சம்பந்தமான விபரங்களுக்கும் - ௦72 – 2254278\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2012/01/", "date_download": "2019-05-25T20:53:06Z", "digest": "sha1:5SOIZM4YBPYQIY4N5K6YXVCEBZDSJIGJ", "length": 25308, "nlines": 439, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: January 2012", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.\nசிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை - கவிதை\nபட்சியன் சரிதம் - இளங்கோ கிருஷ்ணன் - கவிதை\nநீள் தினம் - பூமா ஈஸ்வரமூர்த்தி - கவிதை\nஈ தனது பெயரை மறந்து போனது - றஷ்மி - கவிதை\nநிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் - கவிதை\nஇரவைப் பருகும் பறவை - லாவண்யா சுந்தரராஜன் - கவிதை\nகண்ணுக்குத் தெரியாததன் காதலன் - குவளைக்கண்ணன் - கவிதை\nபுதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - கவிதை\nஆகவே நானும் - தேவேந்திரபூபதி - கவிதை\nகாடாற்று - சேரன் - கவிதை\nஎனது மதுக்குடுவை - மாலதி மைத்ரி - கவிதை\nவியத்தலும் இலமே - அ.முத்துலிங்கம் - நேர்காணல்கள்\nஇரவில் நான் உன் குதிரை - மொழிபெயர்ப்பு சிறுகதைகள்\nகாலச்சுவடு கவிதைகள்(1994 - 2003)\nஒளியின் உள்வரியில் - ஷாஅ - கவிதை\nபணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் - கட்டுரைகள்\nஅருகன் - தமிழச்சி தங்கபாண்டியன் - கவிதை\nநீருக்குக் கதவுகள் இல்லை - சுகுமாரன் - கவிதை\nகூழாங்கற்கள் பாடுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் - கட்டுரை\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - நாவல்\nஎட்றா வண்டிய - வா.மு.கோமு - நாவல்\nமங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு - நாவல்\nகறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச்சிங்கங்களும் - சு.கி.ஜெயகரன் - கட்டுரை\nவானில் பறக்கும் புள்ளெலாம் - தியடோர் பாஸ்கரன் - கட்டுரை\nமரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் - கவிதை\nதனிமையின் நீட்சியில் ஒரு நகரம் - ஆத்மார்த்தி - கவிதை\nநித்ரா..நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர - கவிதை\nபெருந்திணைக்காரன் - சிறுகதைகள் - கணேசகுமாரன்\nஉப்பு நாய்கள் - நாவல் - லஷ்மி சரவணக்குமார்\nசொற்பறவை - ஸ்ரீஷங்கர் - கவிதை\nபூப்படைந்த மலர்களை கனியச் செய்கையில் - கவிதை - சுதீர் செந்தில்\nபுகைப்படங்கள் நிரம்பிய அறை -கணேசகுமாரன் - கவிதை\nஅழகம்மா - சிறுகதைகள் - சந்திரா\nஉயிர் எழுத்து கவிதைகள் - தொகுப்பு:சுதீர்செந்தில்\nதஞ்சை பிரகாஷ் - சிறுகதைகள் - காவ்யா\nகெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் - கட்டுரை - கலப்பை பதிப்பகம்\nஆகாயத்தின் மக்கள் - அழகுநிலா - குமரன் பதிப்பகம் - கவிதை\nக.நா.சு கவிதைகள் - விருட்சம் வெளியீடு\nமாமத யானை - குட்டி ரேவதி - கவிதை - வம்சி\nஉழைப்பை ஒழிப்போம் - கட்டுரைகள் - அடையாளம்\nபெளத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - அடையாளம்\nஎரியும் பனிக்காடு - நாவல் - விடியல்\nதனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி - கவிதை - அடையாளம்\nநீட்சே தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம் - விடியல்\nமீன்காரத்தெரு - நாவல் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி\nநவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு: சா.கந்தசாமி - சாகித்ய அகாதமி வெளியீடு\nப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் - அடையாளம்\nயாழ்ப்பாணப் புகையிலை - மழையாளச்சிறுதைகள் - சாகித்ய அகாதமி\nஊட்டு - கவிதைகள் - கறுத்தடையான் - மணல்வீடு வெளியீடு\nஅஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், சிறுகதை, சிறுகதை, நாவல்\nபறவை என் தோள் மீது அமர்ந்திருக்கிறது.\nஅதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி\nபுரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.\nவட்ட வடிவ சிறு உலகை ஒத்த அதன் கண்கள்\nஇரவைக் கிழிக்கும் அதன் குரலின் பேரானந்தம்\nகருநீல நிறத்தில் தலை துவட்டும் உயர்ந்த\nதென்னை மரத்தில் நாங்கள் இப்போதிருக்கிறோம்.\nஇடமும் வலமுமாக அசைந்து அசைந்து\nஅதிகாலை எனைத் தேடி வந்த நீ\nஆந்தை அடித்து இறந்தவன் என்கிறாய்\nகிழிந்த மேகங்களாய் சிதறிக்கிடக்கும் குருதியின்மேல்\nநடனமிடும் துறவிகளை பழித்து திரும்பிக்கொண்டான்.\nஇரவுமழையின் ஊடாக செவிக்குள் இறங்கும்\nமாலை புதைத்த பெண்ணுடல் அருகே செல்கையில்\nகுருதி படர்ந்த துறவிகளின் ஆடையை\nஎரித்துவிட்டு தன் யுத்ததை மீண்டும்\nயாரும் அறியா மூன்றாம் சாமத்தில்\nஉடல் பேசும் மொழியை அவள்\nசிவந்த விழிகளுடன் அருகில் சென்று\n4.நட்சத்திரா என்றொரு சிறுமி இருந்தாள்\nவிழுந்து பெருகும் துளிகளின் வழியே\nஅப்போது அவள் ஒரு வெண்ணிற ஆடை\nதன் வெண்ணிற உடையை சிறகாக்கி\nவிளையாடும் அவளது வயது ஒன்பதை கடந்திருந்தது.\nஅவள் ஆடையிலாடும் சிறு நூலின் நுனியில்\nநகராத நாளொன்றில் தன் விளையாட்டை\nநிறுத்திவிட்டு வேறோர் ஆடை அணிந்துகொண்டாள்.\nஇப்போது அவளது வயது இருபத்தி ஐந்தை\nஅவள் அணிந்த ஆடையின் பெயர்\nஎன்னவென்பதை பற்றியும் நாங்கள் மட்டுமே\nவேண்டியதைக் கேள் கிடைக்கும் என்றான்.\nபத்து வயதில் மரித்துப்போன நாய்க்குட்டியை\nபதின்வயதில் ஒன்றாய் திரிந்த தோழியை\nஅதே குறுநகையுடன் சன்னலோரம் நிற்கிறாள்.\nஇரு நாட்களுக்கு முன்பு மரித்த\n[இம்மாதம் வெளியான புதுஎழுத்து சிற்றிதழில் வெளியானவை]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஒரு செம்பருத்திச் செடியை இழுத்துச்\nமெல்லிதழ்கள் கொண்ட செம்பருத்தியின் மேல்\nஒளிவீசும் தீச்சுடருடன் கண்கள் திறக்கிறான்\nஅவனது கால்களை பற்றிக்கொண்டு அழுகிறாள்\nஉதிரம் வடியும் கால்களிடையே ஊர்கின்ற\nமெல்ல உடலேறி வந்த தேன்சிட்டொன்று\nவெள்ளை நிறம் உருகி ஓடும்\nவேறோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.\nஇடையே ஓடுகின்ற நதியில் அவர்கள்\nநீல நிற வானில் தவழ்ந்து செல்லும்\nஇறுக கட்டிவிட்டு மிக வேகமாய்\n[இம்மாத புதுவிசை ஜனவரி '12 இதழில் வெளியானவை]\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/1625", "date_download": "2019-05-25T21:10:08Z", "digest": "sha1:YPTXYSF7FD5TTAZPVQSSTPOKY2RBSPNL", "length": 9745, "nlines": 132, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு", "raw_content": "\nHome ⁄ அமீரக செய்திகள் ⁄ துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு\nதுபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு\nதுபாய் மார்ச் 27 (2016)\nதுபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு \nதிருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட்டவணைபடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் குளிர் கால அட்டவணை முடிவுக்கு வந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணப்படி இன்று நள்ளிரவு முதல் விமான சேவை செயல்படவுள்ளது.\nதுபாய் – திருச்சி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடைந்து பின்னர் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு வந்துக் கொண்டிருந்தது.\nஇன்று(27/03/2016) முதல் இந்த விமானம் துபாயிலிருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைந்து பின்னர் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு காலை 3.45 மணிக்கு வந்து சேரும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrev துபாய் விமான நிலையங்களில் பயணிகள் நுழைய இனி 35 திர்ஹாம் கட்டணம்\nNext பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilpaa.com/1081-oru-poongavanam-tamil-songs-lyrics", "date_download": "2019-05-25T21:21:43Z", "digest": "sha1:PTW3JWQ5PTRRVHEMD4X2ZYYUZ4BPALH2", "length": 5739, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Poongavanam songs lyrics from Agni Natchathiram tamil movie", "raw_content": "\nஎன் கானம் யாவும் தேன்மழை\nஎன் கோவில் இந்த மாளிகை\nஎந்நாளும் தென்றல் வந்து வீசிடும்\nஎன்னோடு தோழி போலப் பேசிடும்\nவெண் மேகக் கூட்டம் யாவையும்\nசந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்\nசங்கீதம் பாடும் அந்தி மாலையில்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Poongavanam (ஒரு பூங்காவனம் புதுமணம்)\nNinukori Varnam (நின்னுக்கோரி வர்ணம்)\nTags: Agni Natchathiram Songs Lyrics அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள் Oru Poongavanam Songs Lyrics ஒரு பூங்காவனம் புதுமணம் பாடல் வரிகள்\nவா வா அன்பே அன்பே\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=18:2014-06-10-12-20-20&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:00:41Z", "digest": "sha1:EA2ZVMY44RTUPEUBQ64PME5L4DO2HDKC", "length": 4692, "nlines": 61, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nகர்ப்பிணிகளை பாதிக்கும் பாஸ்ட் புட் உணவு\nகர்ப்பிணிகளை பாதிக்கும் பாஸ்ட் புட் உணவு\nகர்ப்பிணிகள் கர்ப்பமாக இருக்கும் போது தான் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படும். குறிப்பாக சிற்றுண்டிகளில் விற்கப்படும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆரோக்கியமற்றதாகும். மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணாமல் இருப்பதே சிறந்ததாகும். அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது. பாஸ்ட் புட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதால் பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதோடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nபிரசவத்திற்கு முன்பு கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத பாஸ்ட் புட் உணவுகள்,\n1.டப்நட்ஸ் (Doughnuts) இது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாக இருப்பதால் இதனை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.\n2. நூடுல்ஸ் நூடுல்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட்டால் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடையை அதிகரிக்க நேரிடும்.\n3. பர்கர், உருளைக்கிழங்கு விட்ஜஸ் பாஸ்ட் புட் உணவிலேயே மிகவும் தீங்கான ஒரு உணவுப் பொருள் பர்கர் தான். இதை உண்பதன் மூலம் அதிக உடற் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றும் உருளைக் கிழங்கில் 280 கலோரிகள் இருப்பதால் குறைப்பிரசவத்திற்கு வழிவகுத்துவிடும்.\n4. பீட்ஸா பீட்ஸாவின் மேல் தூவப்படும் பொருட்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் மோசமானவை. ஆகவே இதனை கர்ப்ப காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://dhinasari.com/india-news/43014-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-05-25T21:58:45Z", "digest": "sha1:GUUTOGMJ4WNBOABZWZHKUF5W65R2H55G", "length": 15062, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "கர்நாடகா ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா கர்நாடகா ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி\nகர்நாடகா ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி\nபாஜக வேட்பாளர் பிரகலாத்தை விட 3775 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடக மாநிலம் ஜெயகநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது\nகடந்த மே மாதம் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத்திற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதனால், காங்கிரஸ் கட்சி மற்றும் மஜத இணைந்து கூட்டணி ஆட்சி புரிந்து வருகின்றது.\nமுன்னதாக பெங்களூருவின் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேர்தல் நடைபெறவில்லை.\nஇந்த தொகுதிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது\nஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி வெற்றி\nமுந்தைய செய்திஅரசை ஏய்க்கும் மிஷனரிகளுக்கு பணம் எப்படி வருது தெரியுமா\nஅடுத்த செய்தி2018 உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி அட்டவணை\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nபஞ்சாங்கம் மே 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி 25/05/2019 8:50 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/2019/02/20/", "date_download": "2019-05-25T21:06:26Z", "digest": "sha1:MTACFHGJ6JKVVGONGAJH6FED7MTF7TEE", "length": 6153, "nlines": 110, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of February 20, 2019 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஐபிஎல் போட்டிக்கு ஓசி டிக்கெட் கேட்ட ரசிகர்.. கலாய்த்து அனுப்பிய இஷாந்த் சர்மா மனைவி\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காதா அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே\n அடித்துக் கொண்ட சிஎஸ்கே - பெங்களூர் அணிகள்.. ஐபிஎல் பஞ்சாயத்து\n தோனிக்கு மறுப்பு தெரிவித்த சுட்டிக் குழந்தை.. ஏன்பா இப்படி\nவங்கதேசத்தை வைச்சு செஞ்ச நியூசி.. முதல் இடத்தில் ராஸ் டெய்லர்.. மூன்றாம் இடத்தில் நியூசி.\nஇந்தியா - பாக். கிரிக்கெட் சர்ச்சை.. துபாயில் வைத்து இந்தியாவை மசிய வைக்க திட்டம் போடும் பாக்.\nISL 2019 : நார்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் போகுமா புனே அணியை வீழ்த்த முடியுமா\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/deivamagal-serial/", "date_download": "2019-05-25T20:56:59Z", "digest": "sha1:3LH2DPMMOCMWQBUGPRSFZUYJOXSLINXG", "length": 3196, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "deivamagal serial Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஒரு வழியாக முடிவுக்கு வந்ததது தெய்வ மகள் சீரியல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/99254", "date_download": "2019-05-25T20:51:30Z", "digest": "sha1:YALLC3M4DPG7UN4F6ALJTVFW6OEA6ANE", "length": 8336, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்", "raw_content": "\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nமலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது .\nசில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு ‘இருளில் அலையும் குரல்கள்’ என்ற பெயரில் வெளிவர காத்து நிற்கின்றது. 2009 ஆண்டில் வல்லினம் அச்சு இதழில் தொடராக வெளிவந்த சீ.மு வின் “செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம்” என்னும் அனுபவக்கட்டுரையைச் சார்ந்து இக்குறுநாவலின் கதைகள் சில அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+59+pl.php", "date_download": "2019-05-25T22:27:44Z", "digest": "sha1:X6VI7ZQZ72DNDBRQ6US7IIIR3W7R6SEO", "length": 4348, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 59 / +4859 (போலந்து)", "raw_content": "பகுதி குறியீடு 59 / +4859\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 59 / +4859\nபகுதி குறியீடு: 59 (+48 59)\nஊர் அல்லது மண்டலம்: Słupsk\nபகுதி குறியீடு 59 / +4859 (போலந்து)\nமுன்னொட்டு 59 என்பது Słupskக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Słupsk என்பது போலந்து அமைந்துள்ளது. நீங்கள் போலந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். போலந்து நாட்டின் குறியீடு என்பது +48 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Słupsk உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +48 59 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Słupsk உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +48 59-க்கு மாற்றாக, நீங்கள் 0048 59-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/national/general/61200-nd-tiwari-s-son-rohit-shekhar-died-due-to-smothering-post-mortem-report.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:45:19Z", "digest": "sha1:5FGWQLMR3XXJMBNIV2NK7YW7E4SGGCQR", "length": 11479, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "என்.டி.திவாரி மகன் ரோஹித் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை | ND Tiwari's son Rohit Shekhar died due to smothering: Post-mortem report", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை\nஆந்திர மாநில முன்னாள் கவர்னரும், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான மறைந்த தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் அவரது வீட்டில் மர்ம முறையில் மரணம் அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவராக இருந்தவர் என்.டி.திவாரி. உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக பதவி வகித்துள்ளார். ஆந்திர மாநில கவர்னராகவும் இருந்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் தலைமையிலான அமைச்சரவையில், மத்திய வெளியுறவு மற்றும் நிதியமைச்சராக இருந்துள்ளார்.\nஇவர், பல ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், அதன் மூலம் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அதை அவர் ஏற்க மறுப்பதாகவும் கூறி, பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், திவாரி மற்றும் அந்த பெண்ணின் மகன் ஆகியோரின் மரபணுக்ககள் சாேதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பின், திவாரி, தன் தவறை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கடைசியாக பா.ஜ.,வில் சேர்ந்த திவாரி, வயது முதிர்வின் காரணமாக இறந்தார்.\nஇதற்கிடையே, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், திவாரியின் மகன் என தன்னை நிரூபித்த ரோஹித், 40, டெல்லியில் மர்ம முறையில் இறந்தார். அவரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் தலையணையால் அழுத்தப்பட்டதில், மூச்சுத் திணறி இறந்தாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர். அவரது உறவினர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு\nபொதுச் செயலாளராக தினகரனை தேர்வு செய்தது ஏன்\nபொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/56370", "date_download": "2019-05-25T22:21:32Z", "digest": "sha1:MYOW3NQJEOGZAEG4OLYMVUSDD5Q2RNLS", "length": 16970, "nlines": 125, "source_domain": "www.tnn.lk", "title": "புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\nபுலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\non: January 12, 2019 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்\nவடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி-மெல்ல கசியும் உண்மைகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய ஸ்ரோக்-ஒன்-ரென்ட்-மக்களால் வழங்கப்பட்ட பணம் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅண்மையில் வட மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில் அம் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திய பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தினர் அப்பகுதி தமிழ் மக்களிடம் சுமார் £3800 பவுண்ஸ்க்கு மேல் சேற்கப்பட்டு,மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது\nசேர்க்கப்பட்ட £3800 பவுண்ஸ்ல், சுமார் £900 பவுண்ஸ் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வைத்ததோடு.அப்பணம் இலங்கை ரூபாயாக இரண்டு லட்சம் 200000 மட்டுமே.ஸ்ரோக் ஒன் ரென்ட் தமிழர் நலன் புரி சங்கத்தால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திடம் வழங்கப்பட்டது.\nஅப்பணத்தில் அவர்கள்.கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் 100000 ரூபாக்கு 115 பிள்ளைகளுக்கு கற்பித்தல் உபகரணங்களும்,மிகுதி ஒரு லட்சம் ரூபாய்க்கு 100000 உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதாக ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் எமது வெள்ள இடர்பாடுகளைக்கண்டு.கொட்டும் பனி குளிரிலும் மிகுந்த கஸ்ரத்துக்கு மத்தியில் வேலை செய்து எமக்கு அனுப்புவதற்கு தமிழர் நலன் புரிச்சங்கத்திடம் வழங்கப்பட்ட பணமே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது\nகுறித்த விடையம் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரை வினவியபோது அவர்கள் கூறிய விடையத்தினை இங்கே தருகின்றோம்\nபிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தால் தங்களுக்கு வழங்கும் படி கூறி பணத்தினை எம்மிடம் கையளித்தனர்\nஎங்களிடம் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாவும் 100000,இரண்டாம் கட்டம் ஒரு லட்சம் ரூபாவும் 100000 எமக்கு தந்துள்ளார்\nஇவ்வாறான சூழ்நிலையில் இவ் மோசடியை ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள தவறுவார்களா அல்லது திருடிய பணத்தை மூடி மறைக்க என்ன வேடம் போடப்போறார்கள் அல்லது திருடிய பணத்தை மூடி மறைக்க என்ன வேடம் போடப்போறார்கள் இவர்கள் தங்கள் சங்கம் நிருவியதிலிருந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியா என்ன உதிவித்திட்டங்களை முன்னெடுத்தார்கள்\nஇவர்கள் தங்கள் இருப்பில் உள்ள பணத்தை பாதுகாத்துக்கொண்டு. வெள்ள நிவாரணத்துக்கு மக்கள் கொடுத்த பணத்தை திருட்டு செய்யாதவர்களாக இருந்தால் எவ்வாறு viber குறுப்பில் பணம் சேற்பதற்கு கோரினார்களோ அதே viber குறுப்பில் சேற்கப்பட்ட முழு பணத்தொகையும் பதிவு செய்து,இங்கு அனுப்பப்பட்ட பணத்தின் விபரத்தையும் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட கடிதத்தினையும் மக்களுக்கு காண்பிக்கவேண்டிய பொறுப்பில் உள்ளீர்கள்\nஎன்பதை கவனத்தில் கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான திருட்டு செயல்களில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்தி விட்டு.உலகமே திரண்டு எம்மவருக்கு உதவி செய்யும்போது.தமிழர் நலன்புரி சங்கம் என்ற பெயரை வைத்துக்கொண்டு உங்களால் எங்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சிந்திக்கும் தருவாயில் உள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு தமிழ் மக்களுக்கு உண்மையாக செயற்பட முன்வாருங்கள்..\nஉழவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nவவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idlyvadai.blogspot.com/2004/07/", "date_download": "2019-05-25T21:31:09Z", "digest": "sha1:7PKQCFCMDTBRXYAFIPWGE3OJ46PJLJ2A", "length": 38742, "nlines": 326, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: July 2004", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nடீவியில் செந்தில் கவுண்டமணி நகைச்சுவையை பலர் பார்த்திருப்பீர்கள், பார்க்காதவர்கள் ஒரு முறை மரத்தடிப் பக்கம் போய் வாருங்கள். ஏகப்பட்ட செந்தில் ஏகப்பட்ட கவுண்டமணி\nமரத்தடி ஆண்டு விழா போட்டியில் இதையும் சேர்த்துக் கொள்ளாம் என்பது என் எண்ணம்.\nபிகு: செந்தில் கவுண்டமணி மன்னிக்கவும்\nமுன்பு நான் எழுதிய இணைய(யாத\nரூமியின் \"அல்லாஹ் பெரியவன்\" - என் எண்ணம்\nதிரு நாகூர் ரூமி தனது வலைப்பதிவில் \"அல்லாஹ் பெரியவன்\" என்ற தலைப்பில் சமீபத்தில் ஈராக்கில் ஒரு அப்பாவி கொரிய இளஞனை நான்கு தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ததை பற்றி எழுதியுள்ளார். தீவிரவாதத்திற்கு மதம், மொழி கிடையாது. தீவிரவாதம் தீவிரவாதம்தான்.\nரூமியின் பதிவை படித்த போது எனக்கு தோன்றிய கருத்துக்கள் இவை:\n1. \"ஒரு ஜார்ஜ் புஷ், அல்லது ஒரு ரம்ஸ்·பெல்டு போன்றவர்களைப் பிடித்து அவர்கள் தலையைக் கொய்தால்கூட இதே பரிதாப உணர்ச்சிதான் ஏற்பட்டிருக்கும். என்றாலும், கொலை செய்பவர்கள் பக்கம் கொலைக்கு வரலாற்று ரீதியான ஒரு நியாயம் கிடைத்திருக்கலாம்\" என்று ரூமி குறுப்பிடுகிறார். திரு ரூமி இது போல் எழுதியது எனக்கு வியப்பையும் ஆச்சிரியத்தையும் கொடுத்தது. ஆழ் மனதில் உள்ள வெறுப்பு சில சமயம் எழுத்தில் வந்துவிடுவது தடுக்கமுடியாது என்பதைத் தான் இது காட்டுகிறது.\n2. \"எவனொருவன் மற்றோர் ஆத்மாவை (அநியாயமாக) கொலை செய்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன், மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவன் போலாவான்\" என்று குர் ஆனில் இருக்கிறது என்று கூறுகிறார் ரூமி.\nஆத்மா என்பது ஒரு பொதுவான விஷயம். எல்லா ஆதாமக்களுக்கும் உயிர் இருக்கிறது, எல்லா ஆத்மாக்களுக்கும் \"கழுத்தை அறுத்தால் நுரையீரலுக்குக் காற்று செல்லும் குழல்தான் முதலில் அறுபடும் என்றும், பின்பு பிடரி எலும்பு துண்டிக்கப்படும்\". நபிகள் ஏன் ஆத்மா என்று குறுப்பிடுகிறார், அவர் மனித ஆத்மா என்றே குறுப்பிட்டுயிருக்கலாமே சில சமயம் நாம் தவறாக interpret செய்கிறோம். எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்ட கருத்தை(எல்லா மதங்களுக்கும் பொருந்தும்) கண்முடித்தனமாக எடுத்து கொள்ளாமல் நன்றாக சிந்தித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் திறமை கடவுள் தந்த மிகப் பெரிய வரப்பிரசாதம். ஐந்தறிவு ஆத்மா, ஆறறிவு ஆத்மா என்று வேறு படுத்தி பார்க்கும் கடவுள் என்னை\nபொருத்த மட்டில் கடவுள் கிடையாது அவரும் நம்மை போல் ஒரு சாதாரன மனிதரே. எனக்கு தெரிந்து, என்னுடைய கடவுள், அவ்வாறு வேறு படுத்த மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள்.\nகணேசன் என்பவர் ஆத்மா மனித ஆத்மா மட்டும் தானா ஆடு, மாடும் என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு. ஆடு, மாடு போன்ற ஜீவன்களை கொலை செய்யாமல் விட்டால் அது நம்மை கொலை செய்துவிடும் என்று ரூமி பதில் தருகிறார். நியாமாக பார்த்தால் ஆடும் மாடும் தான் நம்மை பார்த்து இப்படி நினைக்க வேண்டும். (human science ஆடு, மாடும் என்ன பாவம் செய்தது என்று கேட்டதற்கு. ஆடு, மாடு போன்ற ஜீவன்களை கொலை செய்யாமல் விட்டால் அது நம்மை கொலை செய்துவிடும் என்று ரூமி பதில் தருகிறார். நியாமாக பார்த்தால் ஆடும் மாடும் தான் நம்மை பார்த்து இப்படி நினைக்க வேண்டும். (human science ). மேலும், பர்ஸ், ஷூ போன்றதற்கு தோல் தேவை படுகிறதே என்று பதில் தருகிறார். நல்ல சிந்தனை, நல்ல ஜோக்.\n( இந்த கோரக்காட்சியை CNN, BBC, NDTV எனக்கு தெரிந்து காமிக்கவில்லை, ஆனால் சன் டீவி அதை காமித்து சாதனை படைத்தது. இவர்களும் ஒரு வகை தீவிரவாதிகளே )\nகல்வி முறை மாற வேண்டும்\nகல்வி முறை மாற வேண்டும் மாற வேண்டும் என்று பலர் சொன்னாலும், எழுதினாலும் யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. எதற்கு மாற்றம் தேவையோ இல்லையோ, மேல்நிலைப் பள்ளிக்கல்விமுறைக்கு மாற்றம் தேவை. ஏனென்றால் மேல்நிலைக் கல்வி, தொழில் சார்ந்த கல்வியின் வாசல். 10ம் வகுப்பு வரை நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் சரியாக படிப்பதில்லை. 10ம் வகுப்பில் கணக்கில் 100 வாங்கிய மாணவர்கள் பலர் 11ம் வகுப்பில் கணக்கில் பெயிலாவது உண்டு. இதற்கு என்ன காரணம் அந்த மாணவர்கள் திறமையில்லாதவர்களா இதற்கு காரணம் 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியவை. சில எளிய உதாரணங்களைக் கொண்டு விளங்கக் கூடியவை. 11ல் இருந்து பாடங்கள் எளிய உதாரணங்களால் விளங்காது. கொஞ்சம் கற்பனா சக்தி இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இந்த பாடங்களை விட்டு விட முடியுமா அவற்றையும் எளிதாக்குவதற்கு பாடத்திட்டத்தில் பிராக்டிகள் வகுப்புகள் இருக்கிறது. இதுவும் சரியான வழி முறைதான். பின் எங்கே தவறு அவற்றையும் எளிதாக்குவதற்கு பாடத்திட்டத்தில் பிராக்டிகள் வகுப்புகள் இருக்கிறது. இதுவும் சரியான வழி முறைதான். பின் எங்கே தவறு பாடத்திட்டம் சரியானதுதான். ஆனால் அதை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறை பாடத்திட்டம் சரியானதுதான். ஆனால் அதை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறை முதலாவதாக அவற்றை கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களே(பெருவாரியான) , அந்த பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு புரிந்தால்தானே மாணவர்களுக்கு புரிய வைப்பதைப் பற்றி யோசிக்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை கல்வி முறை என்பது மாணவர்களை பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுத வைப்பது. அடுத்ததாக கல்வி என்பது தேர்வுக்கான படிப்பு மட்டுமே என்று ஆகிவிட்டது. தேர்வில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் பரவி விட்டது. அது போன்ற கேள்விகளை இனங்கண்டு, மாணவர்களை படிக்க( முதலாவதாக அவற்றை கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களே(பெருவாரியான) , அந்த பாடங்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு புரிந்தால்தானே மாணவர்களுக்கு புரிய வைப்பதைப் பற்றி யோசிக்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை கல்வி முறை என்பது மாணவர்களை பாடத்தை மனப்பாடம் செய்ய வைத்து, தேர்வு எழுத வைப்பது. அடுத்ததாக கல்வி என்பது தேர்வுக்கான படிப்பு மட்டுமே என்று ஆகிவிட்டது. தேர்வில் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் பரவி விட்டது. அது போன்ற கேள்விகளை இனங்கண்டு, மாணவர்களை படிக்க() செய்வதில் பல ஆசிரியர்கள் கில்லாடிகள். இதனால் படிப்பை மதிப்பிடத் தேர்வு என்ற நிலை மாறி தேர்வுக்காகப் படிப்பு என்று ஆகிவிட்டது. அடுத்தக் கூத்து தேர்வுத்தாள் திருத்துவது. வெகு சிலரே விடைகளைச் சரியாக மதிப்பிடுகின்றனர். பலர் விடைகளைச் சரியாக வாசிப்பது கிடையாது. 'ஒவ்வொன்றையும் வாசித்து திருத்தினால், ஒரு நாளைக்கு பத்து விடைத்தாள்கள் கூட திருத்த முடியாது', என்று காரணம் கூறுவார்கள். அது போக அவர்களின் வீட்டு, வெளிக் கோபங்களை வேறு விடைத்தாள்களில்தான் காட்டுவார்கள். இதையெல்லாம் மீறி ஒரு மாணவன் ஸ்டேட் ராங்க் வாங்குவது பெரிய அதிர்ஷ்டம்) செய்வதில் பல ஆசிரியர்கள் கில்லாடிகள். இதனால் படிப்பை மதிப்பிடத் தேர்வு என்ற நிலை மாறி தேர்வுக்காகப் படிப்பு என்று ஆகிவிட்டது. அடுத்தக் கூத்து தேர்வுத்தாள் திருத்துவது. வெகு சிலரே விடைகளைச் சரியாக மதிப்பிடுகின்றனர். பலர் விடைகளைச் சரியாக வாசிப்பது கிடையாது. 'ஒவ்வொன்றையும் வாசித்து திருத்தினால், ஒரு நாளைக்கு பத்து விடைத்தாள்கள் கூட திருத்த முடியாது', என்று காரணம் கூறுவார்கள். அது போக அவர்களின் வீட்டு, வெளிக் கோபங்களை வேறு விடைத்தாள்களில்தான் காட்டுவார்கள். இதையெல்லாம் மீறி ஒரு மாணவன் ஸ்டேட் ராங்க் வாங்குவது பெரிய அதிர்ஷ்டம் இப்படி வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கொண்டுதான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை சமூகம் மதிப்பிடுகிறது. இதனால் சமுதாயத்திற்குத்தான் நஷ்டம். பல புத்திசாலிகளை இழக்கிறது. இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் மாறி விடாது, மாற்றவும் முடியாது. ஆனால் அரசாங்கம் சரியானபடி திட்டமிட்டால், ஆசிரியர்களும் அவர்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நல்லது சீக்கிரம் நடக்கும். - மகேசன் இரா.\nநகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 9\nநகைச்சுவையில் ஒரு வகை விஷயத்துக்கு வராமல் இழுத்துக்கொண்டே போய், கடைசியில் ஒரு சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டுவருவார்கள்.\n\"அண்ணா நகருக்கு எப்படி போகணுங்க \n\"இப்படியே போங்க.. முதல் தெருவை விட்டுடுங்க. இரண்டாவது தெருவை விட்டுடுங்க...\nமூன்றாவதைவிட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க..முதல் சந்தை விட்டுடுங்க..இரண்டாவதை விட்டுடுங்க.. மூன்றாவதையும் விட்டுடுங்க.. திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது.. முதல் அறையை விட்டுடுங்க.. இரண்டாவது அறையை விட்டுடுங்க.. முன்றாவதையும் விட்டுடுங்க.. அப்புறம் ஒரு அலமாரி இருக்கும் முதல் ஷெல்பை விட்டுடுங்க.. இரண்டாவது விட்டுடுங்க.. மூன்றாவதை விட்டுடுங்க.. நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும். அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன் எனக்கு தெரியாது\nஎஸ்.வி.வி அவர்கள் இத்தகைய 'போர் அடிக்கிற, சலித்துப்போகவைக்கிற' உத்தியை நிறைய\nகையாண்டிருக்கிறார். 'இப்படியும் ஒரு பிரகிருதி' ஒரு நல்ல உதாரணம். (முடிந்தால் இதை கொடுக்க முயற்சிக்கிறேன்) ( செல்லாத ரூபாய், எஸ்.வி.வி, அல்லயன்ஸ் ).\nநிங்கள் இது போல் முயற்சி செய்து எனக்கு அனுப்புங்களேன் \nஎல்லோரும் blogல் சினிமா விமர்சனம் எழுதுகிறார்களே, நாமும் ஒன்றை எழுதலாம் என்று ஆசைப்பட்டேன். சினிமா விமர்சனம் எழுத படத்தை அட்லீஸ்ட் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் அதனால் ஒரு படம் பார்க்க போனேன். இல்லோரும் ஆயுத எழுத்தை அலசி காயப்போட்டதனால். நான் 'மச்சி'யை தேர்ந்தெடுத்தேன். எவ்வளவு தப்பு என்பது படம் ஆரம்பித்து பத்து நிமிடத்தில் தெரிந்தது.\nதமிழ் சினிமாவில் தற்போது சின்ன டைட்டில் சீசன் சாமி, தூள், அருள், குத்து, கில்லி, ஜோர் இப்போது மச்சி. நாளை 'ஏய்', 'ஷாக்' ஆகி விடாதீர்கள். இவர்கள் 'கதை' என்ற சின்ன எழுத்துக்கு கொஞ்சம் அக்கறைக் காமித்தால் நல்லது.\nமச்சியின் கதை இதுதான்: ஹீரோவை (துஷ்யந்த்) ஒரு விபத்திலிருந்து நான்கு பேர் காப்பாற்றுகிறார்கள். நன்பர்களாகிறார்கள். பிறகு அவர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். வில்லன் அவர்களை துரத்துகிறான். ஹீரோ அவர்களை காப்பாற்றி, கடைசியில் ஜெயிலுக்கு போகிறார். ஆஹா இதன் நடுவே காதல், செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வரும் ஜாக்கிரதை.\nவில்லனாக 'பசுபதி' நடித்துள்ளார். விருமாண்டியில் கமலிடம் கஷ்டப்பட்டு சாகும் இவர். இதில் நேற்று முளைத்த மீசையுடன் வரும் ஹீரோவிடம் ஈஸியாக அடிப்பட்டு சாகிறார். ஹீரோ அவரை அடிக்கும் போதெல்லாம் 'நார்ராய்யண்ணன்..\" என்று சத்தம் மட்டும் பெரிதாக போடுகிறார்.\nபடத்தில் காமெடி இல்லாத குறையை செண்டிமெண்ட் சீன்கள் போக்குகிறது.\nரைஹானா (ஏ.ஆர்.ரஹமான் சகோதரி ) இசை அமைக்க முயர்ச்சி செய்துள்ளார்.\nயாரும் சரியான விடையை சொல்லவில்லை. விடை - கடந்த இரண்டு வாரமாக பத்திரிக்கை மற்றும் டீவியில் பிரபலமாக இருக்கும் நம்ம 'குட்டி + சாமி + யார்' தான்( பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி )\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகாதல் - கள்ளக்காதல் கவிதைகள்\nமூங்கில் மூச்சு & தாயார் சன்னதி\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nரூமியின் \"அல்லாஹ் பெரியவன்\" - என் எண்ணம்\nகல்வி முறை மாற வேண்டும்\nநகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 9\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/karuvilae-uruvaana-song-lyrics", "date_download": "2019-05-25T21:05:51Z", "digest": "sha1:MHM2Y4MDBJ5NVHZISHIJ35MLJYF6R6NR", "length": 4255, "nlines": 82, "source_domain": "www.christsquare.com", "title": "Karuvilae Uruvaana Naalmudhalaai | christsquare", "raw_content": "\nஎன்ன தவம் செய்தேனோ தெரியலையே\nஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்\nமீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்\nஉம் அன்பை என்மேல் ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான்\nஎன் ஆசை நாயகா இனிய மணவாளா\nஎப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ\nநித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான்\nகுனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே\nமறப்பேனோ மறந்தே போவேனோ - அதை\nஎன்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/omshanthishanthi.html", "date_download": "2019-05-25T21:12:15Z", "digest": "sha1:WAHBXVPAX7OFWHUQXOWFO6S5K4IQTLTA", "length": 66938, "nlines": 141, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Om Shanthi! Shanthi!", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன்னைப் பலிகொடுக்கத் தயாரானான். அதாவது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தன்னையே பலிகொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திக் கொண்டான்.\nமனித வம்சத்தின் உருப்படியான காரியாதிகள் எனக் கொள்ளப்படுபவைகளில் ரத்தக் கறை படியாத சித்தாந்தமில்லை; கற்பனையில்லை; இலட்சியமும் இல்லை. நமது கவிதாசாகரத்தின் செம்பாதியில் ரத்த ஆறுகளே ஓடுகின்றன. கொலைத் தொழில், கலையின் நுட்பத்தையும் நயத்தையும், ஒருங்கே திரை கொள்ளுகிறது. கம்ப காவியத்தில் பாதிக்கு மேல் நாங்கள் ஓட்டிச் செல்லும் கற்பனைப் படகு, ரத்தத்தில் தான் மிதந்து செல்லுகிறது. 'கால் தரை தேய நின்று' நம்மைக் காப்பாற்ற வந்த தெய்வங்களின் கை நிறைய ரத்தக்கறை பூசித் திருப்பியனுப்பாமல் நம் மனம் திருப்தி கொள்ள மாட்டேன் என்கிறது.\nமனித வம்சம் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தன்னையே பலிகொள்ளும் இம்முயற்சி ஒரு பெரும் புதிர்; ஆனால் அசட்டுத்தனமான புதிர்.\nஇதை எலியா எஹ்ரன்பர்க் ஒரு கதையாக ஜோடித்திருக்கிறார். முதலாவது உலக மகாயுத்தத்தைச் சூழ்நிலையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருக்கிறது.\nகதையிலே, சொல்லும் முறைதான் மகா அற்புதமாக அமைந்திருக்கிறது. மந்திரோச்சாடனம் போல... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... சொன்னதையே சொன்னதையே சொன்னதையே சொல்லிக்கொண்டு போகும் முறை வாசகன் மனதில் பூதாகாரமான கற்பனையை எழுப்புகிறது. உருண்டு தன் ஆகிருதியைப் பெருக்கிக் கொண்டுவந்து, கடைசியில் சப்தகோளங்களும் விண்டு விழும்படி பேரிரைச்சலுடன் தலை குப்புறப் பாதாளத்தில் விழுவது போல விழுந்தபின் நிசப்தம் கூடுவது போல அமைந்திருக்கிறது, கதையின் ஜோரான லேசான மகா அற்புதமான வார்ப்பு... மொழி பெயர்ப்பாளர்)\nஅதோ கண்ணுக்குத் தெரிகிறதே, அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒளி ரேகைகள் வருவதற்கு எத்தனை ஆயிரம் வருஷங்கள் செல்லுகின்றன. அதன் யாத்திரையுடன் மனித வாழ்வை ஒப்பிட்டால் வெகு சுருக்கம். குழந்தைப் பருவம், விளையாட்டு, கலியாணம், உழைப்பு, வியாதி, மரணம் - எல்லா விவகாரங்களும் மிகச் சுருக்கம் தான். சக்தி வாய்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள், கணித சாஸ்திரத்தின் நுணுக்க வாய்ப்பாடுகள் எல்லாம் நம் வசம் இருக்கின்றன. ஆனால் நம்முடைய இந்தச் சுருக்க ஜீவியத்தின் கனத்தை நிறுக்கும் தராசை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ஒரு தட்டில் அந்த ஓசைப்படாத ஒளி ரேகைகள், மறு தட்டில் வந்து வந்து மடிந்து கொண்டிருக்கும் மனித வித்துக்கள் - வருகிறது, பழுக்கிறது, கருகிவிடுகிறது. இப்படி அளந்து பார்க்கத் தராசு இருக்கிறதா\nஇனிமேல், காலா காலத்தில் மனிதர்கள் அதற்கு 'மகா' என்றோ 'சின்ன' என்றோ, அடைமொழி சேர்த்து அடையாளம் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்திலிருந்தவர்களுக்கு அது வெறும் யுத்தம்தான். பிளேக்குக்கு வேறு பெயர் உண்டா மரணத்திற்கு வேறு பெயர் உண்டா மரணத்திற்கு வேறு பெயர் உண்டா\nஒரு குறிப்பிட்ட சின்னப் புள்ளி போன்ற இடத்தில் சண்டை நடந்தது. இப்பொழுது வெறும் கல்லும் கட்டியுமாகக் கிடக்கிறதே, அதற்கு ஒரு காலத்தில் இட்பிரஸ் என்று பெயர். அதன் அருகில் அந்த வட்டாரத்தைச் சேராத மனிதர்கள் தூங்கினார்கள், எழுந்தார்கள், நடமாடினார்கள், சாப்பிட்டார்கள், செத்துப் போனார்கள். திடீரென்று கை காட்டி மரம் சரிந்த மாதிரி, கைகளை விரியப் போட்டு விழுந்து செத்துப் போனார்கள். அவர்களுக்குப் பிரெஞ்சுச் சேனையில் 118-வது பட்டாளம் என்று பெயர். இந்தப் பட்டாளம் தெற்கே பிராவன்ஸ் மாகாணத்தில் திரட்டப்பட்டது. அங்கே எல்லோரும் குடியானவர்கள். திராக்ஷைக்கொடித் தோட்டம் போடுகிறவர்கள், மேய்ப்பவர்கள். ஆறுமாதங்களாக அந்தச் சுருட்டைத்தலை மனிதர்கள் களிமண் தரையில் வெட்டப்பட்ட இந்தக் குழிகளில் இருந்து சாப்பிட்டார்கள், தூங்கினார்கள், துப்பாக்கிக்கொண்டு சுட்டார்கள், ஒருவர் ஒருவராகக் கையை விரித்துப் போட்டு விழுந்து மடிந்தார்கள். ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் இவர்கள் செய்யும் இந்த வேலை 'கரிசல் வாய்க்கால் அருகில் 118 - வது பட்டாளம் இடங்களைப் பாதுகாக்கின்றது' என்று பதிவு செய்யப்பட்டது.\nஅவர்களுக்கு எதிராக 500 தப்படி தூரத்தில் வேறு மனிதர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களும் துப்பாக்கி கொண்டு சுட்டார்கள். அவர்கள் தலை மயிர் சணல் மாதிரி பழுப்பு வர்ணம் கொண்டது; கண்களும் சாம்பல் பூத்த மாதிரி இருக்கும். ஆகிருதியில் திராட்சை சாகுபடிக்காரர்களைவிடத் தடியர்கள். பழக்க லாவகத்தில் கிராமியர்கள்; அவர்கள் பொமெரியானாவில் கோதுமை சாகுபடி செய்கிறவர்கள். வேறு ஒரு ராணுவக் காரியாலயத்திற்கு அவர்கள் பிரஷ்ய ராணுவத்தின் 87-வது ரிசர்வ் பட்டாளம் எனத்தான் தெரியும்.\nஇவ்விருவரும் பகைவர்கள். இவ்விரு பகைவர்களுக்கும் இடையில் ஒரு நிலம். திராட்சை சாகுபடி செய்கிறவர்களும் கோதுமைப் பயிர் இடுகிறவர்களும் அவை 'மனித சூன்யப் பிரதேசம்' என்று குறிப்பிட்டார்கள்.\nஇந்த நிலம் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது பிரஞ்சுக் குடியாட்சிக்கோ அல்லது பெல்ஜிய முடியரசுக்கோ சொந்தமானதல்ல. வெடி குண்டுகளால் குண்டும் குழியுமாகத் தோண்டப்பட்டு நாலா பக்கமும் எலிவளை மாதிரி வெட்டி, நிர்மானுஷ்யமாகக் கிடக்கும் டிரஞ்சுகள் கொண்ட இந்த மண், மனித எலும்புகள், துருப்பிடித்த இரும்பு இவைகளால் உரமிடப்பட்டுக் கிடந்தது. இந்த நிலம் செத்துக் கிடந்தது. இது ஒருவருக்கும் சொந்தமில்லை. இந்த மண்ணில் ஒரு குத்துப் புல்கூட முளைக்கவில்லை. ஜூலை மத்தியானங்களில் வெடி மருந்து 'கரிந்த' நாற்றமும் ரத்த நெடியும்தான் வீசும். மனித வர்க்கம் கற்பகத்தருவுக்குக்கூட, இந்த அழுகி நாறும் மண்ணுக்குப் போரிடுவதுபோல, போரிட்டதில்லை. தினசரி பிரஞ்சுநிலத்திலிருந்தும் ஜெர்மன் நிலத்திலிருந்தும் மனிதர்கள் ஊர்ந்து வந்து பிசுபிசுவென்று ஒட்டும் தங்களுடைய ரத்தத்தை இந்த மஞ்சள் களிமண்ணுடன் கலப்பார்கள்.\nபிரான்ஸ் சுதந்திரத்திற்காகப் போர் புரிவதாகச் சிலர் சொல்லிக் கொண்டார்கள்; நிலக்கரியும் இரும்பும் பெறப் போர் புரிகிறது என்கிறார்கள் சிலர். ஆனால் பியரி துப்பாய் என்ற 118-வது பட்டாளத்துச் சிப்பாய் யுத்தம் என்பதற்காகத்தான் சண்டை போட்டான். யுத்தத்திற்கு முன் திராட்சைத் தோட்டம்தான் அவன் வாழ்வாக இருந்தது. மழை அமோகமாகப் பெய்தால், திராட்சைக் கொடிகளில் நோய் விழுந்தால், பியரிக்கு முகம் கருக்கும்; சுள்ளியைப் பொறுக்கித் தன் நாயை அடிப்பான், - கண்டபடி தின்று தொலைக்கிறதென்று. பயிர் நல்லபடி கண்டால் உடம்பில் வெளுத்த சட்டைதான். பக்கத்துப் பட்டணத்துக்குப் போவான். அங்குள்ள 'ராஜாக்கள் ஹோட்டல்' என்ற படாடோ ப விடுதியில் சில்லரையை வீசி, பாட்டுக் கேட்பான். வாயைப் பிளந்துகொண்டு, ஒரே ஒரு வருஷம் வியாதிகண்டு படுத்துக்கொண்டான். காதில் கட்டி புறப்பட்டது. அது ரொம்ப வலித்தது. சின்னப் பையனாக இருக்கும்பொழுது ஆட்டுக் குட்டிகள் மீது குதிரை - சவாரி செய்வான். அவன் மனைவியின் பெயர் ஜீனி. அவள் அங்கும் இங்கும் நடமாடுகையில் அவள் முதுகைத் தட்டிக் கொடுப்பதில் அவனுக்கு ஒரு குஷி. இதுதான் பியரி துப்பாய் வாழ்க்கை, பிரான்ஸ் சுதந்திரத்திற்கும் நிலக்கரிக்கும் போர் தொடுத்தபொழுது 118-வது பட்டாளத்தில் சேர்ந்தான்.\nபியரி துப்பாய்க்கு ஐந்நூறு தப்படி தூரத்தில் பீட்டர் தீயபு இருந்தான். அவன் வாழ்வு இவன் வாழ்வு மாதிரியல்ல. எங்காவது உருளைக்கிழங்கு திராட்சைப் பழம் மாதிரி இருக்குமா ஆனால் உலகத்தின் பழவர்க்கங்களும் தேசங்களும் மனித வாழ்வும் எப்படி அடிப்படையில் ஒரே மாதிரியோ அப்படித்தான். பீட்டர் திராட்சைப் பழமே தின்றதில்லை. பணக்காரர்களுக்கு என்று தனியாகக் கடைகள் இருக்கிறதல்லவா, அதில் திராட்சைப் பழத்தைக் கண்ணால் பார்த்திருக்கிறான். அவனுக்குப் பாட்டுப் பிடிக்காது. சும்மா இருக்கும் நேரங்களில் கிட்டி விளையாடுவான். வெயில் ரொம்ப அடித்தால், மழை தவறினால் நிலம் வரண்டு போகும், பசுவின் மடுவில் பால் வற்றிவிடும், - அதனால் அவன் முகம் சுளிக்கும். அவனுக்குக் காதுக்குள் கட்டி புறப்படவில்லை. ஒரே ஒரு வருஷம் அவனுக்கு மார்பில் சளி கட்டிக்கொள்ள ஒருவாரம் காய்ச்சலாகப் படுக்கையில் படுத்தான். சிறு பையனாக இருக்கும் பொழுது தகப்பனார் வளர்த்த வேட்டை நாயுடன் விளையாடுவான். அவன் மனைவி ஜோஹான்னா பால் மாதிரி வெளுப்பு. உருளைக்கிழங்கு மாவு மூட்டை மாதிரி கொழு கொழு என்றிருப்பாள். அப்போது, - யாரோ சிலர் ஜெர்மனி சுதந்திரத்திற்காகச் சண்டை போடுகிறது என்றார்கள்; வேறு சிலர் நிலக்கரி, இரும்புக்காகச் சண்டை போடுகிறது என்றார்கள். பீட்டர் தீயபு 87 - வது ரிசர்வுப் பட்டாளத்தில் சேர்ந்தான்.\nமனித சூன்யப் பிரதேசத்தில் சுதந்திரமும் கிடையாது, நிலக்கரியும் கிடையாது. அங்கே மனித எலும்புகளும் வளைந்து நொறுங்கிய கம்பிகளும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் அங்குள்ள அந்த மனிதர்கள் எப்படியும் அதை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பினார்கள். 1916 ஏப்ரல் 25-ந் தேதி லெட்டினண்ட், பியரி துப்பாயைத் தன்னிடம் அழைத்துக் 'காட்டுப் பூனை வழி' என்ற நடமாட்டம் ஒழிந்த டிரஞ்ச் வழியாக ஜெர்மன் அணிவகுப்பு வரை சென்று எதிரி நிலைமைகளை அறிந்து வரவேண்டும் என்ற உத்தரவு இட்டார்.\nபியரி துப்பாய்க்கு வயது இருபத்தெட்டு. அதொன்றும் பிரமாதமல்ல. அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிரேகைகள் இப்படி எத்தனையோ நூற்றுக்கணக்கான வயது வரை வந்துகொண்டே இருக்க வில்லையா உத்திரவைக் கேட்டவுடன் திராட்சைத் தோட்டத்தைப் பாழ்படுத்திய நோயைப் பற்றி நினைத்தான்; மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பற்றி நினைத்தான்; இப்பொழுது யுத்தமாகையினாலே ஒவ்வொருவனும் தன் வயதை வருஷம் வருஷமாகக் கணக்கு வைத்து எண்ணாமல் நாள்நாளாகக் கணக்குப் பண்ண வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். இராத்திரி இரண்டு மணிக்குத்தான் போக வேண்டும். போவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் பதினைந்து நிமிஷம் கிடக்கிறது. ஒரு பொத்தானைத் தைத்துவிட்டு ஜீனிக்குக் கடுதாசி எழுத நேரமிருந்தது. 'கொடிகளுக்குக் கந்தகப்பொடி தூவ மறந்து போக வேண்டாம்' என்று எழுதினான். சுடச் சுடக் கடுங்காப்பியை ரொம்ப ரசித்துக் குடித்தான்.\nஇராத்திரி இரண்டு மணிக்கு மனித சூன்யப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு வழுக்கும் களிமண் பாதையில் ஊர்ந்து சென்றான்; அந்தப் பாதைக்குக் காட்டுப் பூனை வழியென்று பெயர். வழி ரொம்பக் கடுமை. ஒவ்வொரு அடியிலும் செத்த மனிதர் எலும்பும் முள் கம்பியும் தடுக்கிவிட்டது. அதனால் நடக்கத் தாமதப்பட்டது. கடைசியாகப் பாதையின் அந்தத்திற்கு வந்தான். இரண்டு பக்கமும் அது வேறு டிரஞ்சுகளுக்குக் கிளையாகப் பிரிந்தது. எந்த வழியாகப் போகலாம் என்று யோசித்தான். இரண்டும் பகைவர்கள் இடத்திற்கே, - மரணத்திற்குத்தான் - சென்றன. பியரி உட்கார்ந்து களைப்பாறத் தீர்மானித்தான்; ஒரு சுங்கானை - பட்டாளத்துச் சிப்பாயின் மலிவான சுங்கானை எடுத்துப் பற்றவைத்தான். அதன் மீது களிமண் ஒட்டிக் கொண்டிருந்தது; எங்கும் ரொம்ப அமைதியாக இருந்தது; சாதாரணமாகப் பகலில் இருவரும் பரிமாறிக்கொள்ளும் துப்பாக்கிச் சத்தம் பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இராத்திரியிலே, சத்தமில்லாமல் ஒருவரையொருவர் கொன்று பாம்புபோல ஊர்ந்து சென்று குரோதம் மிகுந்த கண்ணிகளை வைக்கும்படி ஏவி விடுவார்கள்.\nபியரி 'பம் பம்' என்று புகைபிடித்து நட்சத்திரம் நிறைந்த வானத்தை அண்ணாந்து பார்த்தான். எட்ட நின்று பிரகாசிக்கும் அந்த உலகங்களைத் தன்னுடைய பிராவன்ஸ் மாகாணத்துடன் ஒப்பிட்டு அளந்தோ கணித்தோ அவன் பார்க்கவில்லை. தூரத்திலே, தெற்கிலும் இப்படித்தான் இருக்கும்; திராட்சைத் தோட்டத்திற்கு நல்லதுதான், ஜீனிக்கும் நல்லதுதான். \"ஏனென்றால் ஜீனிக்கு இந்த மாதிரி ராத்திரிதான் பிடிக்கும்\" எனச் சொல்லிக்கொண்டான். அவன் அங்கு படுத்துக்கிடந்து புகை குடித்தான்; அவனுடைய மயிர் செறிந்த மிருக உடம்பு அந்தச் செத்து மடிந்த மனித சூன்யப் பிரதேசத்திலே, கால் கைகளை இஷ்டம்போல அசைக்கக்கூடிய தெம்பிலே உயிருடன் இருப்பதையே ஒரு இன்பமாக ரசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தது.\nஆனால் பியரியின் சுங்கான் நன்றாகக் கனிந்து பிடித்துக் கொள்ளுமுன் டிரஞ்ச் திருப்பத்தில் ஒரு முகம் தெரிந்தது. யாரோ ஒருவன் தனக்கு எதிராக ஊர்ந்து வருவதைக் கண்டான் பியரி. ஒரு தட்டையான அகன்ற முகத்தைப் பார்த்தான். பிராவன்ஸ் திராட்சைத் தோட்டக்காரர்கள், மேய்ப்பர்கள் ஜாடை அதில் இல்லை. வேறு நாட்டு முகம். அன்னியத் தொப்பி, அன்னிய நாட்டு ராணுவப் பொத்தான்கள். அவன் தான் பீட்டர்தீயபு. ஆனால் பியரிக்கு எதிரி. அவன் 'பகைவன்' 'யுத்தம்' 'சண்டையில் கொல்லப்பட்டான்' என்ற பதங்கள்போல வெறும் எதிரி. அன்று சாயங்காலம் ஜெர்மன் லெப்டினண்ட் பீட்டரைக் கூப்பிட்டன். உத்திரவு போட்டான். அவனும் கோட்டைப் பழுது பார்த்தான். ஜோஹன்னாவுக்குக் கடுதாசி எழுதினான். பசுவுக்கும் கன்றுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுத மறக்கவில்லை. அவனும் அசைபோட்டுத் தன் கஞ்சியை ரசித்துக் குடித்தான், - இவையெல்லாம் பியரிக்குத் தெரியாது; தெரிந்தாலும் புரிந்திருக்காது; ஏனென்றால் பூமியின் மேலுள்ள அந்தப் பாத்தியில், மற்ற எத்தனையோ பாத்திகளில் நடப்பது போல யுத்தம் அல்லவா பியரிக்குப் பீட்டர் வெறும் பகைவன்; இப்பொழுது பகைவனுடைய முகத்துக்கு எதிராக, ஊர்ந்து வரும் பகைவனுக்கு எதிராக நிற்கிறான்; எதிரியின் மூச்சு இவன் நெற்றியில் படுகிறது. பியரி, புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன்போல, காட்டில் வசிக்கும் ஓநாய்போல அவன் மேல் பாய்ந்து விழுந்து பிடிக்கத் தயாரானான். பீட்டரும் தனக்கு எதிராகப் பகைவனைக் கண்டான்; பகைவனுடைய நெஞ்சு அடித்துக்கொள்ளுவது அவனுக்குக் கேட்டது. தனது புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன் மாதிரி, ஓநாய் மாதிரி கைகளைத் தளர்த்திக் காலை ஊன்றிப் பாய்வதற்குத் தூரத்தைக் கண்ணால் அளந்தான்.\nஇருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து மற்றவன் ஆரம்பிக்கட்டுமே என்ற காத்திருந்தனர். ஒருவன் மற்றவனுடைய கையைப் பார்க்க முடியும். அதை பரஸ்பரம் கூர்ந்து கவனித்துக் கொண்டனர்.\nஇப்படியான சமயத்தில் பியரியின் சுங்கானிலிருந்து புகை எழுந்தது. இரு பகைவர்களும் எதிரெதிராகப் படுத்துக் கிடந்தனர். ஒருவரையொருவர் கொன்றுகொள்ள விரும்பவில்லை. ஆனால், கொன்று கொள்ள வேண்டும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தவர்கள் - முகத்துக்கு முகம் மூச்சுப்படும்படி கிடந்தனர்; மோந்து பார்த்துக் கொள்ளும் மிருகங்கள் மாதிரி இருந்தது அவர்கள் நிலை. இருவருடைய நாற்றமும் இருவரும் அறிந்ததுதான். நனைந்த கோட்டு நாற்றம், வேர்வை நாற்றம், சாப்பிட்ட ஸூப் நாற்றம், களிமண் நாற்றம், - எல்லாம் இருவரும் அறிந்ததுதான். அதில் ஒரு தொடர்பு.\nஅவர்கள் தொலை தூரத்திலிருக்கும் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள்; பிரான்ஸிலிருந்தும் பொமெரியானாவிலிருந்தும், இந்த இடத்திற்கு, இந்த மனித சூன்யப் பிரதேசத்திற்கு, இந்த அன்னிய நாட்டுக்கு வந்திருக்கின்றனர். இது அவர்களுக்குத் தெரியும். இதுதான் எதிரி, - அடியோடு நசித்துப் போவது. இருவரும் பேச முயற்சிக்கவில்லை; எத்தனையோ அன்னிய பாஷைகள். ஆனால் அவர்கள் முகத்துக்கு முகம் எதிராகக் கிடந்தனர். பியரியின் சுங்கான் புகைந்தது. தன் சுங்கனைப் பற்றவைக்க முடியாது என பீட்டருக்குத் தெரியும். கொஞ்சம் கை அசைந்தால் ஜீவ மரணப் போராட்டந்தான். அவன் மூக்கு மற்றவன் விட்ட புகையை உறிஞ்சியது; உதடுகள் விரிந்தபடி; பியரிக்குப் புரிந்தது. அவன் முகத்தை எட்டி நெருங்கினான். பீட்டர், பியரியின் பல்லிடையிலிருந்து சுங்கானைத் தன் பல்லால் பற்றிக் கொண்டான்.\nபீட்டர் நன்றாக ஒரு தம் உறிஞ்சிவிட்டுப் பியரிக்குக் கொடுத்தான். பியரி, தானும் உறிஞ்சிவிட்டு முன்போல் வேண்டுகோள் இல்லாமல் தன் எதிரிக்கு உடனே சுங்கானைக் கொடுத்தான். ஆனால் ஒரு நிமிஷம் அவர்கள் கண்கள், சர்வ ஜாக்கிரதையான, தளர்ந்த பாவனை முயற்சியில் கிடக்கும் கைகளைக் கவனித்துக்கொண்டன. அவர்கள் பலமுறை ரொம்ப ரசித்து அந்த பட்டாளத்துச் 'சிப்பாய்' சுங்கானைப் பிடித்தனர். மனித சூன்யப் பிரதேசத்தில் உள்ள அந்த அவர்கள் 'தம்' பிடித்தனர். அந்த நிலம் எப்படியாவது கைப்பற்றப்படவேண்டும்; அவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக, ரொம்ப ரொம்ப மெதுவாகப் புகை பிடித்தனர். வரம்பற்ற வெளியில் ஒளி ரேகைகள் ஓசையில்லாது ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஓடித் திரிகின்றன.\nஇந்த இரண்டு மனிதர்களுக்கும் குறைந்தபட்சம் தம்மில் யாராவது ஒருவருக்கு இதுதான் கடைசி 'தம் என்பது தெரியும். அப்புறம் வந்தது துரதிர்ஷ்டம். புகையிலை ஆகிவிடுமுன் குழல் அணைந்துவிட்டது. அந்த இருவரில் ஒருவன் சுங்கானின் 'அல்பாயுசை' நினைத்துப் பெருமூச்சு விட்டான். நினைவு வேறு திசை திரிந்தது. பியரி தன் ஜீனியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தானோ... அல்லது பீட்டர்தான் ஜோஹன்னாவை நினைக்க ஆரம்பித்து விட்டானோ பையிலிருக்கும் தீப்பெட்டியை எடுக்க முடியாது என்பது இருவருக்கும் தெரியும். கொஞ்சம் அசைந்தால் மரணப் போர்தான். ஆனால் ஒருவன் எடுத்தே விடுவது என்று தீர்மானித்துவிட்டான். பிரஞ்சுக் குடியாட்சியைத் தற்காக்கும் பியரியோ அல்லது ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் பீட்டரோ பையிலிருக்கும் தீப்பெட்டியை எடுக்க முடியாது என்பது இருவருக்கும் தெரியும். கொஞ்சம் அசைந்தால் மரணப் போர்தான். ஆனால் ஒருவன் எடுத்தே விடுவது என்று தீர்மானித்துவிட்டான். பிரஞ்சுக் குடியாட்சியைத் தற்காக்கும் பியரியோ அல்லது ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் பீட்டரோ\nஇருவரும் ஒருவரையொருவர் பற்றிக் கழுத்தை நெரிக்க முயன்றனர். சுங்கான் மண்ணுக்குள் விழுந்து புதையுண்டது. இருவரும் ஒருவரையொருவர் நெரித்துக் கொல்ல முயன்றனர். கட்டிப் புரண்டனர்; மேலெல்லாம் களிமண் ஒட்டிக்கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் வெல்ல முடியவில்லை. பற்கள் ஆயுதமாயின; சிரைக்காத முகத்தையும் தமக்குத் தெரிந்த நாற்றமெடுக்கும் முறுக்கேறிய கழுத்தையும் ஒருவரையொருவர் கடித்துக் கொண்டனர். தங்களுடைய பிசுபிசுத்த ரத்தத்தை மஞ்சள் களிமண்ணில் ஓடவிட்டுக் குழப்பினர். அப்புறம் ஒருவருக்கொருவர் அருகில் கிடந்தனர்; இப்பொழுது சுங்கான் இல்லை; செத்துப் போனார்கள்; செத்த மனித சூன்யப் பிரதேசத்தில் செத்துக் கிடந்தார்கள்; பூமிக்கு ஓசைப்படாமல் ஆயிரக்கணக்கான வருஷம் திரியும் ஒளி ரேகைகள் கொண்ட நட்சத்திரங்கள் மறைந்தன; பகல் வந்தது; இரவு மண்ணில் வளைதோண்டி ஒருவரை ஒருவர் கொன்று கொண்ட மனிதர்கள் இப்பொழுது சப்தம் மிகுந்த துப்பாக்கி வேட்டுக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு ராணுவத் தலைமைக் காரியாலயங்களிலும் இரு சிப்பாய்களின் பெயர்களுக்கு எதிரில் 'காணாமல் போனார்கள்' எனப் பதிவு செய்து கொண்டார்கள். மறுபடி ராத்திரி வந்ததும் பியரியும் பீட்டரும் போல மனித சூன்யப் பிரதேசத்திற்கு மற்றவர்கள் வந்தார்கள்.\nபிரான்ஸில் உள்ள குக்கிராமத்தில் ஜீனி பியரிக்காக அழுதாள்; திராட்சைக் கொடிகளில் கந்தகப் பொடியைத் தூவினாள். அழுது அழுது ஓய்ந்த பிறகு புதுக் கணவன் பாலுக்கு வாசல் கதவைத் திறக்க ஆரம்பித்தாள். திராட்சையை அறுக்க ஒரு ஆள் வேண்டாமா அங்கும் இங்கும் நடமாடுகையில் முதுகைத் தட்டிக் கொடுக்க ஒரு ஆள் வேண்டாமா அங்கும் இங்கும் நடமாடுகையில் முதுகைத் தட்டிக் கொடுக்க ஒரு ஆள் வேண்டாமா ரொம்பத் தூரத்திலே, பூமிக்கும் நட்சத்திரத்திற்குமிடையில் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திலே, அருகிலே, பொமெரியானாவில் ஒரு குக்கிராமத்திலே பசுவுக்கும் கன்றுக்கும் புல்லெடுத்து வைக்கும்பொழுது ஜோஹன்னா கண்ணீர் சிந்தினாள். பசுக்களைப் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை; மேலும் தனியாக எப்படி வாழ முடியும் ரொம்பத் தூரத்திலே, பூமிக்கும் நட்சத்திரத்திற்குமிடையில் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திலே, அருகிலே, பொமெரியானாவில் ஒரு குக்கிராமத்திலே பசுவுக்கும் கன்றுக்கும் புல்லெடுத்து வைக்கும்பொழுது ஜோஹன்னா கண்ணீர் சிந்தினாள். பசுக்களைப் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை; மேலும் தனியாக எப்படி வாழ முடியும் வீட்டுக்குப் புதிய புருஷன் வந்தான்; அவன் பெயர் பால். அந்த வருஷம் மற்ற வருஷங்களைப் போல வாழ்வுதான்.\n1917-ம் வருஷம் ஏப்ரல் மாதம் மனித சூன்யப் பிரதேசம் யாருக்கும் சொந்தமற்றது என்ற தன்மையை இழந்தது. ஒரு தெளிவான பகலில் பலருடைய ரத்தத்தால் செழிப்பான மண் யாருக்கோ சட்டப்படி சொந்தமாயிற்று. முதல் முதலாகக் காட்டுப் பூனைப்பாதை என்ற டிரெஞ்சில் மனிதர்கள் பயமில்லாமல் நடந்தார்கள்; குனியாமல், ஊர்ந்து போகாமல் நடந்தார்கள். அந்தப் பாதையின் அந்தத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் திடீரென்று மாண்ட காதலர்கள் மாதிரி கட்டித் தழுவிக் கிடப்பதைக் கண்டார்கள். அவைகளுக்கு அருகில் ஒரு சுங்கான் கிடந்தது.\nநான் எழுதிக் கொண்டிருக்கையில் அதோ அது என் முன்னால் கிடக்கிறது. வெறும் சிப்பாய் சுங்கான் தான்; ஆனால் யுத்தம் உற்பத்தி செய்த சமாதானக் குழல். சாம்பல் ஒட்டிக் கிடக்கிறது அதில் இரண்டு ஜீவன்களின், புகையிலையை விடச் சீக்கிரம் கரிந்து போன இரண்டு ஜீவன்களின் சின்னம்; அற்பமானதுதான், ஆனால் அழகானது. அந்த ஓசைப்படாத ஆயிர வருஷ ஒளி ரேகைகளை ஒரு தட்டில் போட்டு மறு தட்டில் இழுப்பை இழுத்த சிப்பாயின் சுங்கானைப் போட்டு மனித வித்தின் மடிவை நிறுக்கும் தராசை நாம் எப்படிச் செய்வது...\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/updates/item/391-school-management-software.html", "date_download": "2019-05-25T21:46:46Z", "digest": "sha1:NL6HJQNCNVOFZBKORJVSS5VSGA4GZB3W", "length": 3350, "nlines": 48, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "பாடசாலை முகாமைத்துவ மென்பொருட்கள் - e-தக்சலாவ", "raw_content": "\nதகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாவனையினூடு பாடசாலைகளின் முகாமைத்துவத்தினை இலகுவாக்கவும் வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு இலகுவாகவும் பாடசாலை முகாமைத்துவ மென்பொருட்கள் கல்வியமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கிளையின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பின்வரும் மென்பொருட்கள் காணப்படுகின்றன..\nஇலத்திரனியல் பாடசாலை மணி (Digital School Bell)\nசாதாரண சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கானது\nபாடசாலை ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கும் மென்பொருள்(Cheque Writer Software)\nமாற்றீடு நேர சூசி தயாரிக்கும் மென்பொருள் (Teacher’s Relief Time Table)\nமாணவர் தரவுத்தளம் (Student database)\nமென்பொருட்களை Install செய்வதற்கான அறிவுறுத்தற் கையேடு (Installation guide)\nத.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு\nபதிப்புரிமை © 2012-2016 | த.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_17.html", "date_download": "2019-05-25T20:57:30Z", "digest": "sha1:VXNSRGVXUHYJLVHUKV7ZX2B6LQQGOJDI", "length": 7641, "nlines": 91, "source_domain": "www.newsten.in", "title": "அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை : அரசுக்கு நீதிமன்றம் கெடு. - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / News / TN / அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை : அரசுக்கு நீதிமன்றம் கெடு.\nஅரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை : அரசுக்கு நீதிமன்றம் கெடு.\nஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு நிலங்களை மீட்பது தொடர்பாக சிறப்பு அதிரடி படையை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைத்து உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்பதற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் ஒருங்கிணைந்த சிறப்பு அதிரடிப் படையை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசின் வருவாய்த் துறை செயலர் ஆர்.\nவெங்கடேசன் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், \"மனுதாரர் கூறிய பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்தப் பரிந்துரைகள் சாத்தியமானவையா என்றும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-\nஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களைக் கண்டறிந்து மீட்பதற்கான குழுவை அரசு அமைக்காவிட்டால், நீதிமன்றமே அமைக்க நேரிடும். இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி அரசு தீவிர நடவடிக்கையில் இறங்காவிட்டால், நீதிமன்றமே தலையிட்டு அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டியச் சூழல் உருவாகும்.\nஇந்த வழக்கில், அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்துக்கு உதவியாக வருவாய்த் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை நவம்பர் 10-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilpaa.com/1082-raaja-raajathi-tamil-songs-lyrics", "date_download": "2019-05-25T21:01:21Z", "digest": "sha1:4AZEIUVJERGQP752W3BEFEMLT5P3XXYA", "length": 6365, "nlines": 141, "source_domain": "www.tamilpaa.com", "title": "Raaja Raajathi songs lyrics from Agni Natchathiram tamil movie", "raw_content": "\nராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா\nகூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா\nநேற்று இல்லே நாளை இல்லே\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nவரவும் செலவும் இரண்டும் இன்றி\nஉறவும் பகையும் உலகில் இன்றி\nநெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது\nஎங்கும் சுகமானது எங்கள் வசமானது\nவிழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது\nவிடியும் வரையில் கொண்டாட்டம் தான்\nநிலவும் மலரும் செடியும் கொடியும்\nகடலும் நதியும் கவிதை சொல்லும்\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nஇடையும் உடையும் இரண்டும் இன்றி\nமானும் மீனும் இரண்டும் இன்றி\nஉள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது\nகண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது\nவிழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி\nதெருவில் சென்றால் தேரோட்டம் தான்\nநிலவும் மலரும் செடியும் கொடியும்\nகடலும் நதியும் கவிதை சொல்லும்\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Poongavanam (ஒரு பூங்காவனம் புதுமணம்)\nNinukori Varnam (நின்னுக்கோரி வர்ணம்)\nTags: Agni Natchathiram Songs Lyrics அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள் Raaja Raajathi Songs Lyrics ராஜா ராஜாதி பாடல் வரிகள்\nவா வா அன்பே அன்பே\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Articlegroup/Kajal-Aggarwal", "date_download": "2019-05-25T21:04:27Z", "digest": "sha1:ZUSZDOTJ7HWGWZKF7FM7L65IDTB7AB3I", "length": 17928, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காஜல் அகர்வால் - News", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற காஜல் அகர்வால்\nநடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பது மற்றும் விழாக்களுக்கு செல்வது போல், நடிகை காஜல் அகர்வால் சூதாட்ட கிளப்பிற்கு சென்றுள்ளார். #KajalAggarwal\nஇலங்கை குண்டு வெடிப்பு காட்டு மிராண்டித்தனம் - காஜல் அகர்வால்\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டு மிராண்டித்தனம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal #SriLankaBlasts\nதென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தனது நட்சத்திர அந்தஸ்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி தனக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #KajalAggarwal\nபள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். #KajalAggarwal\nவயது பற்றி கவலை இல்லை - காஜல் அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வயது பற்றி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். #KajalAggarwal\nஅனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதில் பொய் இருக்காது, அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். #KajalAggarwal\nகாஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nபாரிஸ் பாரிஸ் படத்தை தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் சீதா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கும் நிலையில், அந்த போஸ்டருக்கு காஜல் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Sita #KajalAggarwal\nநடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியான காஜல் அகர்வாலுக்கு இன்னமும் திருமணம் ஆகாத நிலையில், தான் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் என்று காஜல் தெரிவித்துள்ளார். #KajalAggarwal\nமாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\nநன்கொடை திரட்ட நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டிருக்கிறார். #KajalAggarwal #Kajal #Marathon\nமாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். #KajalAggarwal\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட காஜல் அகர்வால் திருமணம் பற்றி கூறும்போது, தனக்கு கணவராக வருபவருக்கு தேவையான தகுதிகள் பற்றி பேசினார். #KajalAggarwal #Indian2\nசவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2\nகாஜல் அகர்வால் - மெஹ்ரீன் பிர்சாடா மோதல்\nபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள கவச்சம் படத்தில் நாயகிகளாக நடித்துள்ள காஜல் அகர்வால் - மெஹ்ரீன் பிர்சாடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kavacham #KajalAggarwal #MehreenPirzada\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nகவச்சம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையில் வைத்து காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒளிப்பதிவாளர் சோட்டா காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார். #KajalAggarwal #BanChotaKNaidu\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன வேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில் திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் வேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில் திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம் பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார் உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nசிக்கிமில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா\nகைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா\nநான் உங்களில் ஒருவன்... அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85", "date_download": "2019-05-25T21:51:55Z", "digest": "sha1:B6IM4DEGB64SOF6SOWNLLPND2HK27ARJ", "length": 3793, "nlines": 12, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பிரேசிலிய நேரடி வீடியோ அரட்டை மற்றும் டேட்டிங் ஆன்லைன்", "raw_content": "பிரேசிலிய நேரடி வீடியோ அரட்டை மற்றும் டேட்டிங் ஆன்லைன்\nபிரேசிலிய வீடியோ டேட்டிங் ஒரு வேகமாக மற்றும் வசதியான வழி கண்டுபிடிக்க நண்பர்கள் அல்லது ஆத்ம துணையை இருந்து எந்த மூலையில் கிரகம். அனைத்து என்று நீங்கள் ஆர்வமாக உள்ளன, நாம் விவாதிக்க முடியும் பார்த்து கொள்பவர் உண்மையான-நேரம். வெறும் குறிப்பிட பாலினம் மற்றும் குடியிருப்பு, மற்றும் சேவை தன்னை தேர்வு மிகவும் பொருத்தமான கொள்பவர்.\nஒரு பெரிய எண், நவீன சாதனங்கள், போன்ற மடிக்கணினி, முதலில் பொருத்தப்பட்ட வலை கேமரா இந்த வகை தகவல் தொடர்பு. படம் தரம் சார்ந்தது மாதிரி நிறுவப்பட்ட வெப்கேம் மற்றும் உங்கள் இணைய இணைப்பின் வேகம்.\nஅதிக இந்த எண்கள், நல்ல படத்தை திரையில்\nநீங்கள் சந்திக்க வாய்ப்பு வேண்டும் மற்றும் மக்கள் அரட்டை, மற்ற நாடுகளில் இருந்து. அது கொடுக்கும் நீங்கள் மட்டும் புதிய நண்பர்கள், ஆனால் சிறந்த பயிற்சி யார் அந்த அறிய முயற்சி வெளிநாட்டு மொழிகள். மேலும், நீங்கள் தேர்வு செய்யலாம் என்று மூல பொருந்துகிறது என்று உங்கள் வயது மற்றும் நலன்களை. வடிவம் அனுமதிக்கிறது, ஒரு தனிப்பட்ட உரையாடலை இணைக்க மற்றும் பல மக்கள் ஒரு உரையாடல் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் வாய்ப்பு ஒரு வீடியோ மாநாடு நடத்த.\nபல்வேறு செயல்பாட்டு — கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கணக்கை பயன்பாட்டை\n← பரிச்சயம் மொபைல் போன்கள் பிரேசில். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள்\nபரிச்சயம் பெண்கள் இலவசமாக பார்க்கலாம், பெண்கள் டேட்டிங் - டேட்டிங் வலைத்தளம் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-lady-behind-karunanidhi-s-peace-funeral-who-is-amudha-ias-327086.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=88.221.114.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-25T21:12:34Z", "digest": "sha1:NDHZ4U7NHQY6QEEKLWL5JVKU5IIISKEI", "length": 19284, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி நல்லடக்கத்தின்போது.. வெள்ளை உடையில் ஓடி ஓடி உழைத்தாரே.. அவர் யார் தெரியுமா? | The Lady Behind Karunanidhi's peace funeral, Who is Amudha, IAS? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகருணாநிதி நல்லடக்கத்தின்போது.. வெள்ளை உடையில் ஓடி ஓடி உழைத்தாரே.. அவர் யார் தெரியுமா\nகருணாநிதி இறுதி ஊர்வலத்தில் அமுதா ஐஏஎஸ்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு பணிகளை கட்சிதமாக நடத்திய அமுதா ஐஏஎஸ் தற்போது தமிழக மக்களால் பெரிய பாராட்டு பெற்று இருக்கிறார்.\nநேற்று திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் வெள்ளை நிற உடை அணிந்த இளம் பெண் ஒருவர், இங்கும் அங்கும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருந்தார். பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தினார்.\nஇணையம் முழுக்க நேற்று இவர் யார், இவர் யார் , கருணாநிதியின் உறவுக்காரரா என்று கேள்வி எழுப்பினார்கள். அவர்தான் அமுதா ஐஏஎஸ், நேற்று இறுதி சடங்கு பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தி உள்ளார்.\nபி அமுதா, ஐஏஎஸ், நேற்று இவர் தலைமையில்தான் இறுதி ஊர்வல பணிகள் நடந்தது. மிக பெரிய அனுபவம் கொண்ட இவர், கருணாநிதி ஆட்சியின் போது துணை ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். பின் ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். சென்னையில் வெள்ளம் வந்த போது இவர் செய்த பணிகளுக்காக பெரிய பாராட்டு பெற்றார். தாம்பரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாராட்டுகளை பெற்றார். முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் இவர். செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை தடாலடியாக அகற்றியவர், இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர்.\nநேற்று மெரினா வழக்கு நடந்து கொண்டு இருந்ததால், 11 மணிக்குத்தான் இவருக்கு முறையாக எங்கு இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்பின் துரிதமாக செயலாற்றி ராஜாஜி அரங்கிலும், மெரினாவில் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். இதற்கு இடையில் ஊர்வலம் நடக்க வேண்டிய பகுதியிலும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்துள்ளார்.\nதிமுக சார்பாக, இவருடன் எம்எல்ஏக்கள் ஏவா வேலு மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மூலம், தொண்டர்களை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கிறார். மெரினாவில் அடக்கம் செய்ய, ஏற்பாடுகள் செய்து வந்த துரைமுருகன் அணியினருக்கு இவர்தான் ஆலோசனை வழங்கி கட்டளை இட்டது.\nஅதேபோல் நேற்று முழுக்க முழுக்க இவர் கருணாநிதியின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். கையில் தேசிய கொடியை வாங்கிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற ஸ்டாலினுக்கு உதவியது தொடங்கி, கருணாநிதி வீட்டு பெண்களை ஒருங்கிணைத்து, மிக கட்சிதமாக இறுதி சடங்கை நடத்தியது வரை அனைத்து பணிகளையும் பார்த்துக் கொண்டார்.\nதனக்கு தனிப்பட்ட விதத்தில், கருணாநிதியை மிகவும் பிடிக்கும் என்று இவர் ஏற்கனவே கூறியுள்ளார். அவரது அரசியல் ஆளுமை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்சியில்தான் இவர் பதவி உயர்வு பெற்றார். நான் எப்போதும் அவரை மதிப்பேன் என்று செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nநேற்று மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய செயல் ஒன்று நடந்தது. கருணாநிதியின் குடும்பத்தினர், எல்லோரும் வரிசையாக கருணாநிதியின் சமாதியில் பூ தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் கடைசியாக அமுதாவும் பூ தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு பலரை கலங்க வைத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nதமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.. கலைஞர் பிறந்த நாளில் நடத்தும் திமுக\nமோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு\nநீங்க சொன்ன மாதிரி ஆட்சி கவிழல.. ராஜினாமா செய்வீங்களா\nமாபெரும் வெற்றி பெற்ற நண்பர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ரஜினிகாந்த் ட்வீட்\nஅப்பா.. ஜெயிச்சுட்டேன் அப்பா.. கருணாநிதி சமாதியில் ஸ்டாலின் குடும்பத்துடன் அஞ்சலி\nஉதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்\n.. மக்களின் நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்\nபொள்ளாச்சியில் கொடி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது\n2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்.. இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..\nமுதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/429-2017-01-24-09-18-17", "date_download": "2019-05-25T21:23:20Z", "digest": "sha1:ZJQ57TSN6EF7ZRKIOL5K36CBXDB6APM7", "length": 10327, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் - eelanatham.net", "raw_content": "\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 24559 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 24559 Views\nMore in this category: « பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா கமல் அதிர்ச்சி தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.3150", "date_download": "2019-05-25T21:26:12Z", "digest": "sha1:OIVKI2TK3X37GBTUFYVNBSUIFE3VMXKF", "length": 22207, "nlines": 459, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nஎரிகின்ற இளஞாயி றன்ன மேனி\nயிலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ\nவிரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ\nவேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ\nவரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ\nஅச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ\nசொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ\nசொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.\nநிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ\nநெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ\nபுலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ\nபூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ\nகலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ\nகார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ\nசுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ\nசொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.\nபண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ\nபாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ\nஉண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ\nஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ\nகண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ\nகாமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ\nஎண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ\nஎவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.\nநீறுடைய திருமேனி பாக முண்டோ\nநெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ\nகூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ\nஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ\nஅதனருகே பிறையுண்டோ அளவி லாத\nஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ\nஎவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.\nபட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்\nபார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்\nகொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்\nகுழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்\nகட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்\nகனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்\nசிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்\nதேவனைக் கனவில்நான் கண்ட வாறே.\nஅலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்\nஅலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்\nபலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்\nபழனம் புகுவாரைப் பகலே கண்டேன்\nகலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்\nகறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்\nவலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்\nமறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.\nநீறேறு திருமேனி நிகழக் கண்டேன்\nநீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்\nகூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்\nகொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்\nஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்\nஅடியார்கட் காரமுத மாகக் கண்டேன்\nஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்\nஇவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.\nவிரையுண்ட வெண்ணீறு தானு முண்டு\nவெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு\nசுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு\nசூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு\nஅரையுண்ட கோவண ஆடை யுண்டு\nவலிக்கோலுந் தோலு மழகா வுண்டு\nஇரையுண் டறியாத பாம்பு முண்டு\nஇமையோர் பெருமா னிலாத தென்னே.\nமைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி\nமயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்\nஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்\nஓரூர னல்லன் ஓருவம னில்லி\nஅவனருளே கண்ணாகக் காணின் அல்லால்\nஇப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்\nஇவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.\nபொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்\nபுலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்\nமின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்\nமிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்\nஅன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை\nஅலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்\nசின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்\nசிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை\nதாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான\nசங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்\nகோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்\nகொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.\nஅகலிடமே இடமாக ஊர்கள் தோறும்\nஅட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்\nபுகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி\nயுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே\nஇகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்\nஇனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்\nதுகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்\nசொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.\nவாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்\nமாதேவா மாதேவா என்று வாழ்த்தி\nநீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்\nநீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்\nகாராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்\nகன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்\nபாராண்டு பகடேறி வருவார் சொல்லும்\nபணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.\nஉறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்\nஉடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே\nசெறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்\nநன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்\nநறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்\nநமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்\nசுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட\nசுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.\nஎன்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்\nஇருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை\nசென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்\nசிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்\nஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே\nஉறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்\nபொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்\nபுண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489538", "date_download": "2019-05-25T22:16:16Z", "digest": "sha1:EDPI7YCPQPZRWP3TKSYTLE6JAVTL3IFG", "length": 6999, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு | Agra-Lucknow bus collision with lorry accident killing 7 people dead - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு\nலக்னோ: ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரி மற்றும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nஆக்ரா - லக்னோ விரைவுச்சாலை லாரி பேருந்து விபத்து\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த இலங்கையில் இருந்து படகில் வரும் 15 ஐஎஸ் தீவிரவாதிகள்: கேரள கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு\nபுலம் பெயர்ந்த காஷ்மீரிகளில் 86% பேர் பாஜவுக்கு வாக்களிப்பு: அஞ்சல் வாக்குகளிலும் பாஜவுக்கு 44%\nமேற்குவங்கத்தில் பாஜ - திரிணாமுல் மோதலால் வன்முறை\nதீ விபத்தில் உயிரிழந்த 3 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி\nசபரிமலை விவகாரத்தில் தலைகீழானது திட்டம் விதை போட்டது பாஜ; அறுவடை செய்தது காங்.: பினராய்க்கு கிடைத்தது பாடம்\nஅதர்ம வழியில் சென்ற சந்திரபாபு இப்போது பலனை அனுபவிக்கிறார்: ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/1627", "date_download": "2019-05-25T21:09:28Z", "digest": "sha1:YRD7DWPBPBNO2JYL56L62AJSWNG3NNIW", "length": 9466, "nlines": 130, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | துபாய் விமான நிலையங்களில் பயணிகள் நுழைய இனி 35 திர்ஹாம் கட்டணம்", "raw_content": "\nHome ⁄ அமீரக செய்திகள் ⁄ துபாய் விமான நிலையங்களில் பயணிகள் நுழைய இனி 35 திர்ஹாம் கட்டணம்\nதுபாய் விமான நிலையங்களில் பயணிகள் நுழைய இனி 35 திர்ஹாம் கட்டணம்\nமார்ச் 31,2016, வியாழன் ,\nதுபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார்.\nஇந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.\nஇதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பயணிகளை கையாள துபாய் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு அரசிதழில் உடனடியாக வெளியிடப்படும்.\nPrev எஸ்பிஐ வங்கியில் SBI BANK 17,000 கிளர்க் பணியிடங்கள் காலி.. பட்டதாரிகளுக்கு…\nNext துபாய் – திருச்சி விமான சேவையில் இன்று(27/03/2016) முதல் நேர மாற்றம் – ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/ore-kadal", "date_download": "2019-05-25T21:23:34Z", "digest": "sha1:KHYNOBNNQDBDJTE6Y3EZKW4WCUJG4LKY", "length": 28671, "nlines": 844, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ore Kadal | Tamil eBook | Kulashekar T | Pustaka", "raw_content": "\nகாதல் என்பதற்குள் பயணித்துப் பார்த்ததில் அது எதிர்பார்ப்பை கடந்துபோய் நிமிர்ந்து\nநிற்கிற ஒரு மனநிலை என்று தோன்றுகிறது. இங்கே எதிர்பார்ப்புகள் இல்லாத உறவு இருக்கிறதா என்ன... இருந்தால் அங்கே உத்தரவாதமாய் காதல் இருக்கலாம். உள்ளது உள்ளபடி நிறைகுறைகளோடு அந்த உயிரை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. அதையே அப்படிப்பட்ட நிறைகுறைகள் நிறைகுறைகளாகவே தெரியாதது என்று சொல்வது இன்னும் நெருக்கமாய் தோன்றுகிறது. பரஸ்பர புரிதல் அவர்களின் சுதந்திரத்திற்கு துணை சேர்க்கிறது. வாழ்வை எளிமையான இலக்கணத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது. சௌகர்யமாய் கம்ஃபர்டபிளாக பரஸ்பரம் உணரச் செய்கிறது. அங்கே தவறென்பதும் கிடையாது... சரியென்பதும் கிடையாது... இரண்டிற்கும் நடுவே மையத்தில் என எல்லா விசயத்திலும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுவிடுகிறது. அது சாத்தியப்பட்டு விடுகிறபட்சம் எது இல்லாவிட்டாலும் எல்லாமும் இருக்கிறதாய் உணரச் செய்கிறது. அது வானத்திற்கு கீழே உள்ள அத்தனையையும் புரிவியலோடு உணரச் செய்கிறது.\nஇங்கே காதலை அப்படி வெளிப்படுத்திவிட முடியாதபடி அனைவருக்கும் இந்த முரண்பட்ட சமுதாயம் மாயமாய் தடை விரிக்கிறது. அனைவரையும் வெளிமுகத்தோடும், உள்முகத்தோடும் இருக்கும்படி ரகசியமாய¢ நிர்பந்தித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் அப்படிப்பட்ட வதைப்புக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு பெண் தான். அவளுக்குள் காலங்காலமாய் அடக்கி வைக்கப்பட்டிருந்து இருக்கிற காதல் பனிமலையாய் உறைவு கொண்டு இறுகி விரிந்தபடி கிடக்கிறது. அது அவளை கடந்துபோகவிடாமலும், சும்மா இருக்கவிடாமலும் படுத்துகிறது. சொல்லின் உணர்வு வழியாய் பாதாளம் பயணித்து அதன் வேர் தொட்டு அந்த உணர்வின் ஒட்டுமொத்த குறியீடு பதுங்கியே யிருக்கிறது. வழிமேல் விழி வைத்து வழியறியாத மனங்களோடு. எதையும் வெளிக்காட்ட அனுமதிக்காமல் காலம் சங்கிலியிட்டிருந்தது. அங்கே அரங்கேற்றவே படாத குளுமை பனிமலை யாய் உறைவுற்று ஒரு பக்கம் கிடந்தது. எரிமலைகள் அருகிலேயே வாய் பொத்திய மௌனிப்பில் இருந்தது. சூறாவளி பக்கத்திலேயே அடைபட்டு புழுங்கிப்புழுங்கி உப்புப் படிவ மலைத்திட்டு களாகி அதனுள் இமையறுத்து விழித்திருந்தது. தூண்டிலில் மாட்டிக் கொண்டிருந்த அலைகளின் ஒடுக்கம் சுனாமிகளாய் பரிணமித்தபடி இருந்தது.\nஅவள் அவளின் சுதந்திரமான உணர்வுகளை சுற்றிலும் கட்டமைத்திருந்த கடல் சுவற்றை ரகசிய அழுத்தங்களால் அழுத்தித் திறக்க முனைந்து கொண்டேயிருந்தாள். வழி கிடைக்காமல், வழி தெரியாமல் அவளின் உணர்வலைகள் முட்டிமோதி அவளுக்குள்ளாகவே காலங்காலமாய் வெளி காண துடித்து, நசுங்கி, பொசுங்கி, கசங்கி, கலங்கி ஆழ்மனதுக்குள் ஓசையற்ற ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தது. அவளுக்குள் இருந்த அந்த உந்துதல் மட்டும் குறையாமல் கூடிக்கொண்டேயிருப்பதை அவளின் அந்தரங்க பார்வையால் உணர முடிந்தது. உள்ளே சடங்கு சம்பிரதாயங்கள் கடக்கும் உடைப்புக்கான தருணத்திற்காக முண்டிக்கொண்டேயிருந்தது.\nஎப்போதும் பெண் மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை அவளை சராசரியாக காட்ட வைக்கிறது. அவளின் உள்மனது அதை உடைத்தெறிந்து கொண்டு தன் காதலை பீய்ச்சி அடிக்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறது.\nஅவனுக்கு காதலின் அர்த்தம் பிடிபடுவதேயில்லை. அதனால் காதலே அர்த்தமற்றதாய் அவனுக்கு ஆகிப்போகிறது. அவளே காதலாகி காதலின் அர்த்தமுமாகி உணர்த்திச் செல்கிறாள்.\nஇந்த சமுதாயத்தில் ஆணுக்குள் அப்படியரு காதல் வருகிறபோது முதல் மரியாதை தந்து சிலாகிக்கப் படுகிறது. ஆனால் அதையே அதே உணர்வுகள் கொண்ட ஒரு பெண்ணுக்குள் என்கிறபோது நினைத்துப் பார்க்கக்கூட தயங்குகிறது. இந்த முரண்பட்ட கோணல் சமுதாயத்தின் விதிமுறைகள் அப்படித் தானே இயங்குகிறது.\nஅடக்கி வைக்கப்பட்டிருக்கிற உணர்வுகளின் குறியீடாய் அவள் இருக்கிறாள். யுகம்யுகமாய் அடக்கிவைக்கப்பட்டிருந்த காதல் அவளின் ஜீன்களில் தேங்கிப்போன படிவங்களாய்... உயிர் படிவங்களாய் அடர்வுகொண்டு தொடர்ந்தவண்ணமிருக்கிறது. அவள் காலங்காலமாய் மறுக்கப் பட்டு வந்திருக்கிற காதலின் ஒட்டுமொத்த அடையாளமாய் இருக்கிறாள். தடை போடப்போட தேங்கிப்போய்விடவில்லை. அடத்தியாகி, மட்டம் உயர்த்தி ஒரு நாள் நதி அந்த மேட்டின் மீதும் ஏறி அத்தனையையும் நொறுக்கிக்கொண்டு கடக்கும் என்கிற நியதியை நிரூபணமாக்குகிறது. அது ஒரு புள்ளியில் இலக்கணம் தகர்த்து அவனுக்குள் சீறிப்பாய்கிறது. புதிய இலக்கணமாய் பரிணமித்து நிமிர்வு கொள்கிறது. சுனில் கங்கோ பாத்யாயா எழுதிய கதையை மூலமாக கொண்டு சியாம் பிரசாத் எழுதிய திரைக்கதையை அடியற்றி உருவாக்கப்பட்ட இந்த படைப்பு காதலின் அறியாத யதார்த்தத்தை நேர்மையோடு உங்கள் மனதில் பதிவுசெய்து புதிய புதிய சிந்தனானுபவத்தை விதைத்துச் செல்லும்.\nஇதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும்\nடி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.\nகுமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.\nதிரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/22102539/1238177/Good-Friendship-between-Keerthy-Suresh-Jhanvi-Kapoor.vpf", "date_download": "2019-05-25T21:48:20Z", "digest": "sha1:SW5IWXBLLYC5E22BRDCZEQGCRCF4KOZX", "length": 16831, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர் || Good Friendship between Keerthy Suresh Jhanvi Kapoor", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nமாற்றம்: ஏப்ரல் 22, 2019 12:14\nபோனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor\nபோனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor\nதமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.\nஅடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KeerthySuresh #JhanviKapoor\nKeerthy Suresh | கீர்த்தி சுரேஷ் | ஜான்வி கபூர்\nகீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்ப்படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஐரோப்பா செல்லும் கீர்த்தி சுரேஷ்\nபொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி\nமேலும் கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பா.ஜனதாவில் சேர்ந்தாரா - மேனகா விளக்கம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்ப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஐரோப்பா செல்லும் கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு இரட்டை வேடம் கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/sg/ta/sadhguru/mission/thanaarvath-thondu", "date_download": "2019-05-25T21:18:04Z", "digest": "sha1:5XQL4NOLOPODI6PY5PI6YLMAXKELF3YA", "length": 11445, "nlines": 202, "source_domain": "isha.sadhguru.org", "title": "Volunteering", "raw_content": "\nசத்குரு தன்னார்வத் தொண்டு குறித்தும், அதன்மூலம் ஒருவர் தன்னை முழுமையாக வழங்கும் வாய்ப்பு குறித்தும் பேசுகிறார்\nசத்குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே, உங்களை நீங்கள் இவ்வுலகிற்கு அர்ப்பணிக்க முடியும். ஆனால் அதற்குத் தேவையான அளவு விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை. செயல்களின் உதவியின்றி தங்களை எப்படி அர்ப்பணிப்பது என்று பெரும்பான்மையோருக்குத் தெரிவதில்லை. 'தங்களை'க் கொடுப்பதென்றால், அதை அவர்களால் செயல் மூலம் மட்டுமே செய்யமுடியும். அவ்வழியில், தன்னார்வத்தொண்டு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. நீங்கள் செய்யும் செயலின் மூலம் உங்களை நீங்கள் அர்ப்பணிப்பதற்கான இணையற்ற வழி அது.\nபொதுவாக நாம் செய்யும் சிற்சிறு செயல்களையும் கூட நாம் கணக்கிட்டே செய்கிறோம். \"நான் ஏன் செய்யவேண்டும் எவ்வளவு செய்யவேண்டும் இதனால் எனக்கு என்ன கிடைக்கும்\" என்ற கணக்கீடுகளில் நீங்கள் செய்யும் செயலின் அழகு காணாமற் போகிறது.\nஇக்கணக்கீடுகளால் வாழ்க்கை என்பது அழகிழந்து நிற்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் பெரும்பாலான செயல்கள், நீங்கள் தேர்ந்தெடுத்து செய்வதுதான். இருந்தாலும் தினசரி வாழ்வில் சராசரி விஷயங்களைச் செய்வதும்கூட பெரும் போராட்டமாக இருக்கிறது. காரணம், யாருக்கும் எதையும் கொடுப்பதற்கு உங்களுக்கு மனமில்லை. விருப்பத்துடன்தான் வாழ்வில் பலவற்றை ஆரம்பித்தீர்கள் என்பதையே நீங்கள் மறந்துவிட்டீர்கள். வாழ்வில் வேலையோ, திருமணமோ, குடும்பமோ அல்லது வேறெதுவாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் தான் ஆரம்பித்தீர்கள். அதை வேண்டும் என்று எண்ணிதான் ஆரம்பித்தீர்கள். ஆனால் அதைத் துவங்கியதுமே, அதை எதற்காகத் துவங்கினோம் என்பதை மறந்து, கொடுப்பதற்கு மனமில்லாமல் வேறுவழியின்றி கொடுக்கும் நிலையில் வாழ்கிறீர்கள். அதனால்தான் வாழ்க்கை துன்பம் நிறைந்த ஒன்றாய் மாறி நிற்கிறது.\nகொடுப்பது மட்டும்தான் வாழ்க்கை என்பதுபோல், வாழ்வையே ஒரு அர்ப்பணிப்பாய் மாற்றிக்கொள்வதற்கான வழி இந்தத் தன்னார்வத்தொண்டு. 'தன்னார்வத்தொண்டர்' என்றால் முழு விருப்பத்தோடு (அ) திறந்த மனநிலையில் இருப்பவர்... குறிப்பிட்ட ஏதோவொரு செயல் செய்வதற்கு மட்டுமல்ல, எதற்கும் எல்லா நேரத்திலும் திறந்த மனநிலையோடு இருப்பவர். இத்திறந்த மனநிலை இல்லாமல் ஒருவருக்குள் ஆன்மீகம் நிகழ வாய்ப்பேயில்லை.\nஇன்னர் இஞ்சினியரிங் - என் அனுபவம்\nப்ரஹலாத் கக்கர் – இந்திய விளம்பர உலகத்தின் முண்ணனியில் இருக்கும் இவர் சத்குருவும், இன்னர் இஞ்சினியரிங்கும் எப்படி தன் வாழ்வின் அனுபவங்களை உரு மாற்றியது என்பதை பகிர்ந்து கொள்கிறார். கடவுளின் அம்சம் இயற்கையிலேயே நான்…\nஉலகளாவிய சவால்கள், தேவையான முன்னெடுப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது. மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம்…\nமகாபாரதம்–கிருஷ்ணனும் கூடவிடுதலைஅடையவில்லை \"மகாபாரதம் - இணையற்ற மகா காவியம் (Mahabharat – Saga Non-pareil)\" என்ற 8-நாள் நிகழ்ச்சியில், மகாபாரதம் எனும் ஒப்பற்ற காவியத்தை ஞானியின் பார்வையில் உணர்ந்திட பங்கேற்பாளர்களுக்கு…\nவேர்பரப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம்\nவேர்பரப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம் அன்னையர் தினமான மே 12 2013, சத்குரு மற்றும் அவரோடு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 300 தியான அன்பர்கள், கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஜான் பாட்டிஸ்டாவில் ஒன்றுகூடி, 1008 ஆலிவ் மரங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/52.%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:25:40Z", "digest": "sha1:NQM3HZVQOCWMVK7R4IFKARSIHRX53ET7", "length": 27471, "nlines": 175, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/52.தெரிந்துவினையாடல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்\n3 குறள் 511 (நன்மையுந்)\n4 குறள் 512 (வாரிபெருக்கி)\n5 குறள் 513 (அன்பறிவு)\n6 குறள் 514 (எனைவகையாற்)\n7 குறள் 515 (அறிந்தாற்றிச்)\n8 குறள் 516 (செய்வானை)\n9 குறள் 517 (இதனையிதனா)\n10 குறள் 518 (வினைக்குரிமை)\n11 குறள் 519 (வினைக்கண்)\n12 குறள் 510 (நாடோறு)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்[தொகு]\nஅதிகார முன்னுரை: அஃதாவது, அத்தெளியப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து அவற்றின்கண்ணே ஆளும்திறம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.\nநன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்தநன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த\n'தன்மையா னாளப் படும். (01)'தன்மையான் ஆளப் படும்.\nநன்மையும் தீமையும் நாடி= அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்தறிந்து; நலம்புரிந்த தன்மையான்= அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினை உடையான்; ஆளப்படும்= பின் அவனாற் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.\nதன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண்வைத்தவழி, அதன்கண் ஆம்\nசெயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினன் ஆதல்பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பது ஆயிற்று. 'புரிந்த' என்ற இறந்தகாலத்தான், முன்னுரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.\nவாரி பெருக்கி வளம்படுத் துற்றவைவாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை\n'யாராய்வான் செய்க வினை. (02)'ஆராய்வான் செய்க வினை.\nவாரி பெருக்கி= பொருள் வரு வாயில்களை விரியச் செய்து; வளம்படுத்து= அப்பொருளாற் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான்= அவ்வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினைசெய்க= அரசனுக்கு வினைசெய்க.\nவாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் 'இயற்றலும்' (குறள் 385) என்புழி உரைத்தனவும், உழவு பசுக்காவல் வாணிகம் என்னும் வார்த்தையுமாம். (வார்த்தை- தொழில்) செல்வங்களாவன: ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. 'இடையூறு'களாவன: அரசன் வினைசெய்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.\nஅன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்குஅன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இந்நான்கும்\n'நன்குடையான் கட்டே தெளிவு. (03)'நன்கு உடையான் கட்டே தெளிவு.\nஅன்பு= அரசன்மாட்டு அன்பும்; அறிவு= அவனுக்காவன அறியும் அறிவும்; தேற்றம்= அவை செய்தற்கண் கலங்காமையும்; அவாவின்மை= அவற்றாற் பொருள் கையுற்றவழி அதன்மேல் அவா இன்மையுமாகிய; இந்நான்கும் உடையான்கட்டே தெளிவு= இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.\n'இந்நான்கும் நன்குஉடைமை' இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவது இல்லை என்று அரசன் தெளிதற்கு ஏதுவாகலின், அதன் அதன் பிறப்பிடன் ஆக்கிக் கூறினார்.\nஇவை மூன்று பாட்டானும் ஆடற்கு (ஆடற்கு உரியான்-ஆளுதற்கு உரியவன்)உரியானது இலக்கணம் கூறப்பட்டது.\nஎனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்எனை வகையான் தேறியக் கண்ணும் வினை வகையான்\n'வேறாகு மாந்தர் பலர். (04)'வேறு ஆகும் மாந்தர் பலர்.\nஎனை வகையான் தேறியக் கண்ணும்= எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்= அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.\nகட்டியங்காரன் (சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத்தலைவன் சீவகன். அவனுடைய தந்தை சச்சந்தன், அம் மன்னனின் தலைமை அமைச்சன் கட்டியங்காரன்.)போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவது அல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகு மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்குமுன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப் படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒருவகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\n'சிறந்தானென் றேவற்பாற் றன்று. (05)'சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.\nஅறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்= செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானை அல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று= வினைதான் இவன்நம்மாட்டு அன்புடையன் என்று பிறன்ஒருவனை ஏவும் இயல்புடைத்துஅன்று.\n'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது, அன்பான் முடியாது என இதனால் வினையினது இயல்பு கூறப்பட்டது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோசெய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு\n'டெய்த வுணர்ந்து செயல். (06)'எய்த உணர்ந்து செயல்.\nசெய்வானை நாடி= முதற்கண்ணே செய்வானது இலக்கண்த்தை ஆராய்ந்து; வினை நாடி= பின்செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து; காலத்தோடு எய்த உணர்ந்து செயல்= பின் அவனையும் அதனையும், காலத்தொடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.\nசெய்வானது இலக்கணமும்♣, வினையினது இயல்பும்¶ மேலே கூறப்பட்டன. காலத்தோடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினைமுடியும் என்று கூ்ட்டி உணர்தல்.\nஇதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து\n'ததனை யவன்கண் விடல். (07)'அதனை அவன்கண் விடல்.\nஇதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து= இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து; அதனை அவன்கண் விடல்= மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.\nகருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினைமுதலும், கருவியும், வினையும் தம்முள் இயைதலாவது, ஓர் ஒன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல். விடுதல் அதற்கு அவனை உரியன் ஆக்குதல்.\nவினைக்குரிமை நாடிய பின்றை யவனைவினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை\n'யதற்குரிய னாகச் செயல். (08)'அதற்கு உரியனாகச் செயல்.\nவினைக்கு உரிமை நாடிய பின்றை= ஒருவனை அரசன், தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால்; அவனை அதற்கு உரியனாகச் செயல்= பின் அவனை அதற்கு உரியனாக உயரச் செய்க.\nஉயரச்செய்தலாவது, அதனைத் தானே செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன் ஆக்குதல். அதுசெய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகவினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக\n'நினைப்பானை நீங்குந் திரு. (09)'நினைப்பானை நீங்கும் திரு.\nவினைக்கண் வினை உடையான் கேண்மை= எப்பொழுதும் தன்வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும்= அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.\nகேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது, தான் பிறனாய் நில்லாது கேளிர் செய்யும் உரிமையெல்லாம் செய்து ஒழுகுதல். அவனை அவமதிப்பாகக்கொண்டு செறக் கருதுமாயின் பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம்; ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து.\nஇந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானை ஆளும்திறம் கூறப்பட்டது.\nநாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்\n'கோடாமை கோடா துலகு. (10) 'கோடாமை கோடாது உலகு.\nவினைசெய்வான் கோடாமை உலகு கோடாது= வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது; மன்னன் நாடோறும் நாடுக= ஆதலான் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.\nஅஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகமெல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/205567", "date_download": "2019-05-25T22:16:56Z", "digest": "sha1:NMNFRFYDFY7XSUOIVJE5AXHCMZATYF5M", "length": 13554, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "குழந்தைக்கு யாருடா நிஜ அம்மா? இறுதிவரை பாருங்க.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nகுழந்தைக்கு யாருடா நிஜ அம்மா இறுதிவரை பாருங்க.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்\nஉருவத் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களை அவர்களுடனே இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம்தான்.\nஎன்னதான் விழிப்பாக இருந்தாலும் இரட்டையர்கள் பலர் நம்மை ஏமாற்றிவிடக்கூடும். ஆனால் சின்னச் சின்ன அடையாளங்களை வைத்து இருவரையும் வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியும்.\nபல நேரங்களில் இரட்டையர்கள் தன்னுடைய இரட்டை இணையரின் புகைப்படத்தை பார்த்து இது அவரா நாமா என்கிற அளவுக்கெல்லாம் சந்தேகம் அடைந்த கதைகள் உண்டு.\nஇரட்டையர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சில நேரங்களில் இரட்டையர்களுக்கே கஷ்டம் இருக்கும் என்றால் நிகழ்கணத்தில் வாழும் குழந்தைகளுக்கும், அடிக்கடி மறந்துபோகும் பெரியவர்களுக்குமான நிலை என்னவாகும் நிச்சயம் பலரும் ஏமார்ந்துதான் போவார்கள்.\nஇரட்டையர்களே தாமாக முன்வந்து சொன்னால்தான் இன்னாரென்று புரியவரும்.\nஅப்படித்தான் இரட்டையர்களாக பிறந்து வளர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு பிறந்த குழந்தை, தன்னுடைய அம்மாவுடன் இரட்டையராக பிறந்த இன்னொரு பெண்ணை பார்த்து தன் அம்மா என நினைத்து குழம்பித் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சக்கை போடு போட்டு வருகிறது.\nஅந்த வீடியோவில் அம்மாவிடம் இருந்து அம்மாவின் இரட்டை சகோதரியிடம் செல்லும் அந்த குழந்தை இன்னொரு தன் அம்மாவைப் பார்த்து அழுது அவரிடம் செல்கிறது. அவர் குழந்தையை வாங்கிக் கொண்ட பிறகு மீண்டும் அம்மாவின் இரட்டை சகோதரியை பார்த்து மீண்டும், ‘இல்லை.. இல்லை இதுதான் என் அம்மா’ என்று முடிவுசெய்து அழுதுகொண்டே அவரிடம் பாய்கிறது.\nஇப்படியே மாறி மாறி குழந்தை குழம்பித் தவிப்பதை சிரித்துக்கொண்டே இரட்டை சகோதரிகள் இருவரும் ரசிக்கின்றனர்.\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=30", "date_download": "2019-05-25T21:59:21Z", "digest": "sha1:L2GMVCIQLHJT6DJMZSNDS6UYIMABX2RL", "length": 18664, "nlines": 201, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம்\nஇறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.வத்திக்கான்.ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது…\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\n,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மொசூலின்…\nமொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்றுஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். ஒரு…\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின்…\nஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3…\nடொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி\n2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப்.…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-care-skin-problems", "date_download": "2019-05-25T21:30:56Z", "digest": "sha1:FYOF6VYHG433MFCUW4EFG7GM4EDHHQTP", "length": 36267, "nlines": 297, "source_domain": "www.nithyananda.org", "title": "தோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 125- 127 (விரிவாக்கு)\nதோஊ பகதலீ ஸம்பூட ஆனே தினகீ பிஷ்டி பூமிபரி டானை /\nமூலத்வார ஏடயாம்பரி ல்யாவே மூட ஹாத உசா டஹராவை // 125\nதோஊ கரகீ அங்குரீ ஜோஊ வதகம் ஆனி லகாவை ஸோஊ /\nகாஜி குஜாவன் கீ ஜ்யூம் கரை த்ரிகுடீ த்ரிஷ்டி அசல கரி தரை // 126\nதரனஸு கபஹு நா சிகை அக்னிவ்ரு’த்தி அதி ஹோய /\nவேக தமை அரூ உதரஸுத மாகட கே குன ஸோய // 127\nபாதங்களைச் சேர்த்து வைத்து,குதிங்கால்களில் ப்ருஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.\nகைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.\nஉங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 90 (விரிவாக்கு)\nகாயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா’ந்த கும்பக உதாஹ்ரு’த: /\nஸ்தானயோரந்தரே ருத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90\nசுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.\nஇரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுக்கவும்.\nமுடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.\nஉள்ளே நிறுத்தும்போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யவும்.\nஉங்களால் சுவாசத்தை மேற்கொண்டு உள்ளே நிறுத்த முடியாதபோது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.\n3. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)\nஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /\nஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43\nமூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.\nமேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.\nபற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.\nபற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.\nசுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77 (விரிவாக்கு)\nபஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /\nததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 75\nஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் /\nததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 76\nத்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: /\nந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 77\nகொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (75)\nஇவ்வாறு 20 முறை செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (76-77)\nதொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.\nநாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.\nசுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\n21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும். சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும்.(2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)\nஇந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.\n5. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஅதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nஇதனை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2019/04/blog-post_44.html", "date_download": "2019-05-25T21:09:19Z", "digest": "sha1:ZSOGZGVXHYP7CK6KNKU36RCQDKQU4DO5", "length": 10146, "nlines": 52, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: உயிர்த் தோழமை நெஞ்சங்களுக்கு! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஉகரம் சிலகாலமாய் உறங்கிக் கிடந்தமை பற்றி,\nபிழை, தலைமை ஏற்ற என் மேலதுதான்.\nஇணையத்துள் புகுந்து செயலாற்றும் ஆற்றல் எனக்கில்லை.\nஇதனால்த்தான் இடைவெளி நீண்டு போயிற்று.\nஉங்கள் மனத்தில் எழும் கேள்வியே என்மனத்திலும்.\nதிகட்டாத ஆக்கங்களோடு தினம் தினம் சந்திக்கும் விருப்பால்,\nநாளுக்கொரு ஆக்கத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்.\nபுதிய நிர்வாகம் உங்கள் ஆக்கங்களையும் உவப்போடு வரவேற்கிறது.\nஅனுப்பவேண்டிய இணைய முகவரி kambanlanka@gmail.com\nஆக்கங்களைச் சிதைக்காமல் ஆசிரியர் குழு திருத்தங்கள் செய்யுமாம்.\nதக்கவை தரத்தோடு பிரசுரிக்கப்படுவது உறுதி.\nஉங்கள் அபிப்பிராயங்களை விருப்போடு வேண்டி நிற்கிறார்கள்.\nஇனியவை நிகழ இறையருள் கிட்டட்டும்.\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11473-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-154-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-25T21:56:22Z", "digest": "sha1:AVNGOVHIKMSEQWVMW6EXRUOYW7FISTCK", "length": 38747, "nlines": 392, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nஅதன்படி தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.\nஇலங்கை அணி சார்பாக திக்ெவல்ல 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nசிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு\nசிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிர\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\n2017ல் முதன் முறையாக விற்பனைக்கு வரும் பறக்கும் கார் 21 seconds ago\nடெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 45 seconds ago\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nபசலைக்கீரையின் பயன்கள் 2 minutes ago\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/25163131/1238715/Amy-Jackson-Marriage-announcement.vpf", "date_download": "2019-05-25T21:04:47Z", "digest": "sha1:ZDUMC7NTX4S3SHDCBPCM6GKX224SLIU6", "length": 15607, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு || Amy Jackson Marriage announcement", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nநடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. #AmyJakcson\nநடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. #AmyJakcson\nஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். கடந்த ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமிஜாக்சன் தெரிவித்திருந்தார். அதில் தான் தாய்மை அடைந்திருக்கும் இந்த செய்தியை சத்தம் போட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு சந்தோஷமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.\nஇங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், ஏமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தை பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020-ம் ஆண்டு கிரீசில் ஏமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது. கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் தான் திருமணம் நடைபெறவிருக்கிறது.\nஅதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmyJakcson #GeorgePanayiotou\nAmy Jackson | ஏமி ஜாக்சன் | ஜார்ஜ் பனயோட்டு\nஏமி ஜாக்சன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் எமி ஜாக்சன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nநான் கர்ப்பமானது எனக்கே தெரியாது - ஏமி ஜாக்சன்\nதிருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்\nகல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லை - ஏமி ஜாக்சன்\nமேலும் ஏமி ஜாக்சன் பற்றிய செய்திகள்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nநான் கர்ப்பமானது எனக்கே தெரியாது - ஏமி ஜாக்சன் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/norway-weather-telecast-says-that-chennai-will-get-heavy-rain-for-4-days-347833.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-25T21:15:23Z", "digest": "sha1:644GIY36WLH7HKMTULJNHX24BTB3OK2Y", "length": 17284, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை!- நார்வே வானிலை மையம் | Norway Weather telecast says that Chennai will get heavy rain for 4 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago கையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\n10 min ago சுமலதாவிடம் பெற்ற தோல்வியை தாங்க முடியாத குமாரசாமி மகன்.. நள்ளிரவில் மைசூர் ஹோட்டலில் கலாட்டா\n11 min ago மோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\n20 min ago சூடுபட்ட \"புலி\".. இனி பாயுமா பாயாதா.. பவன் கல்யாண் ஆட்டம் முடிவுக்கு வந்தது\nLifestyle இழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nFinance விஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா\nTechnology இஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.\nMovies ஆஹா...அருந்ததி சீரியலில் இந்த பக்தி டிவிஸ்ட் நல்லாருக்கே...அரோகரா...\nAutomobiles இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. குளுகுளு கூலாகிறது சென்னை- நார்வே வானிலை மையம்\nChennai Rain: 30-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வெளுக்கும் மழை..நார்வே வானிலை மையம்\nசென்னை: சென்னையில் வரும் 30-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்காமல் கேட்பது போல் பொத்துக்கிட்டு ஊற்றியது வானம். இதனால் நீர் நிலைகள் நிரம்பி சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.\nஇதோடு அவ்வளவுதான். அதன் பின்னர் 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் மழை பொய்த்து போனது. வடகிழக்கு பருவமழையே காலை வாரிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கமும் , தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது.\n14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல்.. 116 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு\nவெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து பார்க்கவே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.\nஆனால் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் பிசுபிசுவென தூரல் போட்டுவிட்டது. மற்ற இடங்களில் வெறும் காத்துதான் வந்தது. இந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅந்த புயல் 29-ஆம் தேதி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பிருப்பதாகவும் அப்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் சென்னைவாசிகள் இப்போதே மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கிவிட்டன.\nஇந்த நிலையில் நார்வே வானிலை மையமும் ஒரு நற்செய்தியை கூறியுள்ளது. அதாவது வரும் 30-ஆம் தேதி முதல் மே 1,2, 3 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. இதனால் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்கூல் லீவு விட்ட பிறகு மழை பெய்தா என்ன பெய்யாட்டி என்ன என மாணவர்கள் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டது நம் காதுகளில் விழாமல் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nகாவிரி - கோதாவரி இணைப்பால் தண்ணீர் கிடைக்கும்.. தாமரை மலர்ந்தே தீரும்.. அழகிரிக்கு தமிழிசை பதில்\nரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா\nகாங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\nபோட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக\nமாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nநள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே\nசென்னையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்.. அண்ணா அறிவாலயத்திற்கு விரையும் நிர்வாகிகள்\nதிண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா\nஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்.. இன்று மாலை நடக்கிறது\nஇந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/dhanush-court-issue/", "date_download": "2019-05-25T21:09:34Z", "digest": "sha1:NS7VVDJ6HMYKPVO6AMRQHNB4YAEW7MPO", "length": 3176, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "dhanush court issue Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதனுஷை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/13_54.html", "date_download": "2019-05-25T20:53:57Z", "digest": "sha1:VLCYVJ2ZH2KB6NPYEH54AXU6QTHK7DSY", "length": 12777, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "அனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / அனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்\nஅனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்\nவிஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். ‘ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா’ என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர்.\nதினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.\nஅனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.\nஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள். அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள்.\nஅந்த கொடியைப் பறித்து விட்டு, ‘நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன்’ ஏற்றுக் கொள் என்றாள். அன்னையின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/138-ganana-mugilgal/763-ganana-mugilgal-11.html", "date_download": "2019-05-25T21:03:03Z", "digest": "sha1:R4VF5COBANK5O2CCFNXTCAJEVZCCJFKU", "length": 31375, "nlines": 117, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - 11", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்ஞான முகில்கள்இமாம் அபூஹனீஃபா - 11\nஇமாம் அபூஹனீஃபா - 11\nஇமாம் அபூஹனீஃபா அவர்கள் மீது கலீஃபா அல்-மன்ஸூருக்கு என்னதான் எரிச்சலும் கோபமும் இருந்தாலும், அவரது ஞானத்தின்மீது பெருமதிப்பு இருக்கத்தான் செய்தது. அல்-மன்ஸூருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை ஒன்று எழுந்தது. தம்மைவிட இதர மனைவியருக்கு அவர் அதிக சலுகை காட்டுகிறார்\nஎன்பது அவரது குற்றச்சாட்டு. குற்றம் சாட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல், ‘நமக்கிடையே அபூஹனீஃபாதாம் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.\n‘சரியான தேர்வு’ என்று ஏற்றுக்கொண்டார் அல்-மன்ஸூர்.\nஅபூஹனீஃபாவை வரவழைத்து, “என் மனைவி அல்-ஹுர்ராஹ் என்னுடன் மனவேறுபாடு கொண்டுள்ளார். எங்களுக்கிடையே நீதியுடன் தீர்ப்பு சொல்லுங்கள்,” என்று வழக்கை முன்வைத்தார் அல்-மன்ஸூர்.\n“பிரச்சினையைக் கூறுங்கள்” என்றார் அபூஹனீஃபா.\n“முஸ்லிமான ஆண் ஒரே நேரத்தில் எத்தனைப் பெண்களை மணமுடிக்க, எத்தனை அடிமைப் பெண்களை சொந்தமாக்கிக் கொள்ள அனுமதி உள்ளது\n“நான்கு பெண்களை ஒரே நேரத்தில் மனைவியராக்கிக் கொள்ளலாம்; அவன் சொந்தமாக்கிக் கொள்ளும் அடிமைப் பெண்களுக்கு வரம்பு இல்லை” என்று பதிலளித்தார் அபூஹனீஃபா.\n“இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டா” என்று கேட்டார் அல்-மன்ஸூர். “இல்லை, இதுதான் அனைத்து அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்து” என்றார் அபூஹனீஃபா. உடனே கலீஃபா தம் மனைவியிடம், “இவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டாயா” என்று கேட்டார் அல்-மன்ஸூர். “இல்லை, இதுதான் அனைத்து அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்து” என்றார் அபூஹனீஃபா. உடனே கலீஃபா தம் மனைவியிடம், “இவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டாயா\nஅப்பொழுது குறுக்கிட்டார் அபூஹனீஃபா. “இங்கு ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தம் மனைவியரை சமமாய், நேர்மையுடன் நடத்துபவருக்கே இதை இறைவன் அனுமதித்துள்ளான். அவ்விதம் நடந்து கொள்ள இயலாது என்று அவன் அஞ்சுவானேயானால், அவன் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும். ‘ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்) (குர்ஆன் 4:3)’ என்று அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் அவனுடைய எச்சரிக்கை, அறிவுரைகளைச் செவிமடுப்பதும் மிகவும் முக்கியம்.”\nஅதைக்கேட்டு வெகுநேரம் அமைதியாக இருந்தார் கலீஃபா.\nஜஅஃபர் இப்னு அர்ராபீ: “நான் அபூஹனீஃபாவிடம் ஐந்தாண்டுகள் பயின்றுள்ளேன். நீண்ட நேரம் அமைதியாக இருக்கும் அவரைப்போல் வேறு யாரையும் நான் கண்டதில்லை. சட்டம் பற்றிய கேள்வி அவரிடம் கேட்கப்பட்டால், அவர் அதைப்பற்றி விவரித்துப் பேசும்முன் அவருக்கு வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுக்கும்.”\nமாலிக் இப்னு வாகீ: “அபூஹனீஃபா மிகவும் நம்பிக்கைக்குரியவர். அவருக்குத் தயாள குணம். அல்லாஹ்வின் உவப்பையே அவர் விரும்பினார். அல்லாஹ்வின் பாதையில் அவர் மீது வாள்கள் வீசப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் தாங்கியிருப்பார்.”\nஅப்துல்லாஹ் இப்னுல் முபாரக்: “அவர் ஞானத்துக்கோர் எடுத்துக்காட்டு.”\nஅபூஹனீஃபா வீட்டிற்குத் திரும்பிவிட்டார். சற்று நேரத்தில் கலீஃபாவின் மனைவி அனுப்பியதாக, பணம், துணிமணிகள், ஓர் அடிமைப்பெண், எகிப்து நாட்டுக் கழுதை என்று பல அன்பளிப்புகளைச் சுமந்து கொண்டு சேவகன் வந்தான். அதை அப்படியே நிராகரித்தார் அபூஹனீஃபா.\n“அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் பொருட்டே நான் அவரை ஆதரித்தேனே தவிர, அவரிடமிருந்து சலுகையும் வெகுமதியும் பெறுவதற்காக அல்ல,” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.\nஅபூஹனீஃபாவின் ஞானத்தின்மீது நம்பிக்கை கொண்டு கலீஃபா தம்முடைய வழக்கை ஒப்படைத்தது ஒருபுறமிருக்க, அந்த கலீஃபாவின் அமீர் ‘அபூஹனீஃபா இனி ஃபத்வா வழங்கக்கூடாது’ என்று தடையுத்தரவு பிறப்பித்த விந்தையும் மறுபுறம் நிகழ்ந்தது.\nகூஃபா நகரில் அரசாங்கத்தின் தலைமை நீதிபதியாக இப்னு அபீலைலா நியமிக்கப்பட்டிருந்தார். வழக்குகளை விசாரித்து மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவது அவரது வேலையல்லவா அதைச் செய்து கொண்டிருந்தார் அவர். அந்தத் தீர்ப்புகள் மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்று தமக்குத் தோன்றினால் அதைத் தயங்காமல் தெரிவிப்பதும் அரசாங்கத் தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு மாற்றமாக கருத்துச் சொல்வதும் இமாம் அபூஹனீஃபாவின் இயல்பாக இருந்தது.\nநீதிபதியின் தீர்ப்பாக இருந்தாலும் சரி; மார்க்க அறிஞரின் ஃபத்வாவாக இருந்தாலும் சரி, அது தவறாக இருக்கும் பட்சத்தில் அவற்றை விமர்சிப்பதில் இமாம் அபூஹனீஃபா பாரபட்சமே காட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரு தவறான ஃபத்வாவினால் அநீதி நிகழ்ந்துவிடும் என்று அவருக்குத் தோன்றினால், அதை அவர் மிகக் கடுமையாக எதிர்த்துச் செயல்பட்டார். ஏனெனில் அநீதியானது மக்களுடைய வாழ்விலும் அவர்களுடைய பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அது அவருக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது.\nஇவ்விதமாக தம்முடைய தீர்ப்புகளுக்கு எதிராக அபூஹனீஃபா கருத்து தெரிவிப்பதும் செயல்படுவதும் தலைமை நீதிபதி இப்னு அபீ லைலாவுக்குப் பெரும் தலைவலியாகிவிட்டது. கடும் அதிருப்தி அடைந்த அவர், ‘நீதிபதி அவரா அல்லது நானா’ என்பதுபோல் தம்முடைய அமீரிடம் புகார் அளித்துவிட்டார். அபூஹனீஃபாவின் நடவடிக்கைகளை நெடுக கவனித்துக் கொண்டு, என்ன செய்து அவரை அடக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த கலீஃபாவுக்கு இது போதாது\n‘அபூஹனீஃபா இனி ஃபத்வா வழங்கக் கூடாது’ என்று தடையுத்தரவு பிறக்கப்பட்டது.\nஆனால் வேடிக்கை என்னவெனில் வெகு சில நாள்களிலேயே அந்த உத்தரவு பிசுபிசுத்துப்போனது. பலதரப்பட்ட பிரச்சினைகளும் மார்க்கம் தொடர்பான பலப் பல கேள்விகளும் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டிருந்த அந்தக் காலநிலையில் அனைத்திற்கும் சரியான பதிலையோ தெளிவையோ அவர்களுக்கு எட்ட முடியாமற்போக, அவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு அவர்கள் அபூஹனீஃபாவிடம்தான் வந்து நின்றனர்.\n“எனக்குத் தடையுத்தரவு உள்ளது” என்று வாயைத் திறக்க மறுத்துவிட்டார் இமாம் அபூஹனீஃபா. தூதர்கள் அமீரிடம் ஓடினர். ‘இப்படியான நுணுக்கமானப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து பதில் சொல்லும் தகுதி உள்ளவர் இங்கு இப்போது அவர் மட்டும்தான். அவரோ வாயைத் திறக்க மறுக்கிறார்’ என்று புலம்பாத குறையாக முறையிட்டனர். பிறகு “நான் அனுமதியளிக்கிறேன்” என அமீர் தம்முடைய உத்தரவைத் தாமே திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் மீண்டும் இமாம் அபூஹனீஃபா பகிரங்கமாக தமது ஃபத்வாக்களை வெளியிடத் தொடங்கினார்.\nஆனாலும் தலைமை நீதிபதி இப்னு அபீ லைலாவுக்கு அபூ ஹனீஃபாவின் மீதிருந்த சங்கடங்களும் அதிருப்தியும் ஒருவித எதிர்ப்பு உணர்வை அவர் மனத்தில் ஏற்படுத்தி இருந்தது. கலீஃபா அல்-மன்ஸூருக்கும் அபூஹனீஃபாவின் மார்க்க நிலைப்பாடுகள் தொல்லையாகத்தான் இருந்தன. இவை தவிர, அப்பாஸியரின் ஆட்சிக்கு எதிரான அலாவீக்களுக்குச் சாதகமாக அவரது கருத்துகள் அமையப்போக, அது நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல் மேலதிகமான வெறுப்பை அவர் மனத்துள் வளர்த்தது.\nஆனாலும் இமாம் அபூஹனீஃபாவை எப்படிச் சமாளிப்பது என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை. கருத்தியல் ரீதியாகத்தான் மோதல் அமைந்திருந்ததே தவிர, அபூஹனீஃபா தாம் நடத்தும் வகுப்புகளை விட்டு மற்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதில்லை. அவருடைய இறைவழிபாடும் இதர நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவருடைய ஆழமான, அழுத்தமான மார்க்க ஞானம், அறிவு, தயாள குணம், நம்பிக்கை, இறையச்சம் ஆகியவற்றை மக்கள் வெகு நன்றாக உணர்ந்திருந்தனர். மேலும் அது எந்தளவிற்குப் பரவியிருந்ததென்றால் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தங்கள் ஐயங்களைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர் அரசுக்கு எதிராகக் கலவரத்திலோ, கிளர்ச்சியிலோ நேரடியாக ஈடுபட்டாலன்றி அவர்மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமுமில்லை என்று தெரிந்ததால் என்ன செய்வது என்று யோசித்தார் கலீஃபா அல்-மன்ஸுர்.\nஅது இறுதியில் பழைய உத்தியில் வந்து முடிந்தது. உமய்யாக்களின் ஆட்சியின்போது ஆளுநர் இப்னு ஹுபைரா கையாண்டாரே, அதே உக்தி.\n‘இதோ உங்களுக்கு நீதிபதி பதவி’ என்று பக்தாத் நகரின் தலைமை நீதிபதி பதவியை அளித்தார் அல்-மன்ஸூர்.\nஅவர் பதவியை ஏற்றுக்கொண்டால் நல்லது. மாநிலத்தின் தலைமை நீதிபதி என்ற பட்டத்தை அளித்து தமக்குக் கட்டுப்பட்டவராக அவரை ஆக்கிவிடலாம். மறுக்கிறாரா, ‘பாருங்கள். நீதிபதிகளின் தீர்ப்புகளை மட்டும் விமர்சிக்கின்றார். இந்தாருங்கள் உங்களுக்குப் பொறுப்பு. அதை ஏற்று நீங்களும் தீர்ப்பு வழங்குங்கள், உங்களுக்குக் கீழுள்ள நீதிபதிகளையும் வழி நடத்துங்கள் என்றால் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார். வெறும் வாய்ச் சொல் வீரர்’ என்று அதையே காரணம் காட்டி அவரைத் தண்டிக்கலாம். கலீஃபாவின் கட்டளையைப் புறக்கணிக்கிறார்; மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் என்றொரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். அதற்குரிய தண்டனைதான் அது என்று மக்களைச் சமாதானப்படுத்திவிடலாம் என நிறைய கணக்கிட்டிருந்தார் கலீஃபா.\nஇமாம் அபூஹனீஃபா பதவியை மறுத்தார். “உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் உங்களுடைய தளபதிகளுக்கும் எதிராகத் தீர்ப்பு கூறுமளவு யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவரே அப்பதவிக்குத் தகுதியானவர். நான் அத்தகையவனல்லன்,” என்று படு துணிச்சலாக மறுத்தார்.\nஅப்பதவியில் தாம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனில் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது. அதை ஏற்று கலீஃபா தமக்கு முழு சுதந்திரம் அளித்து ஒப்புதல் தந்தால் மட்டுமே தாம் அப்பதவியை ஏற்கும் சாத்தியம் உள்ளது என்பதைத் தெரிவிக்கும் விவேகம் நிறைந்த பதில் அது.\n“தாங்கள் என் அன்பளிப்புகளையும் ஏற்கவில்லை” என்று குற்றம் சுமத்தினார் கலீஃபா அல்-மன்ஸூர். ‘இப்போது பதவியை மறுக்கும் நீர் இதற்குமுன் எனது அன்பளிப்புகளையும் ஏற்கவில்லையே, அரசாங்கத்துடன் மோதல் போக்கு ஏன்’ எனும் நோக்கத்தில் அதை கேட்கத் தோன்றியது போலும்.\nஅதற்கு இமாம் அபூஹனீஃபா, “அமீருல் மூஃமினீன் தாங்கள் எனக்கு அனுப்பிய பணத்தை நான் திருப்பிவிட்டேன்தான். அது அன்பளிப்பு எனில் ஏற்றிருப்பேன். தாங்களோ என்னை முஸ்லிம்களின் கருவூலத்துடன் தொடர்புபடுத்திவிட நினைத்தீர்கள். எனக்கு முஸ்லிம்களுடைய பணத்தின்மீது எவ்வித உரிமையும் இல்லை. நான் படைவீரனும் அல்லன். அதனால் படைவீரனுக்குரிய பங்கும் எனக்குக் கிடையாது. அவர்களுடைய வாரிசுக்குரிய உதவிப்பணத்தை நான் பெறலாம் என்பதற்கு நான் படைவீரருடைய வாரிசுமன்று. வறியவர்களுக்குரிய உதவிப்பணத்தைப் பெறுவதற்கு நான் வறியவனும் அல்லன்,” எனக் காரணம் சொன்னார்.\nஅல்-மன்ஸூர் மிகவும் வற்புறுத்தினார். அழுத்தம் கொடுத்தார். அபூஹனீஃபா நிராகரித்தவாறே இருந்தார். அடுத்து எச்சரிக்கைத் தொணிக்கு மாறியது கலீஃபாவின் பேச்சு. அதற்கு அபூஹனீஃபா, “தாங்கள் என்னை டைக்ரஸ் ஆற்றில் மூழ்கடிப்பதாக மிரட்டினாலும் சரியே, உங்களது அரசாங்கத்தில் நீதிபதியாகப் பதவி வகிப்பதைவிட ஆற்றில் மூழ்கி மரணமடைவதே எனக்கு மேல். நீங்கள் சொல்வதைக்கேட்டு இணங்கக்கூடிய பலர் உங்கள் அரசவையில் உள்ளனர். அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்பதவிக்குத் தகுதியானவன் அல்லன்” என்றார்.\n“பொய்யுரைக்கிறீர்கள். நீங்கள் அப்பதவிக்குத் தகுதியானவரே” என்றார் கலீஃபா.\n“பொய்யுரைப்பவர் ஒருவரை நீதிபதியாக எப்படி நியமிப்பீர்கள்” என்று கலீஃபாவை மடக்கினார் அபூஹனீஃபா.\nஅதற்குமேல் அவரிடம் பொறுமை காக்க முடியாமல்போன கலீஃபா, “அவருக்கு நூற்றுப்பத்து கசையடி. சிறைத் தண்டனை,” என்று தீர்ப்பு வழங்கினார்.\nஅவை நிறைவேற்றப்பட்டன. உமய்யாக்களின் ஆட்சியில் கசையடியைச் சுவைத்த அவரது தேகம் இப்போது அப்பாஸியர்களின் ஆட்சியிலும் அதைச் சுவைத்தது.\nபின்னர் சில காலத்திற்குப் பிறகு அல்-மன்ஸூர் அவரை விடுவித்தார். ஆயினம் இனி அவர் ஃபத்வா அளிக்கவோ, பாடம் நடத்தவோ கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மார்க்கத்தை ஆட்சியாளர்களுக்காக விட்டுத்தர முடியாது, வளைக்க முடியாது என்று நின்ற அந்த ஞானவான் இத்தகு சித்ரவதைகளை அனுபவித்து தமது 70ஆவது வயதில் ஹிஜ்ரீ 150ஆம் ஆண்டு பக்தாத் நகரில் உயிர் நீத்தார்.\nஆட்சியாளர்கள் முறைகேடாகக் கையகப்படுத்திய நிலத்தில் தம்மை அடக்கம் செய்யக்கூடாது என்று மரண அறிவிப்பு செய்துவிட்டுச் சென்றிருந்தார் இமாம் அபூஹனீஃபா. அதை அறிந்த அல்-மன்ஸூர், “அவர் உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போது இறந்த பிறகும் சரி என்னை இப்படிப் படுத்துகிறாரே - யார் என்னை அந்த அபூஹனீஃபாவிடமிருந்து காப்பாற்றுவீர்கள்\nசமரசம் பத்திரிகையில் ஏப்ரல் 16-30, 2016 இதழில் வெளியானது\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nஇத் தொடருக்கு உதவிய நூல்கள்:\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilmanam.net/tag/examination", "date_download": "2019-05-25T20:55:16Z", "digest": "sha1:VJ5AB2X3ZCAUSMTFWI5W6A25OQQETVQT", "length": 2609, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "examination", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : examination\n2019 தேர்தல் களம் Diversity & Inclusion Domains New Features News Uncategorized WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor home improvement அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா செய்தி சிறகுகள் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரைப்படம் தேர்தல் தேர்தல் முடிவுகள் தொழில்நுட்பம் நையாண்டி பண்பாடு பிரதமர் நரேந்திர மோடி புனைவுகள் பொது பொதுவானவை மொக்கை வெண்பா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/114321", "date_download": "2019-05-25T22:00:52Z", "digest": "sha1:BF2TEIQZBNGQCDXUZKPU5QPDNYQ557O6", "length": 5378, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 29-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\n வேகமாக எழுந்து ஓடும் இளைஞர் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு நம்பிக்கை தந்த காட்சி\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nவிஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா என்ன பதில் கிடைத்தது\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/5033-2016-04-28-14-24-40", "date_download": "2019-05-25T21:27:54Z", "digest": "sha1:B2BQBBPK7O52NVEY5RZ4U56ENLYOMQUV", "length": 28290, "nlines": 314, "source_domain": "www.topelearn.com", "title": "உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..\nஉடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...\n1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.\nதினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.\nகாலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.\nதினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\nபிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.\nஇஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.\nஅரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\nஉயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.\nபச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ்காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்\nஅறிமுகம்பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பத\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nவட்டப்புழு நோய்த்தொற்று பற்றிய குறிப்புகள்\nமுன்னுரைஇது மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் ஒருவகை ந\nஅங்கங்கள் முடங்குதல்அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்\nபிறவிக்குறைபாடுகள் (Birth Defects) பற்றிய குறிப்புகள்\nபிறவிக் குறைபாடுகள் (Birth Defects)பிறப்புக்குறைபா\nதொழில் காரணமான நுரையீரல் நோய்கள் பற்றிய குறிப்புகள்\nதொழில் காரணமான ஆஸ்துமா நோய் / தொய்வுதொழில் நிறுவனத\nதாங்கமுடியாத தலைவலியை போக்க எளிய நிவாரணம் இதோ..\nபொதுவாக சிலக்கு வேலைப்பளு காரணமாக அடிக்கடி கடுமையா\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nபித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்\nஅறிமுகம்பித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா என்னும் மருத்துவச் சொ\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nநக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nநக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நக\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nஉங்களை உளவு பார்ப்பவர்களை சமாளிப்பதற்கான குறிப்புகள் \nஉளவு பார்த்தல் என்பது தவறான பழக்கம் என்று நம் மனதி\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஅழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்\n1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nவீட்டு தோட்டத்தில் 10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்\nபிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்ட\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nதேவையான பொருட்கள்:அரிசி மாவு - 2 கப்உளுத்தம் மாவு\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nமன அழுத்தத்தை குறைக்கும் எளிய வழிகள்\nதற்போதைய அவசர யுகத்தில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்\nகவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு ச\nஅதிக தூரம் ஓடுபவர்களுக்கும், உடற் பயிற்சியே செய்யாதவர்களுக்கும் குறைந்த வாழ்நாளே\nஅதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nதற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிக\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம்\nநம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\n, குறைக்க சில வழிகள்..\nஇந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அத\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்..\nஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைக\nஉடற் பராமரிப்புக்கான உன்னதமான குறிப்புகள்..\nA. தலை முடி உதிர்வு : நம் தலை முடி எந்த அளவுக்கு ப\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\nஅழகு குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்..\nவயிற்றில் தொந்தி விழுகிறதே என்று கவலைப்படுகிறவர்கள\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம் 20 seconds ago\nமனித முக அமைப்பில் 3டி முகமூடிகள்\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய விஷயங்கள்\nஅதிசக்தி வாய்ந்த நோய்க்கிருமி கண்டுபிடிப்பு 51 seconds ago\nவழுக்கைக்கு புதிய தீர்வை கண்டுபிடிப்பு 1 minute ago\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம் 2 minutes ago\nநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2017/05/", "date_download": "2019-05-25T22:18:34Z", "digest": "sha1:5HW4Q4O3Z3XSET72KHVEUGL6D5MSPU7G", "length": 58130, "nlines": 542, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: May 2017", "raw_content": "\n26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றதைப் பற்றி முந்தைய பதிவில் விவாதித்தோம். அக்கோயில்களில் கட்டடக்கலை நுணுக்கத்தில் சிறப்பு பெற்ற கோயிலான திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலைப் பற்றி இப்பதிவில் காண்போம்.\nகட்டடக்கலைஞர்கள் கோயில்கள் கட்டும்போது திருவலஞ்சுழியிலுள்ள பலகணி, ஆவுடையார்கோயிலிலுள்ள கொடுங்கை, திருவீழிமிழலையிலுள்ள வவ்வால் நத்தி மண்டபம் போன்ற பாணியினைத் தவிர பிற அமைப்பில் கட்டுவதாகக் கூறுவார்களாம். அத்தகைய சிறப்பு பெற்ற கோயில்களில் திருவலஞ்சுழியிலுள்ள கோயிலைப் பற்றியும் பலகணியைப் பற்றியும் முன்னர் நாம் பார்த்துவிட்டோம். இப்போது திருவீழிமிழலைக் கோயிலையும், அங்குள்ள வவ்வால் நத்தி மண்டபத்தையும் காண்போம், வாருங்கள்.\nதேவார மூவரால் பாடப்பெற்ற பெருமையுடைய இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வீழிநாதர், இறைவி சுந்தரகுசாம்பிகை. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜ கோபுரம் உள்ளது. ராஜ கோபுரம் வெளியே தெரியாதவாறு நடைபாதைக் கூரை அமைத்துள்ளனர். அதையடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அதனைக் கடந்து உள்ளே செல்லும்போது உயர்ந்த தளத்தில் கருவறை உள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள முன் மண்டபம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நமக்கு நினைவூட்டும். கோயில் விமானத்தை விண்ணிழி விமானம் என்கின்றனர்.\nகருவறையில் உள்ள மூலவரை வணங்கும்போது அவருக்குப் பின்புறம் திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளதை காணமுடிந்தது. இவ்வாறாக மூலவருக்குப் பின்புறம் இறைவனையும், இறைவியையும் நல்லூரிலும், வேதாரண்யத்திலும் பார்த்த நினைவு. திருச்சுற்று வழியாக சுற்றிவரும்போது இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்புறம் நந்தியும், பலிபீடமும் உள்ளன.\nஅம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, (கோயிலுக்கு உள்ளே வரும்போது கோயிலின் இடப்புறத்தில் ராஜ கோபுரத்தின் முன்பாக) மிகவும் புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும்.\nஇம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். நடுப்பகுதியில் தூண்கள் காணப்படவில்லை. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். வாய்ப்பு கிடைக்கும்போது நம் பெருமையினையும், கட்டடக்கலை நுட்பத்தையும் வரலாற்றுக்கு அறிவிக்கின்ற இந்த மண்டபம் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்வோம்.\nஇக்கோயிலுக்கும், புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்திற்கும் சென்ற நினைவாக நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nLabels: திருவீழிமிழலை, வௌவால்நத்தி மண்டபம்\nகோயில் உலா : 26 பிப்ரவரி 2017\n26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நாச்சியார்கோயில், திருச்சேறை, நாலூர் மயானம், கூகூர், திருவீழிமிழலை, துக்காச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்றோம்.\nகும்பகோணம் குடவாசல் சாலையில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகான மாடக்கோயில். உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள கல் கருடரைச் சிறப்பாகக் கூறுகின்றனர். முன் மண்டபம் பெரிய தூண்களைக் கொண்டு அமைந்துள்ளது.\nநாச்சியார் கோயில் பெரிய தூண்களைக் கொண்ட மண்டபம்\nகும்பகோணம் வட்டத்தில் நாச்சியார்கோயில் குடவாசலுக்கு இடையே இக்கோயில் அமைந்துள்ளது.\nநாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்\nகும்பகோணம்-குடவாசல் சாலையில் திருச்சேறையை அடுத்துள்ளது.\nமாடக்கோயில் (இக்கோயிலையும் நாலூர் கோயிலையும் மாற்றி மாற்றி பலர் எழுதுகின்றனர். நேரமின்மையால் இக்கோயிலுக்கு அருகேயுள்ள நாலூர் கோயிலுக்குச் செல்ல இயலாமல் போனது)\nநாலூர் மயானம் பலாசவனேஸ்வரர் கோயில்\n(கோயிலைப் பற்றிய குறிப்பில் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிட்டுள்ளது. பாடல் பெற்ற தலமா என்பது உறுதி செய்யப்படவேண்டும்.) கும்பகோணம் வட்டத்தில் உள்ள இவ்வூர் திருநல்ல கூரூர் என்றும் அழைக்கப்படுகிறது. (திருச்சி மாவட்டத்தில் கூகூர் என்ற பெயரில் இன்னொரு ஊர் உள்ளது.)\nகூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில் ராஜகோபுரம்\nகூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயிலின் விமானம்\nபுகைப்படம் எடுப்பவர் எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவருகு\nமயிலாடுதுறை-திருவாரூர் இருப்புப்பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ளது. திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.\nபுகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம்\nபுகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபத்தில்\nஎங்கள் பேரன் தமிழழகன் உடன்\nகும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாக செல்லும்போது அரசலாற்றங்கரை வடக்கே உள்ளது.\nபெரிய தூண்களைக் கொண்ட நாச்சியார் கோயிலும், மாடக்கோயில் அமைப்பில் உள்ள நாலூர் மயானம் கோயிலும், வவ்வால் நத்தி மண்டபத்திற்காகப் பெயர் பெற்ற திருவீழிமிழலைக் கோயிலும், கட்டட அமைப்பில் தனி இடம் பெற்ற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலும் பார்க்க வேண்டிய கோயில்களில் முக்கியமானவையாகும்.\nநாலூர் மயானம் பற்றி என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய கட்டுரை தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தினை அவரது தளத்தில் திருநாலூர் மயானம் என்ற தலைப்பில் காணலாம். திருவீழிமிழலை மற்றும் துக்காச்சி பற்றி தனியாக விரைவில் பதிவுகள் எழுதவுள்ளேன்.\n25 மே 2017 மாலை மேம்படுத்தப்பட்டது.\nவிதானத்துச் சித்திரம் : ரவிசுப்பிரமணியன்\nகும்பகோணம் நண்பர் திரு ரவிசுப்பிரமணியன் (அலைபேசி : 9940045557) அவர்களிடமிருந்து அவருடைய கவிதைத் தொகுப்பான விதானத்துச் சித்திரம் என்ற நூலை இன்று பெற்றேன். 28 ஏப்ரல் 2017இல் நான் பணி நிறைவு பெற்றபோது அன்பளிப்பாக வந்த சுமார் 50 நூல்களில் 15 நூல்களைப் படித்து முடித்துள்ள நிலையில் அவருடைய கவிதைத் தொகுப்பு உடன் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.\nஇருவரும் கும்பகோணம் என்ற காரணமோ, கோயில்கள் என்ற நிலையிலான ஈடுபாடோ, கலையியல் ரசனையோ, அழகியல் ஈர்ப்போ ஏதோ ஒன்று என்னை இக்கவிதை நூலை உடனே வாசிக்க வைத்துவிட்டது.\nநூலின் மேலட்டையைப் பார்த்ததும் பட்டீஸ்வரத்திலோ, திருவலஞ்சுழியிலோ, கோனேரிராஜபுரத்திலோ விதானத்தில் உள்ள, நான் பார்த்த ஓவியங்களில் ஒன்று இதுவென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமான பின்னணியில் உரிய விளக்கத்தோடும், குறியீட்டோடும் அந்த ஓவியம் இத்தொகுப்பிற்கு முத்தாய்ப்பாக உள்ளது. அட்டை ஓவியத்திற்கான குறிப்பு நமக்கு ஒரு தெளிவினைத் தருகிறது. (ப.80)\nஅவ்வாறே தமிழகத்தில் கூத்து, நடனம், நாடகம் என்று பல மரபு நிகழ்த்துக்கலைகள் வெறும் கேளிக்கைகளாக மட்டுமின்றி, ஒரு வழிபாட்டுச் சடங்காகவும் காலம் காலமாக நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடும் ஆசிரியர் அவை போன்ற சிலவற்றைச் சித்தரிக்கும் படங்களைக் கோட்டோவியங்களாகத் தந்துள்ளார். (ப.82)\n\"கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் எதிரே உள்ள கீழ வீதியில் பிறந்து வளர்ந்தவன் நான். என் பால்யத்தின் பெரும்பகுதி அந்தக் கோவிலிலும் அதன் திருவிழாக்களிலும் உறைந்திருக்கிறது. அவைதான் வேறு வேறு ரூபங்களில் நினைவுச் சுரங்கத்திலிருந்து படிமங்களாக மேலெழும்பி வருகின்றன....கோவிலைப் பிரார்த்தனை ஸ்தலமாக ஒற்றைப் பார்வையுடன் அணுகுபவனுக்கும் கலை கலாசாரப் பண்பாட்டுப் பின்புல நுண்ணுணர்வுகளோடு அதனை அறிய முயலும் ஒருவனுக்கும் உள்ள புரிதல் எவ்வளவு பார தூரமானது...\" என்கிறார் நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில்.\nநான் கும்பகோணம் செல்லும்போதெல்லாம் செல்லும் கோயில்களில் ஒன்று பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். அக்கோயிலின் கருவறையில் உள்ள துர்க்கையம்மனைக் காணும்போது மனதில் தோன்றும் எண்ண ஓட்டத்தை பின் வரும் அவருடைய கவிதையில் கண்டேன். பள்ளிக்காலம் முதல் நான் பார்த்துவரும் அந்த துர்க்கையைப் பற்றியே இவர் எழுதியிருக்கின்றாரோ என்று எண்ண வைத்தன இந்த வரிகள். அண்மையில் சென்றபோதுகூட துர்க்கையம்மன் அணிந்திருந்த சேலையின் நிறம் உட்பட பொறுமையாகக் கவனித்து, ரசித்து பிரிய மனம் இன்றித் திரும்பி வந்தேன்.\n\"....சன்னப் பொன்னொளி தீபம் ஒளிர\nதிருக்கோலம் காட்டி நிற்கும் உன் சந்நிதியில்\nஇசை கேட்க வந்திருந்தேன்........\" (இசை)\nஇவ்வாறே ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பொருளைக் கொண்டும், பரந்துபட்ட உள்ளீடுகளைக் கொண்டும் அமைந்துள்ளது. மண்ணின் மணத்துடன் அவருடைய கவிதை வரிகள் இணையும் நிலையில் ஆதங்கம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஏக்கம், வருத்தம், யதார்த்தம் என்ற பல வகையான உணர்வுகளை கவிதைகளில் காணமுடிகிறது. கவிதை வரிகளாக இல்லாமல் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், சில இடங்களில் கொந்தளிப்பாகவும் இருப்பதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. விதானத்து சித்திரத்தில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.\nசூட்டிக்கொண்டிருக்கிறேன்.....\" (மலருதிர் மகிழ மரம் நீ)\nமதில் சுவரைப் பிறந்து நிற்கும்\nஆல மல வேர்கள் பார்க்க\nமறுபடியும் மனசுக்குள் ஏதோ செய்யும்....\" (பிரஹார வெளி)\n\"....மலரின் இருப்பு மணத்தைச் சொல்லுகையில்\nமரத்தின் அசைவு காற்றைச் சொல்லுகையில்\nபறவையின் பாடல் இசையைச் சொல்லுகையில்\nவாலின் அசைவு வாஞ்சையைச் சொல்லுகையில்\nசொல்லால் ஆவதென்ன சொல் அமிர்தா....\" (ஆவதென்ன சொல்)\nபுதிதாய்ப் பள்ளிக்கு வந்த குழந்தைகளின்\nஒன்று கூடிவிட்டது....\" (மற்றுமொரு அழுகை)\nதொளதொளவென்ற ராஜ உடையை அணிந்தபடி\nவளைந்த பிடியற்ற செங்கோலை ஊன்றி\nஅங்குமிங்கும் உலவுகிறார் மன்னர்....\" (மகாராஜா)\nஅருமையான கவிதைத் தொகுப்பை வாசிப்போம், மறைந்து கொண்டிருக்கும் கலைகளைப் பற்றிய அவருடைய ஆதங்கத்தை நாம் பகிர்வோம், வாருங்கள்.\nநூல் : விதானத்துச் சித்திரம்\nஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (மின்னஞ்சல் : ravisubramaniyan@gmail.com)\nபதிப்பகம் : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம்,\n12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014\nபதிப்பு : ஏப்ரல் 2017\nநூலாசிரியரைப் பற்றி அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள அவரைப் பற்றிய பக்கத்தைக் காண அழைக்கிறேன்.\nபணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலைக்கழகம்\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவடைந்ததையொட்டி 28.4.2017 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் வாழ்த்தியல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், குடும்பத்தார், உள்ளூர் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியாளர் சங்கத்தார், கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபணி நிறைவுறுகின்ற இனிய வேளையில் எனக்கு உதவிப்பதிவாளர் பதவி உயர்வு கிடைத்ததை உங்களோடு பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். அதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.\nவிழா சிறப்புற அமைய உதவிய அனைத்துத் துறையினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.\nவிழா ஆரம்பிக்கும் முன்பாக மரியாதை நிமித்தம் துணைவேந்தர் அவர்களையும் பதிவாளர் அவர்களையும் சந்தித்து, குடும்பத்தை அறிமுகப்படுத்தினேன். விழாவில் கலந்துகொள்ளவும், நூல் வெளியிடவும் இசைந்தமைக்குத் துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். பதிவாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.\nதுணைவேந்தர், பதிவாளர், நிதியலுவலர், துணைப்பதிவாளர் ஆகியோருடைய வாழ்த்துகளுடன் வாழ்த்தியல் விழா தொடங்கியது. நண்பர் திரு சக்தி சரவணன் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழா நினைவாக நினைவுப்பரிசு துணைவேந்தரால் வழங்கப்பட்டது.\nவிழாவின் ஒரு பகுதியாக, என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதிய பயணக் கட்டுரைத் தொகுப்பினை வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nவிழாற்கு வந்திருந்த அறிஞர் பெருமக்களும், நண்பர்களும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர். நண்பர்களின் அன்பளிப்பால் எங்களது இல்ல நூலகத்திற்கு மேலும் பல நூல்கள் இவ்விழாவின் மூலம் சேர்ந்தன.\nஏற்புரையில், பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் நேரந்தவறாமை, நேர்மை போன்றவற்றை கடைபிடித்துவருவதை எடுத்துக்கூறி, பல துறைகளில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். தட்டச்சும் சுருக்கெழுத்தும் வாசிப்பும் எனக்குத் துணை நின்றதை வலியுறுத்தினேன். முன்னுதாரணமாக வாழத் திட்டமிடலே அவசியம் என்பதை எடுத்துரைத்து அதற்கான பலனை உணர்ந்ததை எடுத்துக்கூறினேன். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் பயன் அனைவரையும் சென்றடையும் என்பதைப் பகிர்ந்துகொண்டேன். அனைத்திற்கும் மேலாக பல பேரறிஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பினையும், அரிய பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றதை நினைவுகூர்ந்தேன்.\nபல்கலைக்கழக வரலாற்றில் பணி நிறைவு விழாவின்போது நூல் வெளியிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அந்த வகையில் இவ்விழாவினை சிறப்பான விழாவாகக் கருதுகிறேன். விழாவிற்கு வந்திருந்த பல அறிஞர்களும், கவிஞர்களும், நண்பர்களும் நேரமின்மை காரணமாக மேடையில் வாழ்த்த இயலா நிலை இருந்தும் அதனை குறையாக எண்ணாமல் பெருமனதோடு நேரில் பாராட்டியது மன நிறைவைத் தந்தது. பல நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் நூலை அன்பளிப்பாகத் தந்தனர். தமிழ்ப்பல்கலைக்கழகம் பிரியாவிடை தர. பிரிய மனமின்றி கிளம்பினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பினை கிடைத்தற்கரிய பேறாக எண்ணி மனம் மகிழ்ந்து அந்த வளாகத்திலிருந்து குடும்பத்தினரோடு கிளம்பினேன்.\nமகளும், மருமகள்களும் அன்புடன் வரவேற்க மன நிறைவோடு இல்லம் வந்து சேர்ந்தோம். சுமார் மூன்று மகாமகங்களாக, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகளும், பணியின்போது கிடைத்த அனுபவங்களும் என்றென்றும் என் மனதில் இருக்கும்.\nபுகைப்படங்கள் நன்றி : விஜி போட்டோகிராபி விஜி விஸ்வா\nமனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)\nமனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nபணியனுபவங்கள் (சூலை 1979 - ஆகஸ்டு 1982)\nதமிழ்ப்பல்கலைக்கழகம் 35 வருட நினைவுகள் (ஆகஸ்டு 1982- ஏப்ரல் 2017)\nதமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nபிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்\nமூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு\nவெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nபணி நிறைவு வாழ்த்தியல் விழா : நன்றி, தமிழ்ப்பல்கலை...\nவிதானத்துச் சித்திரம் : ரவிசுப்பிரமணியன்\nகோயில் உலா : 26 பிப்ரவரி 2017\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/7dzDA", "date_download": "2019-05-25T22:09:07Z", "digest": "sha1:2UB732QDUUDUZD34J62KLBXSNYACWWMU", "length": 3268, "nlines": 120, "source_domain": "sharechat.com", "title": "காதல் பாடல் | Best Love Songs, Memes, Videos, Quotes in Tamil | ShareChat", "raw_content": "\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n19 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேரர ஸ் ஆசாம்\n20 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n💙 நம் காதல் ஒரு தொடர்கதை 💙\n💙 கணவனின் அன்பில் 💙 💙 வாழும் மனைவி நான் 💙\nmiss u mama நம் காதல் ஒரு தொடர்கதை #❤️காதல்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/08/softbank-profit-up-49-on-flipkart-012285.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T20:56:11Z", "digest": "sha1:DFUI7W3IOV5ZKXXNN5HR4HNOHFGUUG6G", "length": 22454, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..! | SoftBank profit up 49% on Flipkart - Tamil Goodreturns", "raw_content": "\n» சாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..\nசாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n8 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான சாப்ட்பேங்க் நிறுவனம் ஜூன் காலாண்டில் செயலாக்க லாப அளவுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு 49 சதவீத உயர்வை பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பிளிப்கார்ட் தான்.\nபிளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட் 75 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய நிலையில், இந்நிறுவனத்தில் இருந்து பங்குகளைச் சாப்ட்பேங்க் விற்பனை செய்துவிட்டு வெளியேறியது. இதன் காரணமாகச் சாப்ட்பேங்க் பல பில்லியன் டாலர் தொகையை லாபமாகப் பெற்றுள்ளது.\nஇதன் எதிரொலியாக ஜூன் காலாண்டில் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் செயலாக்க லாபம் 6.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது ஜப்பான் யென் மதிப்பில் 715 பில்லியன் யென்.\nஇதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் ஜப்பான் சாப்ட்பேங்க் கட்டுப்பாட்டில் இருக்கும் சிப் தயாரிப்பு நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் வாயிலாகவும் சாப்ட்பேங்க்-இன் லாபம் அதிகரித்துள்ளது.\nசாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீடு செய்த 24 மாதத்தில் முதலீட்டை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்.. Flipkart பிக் ஷாப்பிங் டே சிறப்பு தள்ளுபடி விற்பனை\nஅட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ‘டெபிட் கார்டு ஈஎம்ஐ’-ல் பொருட்கள் வாங்கும் முன்பு இதைப் படிங்க\nபிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு\nசில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை கழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்\nஅமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-25T21:15:44Z", "digest": "sha1:ORCVUSAZNWI5I4VQZ7GSIJD6XXL3S7ZH", "length": 9692, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணி News - இந்திய அணி Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி.. அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nடெல்லி : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்காக தேர்வுக் குழு இன்று கூட உள்ளது. தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்...\nபயணம் செய்ய அனுமதி மறுப்பு... தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்கள்\nடெல்லி:ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்ட...\nஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட்... இந்திய அணி அறிவிப்பு\nடெல்லி: ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண...\nகோஹ்லியை எதிர்த்து பேசும் ஒரு ஆள் தேவை.. விட்டு விளாசிய கிரேம் ஸ்மித்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு கேப்டனாக இன்னும் வளர வேண்டியுள்ளது என்று, ...\nநான் எதுக்குங்க சண்டை போடப் போறேன்... அமைச்சர் விஜய் கோயல் மறுப்பு\nரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் கிராமத்தில் நான் யாருடனும் சண்டை போடவில்லை. யாருடனும் தவறாக நடக்கவ...\nஎனது உயர்வுக்கு காரணம் தமிழ்நாடு.. இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் நெகிழ்ச்சி\nடெல்லி: ஒலிம்பிக்கில் ஆட உள்ள இந்திய ஆண் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்...\nகொளத்தூரில் உலகக் கோப்பை.. இந்திய அணியை மாடல் கோப்பை ஏந்தி வாழ்த்திய மாணவர்கள்\nசென்னை: உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் வென்று வரவேண்டும் என்று சென்னை கொளத்தூர் எவர்வின் ப...\nஇந்தியா-ஆஸி. போட்டி மழையால் கைவிடப்பட்டது இறுதி போட்டிக்கு போக இந்தியாவுக்கு வாய்ப்பு\nசிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டத...\n2011 உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் சான்ஸ்\nமும்பை: கடந்த உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்ற நான்கு வீரர்கள் மட்டுமே 2015ம் ஆண்டுக்கான உலக ...\nஉலகக் கோப்பை வேட்டைக்கு இந்தியா ரெடி... இதோ அந்த \"15 போராளிகள்\"... யுவராஜ் \"அவுட்\"\nமும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி, இன்று அறிவிக்கப்பட்டது. டோண...\nஇந்திய வீரர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள்: ஆஸி. கேப்டன் ஸ்மித் கிண்டல்\nமெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஆஸி. வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய தேவையில்லை, ஏன...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/madurai/youth-murdered-another-because-illicit-love-madurai-335673.html", "date_download": "2019-05-25T21:06:04Z", "digest": "sha1:DACGVNPRPE564Z4ZKEO3RKP2UQTZNYVQ", "length": 18000, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்.. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் கொலை | Youth murdered by another because of illicit love in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n1 min ago குமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\n15 min ago குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n24 min ago தேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\n26 min ago எப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nTechnology 3000 கிலோ விமானத்தை இழுத்து உலகையே அதிரவிட்ட நாய் ரோபோ.\nMovies நம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மனம் வீசுதே..\nFinance வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nLifestyle இழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nAutomobiles இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்\nSports 17 வருஷம் ஆச்சு.. இவங்க 2 பேரை இப்ப பார்த்தாலும் பயந்து வருது.. இங்கிலாந்து வீரர் புலம்பல்\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nTravel சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவியுடன் விவாகரத்து.. அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதல்.. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் கொலை\nதிருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (28). இவர் கூத்தியார்குண்டு என்ற கிராமத்தில் லேத் பட்டறை வைத்துள்ளார்.\nஇவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனினும் குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரின் வீட்டருகே அவரது உறவினர் பிரகாஷ் (25) தனது மனைவியுடன் குடி வந்தார்.\nஇவர் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். உறவினர்கள் என்பதால் பிரகாஷின் மனைவியும் பிரேம்குமாரும் நெருக்கமாக பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இந்த விவகாரம் பிரகாஷுக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பிரகாஷ் வீட்டை காலி செய்து விட்டு மதுரை அருகே உள்ள கருப்பாயூரணிக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு தொழில் தொடர்பாக பிரகாஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதை அறிந்த பிரேம்குமார் பிரகாஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.\nஇந்த விவகாரமும் பிரகாஷின் காதுகளுக்கு சென்றது. இதையடுத்து இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பிரேம்குமார் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.\nபின்னர் பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமாரை கடுமையாக தாக்கினர். பிரேம்குமாரின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாயார் அமுதா அங்கு வந்து அவர்களை தடுத்தார். அப்போது அவரை கீழே அழைத்துக் கொண்டு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இதனிடையே அமுதாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து அமுதாவை மீட்டனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு\n23ம் தேதி எல்லாம் முடிஞ்சிரும்னு சொன்னாரே ஸ்டாலின்.. ராஜேந்திர பாலாஜி நக்கல்\nஅவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்\nகோடீஸ்வர தம்பதியின் கொடூர மரணம் - ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் ஜெராக்ஸ் மெஷினுடன் நுழைய முயன்ற அதிகாரிகள்\nலேட்டா கொடுத்தாலும் கரெக்ட்டா கொடுப்போம்.. வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர்\nஅதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்\nசர்ச்சைப் பேச்சு விவகாரம்.. கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட் கிளை\nபௌர்ணமி நிலவில் வசந்த உற்சவ விழா - கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்\nவைகாசி விசாகம் : திருப்பரங்குன்றத்தில் பால்குடம் - பழனியில் தேரோட்டம்\nஇந்து தீவிரவாதி சர்ச்சை... கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது திங்களன்று தீர்ப்பு\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nமதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder youth கொலை இளைஞர் கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/04/presiding-officers-diary.html", "date_download": "2019-05-25T21:11:48Z", "digest": "sha1:JAO2BGV4JMRAF55PWZZXZSTOFSTEUXA2", "length": 22555, "nlines": 302, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: PRESIDING OFFICER'S DIARY - தமிழ் ஆக்கம்.", "raw_content": "\nவாக்குச் சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக் குறிப்பேடு .\n1. தொகுதியின் பெயர் (பெரிய எழுத்துகளில்):\n2. வாக்குப் பதிவு நாள் :\n3. வாக்குச்சாவடி எண் மற்றும் அமைவிடத்தின் பெயர் :\n(i) அரசுக் கட்டிடம் அல்லது அரசுச் சார்புடைய கட்டிடம் :\n4. உள்ளுரில் அமர்த்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலர்களின் எண்ணிக்கை (எவரேனும் இருந்தால்):\n5. முறையாக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் வராததால் வாக்கு பதிவு அலுவலர் எவரேனும் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய விவரம் மற்றும் அந்த நியமனத்திற்கான காரணம்:\n6. வாக்கு பதிவு இயந்திரம்-\n(i) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் தொடர் எண்(கள்):\n(iii) பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத் கப்பட்ட வாக்கு பதிவு கருவிகளின் தொடர் எண்(கள்):\n7.(i) பயன்படுத்தப்பட்ட தாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத் கப்பட்ட தாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n7A. (i) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பிக் கொடுக்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n7B. (i) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்):\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பி கொடுக்கப்பட்ட ஒட்டுத்தாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்) :\n7C. வாக்குச்சாவடிக்கு அச்சுப்பொறி(VVPAT) இயந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே இதனை குறிப்பிடவும்:\n(i) வழங்கப்பட்ட அச்சுப்பொறி இயந்திரங்களின் எண்ணிக்கை:\n(ii) அச்சுப்பொறி இயந்திரத்தின் தொடர் எண்(கள்):\n8. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களை அமர்த்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை:\n9.(i) வாக்குப்பதிவு துங்கும்போது வருகை தந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(ii) வாக்குப்பதிவின் போது காலம் கடந்துவந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்குப்பதிவு முடிவில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n10. (i) வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை:\n(ii) வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்காளர் பதிவேட்டின்படி ( படிவம் 17-A) வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iv) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:\n(v) வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்யாத வாக்காளர்கள் இருப்பின், அவ்வாக்காளர்களின் எண்ணிக்கை:\nவாக்குபதிவு அலுவலர் -1 அவர்களின் கையொப்பம் .\nவாக்காளர் பதிவேட்டிற்கு பொறுப்புடைய வாக்குப் பதிவு அலுவலர் அவர்களின் கையொப்பம்.\n11. வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை -\n12. எதிர்க்கப்பட்ட வாக்குகள் -\nபரிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.\n13. தேர்தல் பணிச் சான்றிதழ் தாக்கல் செய்து வாக்களித்தோர் எண்ணிக்கை (தே.ப.சா):\n(13A . வெளிநாடு வசிப்போர் என்ற வகைப்பாட்டில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை)\n14. உடன் வருபவர்களின் உதவியோடு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை:\n15. பதிலி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை:\n16. ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை:\n17. வாக்காளர்களின் எண்ணிக்கை .\n(a) வயது பற்றிய உறுதிமொழி பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை\n(b) வயது பற்றிய உறுதிமொழி அளிக்க மறுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை\n18. வாக்குப்பதிவை ஒத்தி வைக்கும் அவசியம் நேர்ந்ததா, ஆம் எனில் ஒத்தி வைத்தற்கான காரணங்கள்:\n19. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை -\n7 மு.ப. முதல் 9. மு.ப. வரை\n9 மு.ப முதல் 11 மு.ப வரை.\n11 மு.ப. முதல் 1 பி.ப. வரை\n1 பி.ப. முதல் 3 பி.ப. வரை.\n3 பி.ப. முதல் 5 பி.ப வரை\n(மேற்படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவானது வாக்கு பதிவு துவங்கும் மற்றும் முடியப் பெறும் நேரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது)\n20. (a) வாக்குப் பதிவு முடிவுறும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டுகளின் எண்ணிக்கை:\n(b) கடைசி வாக்காளர் வாக்கு பதிவு செய்து வாக்கு பதிவு முடிவுற்ற நேரம் :\n21.தேர்தல் குற்றங்களும் அவற்றின் விவரங்களும்:\n(a) வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆதரவு திரட்டிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(b) ஆள் மாறாட்டம் செய்த நேர்வுகளின் எண்ணிக்கை:\n(c) வாக்குச் சாவடியில் அறிவிப்புப் பட்டியல் அல்லது பிற ஆவணங்களை மோசடியாக உருக்குலைத்திடல், அழித்திடல் அல்லது அகற்றிடல் ஆகிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(d) வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல்:\n(e) வாக்காளர்களையும் பிறரையும் அச்சுறுத்தல்.\n(f) வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்:\n22. பின்வரும் காரணங்களால் வாக்குப் பதிவுக்கு இடையூறு அல்லது தடை நேர்ந்ததா -\n(3) இயற்கை இடர் :\n(5) வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைதல்:\n(6) ஏதேனும் பிற காரணம் -\nமேற்கண்டவற்றிற்கு விவரங்கள் தர வேண்டும்.\n23. பின்வரும் காரணங்களால் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு கேடுற்றதா -\n(a) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் சட்டத்திற்கு முரணாக வெளியே எடுத்து செல்லப்படுதல்.\n(b) எதிர்பாரா வகையில் அல்லது வேண்டுமென்றே தொலைந்து விடுதல் அல்லது அழிக்கப்படுதல்.\n(c) சேதப்படுத்துதல் அல்லது முறைகேடு செய்யப் படுதல்:\n24.வேட்பாளர்/முகவர்கள் கொடுத்த கடுமையான புகார்கள் ஏதேனும் இருப்பின்:\n25. சட்டம் ஒழுங்கு மீறப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை:\n26. வாக்குச் சாவடியில் ஏதேனும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது பற்றிய அறிக்கை:\n27. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு நடைபெறுகையில் தேவைக்கேற்ப உறுதிமொழிகள் அளிக்கப்பட்டனவா :\n*வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (கையொப்பம்)*\n*இந்த தேர்தல் விவரக் குறிப்பேடு , வாக்குப்பதிவு இயந்திரம், வருகை தாள்( Visit Sheet) , 16 - கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் ஏனைய முத்திரையிடப்பட்ட தாள்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பட வேண்டும்.*\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/", "date_download": "2019-05-25T21:40:55Z", "digest": "sha1:ZGWCDA6UFMGOUIOVOM3IVZMZVPSKHRQ4", "length": 18950, "nlines": 330, "source_domain": "www.cineglit.in", "title": "Home | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\nPerazhagi ISO நடிகர் – விவேக் ராஜ் நடிகை – ஷில்பா மஞ்சுநாத் இயக்கம் – விஜயன்.சி இசை – சார்ல்ஸ் தனா ஒளிப்பதிவு – இ.ஜே.நவ்ஷத் கதை மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nOviyava Vitta Yaru Seeni – Review நடிகர் – சஞ்சய் நடிகை – ஓவியா இயக்கம் – ராஜதுரை இசை – ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு – நாகராஜ் கதை நாயகன் சஞ்சய், தன் அப்பாவை\nMonster Movie Review நடிகர் – எஸ்.ஜே.சூர்யா நடிகை – பிரியா பவானி சங்கர் இயக்கம் – நெல்சன் வெங்கடேசன் இசை – ஐஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு – கோகுல் கதை இந்த உலகத்தில் வாழும் எந்த\nNatpunna Ennaanu Theriyuma Review நடிகர் – கவின் நடிகை – ரம்யா நம்பீசன் இயக்கம் – சிவா அரவிந்த் இசை – தரண் குமார் ஒளிப்பதிவு – யுவராஜ் கதை கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n(Cinema Gossip) காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவருடைய வேண்டுகோளை\nCinema Gossip – நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை\n(Cinema Gossip) வம்பு நடிகருக்கு சில காலமாக பல சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். அதன்பின் மணியான இயக்குனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம்.\nActress Gossip – நடிகை மீது ஆத்திரத்தில் இருக்கும் நடிகை\n(Actress Gossip) இனிப்பு கடை பெயரை கொண்ட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது, இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத\nActress Gossip – நடிகையின் புதிய அவதாரம்\n(Actress Gossip) தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம். தமிழ், தெலுங்கு என\nCinema Gossip – மீண்டும் காதலில் விழுந்த நடன இயக்குனர்\n(Cinema Gossip) மிகவும் பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த அந்த நடன நடிகர். கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும்\n‘கண்ணே கலைமானே’ வெற்றி விழா படங்கள்\n(Kanne Kalaimaane success meet) உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. அதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் உதயநிதி, சீனு ராமசாமி, விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன்\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\nNiddhi Aggarwal – ஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\nCinema Gossip – நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை\nActress Gossip – நடிகை மீது ஆத்திரத்தில் இருக்கும் நடிகை\nActress Gossip – நடிகையின் புதிய அவதாரம்\nCinema Gossip – மீண்டும் காதலில் விழுந்த நடன இயக்குனர்\nActress Gossip – ஓவர் பந்தாவாக பேசும் நடிகை\nCinema Gossip – நடிகர் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை\nCinema Gossip – பலே திட்டம் போடும் முன்னணி நடிகை\nCinema Gossip – நடிகைக்காக அடம்பிடிக்கும் நடிகர்\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\n(Lakshmi NTR) ‘பழிக்குப் பழி’ என்று தான் ‘லட்சுமியின் என்டிஆர்’ பட ஆந்திரா ரிலீசைக் குறிப்பிடுகிறார் அதன் இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா. தேர்தலுக்கு முன்பே மார்ச் 29ம் தேதி இந்த தெலுங்குப் படத்தை தெலங்கானா மாநிலத்தில்\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n(Sultan) கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயின் கிடையாது. கிரைம் த்ரில்லர் வகை படம். அதோடு ஜீது ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடித்து வருகிறார். இதற்கு\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\n(Action Superstar) ஆக்ஷன் கேம் ஷோக்களை முன்னணி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்புகின்றன. ஹாலிவுட் டி.வியில் இருந்து வந்த இந்த நிகழ்ச்சி இப்போது தமிழ் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. வீர தீர விளையாட்டுகளில் பெண்கள் மட்டும் கலந்து\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\n(Vishal) பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியானதுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் மூலம் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழ்த் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க நடிகர்கள்\n‘கண்ணே கலைமானே’ வெற்றி விழா படங்கள்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/rahul-gandhi-to-address-rally-in-gujarat-on-feb-14-3095150.html", "date_download": "2019-05-25T21:22:52Z", "digest": "sha1:WGBJ2WGGXWJU3XNX3TU7C6WQ4SQMZ2U5", "length": 6953, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிப்ரவரி 14: இதுதான் ராகுல் காந்தி பிளான்- Dinamani", "raw_content": "\nபிப்ரவரி 14: இதுதான் ராகுல் காந்தி பிளான்\nBy DIN | Published on : 13th February 2019 05:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.\n'மக்களின் கோபம்' என்ற பெயரில் குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள லால்துங்ரி கிராமத்தில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக கட்சியின் செய்திதொடர்பாளர் மனீஷ் தோஷி தெரிவித்தார்.\n2017 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி குஜராத்தில் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் தனது உறுப்பினர்களை 60-இல் இருந்து 77 ஆக அதிகரித்தது.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குஜராத்தில் தனது வலிமையை அதிகரிக்க காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+881+cn.php", "date_download": "2019-05-25T21:53:37Z", "digest": "sha1:NZQA5UNICVBZ26VPIOHPQGKKR7TJY2XA", "length": 4318, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 881 / +86881 (சீனா)", "raw_content": "பகுதி குறியீடு 881 / +86881\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 881 / +86881\nபகுதி குறியீடு: 881 (+86 881)\nஊர் அல்லது மண்டலம்: Dongchuan\nபகுதி குறியீடு 881 / +86881 (சீனா)\nமுன்னொட்டு 881 என்பது Dongchuanக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dongchuan என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dongchuan உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 881 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Dongchuan உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 881-க்கு மாற்றாக, நீங்கள் 0086 881-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://aipeup3vlr.blogspot.com/2015/09/37-04.html", "date_download": "2019-05-25T20:56:32Z", "digest": "sha1:SMA2YEWSECU7V4TBEWAV6G6UIYNUP2OX", "length": 6194, "nlines": 57, "source_domain": "aipeup3vlr.blogspot.com", "title": "All India Postal Employees Union Group C NFPE Vellore Division", "raw_content": "\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் Group \"C\" வேலூர் கோட்டம்.(NFPE)\nவணக்கம் நமது தமிழ் மாநில சங்கத்தின் 37 வது தமிழ் மாநில மாநாடு 04.09.2015 முதல் 07.09.2015 வரை புதுக்கோட்டை நகரில் சிறப்பாக நடைபெற்றது . நமது கோட்ட சங்கத்தின் சார்பாக கோட்ட செயலர் தோழர் S .வீரன், கோட்ட தலைவர் தோழர் A . கதீர் அகமது ,கோட்ட உதவி தலைவர்கள் தோழர் G பத்மநாபன், தோழர் N . பொற்கை பாண்டியன், கோட்ட உதவி செயலர் தோழர் R . இளந்திரை யன் கோட்ட அமைப்பு செயலர் M. ராஜேந்திரன் மகிளா கமிட்டி தலைவர் தோழியர் K . மாலதி, தோழர்கள் R சரவணன், P குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமாநாட்டை நமது அஞ்சல் மூன்று பொது செயலரும் NFPE சம்மேளனத்தின் மாபொது செயலருமான தோழர் R .N .பராஷர் துவக்கி வைத்தார்.\nமாநாட்டில் நமது முன்னாள் பொது செயலர் அறிவு ஜீவி தோழர் KVS, முன்னாள் மா பொது செயலர் தோழர் K .R முன்னாள் பொது செயலர் தோழர் N .S, சமமேளன செயல் தலைவர் தோழர் A மனோகரன், உதவி மாபொது செயலர் தோழர். ரகுபதி மற்றும் முன்னாள் மாநில அகில இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்\nமாநாடு சிறப்பாக நடைபெற அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த புதுக்கோட்டை தோழர்களை நமது கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.\nமாநாட்டில் நடைபெற்ற பொருளாய்வுகுழு கூட்டத்தில் 64 க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.\nமாநாட்டில் நமது மதிப்பிற்குரிய Chief PMG திரு . சார்லஸ் லோபோ அவர்களும், PMG CENTRAL REGION திரு.J .T வெங்கடேஸ்வர்லு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n7 வது ஊதியக்குழு, CBS, CIS, FSI, TASK FORCE COMMITTEE பரிந்துரைகள் உட்பட அனைத்து அஞ்சல் ஊழியர்கள் பிரச்சனைகள் மீதும் விவாதம் நடத்தப்பட்டது.\nஅஞ்சல் ஊழியர்கள் பிரச்சனைகள் மீதும் கோட்ட மற்றும் கிளை மட்ட அளவிலான பிரச்சனைகள் மீதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nபின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில்\nதலைவராக தோழர் P .மோகன்\nசெயலராக தோழர் J .R\nநிதி செயலராக தோழர் A .வீரமணி\nஆகியோர் உட்பட மாநில சங்க நிர்வாகிகள் தேர்ந்தடுக்கபட்டனர்.\nநமது கோட்ட செயலர் தோழர் S .வீரன், உதவி மாநில செயலராக தேர்ந்தடுக்கபட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/16371-enga-veetu-mappilai-may-ban.html", "date_download": "2019-05-25T21:03:32Z", "digest": "sha1:3SNKIBYV457B43TXB3M5MKGT3CWCBGSN", "length": 10603, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை?", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை\nசென்னை (23 மார்ச் 2018): நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை வரலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், பதவி, குடும்ப விவரங்களை பதிவு செய்யும்படி ஆடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 16 பேரை தேர்வு செய்து டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளார்.\nஅவர்களிடம் பழகி தன்னை கவரும் பெண்ணை இறுதியாக மணப்பெண்ணாக தேர்வு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். ஆர்யாவின் முயற்சியை சிலர் பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். மணப்பெண் தேர்வில் கலந்து கொண்டுள்ள சில பெண்கள் தங்களை பற்றிய ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.\nஒரு பெண் தனக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கூறினார். இன்னொரு பெண் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது ஆர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆர்யாவின் பெண் தேடும் அணுகுமுறை கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்று பெண் அமைப்புகளும் எதிர்க்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.\n« எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாங்களே படுக்கையை பகிரும் நடிகைகள் - பிரபல தயாரிப்பாளர் மனைவி அதிரடி படுக்கையை பகிரும் நடிகைகள் - பிரபல தயாரிப்பாளர் மனைவி அதிரடி\nபொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை\nடிக் டாக் வைரல் வீடியோ சர்ச்சை - டெல்லி ஜும்மா மசூதிக்குள் நுழைய தடை\nமுஸ்லிம்கள் குறித்து படம் எடுக்க பயமா இருக்கு - இயக்குநர் மாரி செல்வராஜ் (வீடியோ)\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nவெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு மோடி உரை\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயல…\nபுதிய சமச்சீர் பாடநூல்கள் - பதிவிறக்கம் (Download) செய்ய இணைப்புக…\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nஅசாதுத்தீன் உவைசி சாதனை வெற்றி\nகேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள முடிவு…\nராகுல் காந்தி ராஜினாமா - என்ன சொன்னார் சோனியா காந்தி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nஅசாதுத்தீன் உவைசி சாதனை வெற்றி\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபறிபோகும் தமிழிசை பதவி - உள்ளே நுழைகிறார் மத்திய அமைச்சர்\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=173&Itemid=208&lang=ta", "date_download": "2019-05-25T21:59:25Z", "digest": "sha1:WIFL6X5IY7FPRPPIYVDYZUL5SYZZXXB6", "length": 6369, "nlines": 103, "source_domain": "www.lgpc.gov.lk", "title": "உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/4968-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-05-25T21:32:23Z", "digest": "sha1:ZKUWD7UOOUYBH62VLBBIANTO46GDUYJG", "length": 21942, "nlines": 282, "source_domain": "www.topelearn.com", "title": "விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி..!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவிரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி..\nஅப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல அளவினை உடைய Ultra Thin மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது.\nஇந் நிலையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் 13 அங்குல அளவு மற்றும் 15 அங்குல அளவுகளை உடைய Ultra Thin மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவுள்ளது.\nகடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட 12 அங்குல மடிக்கணினி ஆனது Silver, Gold மற்றும் Space Grey ஆகிய 3 வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள மடிக்கணினிகள் இவற்றிற்கு மேலாக Rose Gold வர்ணத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇவை தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள Worldwide Developer மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nஅறிமுகமாகின்றது Smart Desk PC system\nஉலகை ஆக்கிரமிக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்ப\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nகூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrom\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nஉலகில் மிகவும் உணர்ச்சி மிகுந்த நாடுகள் எது\nஅன்றாட வாழ்வில் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்ம\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஅப்பிளின் புதிய MacBook Pro எப்படி இருக்கும்\nகடந்த சில வாரங்களாகவே அப்பிள் வெளியிடவிருக்கும் பு\nவிரைவில் APPLE PAY வசதி\nஅப்பிள் நிறுவனமானது தனது பொருட்களை இலகுவாக கொள்வனவ\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nஅப்பிளின் அறிமுகப்படுத்தும் iCloud ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவை விரைவில்...\nவிரைவில் அறிமுகமாகவுள்ள நவீன மியூசிக் பிளேயர்\nGeek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்க\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுக\nவிரைவில் அசத்த வருகிறது Windows 9\nகணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ர\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமுபாரக் டெக்ஸ்டைல்ஸ் இன் 3வது காட்சியறை வெகு விரைவில் மட்டக்களப்பில்\nஇலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின், நேத்ரா அலைவரி\nவிரைவில் உருகிவிடும் பப்பின் தீவு\nகடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட ஆர்க்டிக் பக\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nBlackberry Z3 மிக விரைவில் அறிமுகம்\nவழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் ப\nLG G Watch விரைவில் அறிமுகமாகின்றது\nLG நிறுவனம் தனது புதிய G Watch எனும் ஸ்மார்ட் கடிக\nபேஸ்புக்கில் பணப் பரிமாற்றம் அறிமுகமாகின்றது\nசமூக வலைத்தளமான வட்ஸ்அப்பினை பேஸ்புக் அண்மையில் கொ\nTablet கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-\nஅப்பிளின் நிறுவனம் iOS 6.0.2 புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஅப்பிள் நிறுவனம் தன்னுடைய இயங்குதளமான iOS 6.0.2 பத\nSamsung Galaxy S4 Mobile Phone விரைவில் அறிமுகமாகின்றது\nCell Phone உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsun\nFacebook Hand Phone கள் விரைவில் அறிமுகம்\nசமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் ம\nவெகு விரைவில் சந்தைக்கு வருகிறது Bluetooth-வுடன் கூடிய Tooth Brush\nBluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெர\nProjector உடன் கூடிய Tablets மிக விரைவில் அறிமுகமாகிறது..\nமக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tablet\nமிக விரைவில் வருகின்றது Facebook App Center\nபேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு விரைவில் வர இருக்கிறது\nஇன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்ட\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 6 seconds ago\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல் 19 seconds ago\nமனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை \n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன் 31 seconds ago\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு 43 seconds ago\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே எப்படி என்று தெரியுமா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம் 58 seconds ago\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://dhinasari.com/featured/43148-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE.html", "date_download": "2019-05-25T22:03:24Z", "digest": "sha1:6HXQZGQR3MMRE2BKUEXKGGROHIYMX5MV", "length": 19046, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..\nசபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..\nசென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அண்மைக்காலத்திய இரு வழக்குகளிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உறுதியுடன் இருந்துள்ளார். இன்றும் தனது உறுதியை 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும் வெளிப்படுத்தியுள்ளார்.\nதினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், அதிமுக., எம்எல்ஏ.,க்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர். இதனால், அவர்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்த்ரவிட்டார் அவைத்தலைவர் தனபால்.\nஇந்நிலையில் அவைத்தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில், கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்காமல் விட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வந்த போது, ஏப்ரல் 27 அன்று அவர் அளித்த தீர்ப்பில், சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். இதனால், ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. மேலும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற கருத்தும் வெளிப்பட்டது.\nஎனவே, இன்று தீர்ப்பு வெளியான 18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும், தலைமை நீதிபதி இவ்வாறுதான் கூறுவார் என்று முன்னரே எதிர்பார்க்கப் பட்டது.\nஅது போல், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.\nஇப்படி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கி, இந்த வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.\nமுந்தைய செய்திபதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,\nஅடுத்த செய்திகுற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு\n8 ஆம் வகுப்ப மாணவி மா்மமான முறையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; தற்கொலைய கொலை\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nபேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…\nபஞ்சாங்கம் மே 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபுதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி\n எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி 25/05/2019 8:50 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-state-president-tamizhisai-soundararajan-slams-mdmk-vaiko-335563.html", "date_download": "2019-05-25T21:46:53Z", "digest": "sha1:UBWRUS3WTLKWMONMSQ7AQE65FMTBKJAE", "length": 18603, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னண்ணே.. தொண்டர்களின் சாபம்தான் ஓட ஓட துரத்துதோ.. வைகோவுக்கு தமிழிசை கேள்வி | BJP State President Tamizhisai Soundararajan slams MDMK Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎன்னண்ணே.. தொண்டர்களின் சாபம்தான் ஓட ஓட துரத்துதோ.. வைகோவுக்கு தமிழிசை கேள்வி\n அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்களின் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ\" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.\nகாலையில் இருந்து வைகோவை பாஜக தரப்பில் திட்டி தீர்த்து வருகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகளை 5 நிமிஷம்கூட பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார் என்றார்.\nமேலும் \"விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்\" என்று வைகோ சொன்னதுதான் இதற்கு காரணம்.\nவைகோ இப்படி பேசியது பற்றி முதல் ஆளாக போய் செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கருத்து கேட்டார்கள். அதற்கு எச்.ராஜா, \"வைகோ குழப்பத்தில் இருக்கிறார். எல்லாம் தெரிந்த மாதிரி பேசிகிட்டு வருகிறார். நாகரீகமற்ற முறையில் மோடியின் உடையை விமர்சிக்கிறார். வைகோவை துரைமுருகனே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவராகவே போய் திமுக வாசலில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்\" என்றார்.\nபாரதப்பிரதமர் மோடிஅவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது\nஇப்போது அடுத்ததாக தமிழிசை வைகோவை கடுமையாக விமர்சித்து கருத்து சொல்லியுள்ளார். இதனை தனது ட்விட்ரிலும் பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், \"பாரதப் பிரதமர் மோடிஅவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது\" என்று தெரிவித்துள்ளார்.\n அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்கள்ஆன்மா ஸ்டாலினை முதல்வராக்க உங்கள் சூளுரை கேட்டு சபிக்கிறதே அவர்கள் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ அவர்கள் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ\nஅதேபோல மற்றொரு ட்வீட்டில், \"அண்ணன் வைகோ அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்கள் அன்று உங்களுக்காக தீக்குளித்த தொண்டர்கள் ஆன்மா ஸ்டாலினை முதல்வராக்க உங்கள் சூளுரை கேட்டு சபிக்கிறதே அவர்கள் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ அவர்கள் சாபம்தான் கூட்டணிதோறும் ஓட ஓட விரட்டி துரத்துகிறதோ\" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nராாஜ்யசபா எம்பி ஆகிறாரா எச். ராஜா.. பரபரப்பாக உலா வரும் புதுத் தகவல்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஇது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி\nபாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதேசிய இனங்கள்... இந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் அடடே கடிதம்\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.. தேமுதிகவின் அங்கீகாரமும் போச்சு\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp tamizhisai vaiko slams பாஜக தமிழிசை வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kaala-karnataka-rajinikanth-has-requested-kannada-organizations-321709.html", "date_download": "2019-05-25T21:41:28Z", "digest": "sha1:W2F7Z3TISUUDMQ4VGYAWJS6C27J3KGAY", "length": 16947, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் எந்த தப்பும் செய்யவில்லை.. காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. கன்னடத்தில் கோரிய ரஜினிகாந்த் | Kaala in Karnataka: Rajinikanth has requested Kannada organizations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n1 hr ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n2 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n2 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n3 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநான் எந்த தப்பும் செய்யவில்லை.. காலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. கன்னடத்தில் கோரிய ரஜினிகாந்த்\nகாலா படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்.. ரஜினிகாந்த்\nசென்னை: நான் எந்த தப்பும் செய்யவில்லை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினர் உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.\nசென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை.\nஅணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கனும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.\nகாலா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்போருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே ஆதரவாக இருப்பது புரியவில்லை. அவர்களே எதிர்ப்பது சரியாக தெரியவில்லை. திரைப்பட வர்த்தகசபை என்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் கஷ்டப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் ஒரு அமைப்பு.\nகர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று நாங்கள் முயல்வது வீம்புக்காக இல்லை. உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அது ஏன் என்ற கேள்வி எழும். அது கர்நாடகாவிற்கே நல்லா இருக்காது.\nகாலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.\nஹைகோர்ட் படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய அரசு உதவ வேண்டும். முதல்வர் குமாரசாமி எந்த நிலையில் இருப்பார் என தெரிகிறது. இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறிவிட்டு கன்னடத்தில் பேட்டியை தொடர்ந்தார்.\nகன்னடத்தில் ரஜினிகாந்த் கூறியதாவது: கன்னட சகோதரர்களே நான் எந்த தப்பும் செய்யவில்லை. படம் பார்க்க வரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீங்க. படம் ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொலம்பியா பல்கலை. தலித் திரைப்பட கலாச்சார திருவிழா.. திரையிடப்படும் காலா, பரியேறும் பெருமாள்\nபிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா\nஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி ராகுல் காந்தியிடம் பேசினேன்.. பா.ரஞ்சித் டிவிட்\nராகுல் காந்தியுடன் பா.ரஞ்சித் சந்திப்பு.. பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை\nஅரசியல் படங்களில் காலாவை விட 'மெர்சல்'-தான் சிறந்த படம் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nகாலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது\nரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nமெர்சல், இரும்புத்திரையைவிட காரமாக பாஜகவை விமர்சித்தும்.. காலா மட்டும் தப்பியது எப்படி\nகாலா பட வெற்றியால் மட்டுமே ரஜினி தலைவராகி விட முடியாது- ஜெயக்குமார்\nஇதற்காகவே ரஜினிக்கு பெரிய சபாஷ் போடலாம்\nகருப்பு, சிவப்பு, நீலம்- அம்பேத்கரின் சிறந்த மாணவராக வெளிப்படும் காலா ரஞ்சித்- நெட்டிசன்கள் பாராட்டு\nகாலா... ரஜினிக்கு பொருந்தாமல் போய்விட்டதா ரஞ்சித்தின் தலித் விடுதலை அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaala rajinikanth cauvery karnataka காலா ரஜினிகாந்த் காவிரி கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/feb/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3094215.html", "date_download": "2019-05-25T21:55:44Z", "digest": "sha1:C6NQJGBEDI45Y7IP5I3FZJNKM6Q5U53N", "length": 9046, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர்கள் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nநிரந்தரப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர்கள் மனு\nBy DIN | Published on : 12th February 2019 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாங்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்கக் கோரி எறையூர் பகுதி நரிக்குறவர்கள் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.\nபெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் நரிக்குறவர் சங்கப் பொருளாளர் பாபு தலைமையில் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:\nபெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம்.\nநிகழாண்டில் மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலையில் படைப்புழுவால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் பட்டா இல்லாததால், ஹெக்டேருக்கு ரூ.7000 வீதம் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநிரந்தரப் பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nஎங்களின் வாழ்வாதாரம் கோரி, நாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும்.\nசமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் அளித்த மனு: பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் நடத்தும் விடுதிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதும், மர்மமாக உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து விசாரித்து, தவறிழைக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுன்னம் பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆரோக்கிய நாதன் அளித்த மனு: குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடமாடவும், போக்குவரத்துக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, இலகுவான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+5955+mn.php", "date_download": "2019-05-25T21:08:25Z", "digest": "sha1:RZFRKMRJCAXMVZXWQVFCCIF7ZD7OINSP", "length": 4441, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 5955 / +9765955 (மங்கோலியா)", "raw_content": "பகுதி குறியீடு 5955 / +9765955\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 5955 / +9765955\nபகுதி குறியீடு: 5955 (+976 5955)\nஊர் அல்லது மண்டலம்: Erdenedalai\nபகுதி குறியீடு 5955 / +9765955 (மங்கோலியா)\nமுன்னொட்டு 5955 என்பது Erdenedalaiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Erdenedalai என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Erdenedalai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 5955 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Erdenedalai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 5955-க்கு மாற்றாக, நீங்கள் 00976 5955-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/56375", "date_download": "2019-05-25T22:26:20Z", "digest": "sha1:YMV544NKB4M2A3WBZ3CV3CA44RMROSPB", "length": 12259, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\nவவுனியாவில் வடக்கின் இரு துருவங்கள் மோதல்\non: January 13, 2019 In: இலங்கை, வவுனியா, விளையாட்டு\nவடக்கின் இரு துருவங்கள் சந்திக்கும் கடினபந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி.\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடின பந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.\nவவுனியா மாவட்ட கடினபந்து துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், துடுப்பாட்ட சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், விளையாட்டு பயிற்று விப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஊடகவியலாளர் கார்த்தீபன் என பலரும் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.\nயாழ் மாவட்ட அணியினருக்கும் வவுனியா மாவட்ட அணியினருக்கும் இடையேயான இரு துருவங்கள் என்று கூறும்படியான இவ் இறுதி போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்திருக்கின்றது.\nஇதேவேளை இவ் இறுதி போட்டியின் நிறைவில் பரிசளிப்பு நிகழ்வுகள் இன்று மாலை 5 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த தமிழர் நலன்புரி சங்கம்\nயாழில் அயல் வீட்டு ஆணுடன் மனைவி- கணவன் செய்த செயல்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://albasharath.blogspot.com/2019/02/", "date_download": "2019-05-25T22:19:16Z", "digest": "sha1:FAEOTTEKHRKCAIOIQVVCLZSSH3I2IOJP", "length": 15099, "nlines": 174, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: February 2019", "raw_content": "\n*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் (17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற இரு குழுவினருக்கும்இன்று\n(25/02/2019) மதீனாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nமவ்லானா மவ்லவி சாகுல் ஹமீது மன்பயி அவர்கள் நடத்தினார்கள் . ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...\nஅவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..\nமார்ச் 14 மற்றும் 21\nஏப்ரல் 14 மற்றும் 28\nமற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\n*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற இரு குழுவினருக்கும்இன்று\n(23/02/2019) அமல்களின் மீது ஆர்வம்,மக்கா வின் சிறப்புகளும் என்ற தலைப்பில் மவ்லானா சுஹைல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார்கள் . ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...\nஅவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..\nமார்ச் 14 மற்றும் 21\nஏப்ரல் 14 மற்றும் 28\nமற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/02/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 21/02/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று\nசிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா\n**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி\n*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி\nமக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,\nநபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,\nஇக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,\nஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...\nமார்ச் 14 மற்றும் 21*\nஏப்ரல் 14 மற்றும் 28\nமற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nநமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * பிப்ரவரி 17 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று\n(20/02/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “*அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள் .\nமார்ச் 14 மற்றும் 21*\nஏப்ரல் 14 மற்றும் 28\nமற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\nதொடர்பு கொள்ள: 9994254304 ..\nஉம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...\nநமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்\n( 17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா\n(07/02/2019 (வியாழக்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *\nதுவக்கமாக மவ்லானா மவ்லவி அல் ஹாபிழ்\nA. மாஸூமுல்லாஹ் மன்பஈ B.A அவர்கள் மறை வசனங்களை ஓதி,துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார் .\nஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும்\nஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்S.A. சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார்\nO M முஹம்மது சுஹைபு _அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.\nஇவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக\nவிருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்....\nபுனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....\nமற்றும் ஏப்ரல் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ....\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/if-you-block-water-i-will-stop-your-breathing-terrorist", "date_download": "2019-05-25T22:04:28Z", "digest": "sha1:EYXAXAOMW44JL2FZOZDMXTXOXLCUFD22", "length": 14660, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " ‘நீர்வரத்தை நீ தடுத்தால்.. நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ : மோடிக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதி..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog‘நீர்வரத்தை நீ தடுத்தால்.. நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ : மோடிக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதி..\n‘நீர்வரத்தை நீ தடுத்தால்.. நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ : மோடிக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதி..\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தினால் பிரதமர் மோடியின் மூச்சை நான் நிறுத்துவேன் என்று பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையது மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நதிகள் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இருந்து வருகிறது. இதில் இந்தியாவிலிருந்து உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி,பியாஸ் மற்றும் சட்லஜ் போன்ற ஆறுகள் வழியாக பாகிஸ்தானிற்கு செல்கிறது. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டப்பட்டு பாக்கிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவேம் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.\nபாகிஸ்தானில் உள்ள பயங்கராவாதி அமைப்பான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சையது பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் “நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி..\nஇன்று இரவு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி..\nராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் : செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..\n\"எத்தனை வித்தைகள் செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது\"\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/petta-movie-superstar-review/", "date_download": "2019-05-25T21:51:42Z", "digest": "sha1:YP4IHH7JOT37E2TFUM63TUT6BXZ3QEOQ", "length": 10144, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "PETTA MOVIE REVIEW MARANA MASS RAJINIKANTH", "raw_content": "\nபேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார்.\nஇதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் ஆட்களுடன் நுழைகிறார். ஆனால் அங்கு நடப்பது வேறு. பாபிசிம்ஹா இல்லாமல் வேறு ஒரு கும்பல் காளியையும், அன்வரையும் கொலை செய்ய வருகிறது. யார் அந்த கும்பல், காளிக்கும் அன்வருக்கும் என்ன சம்மந்தம். காளி அன்வரை காப்பாற்றினாரா இல்லையா பேட்டை ஏன் காளியாக நடிக்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைதான் மீதிக்கதை.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படம் ஒன்று. அவருக்கே உறிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். ரசிகர்கள் ரஜினியிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் காட்சிகளை அமைத்து இருப்பது பாராட்டுக்குறியது.\nவில்லனாக வரும் நவாசுதின் சித்திக். நடிப்பில் கைதேர்ந்தவர். ஆனால் என்னவோ இந்த கதாபாத்திரத்திற்கு ஒட்டாமலே வந்து செல்கிறார். இருந்தாலும் தன் திறமைக்கு ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்று இருக்கிறார். அவருக்கு ஏற்ற தீனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nவிஜய் சேதுபதி தன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். படத்தில் ஸ்கிரீன் ஸ்பேஸ் கம்மியாக இருக்கிறது. அதிலும் அவர் தனித்துவமாக தெரிவது அவருக்கே உறிய ஸ்டைல்.\nபடத்தில் மற்ற கதாபாத்திரங்கள் சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா, சசிக்குமார் இயக்குநர் மகேந்திரன், பாபிசிம்ஹா மற்றும் நரேன் அனைவரும் இருக்கிறார்கள்.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினையை ரசித்திருக்கிறார். அவருடைய காட்சிகள் அனைத்துமே படத்திற்கு பலம். ரஜினியின் காட்சிகளில் காண்பித்த கவனத்தை கொஞ்சம் கதையிலும் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நம்மை யோசிக்க வைத்துள்ளது.\nபடத்தின் சினிமோட்டோகிராபி திருவின் கைவண்ணத்தில் அழகு. படத்திற்கு அடுத்த பலம் அனிருத்தின் மரணமாஸ் பாடலும் பின்னணி இசையும். மற்ற டெக்னிஷ்யன் அனைவரும் ரஜினி படத்திற்காக தங்கள் திறமையை அதிகமாகவே காண்பித்துள்ளனர்.\nமுதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் குறைவாகவே இருக்கிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் கூட அப்படி தோன்றுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது. ரஜினி படம் என்றால் லாஜிக் தேவையில்லை, யார் எப்படி வேண்டுமானாலும் தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையில் இருந்து மாறிக் கொள்ளலாம் என்பதுதான் கொஞ்சம் முகம் சுழிக்கும் படி இருந்தது.\nஇருந்தாலும் பேட்ட ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்ததில் பேட்ட காளியாகவே இருந்திருக்கலாம்.\nPrevious « வசூலில் சாதனை படைத்தது விஸ்வாசமா பேட்டையா \nNext தணிக்கை பெற்றது கிருஷ்ணாவின் கழுகு-2 »\nFootball பிளேயரின் மனைவியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nநியுயார்க் திரைப்பட விருது விழாவில் -11 வயது சிறுவனுக்கு விருது\nகேரளவிற்க்காக அதிக தொகையை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் – விவரம் உள்ளே\nமதம் மாறிய சிம்புவின் தம்பி – நடந்தது என்ன\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே\nதனது படத்திற்காக நடிகர் தனுஷின் உதவியை நாடும் ஹன்சிகா – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2011/08/blog-post.html", "date_download": "2019-05-25T20:52:14Z", "digest": "sha1:VZT43OQRO7OJFS3MDX4WJYV7VCIWJDCF", "length": 15768, "nlines": 106, "source_domain": "www.newsten.in", "title": "இன்டர் நெட் என்றால் என்ன? - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Internet / Tech / இன்டர் நெட் என்றால் என்ன\nஇன்டர் நெட் என்றால் என்ன\nஇண்டெர் நெட் என்பது உலகத்தில் உள்ள செய்திகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்த்து கம்ப்யூட்டரின் மூலமாக உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அதோடு மட்டுமலாமல் பெரிய\nபெரிய நிறுவணங்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் தங்களுடைய நிறுவணத்தின் செயல்திட்டங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்க்கு இந்த இணைய தளம் உதவியாக இருக்கிறது. மேலும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த்தப்படும் புதிய மென்பொருட்களின் (Softwares-சாப்ட்வேர்) கண்டுபிடிப்பு இந்த இணைய தளத்தின் மூலம்தான் தெரியப்படுத்தப்படுகிறது.\nஅதுமட்டுமில்லாமல் இன்றைய நவீன யுகத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர்களோடு ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பேசிக்கொள்ளவும் (சாட்டிங்) உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் கம்ப்யூட்டர் மூலமாகவே உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புவதற்க்காகவும் இண்டெர் நெட் பயன்படுகிறது.\nநீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் ஐக்கான் தான் இண்டெர் நெட்டை ஓப்பன் செய்வதற்க்கு பயன்படுகிறது. அதனை டபுள் கிளிக் செய்து (அல்லது அந்த ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து ஓப்பன் என்று வருவதை கிளிக் செய்யவும்) இண்டெர்நெட்டை ஓப்பன் செய்ததும் கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு தட்டு திறந்துகொள்ளும். இதில் தான் நீங்கள் உங்களுக்கு தேவையான செய்திகளை பார்க்க முடியும்.\nஇந்த படத்தில் நம்பர் 1 என்று குறியிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் தான் நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தள முகவரியை டைப் செய்யவேண்டும்.\nஒட்டு மொத்த தகவலும் இங்கு பார்க்க முடியும் என்றாலும் ஓவ்வொரு தகவலுக்கும் தனித்தனியே ஒரு முகவரி இருந்தால் தானே அது சாத்தியமாகும். அதனால் தான் ஒவ்வொரு தகவல் நிறுவணமும் தனித்தனியே தங்களுக்கென ஒரு பெயரை வைத்துள்ளது.\nஉதாரணத்திற்க்கு நீங்கள் நமது ஸ்டேட் பேங்கிற்க்கு சொந்தமான இணைய தளத்தை பார்க்கவேண்டும் என்றால் http://www.statebank.com என்று நீங்கள் டைப் செய்யவேண்டும்.\nஇப்படி டைப் செய்து உடனே உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஸ்டேட் பேங்கின் இணைய தளம் ஓப்பன் ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் மேற்கொண்டு அந்த தளத்தில் தேவைப்பட்ட இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த தளத்தின் முகவரிய டைப் செய்ய்ம்போது நீங்கள் www.statebank.com என்று மட்டும் டைப் செய்தாலே போதுமானது http:// என்று ஆரம்பத்தில் வரக்கூடியது தானாகவே நீங்கள் டைப் செய்யும் முகவரியோடு சேர்ந்துகொள்ளும்.\nமேலும் இந்த முகவரி சம்பந்தமாக தெரிந்துகொள்ளவேண்டிய சில விபரங்கள்:\n1) இந்த இணைய தள முகவரிகள் அனைத்தும் சிறிய ஆங்கில எழுத்துக்களாக ( Small Letter)மட்டுமே இருக்கும் பெரிய ஆங்கில எழுத்துக்கள் (CAPITAL LETTER இந்த முகவரியில் வரவே வராது (உதாரணத்திற்க்கு மேலே உள்ள முகவரி WWW.STATEBANK.COM என்று வராது)\n2) இணைய தள முகவரியை நீங்கள் டைப் செய்யும்போது ஒரு வார்த்தைக்கு இன்னொரு வார்த்தை எக்காரணத்தைக்கொண்டும் இடைவெளியை விடக்கூடாது. சேர்த்துதான் டைப் செய்யவேண்டும். ( உதாரணத்திற்க்கு statebank என்பதை state bank என்று டைப் செய்யக்கூடாது)\n3) எந்த முகவரியாக இருந்தாலும் அதன் கடைசியில் .com .in .ae .net என்பதுபோன்ற ஒரு முடிவு வார்தையோடு தான் இருக்கும். இது இல்லாமல் இருக்காது.\nஅடுத்து நம்பர் 2 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஆரோவை நீங்கள் எதற்க்காக பயன்படுத்தவேண்டும் தெரியுமா \nஇண்டெர் நெட்டில் ஒரு பக்கத்தை ஓப்பன் செய்த பிறகு இன்னொரு\nபக்கத்தை ஓப்பன் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் பிறகு மறுபடியும் முதல் பக்கத்திற்க்கு போகவேண்டுமென்றால் அந்த ஆரோ பட்டனை கிளிக் செய்தால் போதும் முதல் பக்கத்திற்க்கு போய்விடலாம்.\nஅடுத்து நம்பர் 3 என்று குறிப்பிடப்பட்டிருக்கு இடத்தில் என்ன பயன் தெரியுமா\nநீங்கள் இண்டெர்நெட்டில் அட்ரஸ் அடிக்கு இடத்தில் (நம்பர் 1 என்று குறிப்பிட்ட இடத்தில்) www.google.com என்று டைப் செய்து அந்த கூகுல் பக்கத்தை ஓப்பன் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மேலே 3 என்று குறிப்பிட்ட பகுதி தெரியும் அந்த பகுதியில் நீங்கள் எந்த வார்த்தையை டைப் செய்கிறீர்களோ உடனே உங்களுக்கு அந்த வார்த்தைக்கு சம்பந்தமான பல இணைய தளங்கள் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எந்த இணைய தளம் தேவையோ அதை நீங்கள் ஓப்பன் செய்துகொள்ளலாம்.\nஉதாரணத்திற்க்கு நம்பர் 3 என்று குறிப்பிட்ட இதத்தில் நீங்கள் tamil cinema என்று டைப் செய்து உங்கள் கீ போர்டில் எண்டர் பட்டனை அழுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் உடனே உங்களுக்கு தமிழ் சினிமா சம்பந்தமாக இண்டெர்நெட்டில் எந்தனை விதமான இனைய தளங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை நீங்கள் கிளிக் செய்து ஓப்பன் செய்துகொள்ளலாம்.\nஅடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஸ்டார் இருப்பதை நீங்கள் பார்ப்பீகள் இந்த ஸ்டாரை கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த உங்களுக்கு விருப்பமான் தளத்திற்க்கு உடனே செல்ல முடியும்.\nஅடுத்து நம்பர் 5 என்று குடிப்பிட்ட இடத்தில் Tools என்று எழுதப்பட்டிருப்ப்பதை கிளிக் செய்தால் நீங்கள் இந்த இண்டெர் நெட் சம்பந்தமான சில செட்டப்புக்களை மாற்ற முடியும். இதன் விளக்கம் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2007/12/", "date_download": "2019-05-25T20:55:32Z", "digest": "sha1:NSLIHBZO57Y7ZLLK44IAOSAX6VIZPSVS", "length": 12483, "nlines": 313, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: December 2007", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகருவறை யுத்தமடா என் காதல்\nவினோத் Saivite பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்.\nவண்ண வண்ண கனவுகள் சுமந்து திரிகின்ற பட்டாம்பூச்சி.\nவினோத்தின் அப்பா உயிருடன் இல்லை. அம்மா ஒரு தினக்கூலி.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வினோத்.\nவினோத்திற்கு இருதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர்கள்\nகண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய\nஇதற்கான செலவு ரூ. 1.5 லட்சத்தை அப்பல்லோ மருத்துவமனை\nஇதர மருந்து செலவுக்காக ரூ 25 ஆயிரம் தேவைப்படுகிறது.\nமனம் இருக்கும் நண்பர்கள் உதவ முன்வரலாம்.\nஉதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு\nசென்று தங்களது உதவியினை அளிக்கலாம்.\nஇதேபோல் பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை\nசந்துருவிற்கும் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய\nஉதவ விரும்பும் அன்பர்கள் உதவலாம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகருவறை யுத்தமடா என் காதல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.philosophyprabhakaran.com/2019/05/13052019.html?showComment=1557766863195", "date_download": "2019-05-25T22:11:19Z", "digest": "sha1:6NRB6AOQ5OUKHJNTIRG6DMKGCDCLATYQ", "length": 22426, "nlines": 168, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 13052019", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 13052019\nசென்ற வாரம் இரண்டு படங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் இரண்டு இடங்களைப் பற்றி பார்க்கலாம். இரண்டும் சென்னையிலிருந்து சுமார் நூறு, நூற்றியைம்பது கி.மீ. தொலைவில் உள்ள இடங்கள்.\n தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலின் வழியாக பிரம்மதேசம் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. பல்வேறு காலகட்டத்தில் பயணிக்கும் நாவலில் முதலாம் ராஜேந்திர சோழர் ஒரு பாத்திரமாகவே வருகிறார். ராஜேந்திர சோழரின் கல்லறை திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்தில் அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் தமிழ்மகன்.\nதமிழகத்தில் களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு, சோழர்கள் மீண்டு வந்ததும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அப்படியொரு பிரம்மதேயம் தான் மருவி பிரம்மதேசம் என்று ஆகியிருக்கக்கூடும். தமிழகத்தில் வேறு சில பிரம்மதேசங்கள் கூட உள்ளன. குறிப்பாக நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஒரு பிரம்மதேசம் உள்ளது. அங்கே புகழ்பெற்ற கோவில் ஒன்றும் உண்டு.\nஒரு நிறைந்த நன்னாளில் பிரம்மதேசத்தை நோக்கி புறப்பட்டோம். பிரம்மதேசம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வாரநாட்களில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் அங்கே செல்வது உகந்தது. மற்ற நாட்களில் கோவிலின் உள்கட்டமைப்பை பார்க்க முடியாது. சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் தாண்டி, ஆற்காடு செல்லும் வழியில் சிறுகரும்பூர் என்கிற சிற்றூர் வருகிறது. அங்கிருந்து இடதுபுறம் ஒடித்து திருப்பி பத்து கி.மீ. உள்ளே சென்றால் பிரம்மதேசம். சொல்லி வைத்தாற்போல அங்கே ராஜேந்திர சோழர் என்று ஆரம்பித்தால் யாருக்கும் அப்படியொரு இடம் இருப்பதாக தெரியவில்லை. கூகுள் மேப்பை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே பயணமானோம். பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்தை கடந்து கொஞ்ச தூரம் சென்றபிறகே கோவில் கண்களுக்கு தெரிகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை. பக்கத்தில் விசாரித்தபோது தொல்லியல் அதிகாரி சில மாதங்களாகவே வருவதில்லை என்றார். நுழைவுவாயிலில் பலமாக பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். (எப்படி என்று கேட்காதீர்கள். பார்க்க படம்). தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை இப்படி அத்துமீறி நுழைந்திருக்கிறோம் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் பதற்றம். ஆனால் அங்கே யாரும் எங்களை சட்டை செய்ததாக தெரியவில்லை. உள்ளே உள்ளூர் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். (சோழர்கள் காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்குமா ) கோவிலின் கோபுரத்தின் அருகே சென்றோம். நிறைய சிதைந்த நிலையில், சில இடங்களில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது மண்டபம். அதிகாரி யாருமில்லாததால் கோவிலின் கர்ப்பக்கிரகம் அல்லது உள்ளறைக்கு சென்று பார்க்க முடியவில்லை. பராமரிப்பில்லாமல் உள்ள பகுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நம்மவர்களுக்கே உரிய ஒரு பழக்கம் மறைவான ஒரு இடம் கிடைத்தால் அங்கே மது அருந்துவது. அப்பழக்கத்திற்கு ராஜேந்திர சோழரும் விலக்கல்ல என்று அங்கிருந்த நீரற்ற கிணற்றில் கிடந்த மதுக்குப்பிகளே சாட்சி.\nகோபுரத்தின் பின்புறம் உள்ள நிலத்தில் பராமரிப்பின்றி ஒரு கல்லறை உள்ளது. ஒருவேளை அது சோழருடைய கல்லறையாக இருக்கலாம்.\nதமிழர் வரலாற்றின் மீதோ / தொல்லியல் மீதோ மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடம் இது.\nஇரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் ஒரு திரையரங்கம். திரையரங்கில் ஸ்பெஷல் என்னவென்றால் அது டென்ட் கொட்டாய் என்பதுதான். தமிழ்நாட்டின் கடைசி டென்ட் கொட்டா இத்திரையரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை நியூஸ் மினிட் இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது.\nசோழனைப் பார்க்கச் சென்ற அதே NH48ல் ஆற்காடுக்கும், வேலூருக்கும் இடையே பூட்டுத்தாக்கு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது கணேஷ் திரையரங்கம் என்கிற இந்த டென்ட் கொட்டாய். கூகுளில் போன் நம்பர் எல்லாம் முறையாக அளிக்கப்பட்டிருந்ததால் முதலில் அலைபேசினோம். கனிவுடன் பேசிய அரங்கின் உரிமையாளர் படம் பார்ப்பதென்றால் மாலை நேரத்திற்கு மேல் வரும்படியும், மற்றபடி அரங்கை பார்ப்பதென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொன்னார்.\nநாங்கள் பூட்டுத்தாக்கை சென்றடைந்தபோது அங்கே பயங்கரக்கூட்டம். நேரத்தைப் பார்த்தோம். மதியம் பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது. டாஸ்மாக் திறப்பதற்காக காத்திருந்த கூட்டம்தான் அது. இங்கேயும் ஒரு வாயில், இங்கேயும் ஒரு பூட்டு. ஆனால் அத்துமீற முடியவில்லை. உரிமையாளரை அலைபேசியில் கூப்பிட்டோம். இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லி, சொன்னபடி வரவும் செய்தார். சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றில்லாமல் எங்களை நல்ல மரியாதையுடன் நடத்தினார் திரையரங்க உரிமையாளர் கிட்டத்தட்ட பிரஸ் அந்தஸ்து என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nநாங்கள் போன சமயம் திரையரங்கில் கஜினிகாந்த் ஓடிக்கொண்டிருந்தது. டென்ட் கொட்டாய் என்பதால் பகல், மேட்னி காட்சிகள் திரையிட முடியாது. தினசரி மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணிக் காட்சிகள் மட்டும். மேலே ஆஸ்பெட்டா கூரை, ஒருபுறம் திரை, மறுபுறம் ப்ரொஜெக்ஷன் அறை. பக்கவாட்டில் சுற்றுச்சுவரெல்லாம் கிடையாது. திரைக்கு முன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து விடப்பட்ட மண் பகுதி, அதன்பிறகு பென்ச் பகுதி (இங்கும் ஆண்கள் / பெண்கள் தனித்தனி பகுதி). பென்ச் பகுதி சமீபத்தில் புனரமைக்கப்பட்டு மர நாற்காலிகள் அமைத்திருக்கிறார்கள். அதன்பிறகு பர்சனல் ரூம், அதாவது பாக்ஸ். இங்கே பஞ்சு பொதிக்கப்பட்ட நாற்காலிகள் உள்ளன. டிக்கட் விலை தரைக்கு பத்து, பென்ச் இருபது, பாக்ஸ் முப்பது.\nஉரிமையாளர் கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் பக்கம் என்று நவீன நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கிறார். நவீன ஒலியமைப்பு செய்து வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளை விட இங்குள்ள ஒலியமைப்பு அபாரமாக இருக்கும் என்றார். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அங்கே இருந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவிற்கு நேரமில்லை.\nதொடர்ந்து உரிமையாளருடன் பேசுகையில் திரையரங்கை தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், மற்ற திரையரங்கினர் மத்தியில் நிலவும் அரசியல் குறித்தும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனாலேயே பல சமயங்களில் செகண்ட் ரிலீஸ் படங்களையே வெளியிட நேர்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். அதே சமயங்களில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், எங்களைப் போல அவ்வப்போது சிலர் விசாரித்து வருவதாகவும் சொன்னார். டாஸ்மாக்கிற்கு நேரெதிரில் திரையரங்கம். அமர்ந்து இளைப்பாற தோதாக மண்தரை. இதனால் உங்களுக்கு நிறைய தொந்தரவுகள் வந்திருக்குமே என்று கேட்டோம். பொதுவாக இங்கு வருபவர்கள் உள்ளூர்க்காரர்கள் தான். அவர்கள் பிரச்சனையெல்லாம் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்தாலும் போலீஸிடம் தகவல் சொன்னால் போதும் என்றார்.\nதிரைப்படங்கள் பற்றி பேசும்போது சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கில ஹாரர் படம் அமோக வசூலை அள்ளியதாக சந்தோஷப்பட்டுக்கொண்டார். நான் அந்த ஹாரர் படத்தை பார்த்திருக்கிறேன். இரவுக்காட்சி, அந்த திறந்தவெளி திரையரங்கில் அந்த ஹாரர் படத்தைப் பார்த்தால் பீதி நிச்சயம்.\nஇன்னொரு நன்னாளில் ராஜேந்திர சோழரின் உள்ளறையையும், பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் இரவுக்காட்சி ஹாரர் திரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைய வேண்டும்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:14:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v4\nஆர்வமாக இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.\nஒருவழியாக ஒயின் ஷாப்பை இரண்டு வாரமாக திறந்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்\nபிரபா ஒயின் ஷாப் ஒனர் அந்த ஹாரர் படம் எதுனு கொஞ்சம் சொன்னால் நாங்களும் பீதி அடைவோமே பார்த்து ப்ளீஸ் ஹெல்ப்\n\"ந்த ஹாரர் படம் எதுனு கொஞ்சம் சொன்னால்\"\nராஜேந்திர சோழன் கல்லறை பார்க்க ஆவல். எப்போது திறந்திருக்குமாம் ஞாயிறு என்பதால் திறக்கவில்லையா அத்து மீறி நுழைந்ததால் உள்ளே படம் எடுக்கவில்லையா\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 20052019\nகோவா – கடற்கரைகளைக் கடந்து\nபிரபா ஒயின்ஷாப் – 13052019\nபிரபா ஒயின்ஷாப் - 06052019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58885-the-governor-should-take-legal-action-in-release-of-7-persons-arputhammal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T20:52:36Z", "digest": "sha1:M6DSAPSJEL62QZIXBRZUB76NLO46XUL7", "length": 12764, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள் | The Governor should take legal action in release of 7 persons : Arputhammal", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று அவர்களை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் 28 ஆண்டுகால போராட்டத்துக்கு தற்போது வரை முடிவு கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், மக்களை ஒருங்கிணைத்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரை கையொப்பமிட வலியுறுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். 7 பேரை விடுதலை செய்யும் உத்தரவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கையொப்பமிடும் வரையில் இப்பயணம் தொடரும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மாற்றுக் கருத்து இல்லை. இவ்விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் முறையாக ஸ்ரீவில்லிப்புத்துார் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 7 பேர் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றி ஆதரவு தந்துள்ளனர். இதுபோல் மற்ற இடங்களிலும் ஆதரவு கரம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nபாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலை விவகாரம் சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பு\n“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்\n“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை\n“ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்” - ஸ்டாலின்\n7 பேர் விடுதலையை ஆளுநரே முடிவெடுப்பார் உச்சநீதிமன்றம் உறுதி\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\n“ஏழு பேர் விடுதலைக்கோரி மார்ச் 9ல் மனிதச் சங்கிலி போராட்டம்” - அற்புதம்மாள்\n7 பேர் விடுதலைக்கு இது சாதகமான சூழல் - முதல்வர் பழனிசாமிக்கு நளினி கடிதம்\nRelated Tags : Arputhammal , அற்புதம்மாள் , 7 பேர் விடுதலை , தமிழக ஆளுநர் , பேரறிவாளன் , Banwarilal prohit\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nபாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/77536/cinema/Bollywood/Sunny-Deol-joints-in-BJP.htm", "date_download": "2019-05-25T21:53:07Z", "digest": "sha1:3BCBOP2ZL6I7A4ROS574ZFQIFIKBC7HB", "length": 10972, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல் - Sunny Deol joints in BJP", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சன்னி தியோல். 80களில் தொடங்கிய அவர் சினிமா பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திராவின் மூத்த மனைவி பிரகாஷ் கவுருக்கு பிறந்த மகன். தர்மேந்திரா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் பார்லிமென்ட் உறுப்பினராகவும் இருந்தார். தற்போது தந்தை வழியில் சன்னி தியோலும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.\nடில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக் நேற்று சென்ற சன்னி தியோல் அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மற்றும் பியூஸ் கோயல் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.\nபின்னர் அவர் பேசும்போது \"எனது தந்தை தர்மேந்திரா மறைந்த தலைவர் வாஜ்பாய்க்கு பிடித்தமானவர். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன். பாரதிய ஜனதா கட்சிக்கும், மக்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : ... மோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். பிரதமரின் முயற்சிக்கு பாடுபடுங்கள். நலத்திட்டங்களை செயலாற்றுங்கள். நலத்திட்டங்களை மக்களுக்கு சொல்லுங்கள். அவர்களை சென்றடைய பாடுபடுங்கள். வெற்றி உமதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/tamannah/", "date_download": "2019-05-25T21:46:06Z", "digest": "sha1:O6FGAYM7VQTSMJE6LGMYFE2NZRJTMRRK", "length": 7459, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#Tamannah Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nDevi 2 – கவர்ச்சி ஆட்டம் போட்ட தமன்னா\n(Devi 2) விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள ‘தேவி 2’ படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ‘அபிநேத்ரி 2’ என்ற பெயரில் தெலுங்கிலும்\nTamannaah – கவர்ச்சி ஆட்டம் போட்ட தமன்னா\n(Tamannaah) ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த, “தேவி 2” படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ள இந்த படத்திலும் பிரபுதேவா – தமன்னா மற்றும் அட்டகத்தி நந்திதா, கோவை சரளா உள்பட\nநடிகை தமன்னாவின் தீராத ஆசை\n(Tamannaah) மும்பை நடிகையான தமன்னா, பல படங்களில் முத்தக் காட்சியில் நடித்து விட்டார். ‘பிரபல ஹிந்தி நடிகரான, ஹிருத்திக் ரோஷனுடன், ஒரு படத்திலாவது, முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் ஆசை. அதற்கு\nசுந்தர் சி இயக்கத்தில் விஷால் – தமன்னா\n(SundarC) ‘கத்திச்சண்டை’ படத்தில் இணைந்த விஷால் – தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள். தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தின்\nவில்லி வேடத்தில் மிரட்ட வரும் தமன்னா\n‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி நாயகிகள் சிலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமன்னா தற்போது\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/40725-nawaz-sharif-and-maryam-nawaz-to-be-arrested-on-arrival-at-lahore-airport-says-pakistan-anti-corruption-official.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:41:23Z", "digest": "sha1:4FXYG4CM3D6BHYHQYJ6QTNADIIDXJWYU", "length": 12224, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கால் வைத்ததும் கைது... நவாஸ் ஷெரிப்பை சிறையில் அடைக்க பாகிஸ்தான் போலீஸ் தீவிர ஏற்பாடு! | Nawaz Sharif and Maryam Nawaz to be arrested on arrival at Lahore airport, says Pakistan anti-corruption official", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nகால் வைத்ததும் கைது... நவாஸ் ஷெரிப்பை சிறையில் அடைக்க பாகிஸ்தான் போலீஸ் தீவிர ஏற்பாடு\nஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகிய இருவரையும் லாகூர் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் உலக அளவில் அதிக முதலீடு செய்தவர்கள் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பனாமா பேப்பர்ஸ் மூலம், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவரும் நவாஸின் மருமகனுமான சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் நவாஸ் ஷெரிப்புக்கு 80 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 73 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தற்போது லண்டனில் இருக்கும் நவாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 13ம் தேதி பாகிஸ்தான் திரும்ப உள்ளத்தக்க தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். லண்டன் நீதிமன்ற உத்தரவை பாகிஸ்தான் அரசு உறுதியாக நிறைவேற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n#BiggBoss Day 22: அந்த இரவு அப்படி என்ன தான் நடந்தது\nஜெ.வின் கட்டளையே சாசனம்- ஓபிஎஸ்\nநிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\n'பாகுபலி' வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகும் திரை அனுபவம் நீடிப்பது எப்படி\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nமோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து\nபாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்\nஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/category/astrology", "date_download": "2019-05-25T22:21:48Z", "digest": "sha1:MPYMIVGORI5L6BBKJPXLAHRXKHQIU3HF", "length": 12806, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "ஐோதிடம் | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்...\tRead more\nமேஷம் மேஷம்: கணவன் மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப் பா...\tRead more\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்...\tRead more\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில்ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிக...\tRead more\nமேஷம் மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்புஅதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பா...\tRead more\nமேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலி ருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும்...\tRead more\nமேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரு...\tRead more\nமேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்க...\tRead more\nமேஷம் மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பா...\tRead more\nமேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்...\tRead more\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://moonramkonam.com/tag/kathal-kavithaigal/", "date_download": "2019-05-25T21:01:03Z", "digest": "sha1:XDWHXPPERFSX5WDFFG7GDYIAFGJTCQBB", "length": 14723, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "kathal kavithaigal Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nPosted by மூன்றாம் கோணம்\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை [மேலும் படிக்க]\nநீ – காதல் கவிதை – [மேலும் படிக்க]\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nகாதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன் அபியின் [மேலும் படிக்க]\nபூ கவிதை – பூ புகைப்படம் கவிதை – 9 – அபி\nபூ கவிதை – பூ புகைப்படம் கவிதை – 9 – அபி\nபூ கவிதை – பூ புகைப்படம் [மேலும் படிக்க]\nபூ – புகைப்படம் – கவிதை – 8\nபூ – புகைப்படம் – கவிதை – 8\nபூ கவிதை – 8 [மேலும் படிக்க]\nபூ – புகைப்படம் – கவிதை – 6\nபூ – புகைப்படம் – கவிதை – 6\nபூ – புகைப்படம் – கவிதை – 6\nபூ – புகைப்படம்-கவிதை 5\nபூ – புகைப்படம்-கவிதை 5\nபூ கவிதை -5 பாறைகளின் இடுக்கில் [மேலும் படிக்க]\nபூ – புகைப்படம் – கவிதை 4\nபூ – புகைப்படம் – கவிதை 4\nபூ கவிதை – 4 ஜோடிப் [மேலும் படிக்க]\nபூ – புகைப்படம் – கவிதை – 3\nபூ – புகைப்படம் – கவிதை – 3\nஅழகாயிருக்குல்ல என்கிறாய் பூவைப் பார்த்து \nபூ – புகைப்படம் – கவிதை -2\nபூ – புகைப்படம் – கவிதை -2\nதன்னந்தனி அறையில் உன் நினைவுகளோடு புரண்டு [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "http://tamilbc.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-05-25T22:21:06Z", "digest": "sha1:KEJFHUUXL2OTD7FZIHXNVRSOQWE6XOWN", "length": 5805, "nlines": 95, "source_domain": "tamilbc.ca", "title": "திருமணம் கைக்கூட எளிய பரிகாரம் – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nதிருமணம் கைக்கூட எளிய பரிகாரம்\nநல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.\nஇந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.\nஅது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/tag/harish-kalyan/", "date_download": "2019-05-25T21:49:51Z", "digest": "sha1:SQ63B3QTFAWIIP6ESJWUSXSJWYHPIRCG", "length": 9427, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "harish kalyan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆறு ஹீரோ, ஆறு கதை வித்தியாசமான பாணியில் சிம்பு தேவன்\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘புலி’ ஆகிய படங்களை இயக்கியவர்இயக்குனர் சிம்புதேவன். நடிகர் வடிவேலுவை வைத்து இவர் இயக்கிய ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் தற்போது தற்காலிகமாக நின்று விட்டது. ஆகையால் சிம்புதேவன் தனது அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் 6 ஹீரோக்கள் நடிக்கின்றனர். கதையும் 6 விதமாக உள்ளது. மேலும் ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் […]\nஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ பூஜை- ஆல்பம் ஸ்பெஷல்\nபூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’\nதன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான ‘தனுசு ராசி நேயர்களே’வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது […]\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுஷ ராசி நேயர்களே\nஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன். அவர் நடித்த இஸ்பேட் ராஜா, இதய ராணி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. இப்பொழுது அவர் தனுஷ ராசி நேயர்களே எனும் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். படத்தில் முனிஷ்காந்த் மற்றும் ரேணுகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்.\nஆக்ஷன் ஹீரோவாக மாறிய ஹரீஷ் கல்யாண்\nஇஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் ட்ரைலர் – அடல்ட் காதலா\nஹரிஸ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்\nபியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு குறித்த அனுபவங்களை நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் கூறியிருந்தார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை […]\nபடப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நுரையீரல் பாதித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது – ஹரிஷ் கல்யாண்\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த படம் பியார் பிரேமா காதல் ஆகும். இந்த படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் – ரைசா இருவரும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைந்தனர். இன்னிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/4", "date_download": "2019-05-25T22:09:07Z", "digest": "sha1:OTN5VOQ5BDPT7IF2T655YHWKGWWRTODE", "length": 9786, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாம் தமிழர்", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்\nகொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்கு\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nஇன்னும் கட்சியே தொடங்கல அதுக்குள்ள கூட்டணியா ரஜினிகாந்த்\nமதிமுக- நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல்: நடுரோட்டில் அடிதடி\nசெம்மரம் வெட்டச் சென்றதாக திருப்பதியில் தமிழர்கள் கைது\nபொழுது போக்கிற்காக போராட்டங்கள் அல்ல - சீமான்\nதமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள்\nலண்டனிலும் மோடிக்கு எதிராக ஒலித்த #GoBackModi\nபோலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது\nநாம் தமிழர் என்ன வன்முறை கட்சியா\n‘மீம்ஸ் போட்டு காயப்படுத்த வேண்டாம்’:வைகோ வேண்டுகோள்\n‘போராட்டங்ளை முன்னெடுக்க வேண்டாம்’: அறிவிப்பு வெளியாகி அரைமணி நேரத்தில் சீமான் விடுவிப்பு\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nசுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்\nகொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்கு\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nஇன்னும் கட்சியே தொடங்கல அதுக்குள்ள கூட்டணியா ரஜினிகாந்த்\nமதிமுக- நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல்: நடுரோட்டில் அடிதடி\nசெம்மரம் வெட்டச் சென்றதாக திருப்பதியில் தமிழர்கள் கைது\nபொழுது போக்கிற்காக போராட்டங்கள் அல்ல - சீமான்\nதமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள்\nலண்டனிலும் மோடிக்கு எதிராக ஒலித்த #GoBackModi\nபோலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது\nநாம் தமிழர் என்ன வன்முறை கட்சியா\n‘மீம்ஸ் போட்டு காயப்படுத்த வேண்டாம்’:வைகோ வேண்டுகோள்\n‘போராட்டங்ளை முன்னெடுக்க வேண்டாம்’: அறிவிப்பு வெளியாகி அரைமணி நேரத்தில் சீமான் விடுவிப்பு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-25T20:53:01Z", "digest": "sha1:WKOV3XD6O33T4XNQTMIY32OJLYTQT3ZX", "length": 13235, "nlines": 196, "source_domain": "www.tamizhdb.com", "title": "' உலகின் உயர்ந்த மருந்து - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tகலை மற்றும் கலாச்சாரம், பொதுத் தமிழ் தகவல்கள்\nமுதலியவைகளை பார்; அவற்றை உற்று நோக்கு; அதன் இயற்கை அழகுகளையெல்லாம் அள்ளிப் பருகு. அதனால் உனக்கு மகிழ்ச்சி தோன்றும். அதைவிட உன் கொடிய உள்ளத்தைத் திருத்தி, பண்படுத்தும் மருந்து இவ்வுலகில் எதுவும் இல்லை.\nசீசாவைத் திறந்ததும் முகர்ந்து பாராதே அதில் நஞ்சு மருந்து இல்லை; நஞ்சு மருந்து இருந்த சீசாவும் அதுவல்ல. அனால், அதில் நெடுநாளாக அடைபட்டு இருக்கிற காற்று நஞ்சாக இருக்கிறது. மக்களின் உடல் நலத்தை கெடுப்பதற்கு இந்த நஞ்சுக்கு காற்றே போதுமானது. ஆகவே எச்சரிக்கையாக இரு. உன் வீட்டில் இருக்கும் மற்றவருக்கும் இதை சொல்லிவை.\nதிரு கி ஆ பெ விசுவநாதம் பிள்ளை\nPingback: தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/01/arrest_30.html", "date_download": "2019-05-25T21:29:13Z", "digest": "sha1:X6W47SPW5WYFLRQQGBOBPGU2LDJPAYKJ", "length": 17980, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "யோசித உள்ளிட்ட அறுவர் இன்று கைதாகும் நிலை ???? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயோசித உள்ளிட்ட அறுவர் இன்று கைதாகும் நிலை \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புதல்வர் யோசித உள்ளிட்ட அறுவர் இன்று கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக FCID வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரச நிதியை CSN தொலைகாட்சி நிறுவனத்துக்காக முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யோசித உள்ளிட்ட அறுவர் கைது செய்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக FCID வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் எமது செய்திபிரிவுக்கு தெரிவித்தன.\nகடற்படை தலைமயகத்தில் யோசிதவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு தற்போது FCID க்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.\nஇந்த விசாரணைகள் கடற்படை தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nசுமார் காலை 9.30 மணி அளவில் அழைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஸவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nநிதி மோசடி பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், அதற்கான காரணம் இதுவரை தமக்கு தெரியவில்லை எனவும் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.\nஇதேவேளை, குறித்த செய்தியினை கொழும்பு பீ.பீ.சி. ஊடகவியலாளர் அசாம் அமீனும் தனது ட்விட்டர் வளைதளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயோஷித்தவை கைது செய்வது தொடர்பில் பொலிசார் தீவிரம்\nமுன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் , கடற்படை அதிகாரியுமான யோசித்த இன்றைக்குள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nசீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள நிதிமோசடிகள் தொடர்பில் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்ட இன்று காலையில் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையே மேற்குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தனது தம்பியையும் கைது செய்வதற்கு பொலிசார் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமேலும் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்வது தொடர்பில் கடற்படையினரிடம் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய நிலையில் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் பணிப்பாளர்களான ரொஹான் வெலிவிட்ட மட்டுமன்றி ஏ.ஆர். பெர்னாண்டோவும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையே கட்சியில் சரிந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் யோஷித்த உள்ளிட்டோரை கைது செய்யுமாறு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.\nஅமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ஒரே வாகனத்தில் பயணித்தவாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஇந்த நிலையில், தேர்தல் ஒன்று நெருங்கி வரும் நிலையில் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படுவதானது அவர்கள் மீது பொதுமக்களின் அனுதாபம் அதிகரிப்பதற்கு வழியேற்படுத்தி விடும் என்று அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனினும் அரசியல் செயற்பாடுகளில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படும் ஜனாதிபதி , சந்தர்ப்பமறியாது மஹிந்த குடும்பத்தினரின் கைது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/02/jaffna_12.html", "date_download": "2019-05-25T21:24:22Z", "digest": "sha1:O3NLO7VWYC53IITZ5J2762QUUM6UT6WA", "length": 11082, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "தனியார் பேருந்து ஓட்டுனர்களிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதனியார் பேருந்து ஓட்டுனர்களிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்\nயாழில் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கும் அவதானமற்ற வாகன ஓட்டத்தாலும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் அண்மைக்கால செயற்பாடு காரணமாக திருநெல்வேலிப்பகுதியில் பாலகன் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டது.\nஇப்படியான தனியார் பேருந்து ஓட்டுனர்களின் செயற்பாடுகளை கண்டித்து இன்று யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/19143745/1237871/Mehandi-Circus-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-05-25T21:29:57Z", "digest": "sha1:ARNWMI36EB2MHPQ3I7IAGMJFEZS5ZBQH", "length": 17543, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mehandi Circus Movie Review in Tamil || இசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 25-05-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.\nஇந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.\nநாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.\nகடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே எளிமையான மீதி காதல் கதை.\nஇரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nகட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.\nஎஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.\nநாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனை - நீயா 2 விமர்சனம்\nபேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி - பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்\nதொழிலதிபராக ஆசைப்பட்டு மோசடியில் சிக்கும் இளைஞர் - ஓவியாவ விட்டா யாரு சீனி விமர்சனம்\nமோதலில் ஈடுபட்ட பெண்ணை காதலில் விழ வைக்கும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர்.லோக்கல் விமர்சனம்\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி படப்பிடிப்பில் காயம் - ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nமெகந்தி சர்க்கஸ் - டிரைலர்\nசர்க்கஸ் அழிய சினிமாவும் காரணம் - விக்னேஷ்காந்த்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://drbjambulingam.blogspot.com/2014/10/", "date_download": "2019-05-25T22:22:11Z", "digest": "sha1:YL2QSLMBCQ7LDYFPMIG4SBWCMNNXC5IP", "length": 24699, "nlines": 426, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: October 2014", "raw_content": "\nஅலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 2014 முதல் வாரம் தொடங்கி புனிதப்பயணம் மேற்கொண்டோம். எங்கள் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், உடன் வந்த உறவினர்களுக்கும் நன்றி. பயண அனுபவம் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.\nதிரிவேணி சங்கமம் அருகே கோட்டை, அலகாபாத்\nமகாபோதி கோயில் (நுழைவாயில்), புத்தகயா\nநாளை (26.10.2014) மதுரையில் நடைபெறவுள்ள வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில் சந்திப்போம். அவ்விழாவில் திரு கரந்தை ஜெயக்குமார் எழுதியுள்ள கரந்தை மாமனிதர்கள் நூலின் முதல் படியினை நான் பெறவுள்ளேன். இதோ உங்களுக்கான அழைப்பு. அழைப்பினை ஏற்க வேண்டுகிறேன்.\nமதுரை வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ்\nகாசிப் பயணப் புகைப்படங்கள் எடுக்க உதவி\nதிருமதி பாக்கியவதி ஜம்புலிங்கம், திருமதி கண்மணி இராமமூர்ததி\nபயண அனுபவத்தைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.\nஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\nவிக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்கலாம்.\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/global/ta/sadhguru/mission/isha-vidhya-oru-thannaarvalarin-anubavam", "date_download": "2019-05-25T21:37:37Z", "digest": "sha1:HTFM6R2J7PZ6LPNRRZ7IAFBSO3C2GV6W", "length": 6052, "nlines": 204, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Vidhya - A Volunteers Story", "raw_content": "\nஈஷா வித்யா – ஒரு தன்னார்வலரின் அனுபவம்\nஈஷா வித்யா – ஒரு தன்னார்வலரின் அனுபவம்\nஅமெரிக்காவிலிருந்து வந்துள்ள ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் ஈஷா வித்யா\nஅமெரிக்காவிலிருந்து வந்துள்ள ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் ஈஷா வித்யா\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன…\nஒரு மரம் உலகை காக்கலாம்\nஒரு மரம் உலகை காக்கலாம் எது நம்மை எப்போதும் சிறப்புறச்செய்து வளர்த்தெடுத்ததோ அந்த விஷயங்களையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமி நம்மை எப்போதும் காத்து வந்தது, ஆனால்…\n“ஆரோக்யா” உடல் நலம் என்ற வாழ்க்கையின் அடிப்படையான விஷயத்தை “ஆரோக்யா” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். தொற்றிக் கொள்கிற வியாதிகளை நவீன மருத்துவத்தால் எளிதில், துரிதமாக குணமாக்க முடியும். ஆனால் நாட்பட்ட, கடுமையான நோய்களைப்…\nஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/21/indian-graduates-are-not-getting-enough-jobs-survive-013798.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:39:43Z", "digest": "sha1:P6BBSBTLKQNQKFYG4RQU3M2AOAAJGZSQ", "length": 24274, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..! CMIE அறிக்கை..! | indian graduates are not getting enough jobs to survive - Tamil Goodreturns", "raw_content": "\n» 10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..\n10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nடெல்லி: Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக் காட்டுகிறது.\nஇந்த அறிக்கையை CMIE அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் தான் இந்த அறிக்கையை எழுதி இருக்கிறாராம்.\nஇந்த அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2018 செப்டம்பர் - டிசம்பர் காலத்தில் படித்த பட்டாதாரிகளுக்கான வேலையில்லா திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். 2017 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் இந்த வேலை வாய்ப்பு 12.1% ஆக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.\nஇப்படி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதைப் பார்த்தால் இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது எனச் சொல்கிறார்.\nஇந்தியாவில் படிக்காதவர்கள், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள், 10-வது அல்லது 12-வது படித்தவர்கள், பட்டதாரிகள் என ஐந்து பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.\nஇந்த ஐந்து பிரிவில் அதிகமாக வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவது பட்டதாரிகள் தானாம். பட்டதாரிகளுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2018 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் வேலையில்லா திண்டாட்டம் 6.7% ஆக அதிகரித்திருக்கிறது. ஆக இந்தியாவின் ஒட்டு மொத்த சராசரியை விட இரண்டு மடங்கு படித்த பட்டதாரிகளுக்கு தான் வேலை இல்லை.\nஇந்தியாவில் படித்த பட்டதாரி பெண்களின் வேலை வாய்ப்புகள் ஆண்களை விட மோசம். படித்த பட்டதாரி ஆண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 10%-ஆகத் தான் இருக்கிறது. ஆனால் படித்த பட்டதாரி பெண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 35% ஆக இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\n UPSC தேர்சில் முதலிடம் பிடித்த Kanishka Kataria..\nஅதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\nஅமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..\n3 கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..\nகடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nவட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது...\nஇந்த பொலப்புக்கெல்லாம் லட்சக் கணக்குல சம்பளமா..\nகம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/cricket/gautam-gambhir-comments-about-virat-kohli-captaincy-are-not-wrong-013474.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-05-25T20:53:02Z", "digest": "sha1:GHGQ2OGXZMNXV36L6ATMCQIHXWTBSXZD", "length": 16975, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேப்டன் கோலியை, கம்பீர் கழுவி ஊத்தியதில் என்ன தப்பு இருக்கு.. நீங்களே சொல்லுங்க!! | Gautam Gambhir comments about Virat Kohli captaincy are not wrong - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» கேப்டன் கோலியை, கம்பீர் கழுவி ஊத்தியதில் என்ன தப்பு இருக்கு.. நீங்களே சொல்லுங்க\nகேப்டன் கோலியை, கம்பீர் கழுவி ஊத்தியதில் என்ன தப்பு இருக்கு.. நீங்களே சொல்லுங்க\nஐபிஎல் வெற்றி குறித்து கோஹ்லி மீது கம்பீர் கடும் விமர்சனம்\nமும்பை : சமீபத்தில் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார் கௌதம் கம்பீர்.\nஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை. ஒரு சாதாரண கேப்டன் தான் என்ற தொனியில் பேசி இருந்தார் கம்பீர்.\nதோனி விக்கெட் கீப்பரா கிடைக்க நாங்க கொடுத்து வைச்சுருக்கணும்.. புகழும் இளம் பந்துவீச்சாளர்\nஇதை கோலியின் ரசிகர்கள் பலர் எதிர்த்து கருத்து கூறியும், கம்பீரை திட்டியும் வருகின்றனர். சிலர் கோலி - கம்பீர் இடையே சில வருடங்கள் முன்பு ஐபிஎல் தொடரில் வெடித்த சண்டை தான் கம்பீர் இப்படி பேசக் காரணம் எனவும், பழைய பஞ்சாயத்துக்களை மனதில் வைத்து தான் கம்பீர் இப்படி பேசுகிறார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.\nஆனால், கௌதம் கம்பீர் கூறிய கருத்துக்களில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்பதே உண்மை. கம்பீர் கூறியது இது தான். \"விராட் கோலி நீண்ட காலமாக பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனால், இது வரை ஒரு ,முறை கூட கோப்பை வெல்லவில்லை. தொடரை வெல்லாத எந்த கேப்டனுக்கும் தொடர் வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டதில்லை.\"\n\"ஆனால், 7-8 ஆண்டுகளாக பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தும், ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வெல்லாத விராட் கோலியை - மூன்று முறை வென்ற தோனி, ரோஹித் சர்மா ஆகியோருடன் ஒப்பிடக் கூடாது\" என்று கூறி இருந்தார்.\nகோலி இதுவரை இரண்டு முறை ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை பெங்களூர் அணியை அழைத்துச் சென்றுள்ளார். அது மட்டுமே அவரது சிறப்பான ஐபிஎல் கேப்டன்சி என கூறலாம். 96 ஐபிஎல் போட்டிகளில் 44 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார்.\nகடந்த இரு ஆண்டுகளாக சிறந்த அணியை பெற்றும், ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன் அணியில் இருந்தும், பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லவில்லை. மேலும், பல போட்டிகளில் தோல்வி அடைந்தும் இருக்கிறது.\nசிறந்த கேப்டன் என பெயர் எடுத்த தோனி, புனே சூப்பர் ஜெயன்ட் அணியை அதன் முதல் சீசனில் பிளே-ஆஃப் அழைத்துச் செல்லவில்லை என்பதால், அடுத்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் சிஎஸ்கே அணி தடையில் இருந்து மீண்டு வந்த போது அந்த அணிக்கு கேப்டனாகி கோப்பை வென்றார் தோனி.\nஇந்த நிலையில், தொடர்ந்து இரண்டு தொடர்களில் சொதப்பியும் பெங்களூர் அணி நிர்வாகம் கோலியை கேப்டனாக வைத்திருக்கிறது என்பதையே கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார். கம்பீர் கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்தும், பின்னர் தோல்விகளால் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலி இந்திய அணிக்கு கேப்டன்சி செய்யும் முறையையும் பல முன்னாள் வீரர்கள் குறை கூறி இருக்கிறார்கள். அவரது அணித் தேர்வு, பீல்டிங் நிறுத்தும் முறை, பந்துவீச்சாளர்கள் சுழற்சி, டிஆர்எஸ் கேட்பதில் சொதப்பல் என பல குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டாவது பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்றால், கம்பீர் ஐபிஎல் தொடருக்காக கேட்கும் கேள்விகளை உலகக்கோப்பை தொடருக்காக கேட்பார் கோலி உஷாராக இருந்து கொள்வது நல்லது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n3 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n4 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n5 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/stalin.html", "date_download": "2019-05-25T20:59:35Z", "digest": "sha1:TYRZOELOOLMTH63FBR2CZCBX74N3GDFD", "length": 16519, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் மீண்டும் புகார் | stalin files another petition in human rights commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் மீண்டும் புகார்\nமனித உரிமை கமிஷனிடம் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.\nஅவர் சார்பாக அவருடைய வக்கீல் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் ஸ்டாலின்கூறியிருப்பதாவது:\nதொடக்கத்திலேயே நான் தெரிவித்துக் கொள்வது என்னவெனில், இம்மாதம் 23ம் தேதி முதல் பிரதிவாதி(உள்துறைச் செயலாளர்) எழுதிய கடிதம் செல்லத் தக்கதும் அல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல என்பதுதான்.\nஜூன் 30ம் தேதி, அத்துமீறி என் வீட்டில் நுழைந்த போலீசார் என் குடும்பத்தாரிடமும் வேலைக்காரர்களிடமும்மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக அவர்களைத் தாக்கியுமுள்ளனர். குறிப்பாகஎன் வீட்டுப் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர்.\nஇவற்றைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பக்கோரி, மனித உரிமை கமிஷன் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன்.\nநீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு 7ம் தேதி நியமித்துள்ளது.கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, போலீசார் அத்துமீறி நடந்துகொண்டார்களா என்பது குறித்து மட்டுமே அந்த விசாரணைக் கமிஷன் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.\nஎன் வீட்டில் போலீசாரின் அத்துமீறல் பற்றி இந்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரிக்கவில்லை. எனவே என்புகார் தொடர்பாக, முதல் பிரதிவாதி அளித்துள்ள பதில் ஏற்கத்தக்கதல்ல.\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (1993) பிரிவு 36ன் படி, என் மனுவை விசாரிக்காமல் இருக்க முடியாது.\nமனித உரிமைகள் மீறப்படும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்என்பதற்காகத்தான் மனித உரிமைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.\nமரியாதைக்குரிய மாநில மனித உரிமை கமிஷன் உடனடியாக உகந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் நீதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nசேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:32:44Z", "digest": "sha1:ZCY7SJLNHV42OJEOTDOTEXXBCS5NGQAM", "length": 15410, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. எல். ராகுல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே. எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் (Kannaur Lokesh Rahul, பிறப்பு: 18 ஏப்ரல் 1992),இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார். ராகுல் 19-வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 2014 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.[1] 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார்.\n2015 சனவரியில் சிட்னி கிரிக்கெட் அரங்கில்\nவகை மட்டையாளர்; குச்சக் காப்பாளர்\nமுதற்தேர்வு (cap 284) 26 டிசம்பர், 2014: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு 20–24 ஆகத்து, 2015: எ இலங்கை\n2013 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்\n2014–இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 11)\nதே மு.த ப.அ இ20\nஆட்டங்கள் 4 34 28 32\nதுடுப்பாட்ட சராசரி 35.71 55.25 41.03 24.18\nஅதிக ஓட்டங்கள் 199 337 110 62\nபந்து வீச்சுகள் - - - -\nஇலக்குகள் - - - -\nபந்துவீச்சு சராசரி - - - -\nசுற்றில் 5 இலக்குகள் - - - -\nஆட்டத்தில் 10 இலக்குகள் - - - -\nசிறந்த பந்துவீச்சு - - - -\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/– 35/0 17/1 14/0\nஆகத்து 20, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ\nராகுலின் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்கு எதிராக மெல்பேர்ணில் நடந்த 2014-15 தேர்வுத் தொடராகும் .சிட்னியில் நடந்த இரண்டாவது தேர்வு ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் எடுத்தார். 2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே, அராரே விளையாட்டு சங்கம் மைதானத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார்.[2] தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டி ஆகிய முன்ன்று வடிவங்களிலும் நூறு அடித்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். ஆகஸ்டு 27, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 51 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[3][4][5] அனைத்துவிதமான வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் பவுண்டரி அடித்து நூறு அடித்த ஒரே சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6]\nராகுல் ஏப்ரல் 18, 1992 ஆம் ஆண்டில் மங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை கே. என். லோகேஷ் , தாய் ராஜேஷ்வரி. இவரின் தந்தை சூரத்கலிள்ள கருநாடக தேசியத் தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும், பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[7] இவரின் தாய் மங்களூர் பலகலைக் கழகத்தில் வராலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார்.\nஇவர் கருநாடகம் மாநில அணிக்காக 2010 ஆம் ஆண்டுமுதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அறிமுகமானார்.[1]\nடிசம்பர் 24, 2014 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் பொக்சிங் நாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக விளையாடினார். முதலாட்டப் பகுதியில் 6 ஆவது வீரராக களம் இறங்கிய இவர் 3 ஓட்டங்கள் எடுத்தார். இதன் நான்காவது போட்டியில் முரளி விஜயுடன் இணைந்து துவக்கவீரராக கள்ம் இறங்கி 110 ஓட்டங்கள் எடுத்தார்.\n2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளராக விளையாடினார். 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 1 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவர் மீண்டும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். பின் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி இவரை 11 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. இதன் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] இதற்கு முன் சுனில் நரைன் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.[8][9]\nகே.எல். ராகுலின் தேர்வு சதங்கள்\nசிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2015 சமம்\nகொழும்பு, இலங்கை பி. சாரா ஓவல் 2015 வெற்றி\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கே. எல். ராகுல்\nPlayer Profile: கே. எல். ராகுல் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99", "date_download": "2019-05-25T22:14:47Z", "digest": "sha1:XI53L35IBCPHSYEUFTLJ6X4RCPOILE2Y", "length": 6521, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "விளம்பரங்கள் வகை டேட்டிங், பிரேசில், பெண்கள்", "raw_content": "விளம்பரங்கள் வகை டேட்டிங், பிரேசில், பெண்கள்\nஆண்டுகள். சந்திக்க வேண்டும் தீவிர உறவுகள் இலவச பிரேசிலிய மனிதன் — ஆண்டுகள், ஒருவேளை ஒரு அப்பா. தயவு செய்து எழுத, அல்லது. ஆண்டுகள். பாசம், மென்மையான, வகையான, பெண், நடுத்தர வயது ஒரு மனிதன் தேடும் ஒரு காதல் உறவு. நான் ஒரு பின்னடைவாக, நான் சொல்ல முடியாது. காத்திருக்கும் உங்கள் கடிதங்கள்.\nஆண்டுகள். அனைத்து நன்மை மற்றும் மகிழ்ச்சி. ரீட்டா ஆண்டுகள். சந்திக்க வேண்டும் தனியாக இல்லை, வேடிக்கையான வகையான, மென்மையான, அடைகிற, மனிதன் ஒரு நீடித்த உறவு.(கூட்டங்கள் உங்கள் பகுதியில் உள்ள). தகுதிபெற தலை நண்பர்கள், இல்லை புகை, மகிழ்ச்சியான, வகையான, டெண்டர். ஆண்டுகள். உங்களை பற்றி — நாற்பத்தி ஐந்து. சுவாரஸ்யமான, மெல்லிய, சுதந்திரமான, நகைச்சுவை உணர்வு மற்றும் பல்வேறு நலன்களை. விவாகரத்து கொண்டு குழந்தைகள் இல்லை. நான் வாழ இஸ்ரேல். ஒரு வழி அல்லது மற்றொரு, அந்த குணங்கள் ஒரு மனிதன் பார்க்க. பார்க்க பங்குதாரர் தீவிர உறவுகள். எழுபது முழு வாழ்க்கை நான் கொடுக்கப்பட்ட குழந்தைகள், மற்றும் இப்போது தனியாக விட்டு, நான் இருக்க வேண்டும், தேவை யாரோ, மற்றும் பரஸ்பர அரவணைப்பு, பாதுகாப்பு மற்றும் மாலை உரையாடல்கள் மீது தேயிலை மற்றும் சுற்றி நடந்து மாஸ்கோ. ஒருபோதும் சரியான நபர் சந்தித்து. ஆண்டுகள். மிகவும் நான் சந்திக்க வேண்டும் என் நெருங்கிய மனிதன் — சுவாரசியமான, ஸ்மார்ட், புத்திசாலி. இல்லை, அது சரியான இல்லை மற்றும் குறைகள் இல்லாமல் இல்லை. தான் தனது சொந்த. நீங்கள் பார்க்க மற்றும் உணர, உள்ளுணர்வு வேலை செய்ய வேண்டும். ஆண்டுகள். நான் ஒரு உயரமான மெல்லிய பொன்னிற பச்சை கண்கள் (அறுபது) முயன்று ஒரு மனிதன் உருவாக்கம் குடும்பம். அவர் ஒரு மகள் உண்டு. ஆர்வம் ஆண்கள் இருந்து முப்பது. ஆண்டுகள். நான் இருபத்தி ஐந்து ஆண்டுகள். சமீபத்தில் சென்றார். தேடும் ஒரு இளைஞன் வயது இருபத்தி ஆறு வயது மற்றும் பழைய. என்னை பற்றி: மகிழ்ச்சியான, நேசமான, எளிதாக ஆதரவு உரையாடல், சமைக்க தெரியாது. நீங்கள் எழுத முடியும் இருந்து, பிரேசிலிய வீடியோ டேட்டிங். ஆண்டுகள். ஒரு உயரமான, மெல்லிய பெண் தேடும், அறிவார்ந்த மனிதன், யார் வேண்டும், ஒரு வலுவான மற்றும் அக்கறை குடும்பம். கொண்ட ஒரு ஆசை, அன்பு மற்றும் நேசித்தேன் வேண்டும். கொடுக்க தயாராக தங்கள் நேரம் தொடர்பு. ஆண்டுகள். சந்திக்க ஒரு நல்ல மனிதன் தீவிர உறவுகள் இருந்து இரண்டு நாற்பது ஆண்டுகள் பழைய இருந்து மாஸ்கோ அல்லது மோ. நான் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள், வளர்ச்சி பார்க்க நல்ல, வேடிக்கை, அழகான, விசுவாசமான. ஒரு மகன் — ஆண்டுகள்.\n← அழகானவர்கள் இருந்து பிரேசில்: புகைப்படங்கள் ஒரு தேர்வு\nபழக்கப்படுத்திக்கொள்ள பெண் திருமணம் மற்றும் உருவாக்கும் குடும்பம் உங்கள் தொலைபேசி. பதிவு இல்லாமல் ஒரு புகைப்படம் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.discoverybookpalace.com/-4084", "date_download": "2019-05-25T21:50:58Z", "digest": "sha1:WSISELR75DOPEVKHNHOQZPQYAZ7KOXOK", "length": 10600, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பாடப் புத்தகங்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்\nDescriptionநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீன தொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் ம...\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்\nதனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீன தொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களால் குறியிட்ட இந்நாரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக்கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொன்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்ட்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைப்படங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள் வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள் உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/201810.html", "date_download": "2019-05-25T20:55:29Z", "digest": "sha1:FR4T4QHWLQIMAPRK5CIHUHXGBW4EMSHD", "length": 11719, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரான்ஸ் மாவீரர் நாள் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவித்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / பிரான்ஸ் மாவீரர் நாள் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவித்தல்\nபிரான்ஸ் மாவீரர் நாள் அனைத்து ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவித்தல்\nஎம் நெஞ்சமெல்லாம் குடியிருக்கும் தமிழீழ தேசத்தின் உன்னத மாவீரர் தெய்வங்களின் தேசிய நினைவெழுச்சி நிகழ்வான ‘ தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018.11.27 செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது.\nஇத் தேசிய எழுச்சி நிகழ்வினை தங்களின் ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அனைத்து தமிழர் ஊடகங்களின் முக்கியம் வாய்ந்த வரலாற்றுப் பொறுப்பும், கடமையுமாகும்.\nஊடகர்களுக்கான அனுமதியும், ஆலோசனைகளும், ஏற்பாடுகள் பற்றியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டியிருப்பதனால், ஊடகவியலாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்து, எதிர்வரும் 20.11.2018 முன்பாக தங்கள் வரவை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை முற்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழு\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-25T22:23:19Z", "digest": "sha1:6B5CK4XVQRV7ROYI7F5GKXPHXW3TPEYJ", "length": 14536, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "அழகுக் குறிப்புக்கள் | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome ஏனையவை அழகுக் குறிப்புக்கள்\non: March 25, 2018 In: அழகுக் குறிப்புக்கள், இலங்கை, மருத்துவம்\nகருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அ...\tRead more\nமுப்பது வயதிற்கு மேல் இளமையாக இருக்க டிப்ஸ்\non: July 10, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை, பிரதான செய்திகள்1 Comment\nமுப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில...\tRead more\nமுகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்\non: July 09, 2016 In: அழகுக் குறிப்புக்கள், பிரதான செய்திகள்1 Comment\nபூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. பூசணிக்காய...\tRead more\nஐஸ் கட்டி ஃபேஷியலின் நன்மைகள்\nசருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது...\tRead more\n இந்த ஸ்கரப் ட்ரை பண்ணுங்க… நல்ல மாற்றம் தெரியும்\nசிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்படி முகத்தில் எண்ணெய் அதிகம் வழிபவர்களுக்கு, முகப்பரு அதிகம் வரும். எனவே எண்ணெய் பசை சருமத்தினர், தங்களது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின்...\tRead more\n15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா\nகழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்...\tRead more\nஇந்த செயல்கள் தான் முகப்பருவை அதிகம் வரவழைக்கும்\non: June 30, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை116 Comments\n உங்களுக்கு திடீரென்று அடிக்கடி முகப்பரு வருமா அதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லையா அதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லையா அப்படியெனில் நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏதோ தவறு இழைத்துக் கொண்டிருக்கிற...\tRead more\nபெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள்\non: June 26, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவை3 Comments\nஒவ்வொருவரும் மற்றவருடன் பழகும் போது அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை நிச்சயம் கவனிப்போம். அப்படி தான் பெண்களும் ஆண்களுடன் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்க...\tRead more\nபொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி\nவேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகத் தான் பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் வேப்பிலை பய...\tRead more\n இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க\nவில்லென வளைந்த புருவம் என்று புருவ அழகையும் பாடாம,ஆதி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எந்த கவிஞரும் இருந்ததில்லை. அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் கண்களை இன்னும் அழகாத்தானே காட்டும்....\tRead more\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://2018horoscope.tamilhoroscope.in/index.php/thulam_newyear_rasipalan_2018_puthandu/", "date_download": "2019-05-25T21:13:16Z", "digest": "sha1:2QCC46U2L5EPE2VZJ7R5RYUUT6LMFD4P", "length": 10383, "nlines": 75, "source_domain": "2018horoscope.tamilhoroscope.in", "title": "துலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள் – 2018 Horoscope", "raw_content": "\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்\nமேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிருச்சகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:\nவருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டு. சூரியன், சுக்கிரன் இணைந்து ஏழாம் வீட்டில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் கிடைக்கும். ராசியில் உள்ள ஜென்ம குரு காரணமாக குறைவான நன்மைகள் கிடைக்கும். இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி நன்மையை தரும். நான்காம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் ஏற்படும். ராகு பத்தாம் வீட்டில் உள்ளதால் அந்நிய நபர்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். தொழில் அல்லது வேலை பொதுவாக சிறப்பாக இருக்கும். நான்கு திசைகளிலும் உங்கள் புகழ் பரவும். மூன்றாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக சிறிது அலைச்சல் இருக்கும். வேலை கிடைக்க சிரம பட வேண்டி வரும். உற்பத்தி தொழில் மற்றும் வாகனம், ரியல்எஸ்டேட் போன்ற துறைகள் மந்தமாக இருக்கும். சனியுடன் உள்ள செவ்வாய் காரணமாக குறைவான நன்மைகள் விளையும்.\nபன்னிரெண்டாம் வீட்டில் இருந்து விரயங்களையும், சுப செலவுகளையும் தந்த குருபகவான் இந்த 2018 ம் வருடம் முழுவதும் ஜென்ம குருவாக ராசியில் உள்ளதால் சென்ற வருடம் ஏற்பட்ட செலவுகள், விரயங்கள் குறையும். இருப்பினும் ஜென்ம குருவால் நன்மைகள் சற்று குறைவாக கிடைக்கும். எந்த செயலையும் பல முறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜென்மகுரு பெரிய அளவு தீமை செய்யமாட்டார், அதே போல நன்மைகளையும் செய்ய மாட்டார். மேலும் குரு பகவான் இந்த வருடம் 11-10-2018 ம் தேதி முதல் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தடைபட்ட நன்மைகள் யாவும் கிடைக்கும். செலவுகள் குறைந்து வரவுகள் ஏற்படும். உங்கள் தொழில் / வேலை சிறப்பாக இருக்கும். தள்ளிப்போன திருமணம், தடைபட்ட குழந்தை பாக்கியம் போன்ற பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த யாவும் கிடைக்கும்.. வேலைக்கு செல்பவர்கள் நன்மை பெறுவார்கள். இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் கொண்டதாக அமையும்.\nஉங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே நான்கு மற்றும் பத்தாம் வீட்டில் உள்ளன. நான்காம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் கிடைக்கும். பத்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தொழில் சிறப்படையும். வேலையில் உள்ளவர்கள் பொதுவாக நன்மைகளை பெறுவார்கள். உங்களின் புகழ், கெளரவம் சிறப்படையும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது மூன்றாம் வீட்டில் செல்வதால் நன்மைகள் குறையும். வீடு, மனை விற்கும் நிலை ஏற்படும். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் குறைவான நன்மைகள் உண்டு, வேலையில் உள்ளவர்கள் இடமாற்றம் பெற வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிகள் சுமாரான நன்மைகளை தரும்.\nபொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் நன்மைகள் கொண்ட சாதரணமான வருடமாக இருக்கும். குருபெயர்ச்சிக்கு பிறகு மேலும் நன்மைகள் கிடைக்கும்.\nமதுரை மீனாட்சி அம்மனை வணங்க நன்மைகள் ஏற்படும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட நன்மைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண் : 2, 1\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை\nஅதிர்ஷ்ட நாள் : திங்கள், ஞாயிறு\nஅதிர்ஷ்ட இரத்னம் : முத்து, மரகதம்\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=10805085", "date_download": "2019-05-25T21:53:32Z", "digest": "sha1:RLDF4ARZGGWMLTCP6WJUUYW5WN675VIV", "length": 51300, "nlines": 842, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது) | திண்ணை", "raw_content": "\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nகிரேக்க தேசத்தின் காலநிலை அமைப்பு மிதமாக மனிதருக்குச் சாகதமாக இருப்பதால் அவர் வெளித்துறைக் கலைகளையும், வெளித்தள விடுதலையையும் (External Arts & Outward Liberty) விருத்தி செய்தனர். இந்தியக் காலநிலைச் சூழ்வெளி சூடாக இருந்ததால் ஆரியரின் சிந்தனை உட்புற ஆய்வு (Introspective) விரிந்து மதத்தை விருத்தி செய்தது. கிரேக்கர் அரசியல் விடுதலை (Political Liberty) நாடித் தேடிய போது, இந்தியா ஆன்மீக விடுதலை (Spiritual Liberty) நோக்கிச் சென்றது. ஆயினும் அவை இரண்டுமே ஒற்றைப் பாதை நோக்கிச் செல்பவைதான் இந்தியனுக்குத் தேசப் பாதுகாப்புப் பற்றிப் போதுமான கவலை இல்லை இந்தியனுக்குத் தேசப் பாதுகாப்புப் பற்றிப் போதுமான கவலை இல்லை இந்தியனுக்குத் தேசப்பற்று கிடையாது அவன் மதம் ஒன்றுக்காக மட்டும்தான் எதிர்த்துப் போராடுவான் ஆனால் கிரேக்கருக்கும், ஐரோப்பியருக்கும் தேசமே முதன்மையானது ஆனால் கிரேக்கருக்கும், ஐரோப்பியருக்கும் தேசமே முதன்மையானது ஆன்மீக விடுதலைக்கு மட்டும் கவனம் செலுத்தி சமூக விடுதலையைப் புறக்கணிப்பது தவறாகும். ஆனால் அதற்கு எதிர்மாறானது (சமூக விடுதலையைப் பேணி ஆன்மீக விடுதலையைக் கைவிடுவது) முன்னதை விடப் பெரும் தவறாகும் ஆன்மீக விடுதலைக்கு மட்டும் கவனம் செலுத்தி சமூக விடுதலையைப் புறக்கணிப்பது தவறாகும். ஆனால் அதற்கு எதிர்மாறானது (சமூக விடுதலையைப் பேணி ஆன்மீக விடுதலையைக் கைவிடுவது) முன்னதை விடப் பெரும் தவறாகும் ஆத்மா, உடல் இரண்டிற்கும் ஒருங்கே விடுதலை தேடுவதே சாலச் சிறந்தது. மதத்தைப் பூரணமாகப் பின்பற்றுவது என்றால் தூயவராகவும், சுயநலம் இல்லாதவராகவும் ஒருவர் இருக்க முயல்வதே ஆகும்.\n. . . . (யூதரின்) ஜெஹோவா கடவுள் உலகைப் படைத்த போது, எல்லாம் இனியதாக இருக்கக் கண்டதாக நமக்குச் சொல்லப்படுகிறது. இப்போது என்ன சொல்லும் அந்தக் கடவுள் \n. . . . காட்டுமிராண்டிகளைக் கிறித்துவராக மாற்றி விடுவது கிறித்துவரைக் காட்டுமிராண்டிகளாய் மாற்றுவதாகும் \n. . . . தானே எத்தகைய அரசியல் அடிப்படைவாதியாகத் (Extremists) தோன்றுவது என்று தன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்துச் சொல்வதில் எவனுக்கும் மன உறுதி கிடையாது.\n. . . . பூரண நலமுடைய உடம்பு பூரணப் பண்பாட்டு உள்ளத்தால் உண்டாவது.\n. . . . ஒழுங்கீனச் சிதைவுகள் சமூக முன்னேற்றம் என்னும் முகமூடியை மட்டும் அணிந்து கொள்ளும் போது அவற்றின் தொண்டரைக் கண்டுபிடிக்கும் \n. . . . முன்னேறிச் செல்லும் போது ஆதரவாக எல்லம் அமைந்து விடுவதால் உன்னத மாந்தர் வெற்றி பெறுவார் ஒழுங்கீனச் சிதைவின் போது, அடிப்படை வாதிகள் அதே காரணத்தால் வெற்றி பெறுவர். உலகில் சம காலத்தினர் வெற்றி மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது \n. . . . உலகம் சீருடன் உள்ளதாகக் கருதாத சீர்திருத்தவாதி உலகத்தோடு செம்மையாக இல்லாத நபருடன் நெருங்கிப் பழகி வருகிறார் \n. . . . எல்லாரும் மன்னித்து:ள்ள வாலிபர் தாம் எதையும் மன்னிப்பதில்லை ஒவ்வொன்றையும் மன்னிக்கும் வயோதிகரை மற்ற எவரும் மன்னிப்பதில்லை \n. . . . ஆங்கிலேயர் கோமான்களாக (Masters) ஒருபோதும் ஆக மாட்டார் என்று பறைசாற்றும் போது அடிமைத்தனத்துக்கு நாம் முடிவு கட்டுகிறோம் \nபெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)\nஅங்கம் : 3 பாகம் : 6\n1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.\n2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.\n3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.\n4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)\n5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி\n7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்\n8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்\n9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.\n10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)\n11 வேலைக்காரி மேரி (Parlormaid)\n(அங்கம் : 3 பாகம் : 6)\nகதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)\nஇடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)\n(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.\nவயோதிகர்: உன்னத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நான் ஆழமாக ஆராய்ந்தேன் முடிவில் ஏமாந்தேன் வாழ்வுக் கலைக்காக மனிதன் எதுவும் கண்டுபிடிக்க வில்லை வருந்துகிறேன் அதற்கு மரணக் கலைக்காகக் கண்டுபிடித்திருக்கிறான், மனிதன் இயற்கையை விட படைக்கும் புது யந்திரங்கள் எதற்கு படைக்கும் புது யந்திரங்கள் எதற்கு மனிதரைக் கொல்வதற்கு ஆக்கும் ரசாயன வாயுக்கள் வெடிகள் எதற்கு மனிதரைக் கொல்வதற்கு ஏசு நாதர் போராயுதங்களை ஏர் முனையாக்கு என்று போதித்தார் போருக்கு அமைதியே புதுப் பாதை காட்டுகிறது போருக்கு அமைதியே புதுப் பாதை காட்டுகிறது போருக்குப் பின் அமைதி உண்மைதான் போருக்குப் பின் அமைதி உண்மைதான் ஆனால் அமைதிக்குப் பிறகு போர் ஆனால் அமைதிக்குப் பிறகு போர் இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது இப்படிப் போரும் அமைதியும் சுற்று வட்டம் போடுகிறது அமைதி ஏனோ தொடர்வதில்லை மேலும் தற்காலப் போர் என்பது அழிவியல் விஞ்ஞானமே போர் புகுந்த நாட்டில் பாதுகாப்புக்கும் போரிட்ட நாட்டில் அடுத்த போருக்கும் ஆயுதங்கள் தீட்டப் படுகின்றன போர் புகுந்த நாட்டில் பாதுகாப்புக்கும் போரிட்ட நாட்டில் அடுத்த போருக்கும் ஆயுதங்கள் தீட்டப் படுகின்றன போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன போராயுதங்கள் புதிதாய் விதவிதமாய்த் தயாராகின்றன ஆயுதங்களின் அசுரச்சக்தி மென்மேலும் அதிகமாகி வருகிறது ஆயுதங்களின் அசுரச்சக்தி மென்மேலும் அதிகமாகி வருகிறது புதிய ஆயுதங்கள் தயாரான பிறகு யார் மீது போட்டுச் சோதிக்கலாம் என்று பணவீக்க நாடுகளுக்கு அரிப்பு உண்டாகி விடுகிறது \nசாத்தான்: சமாதானக் கலை அமைப்பில் மனிதன் குழம்பிப் போகிறான் போராயுதங்கள் கைவசம் இருந்தால் அமைதி நிலவும் என்று கனவு காண்கிறான் போராயுதங்கள் கைவசம் இருந்தால் அமைதி நிலவும் என்று கனவு காண்கிறான் இப்போது ஆழ்கடல் போர்க் கப்பல்களும் அடிக்கடல் தாக்குச் சாதனங்களும் பெருகிவிட்டன இப்போது ஆழ்கடல் போர்க் கப்பல்களும் அடிக்கடல் தாக்குச் சாதனங்களும் பெருகிவிட்டன மனிதனின் பேராசைக்கு அளவில்லை மனிதனின் ஆதிக்க வெறிக்கு எல்லையில்லை மனிதனின் இதயம் போர் யந்திர உற்பத்திக் கூடமாக மாறிவிட்டது மனிதனின் இதயம் போர் யந்திர உற்பத்திக் கூடமாக மாறிவிட்டது நீ பீற்றிக் கொள்ளும் வாழ்வுச் சக்தி வலுத்த மரணச் சக்திக்கு வழி வகுக்குகிறது நீ பீற்றிக் கொள்ளும் வாழ்வுச் சக்தி வலுத்த மரணச் சக்திக்கு வழி வகுக்குகிறது மனிதன் கைப்பலத்தைக் காட்டித் தன்னைப் போற்றிக் கொள்கிறான் மனிதன் கைப்பலத்தைக் காட்டித் தன்னைப் போற்றிக் கொள்கிறான் போர் அழிவைக் காட்டிப் புத்திமதியும் கூறி வருகிறான் போர் அழிவைக் காட்டிப் புத்திமதியும் கூறி வருகிறான் மனிதனின் மதக் கொள்கை என்ன மனிதனின் மதக் கொள்கை என்ன மற்றவரை அழிப்பது அடுத்த மதத்தவரை எள்ளி நகையாடுவது எதிர்ப்பது பிற மதத்தினரை மதிக்காதவன் தன் மதத்தை மதிக்காதவன் ஆகிறான் \nதாஞ் சுவான்: நீ மதச் சரணாளியா அல்லது மதப் பகையாளியா சாத்தான் நீ மதச் சார்பாளியைத் தூண்டி விடுபவன் மதப் பகையாளி கையில் வாளைக் கொடுப்பவன் நீ மதப் பகையாளி கையில் வாளைக் கொடுப்பவன் நீ நரக மாந்தர் கூட உன்னை வெறுக்கிறார் \nசாத்தான்: நான் மதச் சார்பாளியும் அல்லன் மதப் பகையாளியும் அல்லன் நரக உலகத்தை நான் வெறுப்பவனில்லை இத்தாலியன் ஒருவன் நரகத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா இத்தாலியன் ஒருவன் நரகத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா அது புழுதி பூமி ஆங்கிலேயன் என்னைப் பற்றி எப்படிச் சொல்லி யிருக்கிறான் தெரியுமா சொர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப் பட்டவன் என்று என்னைப் பற்றிக் கத்தோலிக்க மதாதிபதிகள் கடிந்து கூறியிருக்கிறார். நாட்டு இலக்கியத்தைப் பற்றிச் சொல்கிறேன். உன்னத நாடக இலக்கியம் ஒரு துன்பியல் நாடகம். அந்த நாடகத்தில் முக்கிய நபர் யாவரும் இறுதியில் மாண்டு போகிறார் சொர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப் பட்டவன் என்று என்னைப் பற்றிக் கத்தோலிக்க மதாதிபதிகள் கடிந்து கூறியிருக்கிறார். நாட்டு இலக்கியத்தைப் பற்றிச் சொல்கிறேன். உன்னத நாடக இலக்கியம் ஒரு துன்பியல் நாடகம். அந்த நாடகத்தில் முக்கிய நபர் யாவரும் இறுதியில் மாண்டு போகிறார் மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல் மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல் என்ன படைத்திருக்கிறதான் உள்ளே வைத்திருப்பவை : கழுவேற்றும் முனை கம்பத்தில் கட்டி எரிப்பது ஆனால் வெளியே காது குளிர முழக்குவது : கடமை நீதி நெறி \nதாஞ் சுவான்: அவை அத்தனையும் பழங்கதை சாத்தான் பழங் கூழைக் குடித்தும், பிறருக்கு அளித்தும் பசியாற்ற முடியாது புதிய உலகைப் பற்றிப் பேச வா புதிய உலகைப் பற்றிப் பேச வா பூமியை மையமாக வைத்து பரிதியும் எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன பூமியை மையமாக வைத்து பரிதியும் எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாய் இப்படிச் சொன்னவர் கத்தோலிக்க மதாதிபதிகள் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளாய் இப்படிச் சொன்னவர் கத்தோலிக்க மதாதிபதிகள் இது பழங்காலப் பாட்டி கதை இது பழங்காலப் பாட்டி கதை பரிதியை மையமாகக் கொண்டு பூமியும் பிறக் கோள்களும் சுற்றி வருவதாகச் சொல்வது புதுக்கதை பரிதியை மையமாகக் கொண்டு பூமியும் பிறக் கோள்களும் சுற்றி வருவதாகச் சொல்வது புதுக்கதை மெய்க்கதை பொய்க்கதைகளைச் சொல்லிச் சொல்லி மெய்க்கதையாய் ஆக்கியவர் மதாதிபதிகள் ஒரு பொய்யை அழுத்தமாக ஆயிரம் தடவை சொன்னால் அது மெய்யாக மாறி விடுகிறது ஒரு பொய்யை அழுத்தமாக ஆயிரம் தடவை சொன்னால் அது மெய்யாக மாறி விடுகிறது ஆனால் மெய்யிக்கு வாய் ஊமை ஆனால் மெய்யிக்கு வாய் ஊமை பொய்யின் வாய் எரிமலை போன்றது பொய்யின் வாய் எரிமலை போன்றது குப்பென எழுந்து விரைவாகப் பரவும் குப்பென எழுந்து விரைவாகப் பரவும் உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் ஒருமுறை உலகைச் சுற்றி விடுகிறது \n நீவீர் ஓர் உண்மை விளம்பியா மெச்சுகிறேன் உன்னை \nதாஞ் சுவான்: மனிதன் ஒரு கோழை துணிந்து எதிர்க்காத எத்தன் உள்ளொன்று வைத்து புறமொன்று உரைப்பவன் அவன் நாக்கு சொல்வது ஒன்று அவன் நாக்கு சொல்வது ஒன்று அவன் உடம்பு சொல்வது வேறொன்று அவன் உடம்பு சொல்வது வேறொன்று மனிதனுக்கு நெஞ்சழுத்தம் இல்லை அவனை ஏதேச்சைவாதி என்று சொல் கொலையாளி என்று சொல் மனிதனின் நடத்தை வெறுப்பை எனக்குத் தருவது மனிதன் வீழ்ச்சிக்கு மனிதனே பொறுப்பு மனிதன் வீழ்ச்சிக்கு மனிதனே பொறுப்பு மனிதன் கோழை ஆனதால் பொறுப்பேற்க மாட்டான் \nவயோதிகர்: மனிதன் கோழை என்பது வெளிப்படை நான் இராணுவத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மனிதக் கோழைத்தனம் என்பது கப்பல் பயணிகளின் கடல்நோய் போல் உலகளாவியது நான் இராணுவத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மனிதக் கோழைத்தனம் என்பது கப்பல் பயணிகளின் கடல்நோய் போல் உலகளாவியது போரைத் தூண்டுவதற்கும், போரில் பங்கெடுக்க முனைவதற்கும் கனல் நெஞ்சு கொண்டவர் தேவை போரைத் தூண்டுவதற்கும், போரில் பங்கெடுக்க முனைவதற்கும் கனல் நெஞ்சு கொண்டவர் தேவை தோற்பவனை விட வெல்பவனே அனுதாபத்துக்கு உரியவன் \nதாஞ் சுவான்: அதனால்தான் யுத்தங்களால் பயனில்லை என்று சொல்கிறேன் மனிதர் அச்சத்தை நீக்க முடிவதில்லை மனிதர் அச்சத்தை நீக்க முடிவதில்லை அச்சம் இல்லாதவனும், ஆதிக்கவாதியும் உள்ள வரைப் போர்கள் நடக்கும் அச்சம் இல்லாதவனும், ஆதிக்கவாதியும் உள்ள வரைப் போர்கள் நடக்கும் போர்கள் தொடரும் மனிதர் ஆயிரக் கணக்கில் மடிவார் மனிதத்துவம் நசுங்கிப் போன மானிடர் மரணப் போர்களில் மகிழ்ச்சி அடைகிறார் மனிதத்துவம் நசுங்கிப் போன மானிடர் மரணப் போர்களில் மகிழ்ச்சி அடைகிறார் அவரது பூர்வீக மிருகத்தனம் மேலோங்கி வெளியே மீண்டும் மீண்டும் வருகிறது \nசமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்\nசம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்\nகே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nஅறை எண் 786ல் கடவுள்\nLast kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4\n“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10\n“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்\nதாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் \nபிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா\nபதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nபெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது \nஎரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்\nபரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா\nதிராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது \n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்\nமணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்\nகொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்\n“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு\nஉலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.\nதனி ஆண்மை கொண்ட நெடுவேல்\nNext: பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்\nசம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்\nகே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nஅறை எண் 786ல் கடவுள்\nLast kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4\n“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10\n“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்\nதாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் \nபிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா\nபதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nபெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது \nஎரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்\nபரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா\nதிராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது \n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்\nமணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்\nகொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்\n“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு\nஉலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.\nதனி ஆண்மை கொண்ட நெடுவேல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-05-25T21:08:10Z", "digest": "sha1:ODAPKQJYLFVWNJNPD2FKXFCPTTA46U36", "length": 9406, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வெள்ளம்", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nகேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ\nகேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடியுள்ளார்.\nகேரளாவுக்கு எல்லாவகையான உதவியும் செய்யத் தயார் - இம்ரான்கான்\nஇஸ்லாமாபாத் (24 ஆக 2018): வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவிற்கு எல்லா வகையான உதவியும் செய்யத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு மீது கேரள அரசு பகீர் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி (24 ஆக 2018): கேரள வெள்ள சேதத்திற்கு தமிழக அரசே காரணம் என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்துக்களுக்கு அரணாக அமைந்த மசூதி - முஸ்லிம்களுக்கு அரணாக அமைந்த கோவில்\nதிருவனந்தபுரம் (23 ஆக 2018): கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மசூதி, வெள்ளத்தின் போது பல இந்து குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.\nகோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை\nதிருச்சூர் (23 ஆக 2018): கேரளாவில் மசூதி ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த கோவில் வளாகத்தை கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்கியுள்ளது.\nபக்கம் 4 / 12\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nநடிகர் கமல் மீது முட்டை வீச்சு\nபிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து\nநடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி\nடிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வர காரணம் யார்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nவாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட வாய்ப்பு\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வர காரணம் யார்\nவளைகுடா சேவையை தொடங்கும் இன்னொரு இந்திய விமானம்\nபுதிய சமச்சீர் பாடநூல்கள் - பதிவிறக்கம் (Download) செய்ய இணை…\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nநாடாளுமன்றம் செல்லும் முஸ்லிம் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/06/blog-post_23.html", "date_download": "2019-05-25T21:24:01Z", "digest": "sha1:GCNZQIG6NPCHQZLVJ5JRUW7ISQIDM6TO", "length": 34161, "nlines": 252, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அதிர்வுகள் 05 | அந்த நாளும் வந்திடாதோ?", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅதிர்வுகள் 05 | அந்த நாளும் வந்திடாதோ\nஅந்த மாற்றங்களுள் சிலவற்றால் நன்மைகள் ஏற்படுகின்றன.\nவேறு சிலவற்றால் தீமைகள் ஏற்படுகின்றன.\nஇன்னும் சிலவற்றால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன.\nநம் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடந்த,\nமூன்றாவதாய் நான் சொன்ன நன்மை, தீமை எனும் இரண்டும் விளைந்து,\nஎட்டுத்திக்கும் சென்ற நம்மவரால் வந்த,\nஇன்று வரை எனது நெஞ்சில் கேள்வியாகவே இருக்கிறது.\nகாலம்தான் அக்கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும்.\nஉயிர், உரிமை, உடைமை என,\nஇழந்தவை பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇந்த இழப்புக்கள் எல்லாம் மிகப் பெரியவைதான்.\nஆனாலும், இந்த இழப்புக்களின் பாதிப்புக்களை,\nகாலம் நிச்சயம் மெல்ல மெல்ல அழித்துவிடும்.\nஎன்னைப் பொறுத்தவரை நாம் இழந்தவற்றுள்,\nகாலத்தாற்கூட சரிசெய்ய முடியாத வகையில்,\nஎமக்கேற்பட்டிருக்கும் பெரிய இழப்பாய் நான் கருதுவது,\nநம் தாய் மண்ணில் தொலைந்துபோன சில அபூர்வ விழுமியங்களையே.\nஅவ் விழுமியங்கள் இனி மீள உயிர்க்கும் என்பதில்,\n“தமிழன் என்றோர் இனம் உண்டு\nதனியே அவர்க்கோர் குணம் உண்டு” என்ற கவிதை அடி போல,\nயாழ்ப்பாணத்தார் என்று ஓர் இனம் உண்டு,\nதனியே அவர்க்கோர் குணம் உண்டு என்று சொல்லத்தக்க வகையில்,\nஅபூர்வமான பல விழுமியங்கள் நிலைத்திருந்தன.\nஉயிர் இல்லா உடல்போல் தான் எனக்குத் தெரிகிறது.\nஅதென்ன அப்பேர்ப்பட்ட விழுமியங்கள் என்கிறீர்களா\nஎனக்கு வரையறுத்து இலக்கணமாய்ச் சொல்லத்தெரியவில்லை.\nஎனவே, இலக்கியமாய்ச் சொல்ல முயல்கிறேன்.\nஇருபத்தியொரு வயதில் எங்கள் மூத்த அக்காவிற்கு,\nஎனக்குத் தெரிந்து, வீட்டில் ஒரு இருபத்தைந்து சாதகங்களாவது பார்த்திருப்பார்கள்.\nஇன்றைக்குப் போல் அந்தப்பாவம், இந்தப்பாவம் என,\nவெறும் சாதகப் பொருத்தம் மட்டும் பார்க்கவில்லை.\nபெரும்பாலும் குடும்பப் பொருத்தமே முக்கியமாய்க் கவனிக்கப்பட்டது.\nகுடும்பப் பெருமை, குடும்பப் பண்பாடு, குடும்பப் பழக்கவழக்கம் என,\nஎன் அம்மாவின் தம்பிமார் ஓடியோடி பேசி வந்த மாப்பிள்ளைமாரை ஆராய்ந்தார்கள்.\nபல தேடல்களின்பின் ஒரு மாப்பிள்ளை முடிவாக,\nஅவர்கள் வந்து பெண் பார்ப்பதற்கென நாள் நிச்சயிக்கப்பட்டது.\nஎனது அப்பாவின் தங்கை வீட்டில்,\nபெண்பார்க்கும் நிகழ்வை நடத்துவதென நிச்சயித்தார்கள்.\nஎங்கள் மாமியின் கணவர் அந்தக்காலத்தில் யாழ் மேயராய் இருந்தவர்.\nவக்கீலாய் அவர் புகழ் பெற்றிருந்தார்.\nபண்பாடுகளுக்கு அவர் எப்பொழுதுமே முதலிடம் கொடுப்பார்.\nபெண் பார்க்கும் படலத்தால் எங்களுக்கெல்லாம் பெரிய பரபரப்பு.\nகுறித்த நாளன்று மாமி வீட்டில் பெரிய ஆரவாரம்.\nமாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவெனப் பலகாரங்கள் எல்லாம் சுட்டார்கள்.\nகடையில் உணவு வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இருக்கவில்லை.\nஅம்மா காய்ச்சிய பாலை வற்றுவதற்காக அடுப்பிலேயே விட்டிருந்தார்.\nசிறுவர்களாக இருந்த நாங்கள் எமது பலகாரப் பங்கிற்காக,\nகுசினியைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம்.\nதிடீரென குசினிக்குள் புகுந்த எங்கள் மேயர் மாமா,\nபொம்பிள்ளையை பிடிச்சிட்டுது என்று சொன்ன பிறகுதான்,\nபலகாரம் தேத்தண்ணி எல்லாம் கொடுக்கவேணும்” என்று,\nகொண்டாட்டம் தேவையில்லை எனும் கொள்கை அவருக்கு.\nமாப்பிள்ளை வரும் நேரத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.\n‘சோமசெற்’ கார் ஒன்று ‘கேற்’ தாண்டி உள்ளே வந்தது.\nமாப்பிள்ளை வீட்டார்கள் வந்துவிட்டனர் எனும்,\nபரபரப்புத் தொற்றிக்கொள்ள வீடு சுறுசுறுப்பானது.\nஅம்மா மாமியாக்களோடு அப்பாவும் மாமாவும்,\nவந்தவர்களை வரவேற்க முன்னே சென்றனர்.\nமச்சான்மாரும், நாங்களும் மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆர்வத்தில்,\nமாப்பிள்ளை வந்துவிட்டார் எனும் செய்தி தெரிந்ததும்,\nஅலங்கரிக்கப்பட்டிருந்த அக்காவிற்கு சலம்சலமாய் வேர்க்கத்தொடங்கியிருந்தது.\nமுன்னே சென்ற மாமா தனது அரசியல் பாணி மாறாமல்,\n” எனத் தலைக்கு மேலே கைகூப்பி,\nகார் திறக்கப்பட முதலில் ஒரு வயதானவர் இறங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து ஒரு ரூபாய் அளவான குங்குமப்பொட்டோடு,\nலட்சுமிகரமான ஒரு பெண்மணி இறங்கினார்.\nஅவர்கள் மாப்பிள்ளையின் தாய், தந்தையர் போலும்.\nஎங்கள் அப்பாவும், அம்மாவும் முன்னே சென்று அவர்களை வரவேற்றனர்.\nபிறகு காரிலிருந்து சற்று நெடுவலாக மா நிறத்தில் ஒருவர் இறங்க,\nஅவர்தான் மாப்பிள்ளை என்று நாங்கள் தெரிந்து கொண்டோம்.\nமாப்பிள்ளைக்குக் கைகொடுத்து வரவேற்ற மாமா,\n“வாங்கோ உள்ளே போவம்” எனத் திரும்பி நடக்கத்தொடங்க,\nகாரின் மறுபக்கத்தால் வேறொரு இளைஞர் இறங்கினார்.\nகிட்டத்தட்ட மாப்பிள்ளையின் வயதுதான் அவருக்கும் இருக்கும்.\nசற்றுக் கறுவலாய் சுருட்டைத் தலைமுடியோடு இருந்த அவர்,\nமாப்பிள்ளைக்கு அருகில் வந்து தோளோடு தோள் முட்ட நின்று கொண்டார்.\nஎங்கள் மாமாவின் முகம் மாறத்தொடங்கியது.\nவந்தவர்களை, வீட்டினுள்ளே அழைத்துச்செல்ல ஆயத்தமான மாமா,\nமாப்பிள்ளையின் தந்தையின் அருகில் சென்று,\n“ஒரு சின்ன விசயம் கதைக்கவேண்டும்” என்று,\nஒரு ஓரமாய்ப் போய் மாப்பிள்ளையின் தந்தையிடம்,\n“இந்தத் தம்பி யார் பாருங்கோ உங்கட இரண்டாவது மகனே\n“இல்ல பாருங்கோ இது தம்பியிட ‘பெஸ்ற் பிரண்ட்’,\nபெரியவர் சொல்லி முடிக்கும் முன்,\n“நல்ல குடும்பம் எண்டுதான் உங்களோட சம்பந்தம் செய்ய விரும்பினனாங்கள்.\nபொம்பிள்ளை பார்க்க கண்டவங்களையும் கூட்டிக்கொண்டு வரலாமே\nதன்ர வாழ்க்கைய இன்னொருவரிட்டக் கேட்டுத் தீர்மானிக்கிறவர்,\nஎன்னெண்டு குடும்பம் நடத்தப்போகிறார் பாருங்கோ\nதயவுசெய்து எங்களை நீங்கள் மன்னிக்கவேணும்.\nஉங்களை நாங்கள் அவமரியாதை செய்வதாய் நினைக்கப்படாது.\nஎங்களுக்கு எங்கட பிள்ளையிட வாழ்க்கை முக்கியம்.\nஇனி நாங்கள் பொம்பிள்ளையைக் காட்டிறதாய் இல்ல,\nதயவு செய்து நீங்கள் போயிட்டு வாங்கோ\nமாப்பிள்ளை வீட்டார் வாசலில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகல்யாணம் குழம்பியதில் சிறுவர்களாகிய எங்களுக்கு கவலை ஒருபக்கம்.\nசுட்ட பலகாரம் முழுவதும் எங்களுக்குத்தான் எனும் சந்தோஷம் ஒருபக்கம்.\nஆச்சரியமாய் எங்கள் வீடு முழுவதும் மாமாவின் முடிவை அங்கீகரித்தது.\nமுதன்முதலாய் எங்கள் அம்மாவின் ஊரான சண்டிலிப்பாய்க்கு,\nமுன்னமே எங்கள் ஊர் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.\nஐயனார் கோயிலடி ஒழுங்கை என்றால்,\nஎங்கள் உறவிற்கு மட்டும் உரித்;தான ஒழுங்கை அது என்று அர்த்தம்.\nஒழுங்கையின் எல்லா வீடுகளிலும் சொந்தக்காரர்கள் மட்டுந்தான் இருந்தார்கள்.\nமுதன்முதலாக முழுமையான ஒரு கிராமத்தைத் தரிசித்த மகிழ்ச்சி எனக்கு.\nஒரு நாள் என்னை ஒத்த உறவான பிள்ளைகளோடு,\nஎல்லா வீடுகளையும் உயர்ந்த பனையோலை வேலிகள், தனித்தனிப் பிரித்துக்காட்டின.\nபெண்கள் குளிப்பதற்காய்க் கிணற்றைச் சுற்றி,\nஅவ்வேலியைக் கடந்து அண்ணாந்து முகம் காட்டிக்கொண்டிருந்தது,\nஅப்போதெல்லாம் எங்கள் வேலிக் கதியால்களின் பூவரசம் குழைகளை,\nவருடம் ஒருதரம் வெட்டி விற்பார்கள்.\nகட்டுக்கட்டாய்க் கிடக்கும் அவற்றை வாங்கி,\nதூரத்து ஊர்களிலிருந்து விவசாயிகள் வண்டில் கட்டி வருவார்கள்.\nஅன்று, அப்படி ஒரு வண்டில் எங்கள் ஒழுங்கைக்குள் புகுந்தது.\nஎங்கள் சொந்தக்காரர்களான இளந்தாரிப் பெடியங்கள் சிலர்,\nகடகடவென வேலி தாண்டி ஒழுங்கைக்குள் குதித்தார்கள்.\n“எடேய் கொஞ்சம் பொறுங்கடா, பொறுங்கடா” என்று,\nஅவர்களின் பின்னால் ஓடிவந்த வீட்டுப் பெண்கள்,\nஇளைஞர்கள் வேலி தாண்டிப் பாய்ந்ததும்,\nஅவசர அவசரமாகப் படலை திறந்து வெளியே ஓடினார்கள்.\nஎன்ன நடக்கிறது என்று தெரிவதன்முன்பாக,\nகுழையேற்ற வந்த வண்டிலில் நின்றுகொண்டிருந்த,\nஇளைஞனைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி,\nஎங்க;ர் இளந்தாரிகள் எல்லாம், அவனை அடித்து நொருக்கத் தொடங்கினார்கள்.\nஅவனை ஏன் இவர்கள் அடிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.\n“அவனோடு ஏதாவது முன் பகை இருக்குமோ\nவெளியில் ஓடிவந்த பெண்டுகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து,\nஅந்த இளைஞனை அடித்துக் கொண்டிருந்த ஊர் இளந்தாரிகளை,\nஇடுப்பிலும் கையிலுமாக பிடித்து இழுத்தபடி குளறிய குளறலில்,\nஅடுத்த வேலியில் குழை பிடுங்கிக் கொண்டிருந்த குலநாயகம் தாத்தா,\nகொக்கத்தடியுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார்.\n“எடேய், அவன விடுங்கடா” என்று அவர் போட்ட ஒரே அதட்டலில்,\nஊர் இளந்தாரிகள் எல்லாம் ஒடுங்கி ஒருபக்கமாய் நின்றனர்.\nதாத்தாவின் கட்டளைக்கு ஊர் இளைஞர்கள் கட்டுப்படுவதைக் கண்டதும்,\nவில்போல் வளைந்திருந்த தனது மெல்லிய நரைத்த மீசையை முறுக்கியபடி,\n“ஏனடா, அவனப் போட்டு அடிக்கிறீங்கள் அவன் என்ன செய்தவன்\n ஐயா, நான் ஒண்டும் செய்யேல,\nஇவயள எனக்கு ஆரெண்டே தெரியாது.\nநான் குழை வண்டிலில சும்மா நிண்டுகொண்டு வந்தனான்.\nஏனெண்டு தெரியாம வேலியால பாய்ஞ்சு வந்து,\nஇவங்கள் என்னப் போட்டு அடிக்கிறாங்கள்” என்று அழுதான்.\nதாத்தா, இப்போது விடயத்தை விளங்கிக் கொண்டவர்போல் தலையை ஆட்டினார்.\n“இவன் செய்தது பிழைதான், அதுக்கு இப்பிடி மாட்டுத்தனமாவே போட்டு அடிக்கிறது போய் வேலையப் பாருங்கடா” என்று அவர்களைக் கலைத்தார்.\nஅவர்கள் முணுமுணுத்துக்கொண்டு அப்புறம் போனார்கள்.\nஅப்போதும் அவன் செய்த பிழை என்ன என்று எனக்கு விளங்கவில்லை.\nவண்டிலில் வந்தவனின் காதைப் பிடித்து முறுக்கிய தாத்தா,\n“எட விசரா, ஊர் ஒழுங்கைகளுக்குள்ள, வண்டிலில நிண்டு கொண்டு வரலாமே\nவீடுகளில பெண்டு, பிள்ளைகள், கிணத்தடியில குளிச்சுக் கொண்டெல்லோ நிக்குங்கள்.\nநீ வண்டிலில நிண்டுகொண்டு வந்தால் அதுகள் என்ன செய்யுறது\nஇத குடும்பம் நடத்துற ஊரெண்டு நினைச்சனியோ\nஇவங்கள் உன்னக் கொண்டு போடுவாங்கள்” என்று,\nபெண்களின் மரியாதையைப் போற்றிய யாழ்ப்பாணத்தை,\nகுடும்பப் பண்பாட்டைப் பேணிய யாழ்ப்பாணத்தை,\nஊர் ஒழுங்கைக் கடைப்பிடித்த யாழ்ப்பாணத்தை,\nஊர் ஒழுங்கைப் பேணுதற்காய் வீரமும் ஒற்றுமையும் காட்டிய யாழ்ப்பாணத்தை,\nஊர்ப் பெரியவருக்குக் கட்டுப்பட்ட இளைஞர்கள் நிறைந்த யாழ்ப்பாணத்தை,\nதமக்கெனத் தனிப் பண்பாடமைத்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை,\nஅந்த நாளும் வந்திடாதோ என்று நெஞ்சு ஏங்குகிறது.\nLabels: அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், கட்டுரைகள், சமூகம்\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/18/fuel-prices-hike-again-petrol-threatens-touch-rs-90-mark-mumbai-012628.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:24:07Z", "digest": "sha1:PCMU6JAPHACMJ75WMUWUZ7SZRESJW2C5", "length": 23843, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது! | Fuel prices hike again, petrol threatens to touch Rs 90 mark in Mumbai - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னையில் பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை லிட்டர் ஒன்று 85.31 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 78 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 89.54 ரூபாய் என்று கிட்டத்தட்ட 90 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் டீசல் 78.42 ரூபாய் லிட்டர் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.\nடெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் 82.16 ரூபாய் என்றும், டீசல் 73.87 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டர் 83.91 ரூபாய் என்றும் டீசல் 75.53 ரூபாய் என்றும் விற்கப்பட்டு வருகிறது.\nதொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொது மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வினால் பொருட்களைக் கொண்டு செல்லும் செலவுகள் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.\nபெட்ரோல் விலை குறைந்த மாநிலங்கள்\nமத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முன்வராத நிலையில் ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் 2.5 ரூபாய் வரை விலை குறைத்துள்ளன.\nகச்சா எண்ணெய் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.05 சதவீதம் குறைந்து 78.05 டாலர் பேரல் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் சரிந்து 68.91 டாலர் பேரல் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nஇதய நோயாளிகளுக்கு பயன்படும் stent-களின் விலை மீண்டும் உயர்வு..\n2018 - 19 நிதி ஆண்டில் 159 பங்குகள் மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது..\n210 ரூபாய்க்கு வேட்பாளர்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்..\nஇனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஉஷார்.. டிசம்பர் மாதம் முதல் டிவி, வீட்டு உபயோகப்பொருட்கள் விலை எல்லாம் 8% வரை உயர வாய்ப்பு\nஎஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்கள் விலையை ரூ.40,000 வரை விலை உயர்த்தி மஹிந்தரா அதிரடி\nடீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..\nநோக்கியா ஆண்டிராய்டு போன்களின் விலையைக் குறைந்தபட்சம் ரூ.1000 வரை குறைத்து அதிரடி\nRead more about: பெட்ரோல் டீசல் விலை உயர்வு பெட்ரோல் விலை நிலவரம் டீசல் விலை நிலவரம் fuel price hike petrol mumbai petrol price\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/cricket/rajinikanth-gets-thalaivar-welcome-at-chepauk-during-t-20-league-013530.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-05-25T20:56:23Z", "digest": "sha1:NY7F7BYRIDPTW67JIC2M7IVLBSULPNJZ", "length": 15012, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "தேர்தல் வேலைதான் இல்லையே..! சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த் | Rajinikanth gets a thalaivar welcome at chepauk during t 20 league - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» தேர்தல் வேலைதான் இல்லையே.. சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nசென்னை : பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரடியாக வந்து கண்டு களித்தார்.\nநாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வேலைகள் பரபரத்து கிடக்கின்றன. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமல்லாது.. அனைத்து கட்சிகளும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றன.\nகொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கு அரியணை என்று கருத்து கணிப்புகளும் நாளொரு மேனியாய் பொழுதொரு மேனியாய் வந்து கொண்டிருக்கின்றன.\nகடைசி நொடி வரை காத்திருந்து முடிவெடுத்த தோனி.. அதான் எங்க தல என கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nஆனால்... அரசியலில் நிச்சயம் களம் காண்பேன் என்பதை உறுதிப்படுத்தி அறிவித்த ரஜினிகாந்த் அப்படியே தலைகீழாக மாறி போனார். கட்சி குறித்து வலுவான பேச்சுகள் எழுகையில் போர் வரட்டும் பார்க்கலாம் என்றார்.\nரசிகர்களில் ஒரு பிரிவினர் பொறுமை இழந்தனர். திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ரஜினிகாந்தும் அடுத்து வரக்கூடிய தமது திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.\nதற்போது லோக்சபா தேர்தல் பரபரப்பு வந்துள்ள நிலையிலும் அதிலும் போட்டியிட போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அதனால் தேர்தல் பிரச்சாரங்கள், சுற்றுப்பயணங்கள், கட்சி மற்றும் ரசிகர்களுடன் ஆலோசனை இல்லை.\nதேர்தல் அறிக்கைகள் இல்லை.. கூட்டணி என்ற பேச்சும் இல்லை. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்கு இணையான எதிர்பார்ப்போடு ஐபிஎல் தொடரும் ஆரம்பித்திருக்கிறது.\nஐபிஎல் 2019 தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார்.\nஅவரது வருகையை கண்ட ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். தலைவா.. தலைவா என்று ஆரவாரம் எழுப்பி.. மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n3 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n4 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n5 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-25T20:59:16Z", "digest": "sha1:YI35N6RS5PBHOWQPDBZPBTT643RXUQ4H", "length": 10027, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தோனேசியா News - இந்தோனேசியா Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nகாயத்தால் அழுத கரோலினா.. சாம்பியன் ஆன சாய்னா.. இது இந்தோனேசியா பாட்மின்டன் ஆட்டத்தின் சோகம்\nஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்ட்ர்ஸ் ஓபன் மகளிர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேஷியா தலைநகர்...\nமகளே “அபிதா ஏசியன் கேம்ஸ்”... இந்தோனேசிய தம்பதி சூட்டிய பெயரைப் பாருங்கள்\nபாலெம்பங் : இந்தோனேசியாவில் பாலெம்பங் நகரில் உள்ள ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தைக்கு \"அபிதா ...\nஆசிய விளையாட்டு: வெயிலில் நின்னும் டிக்கெட் கிடைக்கலை... வெறுப்பில் இந்தோனேசிய மக்கள்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வரும் இந்தோனேசிய அரங்கங்களில் டிக்கெட்கள் ச...\nஆசிய விளையாட்டு: ஒரே போட்டியில் 2 பதக்கம்.. சவுரப் சவுத்ரி தங்கம், அபிஷேக் வர்மா வெண்கலம்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவ...\nஆசிய விளையாட்டு… இன்று 3ம் நாள்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று மூன்றாவது நாளை எட்டி உள்ளது. மல்யுத்தப் பிரிவி...\nஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் தீபக் குமார்\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 ...\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கம்.... மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா அசத்தல்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்...\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்….துப்பாக்கி சுடுதலில் அசத்தல்\nஜகார்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நட...\nஆசிய விளையாட்டு துவக்க விழா.. நொடிக்கு நொடி வாய்பிளக்க வாய்த்த பிரம்மாண்டம்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கண்ணைப் பறிக்கும் வகையில் பல நிகழ்ச...\nஆசிய விளையாட்டு துவக்க விழா…. நாடுகள் அறிமுகம்… இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா கோடி ஏந்தினார்\nபாலெம்பங் : ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில், இந்தியாவின் சார்பாக நீரஜ் சோப்ரா கொடி ஏந்தி அணிவ...\nஆசிய விளையாட்டு தொடக்க விழா.. தெறிக்கவிட்ட இந்தோனேசிய அதிபர்.. பைக்கில் வந்து சாகசம்\nபாலெம்பங் : இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக தொடங்கின. மிகப்பெரிய ம...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/feb/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-3094357.html", "date_download": "2019-05-25T22:15:47Z", "digest": "sha1:GARBEMKMT4MDNY6CF4HHKPYECRAUFTAM", "length": 8209, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு\nBy DIN | Published on : 12th February 2019 09:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு - லஞ்ச ஒழிப்புத் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சேலம் சாலையில் உள்ள முத்துக்காளிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகார்களின்பேரில், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு- லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஎஸ்பி ஜெயக்குமார், காவல் ஆய்வாளர் நல்லம்மாள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இதையடுத்து, அலுவலகப் பணியாளர்கள், இடைதரகர்கள், வாகனங்கள் பதிவு சான்று பெற வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, சுமார் 7 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அலுவலகப் பணிகளும் ஏதும் நடைபெறவில்லை.\nஇதுதொடர்பாக மோட்டார் வாகனஆய்வாளர் சண்முகா ஆனந்த், அலுவலக உதவியாளர் சக்தி, தற்காலிக ஊழியர் சுரேஷ், இடைத்தரகர்கள் ரவி, செந்தில்குமார், குப்புராஜ், குப்புசாமி, சாகுல்ஹமீது, முத்துசாமி ஆகிய 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/60157-rahul-is-the-prime-minister-and-the-aiadmk-will-fall.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:41:48Z", "digest": "sha1:LCNVVYLF3R6G2MV4MMXQZ3DW6UT27AMD", "length": 9109, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் பிரதமரானதும் அதிமுக அரசு கவிழும் : ஸ்டாலின் ஆருடம் | Rahul is the Prime Minister and the AIADMK will fall", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nராகுல் பிரதமரானதும் அதிமுக அரசு கவிழும் : ஸ்டாலின் ஆருடம்\nராகுல் காந்தி பிரதமரானதும் தமிழகத்தில் அதிமுக அரசு தானாக கவிழும் என்று, வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமேலும், 'மத்தியில் மோடி பிரதமராக இருப்பதால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்கிறார். தொகுதி மக்கள் அழைக்காவிட்டாலும் நான் வந்து கொளத்தூர் தொகுதியை பார்வையிட்டு வருகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தும் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். உங்களின் வாக்கு இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகிறது’ என்றார் ஸ்டாலின்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக மீது பழி சுமத்தும் மத்திய, மாநில அரசுகள் - துரைமுருகன் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் - திமுக கூட்டணியில் பலர் சிறையிலும், பலர் ஜாமீனிலும் உள்ளனர்: ராஜ்நாத்சிங்\nமோடி: ஏப்.26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/250-2016-10-16-08-09-33", "date_download": "2019-05-25T22:16:30Z", "digest": "sha1:4O4IU2FB5OCYPLFUMIISOOMBSULE32IM", "length": 5457, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "தலைக்கவசம் அணியாமலேயே பயணிக்கலாம் - eelanatham.net", "raw_content": "\nதலைக்கவசம் அணியாமலேயே பயணிக்கலாம் Featured\nபி.எம்.டப்ளியூ புதிய வகை உந்திருளி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த உந்துருளியினை ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியத் தேவை இல்லை அந்தளவு பாதுகாப்பானது. சரிவுகள், பள்ளங்கள் , விபத்துக்களின்போது தானாக சரிசெய்துகொண்டு பயணிப்பவர்களை விளாது பாதுகாத்துக்கொள்ளும்.\nகூடவே சமிக்கைகள் மற்றும் வேககட்டுப்பாட்டு என்பன என்பவற்றுக்கு எல்லாம் பொத்தான்களை அழுத்த தேவை இல்லை வெறும் விரல் அசைவுகளாலேயே செய்யமுடியும்.\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 Oct 16, 2016 - 2969 Views\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் Oct 16, 2016 - 2969 Views\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Oct 16, 2016 - 2969 Views\nMore in this category: ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை ஒழிக்க ஒப்பந்தம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/world-news?start=36", "date_download": "2019-05-25T21:14:13Z", "digest": "sha1:7SQIPVRJCBYBKYWGKZAKXYBOOO3H2VUU", "length": 11851, "nlines": 188, "source_domain": "eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசெளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி\nசெளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.\"கோப எரிமலை\" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு…\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=10805086", "date_download": "2019-05-25T20:56:36Z", "digest": "sha1:FK55RKLBP7KN4BSHKVCAW3AOJZ75U4ZD", "length": 68526, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "காலத்தைச் செலவு செய்தல் | திண்ணை", "raw_content": "\nதிடுதிப்பென்று போல இப்படி ஒரு குழப்பம் அவளில் வரலானது. அவள் எதிரே காத்திருந்தது காலம். வங்கியில் போட்ட பணத்தைப் போல, அவள் செலவு செய்ய அது காத்திருந்தது. திகைக்கிற அளவு ஏராளமான பணம். நிஜத்தில் இத்தனை பணம் அவளிடம் இருப்பதே அல்லவா அவளுக்குத் தெரியாதிருந்தது. அதை உணராமலேயே அவள் இத்தனை நாள் செலவழித்து வந்திருந்தாள் போலிருக்கிறது.\nகவலையற்ற அந்த நாட்கள். திருமணத்துக்கு முந்தைய அழகான, கனவுகள் மிகுந்த நாட்கள். கனவுகள் வங்கியில் கையிருப்பில் சேமிப்பில் கிடத்திவைக்கப் பட்ட பணத்தைப் போல அல்லவா பிக்ஸட் டெபாசிட் எப்போது கனவுகள் பலிதமாகும், காலாந்தர சேமிப்பு ஒட்டுமொத்த மகிழ்ச்சியாய்க் கைக்கு வரும்… எதிர்பார்ப்புகள் சார்ந்தபோது வாழ்க்கை ருசிக்கிறது.\nகுதிரைக் குளம்பொலி. ராஜகுமாரன். அழகன். பரிசுத்த வீரன். இன்னல் இடர்களில் இருந்து அவளைக் கைச்சுடராய்க் காபந்து பண்ணுகிறவன். அவளது நேசப் பதி. சபாபதி. அரங்கத்தின் நாயகன். ஊர் சொல்லும் அவன் பற்றி. அவன் புகழ் பாடும் ஊர். உயர்ந்தெழும் அலைபோல அவன் நடை அழகு. பரபரப்பும் வேகமும்…. கனவுகள் அழகானவை.\nதிவாலான வங்கிபோல ஆகியிருந்தது நிலைமை. குதிரையில் இருந்து குப்புற விழுந்திருந்தாள். முட்டியில், காணமுடியா இடங்களில், ஆ மனதில் சிராய்ப்புகள். வங்கியில் பணம் இல்லாத பிளாங்க் செக். மீதம் இருந்தது வாழ்க்கை. இன்னும் ஓட்டியாக வேண்டியிருந்தது. வாழ வேண்டியிருந்தது. பயமுறுத்தியது அது. என்ன செய்ய என்று திகைப்பூட்டியது வாழ்க்கை.\nவண்ணங்கள் அற்றிருந்தது அவன் வாழ்க்கை. வெள்ளைச் சட்டைப் பிரியன். தலையை உச்சிநோக்கிப் பின்சரித்துப் படிய வாரியிருந்தான். நடுவகிட்டுக்காரன். நகர மையத்தில் கடை வைத்திருந்தான். பேன்ஸி ஸ்டோர். எல்லா நவீனப் பொருட்களும் அவனிடம் விற்பனைக்கு வந்தன. விளையாட்டுப் பொருட்கள். செல்·போன்கள். விதவிதமான பூவேலைப்பாடுகளுடனான வாழ்த்து அட்டைகள். இப்பவெல்லாம் எல்லாத்துக்கும் வாழ்த்து அட்டைகள் வந்துவிட்டன. நண்பர் தினம். காதலர் தினம். அப்பா தினம். அம்மா தினம். வாழ்த்துகிற மனநிலையைத் திணிக்கிறார்கள். நேரில் கூட அல்ல, உள்ளூரிலேயே தபாலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்கிறார்கள். செல்·போனில் வாழ்த்துப் படங்களும், வாசகங்களும் அனுப்பிக் கொள்கிறார்கள். வாழ்க்கை ஆடம்பரமாக ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் ஒரு அலட்டல். ஒரு ஹா – இளமைக்கு அது வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் கொண்டாடு. குதிபோட்டு ஏற்றுக்கொள்…\nநீ ஏன் எனக்கு வாழ்த்து அனுப்பவில்லை, என் செல்·போனுக்கு சிணுங்கல்கள். என்ன தேவையோ செல்·போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். பஸ் ஏறுகிறார்கள். பஸ்சிலும் பேசிக்கொண்டே. இறங்குகிறார்கள் பேசிக்கொண்டே. இளமை கொந்தளித்துக் கிடக்கிறது. ஆனந்த அலை. அனுபவிக்கிற ஆவேசம். வீடு வந்தால், பெற்றவர் முன் சமத்தாய் செல்·போன்கள் அடங்கி விடுமாய் இருக்கும். அவர்கள் உலகம் வெளியே இருந்தது. இளமையின் உலகம். பரந்து விரிந்து கிடந்தது உலகம். அவர்களின் உலகம்…\nஎன் உலகம். வயிறு வீங்கிய சூணா வயிற்றுக் குழந்தை. பணம் இருக்கிறது. அவனைக் கேட்டுச் செலவு செய்ய வேண்டிய பணம்… தேவை தேவையின்மை பற்றி அவனோடு விவாதிக்க வேண்டியிருந்தது. அவளது தேவையை அவன் முடிவு செய்கிறவனாய் இருந்தான். நான்கு சுவர்களில் சட்டமிட்டு மாட்டப் பட்டு விட்டது அவள் உலகம். பூகம்பங்கள் சுனாமி நிறைந்த உலகம்…\nசதா சர்வ காலமும் கடை, வேலை, வியாபாரம், பணம். வாழ்த்து அட்டைகளை விநியோகிக்கத் தெரிந்தவன், அதன் தாத்பர்யத்தை மறந்தவன். கணவன். கண் போன்றவன் கணவன். கண்ணைக் குத்திக் கையைப் பிடித்து அவளை அழைத்துச் சென்றான் அவன்…\nஇரவு தாமதமாய் வீடு திரும்புவான். பசித்து வருவான். அலுத்து வந்திருப்பான். வாழ்க்கை சார்ந்து அவன் மனதில் என்ன வியூகங்கள் இருக்கும் என்றே தெரியவில்லை. அவன் சட்டையைக் கழற்றி மாட்டுகிற சுவர்ஆணி போல அவளை நினைக்கிறானோ என்னவோ. புன்னகைக்க மறந்து போயிருந்தான். எதாவது வாடிக்கையாளரிடம் அதிக விலைக்கு ஒரு சாமானை விற்றால் அப்போது புன்னகைப்பானாய் இருக்கும். இறுகிக் கிடந்தது முகம். எப்போதாவது வியாபார தோரணையில் அது புன்னகைத்தபோது, நடிப்பற்ற இறுக்கமான முகம், அது தேவலைபோல் தோன்றியது.\nவாழ்க்கை வாழ்வதற்காக. நடிப்பதற்காக அல்ல…\nவாழ்த்து அட்டைகள் தேவையில்லை. ஒரு சின்னப் புன்சிரிப்பு. அதுவே அட்டையாய் வந்து ஒட்டிக்கொள்ளுமே.\nகழுத்து குறுகிய, உட்பக்கம் தொடமுடியாத பாட்டில் போல அவளுக்கு வாய்த்திருந்தது வாழ்க்கை\nஆனால் நற்கணங்கள் வராதா, வரமலே போய்விடுமோ என்று நினைத்தாள். அழுதாள்…. ஆனால் வாய்த்தன. சாளரம் திறந்து புதிய காற்று வந்தாப் போல.\nசத்தம் கேட்டது. ஒரு குழந்தையின் மழலைக் குரல். என்னவோ பாஷை. எச்சில் தெறிக்கிற அதன் உச்சாடனங்கள். உ·ப். புள்ள். ·பர்ர்… உன்மத்த உளரல்கள். அதன் உலகத்தின் பிரத்யேக அர்த்தங்கள்… பக்கத்து விட்டுக்கு யாரோ புதிதாய்க் குடி வந்திருந்தார்கள். அடுக்குமாடியில் அடுத்த வீடு. காலியாய்க் கிடந்த வீட்டில் அவள் மனதை நிரப்ப யாரோ குடிவந்திருந்தார்கள்…\nகுழந்தை இல்லாத இல்லறம், சட்டென்று அவளுக்குப் புரிந்தது. குழந்தை, ஒரு குழந்தை… வெற்றிடங்களை அது நிரப்பி விடாதா, என்று உடனே மனசில் வந்தது. கல்யாணம். அதன் கனவுகள், அதுதாண்டி அது ஒரு குழந்தை வடிவில் கெட்டிப்பட வேண்டும். போனசுடன் திருப்பிக் கிடைக்கிற வங்கித் தொகை.\nம்மா, ம்மா… என்று முந்தானையைப் பிடித்துக்கொண்டு தத்தக்கா பித்தக்கா என்று கூட நடந்து வரும் ஜெட்டிபோடாத குழந்தை. மறைக்க என்று அரசிலை வடிவ டாலர். ஆச்சர்யங்கள் நிறைந்த அதன் உலகம். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகரமான அதன் கணங்கள். விநாடிக்கு விநாடி அலங்கரித்துக் கொள்ளும் அதன் மூளையின் சிந்தனையோட்டங்கள். சட்டென்று எதும் புரிந்து கொண்டதில் கண்விரிய அஸ்ஸோ அதன் சிரிப்பு. தா, போ, வா – ஒற்றை வார்த்தை ஆணைகள். தெரிந்ததே ஒரே வார்த்தை. இருந்தாலும் என்ன அழுத்தமாய்த் தெரிவிக்கிறது. நடக்கத் திணறும் குழந்தை. உதவி என்று கிட்டேபோய்க் கையைப் பிடித்தால்… போ தள்ளி விடுகிறது. நீ தள்ளி நான் விழவா குண்டு புஸ்கி தள்ளி விடுகிறது. நீ தள்ளி நான் விழவா குண்டு புஸ்கி நான் தள்ளினா உன் நிலைமை என்ன நான் தள்ளினா உன் நிலைமை என்ன புஸ்ஸென்று பூரியாய் அதன் தொப்பை. பப்பாய்ங், என அதை அமுக்க கை தவிக்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டு விட்டதா, என்று பார்க்க அம்மா அதன் தொப்பையில் ஒரு அமுக் – கெக் கெக் என்று அதன் சிரிப்பு. கொக்கரிப்பு போல இது கெக்கரிப்பு\nகுழந்தை இல்லை எனக்கு, என்ற நினைப்பே முகத்தை இருட்டியது. தனியே கிடந்தன பொழுதுகள். நகர்வதாய் இல்லை. அவன் காலை எழுந்து குளித்து காலைக்கடன் முடித்து கடை என்று கிளம்பினால் மதியச் சாப்பாட்டுக்கே கூட வருகிறானில்லை. கடைப் பையன் வந்து கேரியரை எடுத்துப் போவான். நல்ல போஜனப் பிரியன். தனியே கெட்டித் தயிர் வை, என்பான். ரசத்தை கிண்ணத்தில் வாங்கிக் குடிப்பான்… என்னத்துக்குச் சம்பாதிக்கம், சாப்பிடத்தானே – என்பான். சம்பாதிப்பதற்காக அதைச் சாப்பிட வேண்டுமா, என்று அவளுக்குத் தெரியவில்லை. சந்தோஷத்தில் கணக்குகள் தேவையா என்ன – என்பான். சம்பாதிப்பதற்காக அதைச் சாப்பிட வேண்டுமா, என்று அவளுக்குத் தெரியவில்லை. சந்தோஷத்தில் கணக்குகள் தேவையா என்ன சந்தோஷம் – அதுதான் முக்கியம்…\nஉடம்பும் இயல்பாய்ப் பசியெடுத்தபோது, அவன் முயங்கினான். அதில் காதல் இருந்ததா புரியவில்லை. வா, என்பான். எல்லாம் குழந்தையைப் போல பிடிவாதமான ஆணைகள். கட்டுப்படுதல் உன் தலைக்கடனே. அவள் கடனே என்று உடன்பட, அதைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்தானா தெரியவில்லை. கனத்த மூச்சுகளுடன் அவன் தூங்கிக் கொண்டிருப்பான். பெரிதும் நினைவோட்டங்கள் இல்லாதவனோ என்னவோ அவள் பிறகும் வெகுநேரம் உறக்கங் கொள்ளாமல் படுத்துக் கிடப்பாள். முயக்கத்தின் முன்னும் பின்னுமான உரையாடல்கள். மனசு நெகிழ்ந்த கணங்கள்… ஸ்வீட் நத்திங்ஸ். பெரிதாய் அவன் குறட்டை. தனக்குத் தானே பேசிக் கொள்வது போல\n அவன் கனவில் கட்டுக்கட்டாய்ப் பணம். அவன் எண்ண முடியாமல் தவிக்கிறானாய் இருக்கும். செலவு என்றில்லாத வெறும் சேமிப்புகள் அவை… பாதிக் கிணறு தாண்டுகிறாப் போல.\nதலைமேல் மின்விசிறி இருக்கிற அனைத்தையும் உதறி நாலாபுறமும் வீசியெறிந்து கொண்டிருக்கும். மூர்க்கமான யானை காட்டை துவம்சம் செய்வது போல. அவளையே அது பிய்த்து பாகங்களாக உதறி வீச முற்படுகிறதா\nகாலம் அவளைக் கேலி செய்தாப் போலிருந்தது.\nஅவனிடம் குழந்தைக்கான அந்த தாகம் இல்லை. ஹா அதுதான் விஷயம். ஏன் இல்லை தெரியவில்லை. அவள் எதிர்பாராதது இது… குழந்தை இருசாராரால் வரவேற்கப் பட வேண்டிய ஒன்றல்லவா எதிர்பார்ப்பும் கனவும்… ஆசையும் கூட இல்லாத முயக்கம். காமாக்னி எரியத் துவங்க அதை நீரூற்றி அணைக்க அவசரப்படுதல் எதிர்பார்ப்பும் கனவும்… ஆசையும் கூட இல்லாத முயக்கம். காமாக்னி எரியத் துவங்க அதை நீரூற்றி அணைக்க அவசரப்படுதல் கரும்புச்சக்கையைப் பிழிந்து சாறு தேடுவது போல. உணர்வுகள் சமனப்படு முன், அது கொந்தளித்து பிடிகிட்டுமுன் அடங்கி விடுகிறது… இன்னும் எதோ இருந்து குறைவு பட்டாப் போலிருந்தது…\nகணிகைகளுக்கு ஆகவேதான் குழந்தைப் பேறு இல்லை, என்று அவள் கேள்விப் பட்டிருந்தாள். வரவேற்பு இல்லாத இடத்தில் குழந்தையே வர மறுக்கிறது. போ\nகதவைத் திறக்க அடுத்த வீட்டில் ஒரே சப்தக் களேபரம். ஒருவாய்ச் சாதம் வாங்கிக் கொள்ளுமுன் இங்கேயும் அங்கேயுமான ஓட்ட சாட்டம். புஸ் புஸ்ஸென்று அம்மாவுக்கு மூச்சிறைக்கிறது. என்னவோ பேசியபடி பேச்சு சுவாரஸ்யத்தில் அதை ஏமாற்றி வாயைத் திறக்கச் சொல்லி…. நெய்யூற்றிக் கைச்சூட்டில் பிசைந்த சாதம். மனசில் இங்கேயிருந்தே பார்க்க அதன் வாசனை தட்டியது. தலைமுடி பொங்கி வழிந்திருந்த நெற்றி. வாயில் ஈஷிய சாதம். திடும் திடும் என்று நிதானமற்ற ஓட்டம். சப்பென்று நிலைதடுமாறி உட்கார்ந்தது…\nசாதம் கொடுத்துக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தாள். ”குழந்தைக்குப் பேர் என்ன” என்று இவளும் புன்னகைத்தாள். நல்ல குண்டுக் குழந்தை. ”காவ்யா” என்றாள் பெற்றவள். ”ஆனா கூப்பிடறது” என்று இவளும் புன்னகைத்தாள். நல்ல குண்டுக் குழந்தை. ”காவ்யா” என்றாள் பெற்றவள். ”ஆனா கூப்பிடறது” என்று மேலும் சிரித்தாள் இவள். ”புஸ்கி” என்று மேலும் சிரித்தாள் இவள். ”புஸ்கி” என்றாள் அந்த அம்மா சிரித்தபடி. குழந்தைகளுக்கு எப்படியோ சிறு வயதில் பட்டப் பெயர்கள் அமைந்துதான் விடுகின்றன. புஸ்கி, என்று காதில் விழுந்ததும் அந்தக் குழந்தை சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்து, அஸ்ஸோ சிரித்தது. பல் முளைக்கிற பருவம். அரிசிப் பற்கள் தெரிய கண் விரிய அந்தச் சிரிப்பு. ”புஸ்கி” என்றாள் அந்த அம்மா சிரித்தபடி. குழந்தைகளுக்கு எப்படியோ சிறு வயதில் பட்டப் பெயர்கள் அமைந்துதான் விடுகின்றன. புஸ்கி, என்று காதில் விழுந்ததும் அந்தக் குழந்தை சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்து, அஸ்ஸோ சிரித்தது. பல் முளைக்கிற பருவம். அரிசிப் பற்கள் தெரிய கண் விரிய அந்தச் சிரிப்பு. ”புஸ்கி” என்று இவள் கூப்பிட்டாள். வேத்து முகம் அற்ற குழந்தை. உடம்போடு ஒரு ஆட்டம். ம் ம் என்று சத்தம். தூ… என்று கையை விரித்துக் கூப்பிட்டது. அதன் அம்மாவுக்குப் பெருமை. ”தூக்கிக்கோ-ங்கறது…”\nகுழந்தையின் மெல்லிய ஸ்பரிசம் திகட்டியது அவளுக்கு. தொப்பையை அமுக்கிப் பார்த்தாள். அரை வயிறு நிரம்பியிருந்தது. உடம்பு கழுத்து முகம் எங்கெங்கும் சோத்துப் பருக்கைகளை ஈஷிக் கொண்டிருந்தது குழந்தை. ஒவ்வொரு தடவை சாப்பிட்டதும் ஒரு தடவை குளிப்பாட்டி விடணும் இதை, என்றாள் அம்மா. குளிக்க சுகமாய்க் காட்டும் போலிருந்தது. வாளித் தண்ணீரில் உள்ளே நின்றபடி சப் சப்பென்று நீரை அடித்து மேலே அது தெறிக்கத் தெறிக்கச் சிரிக்கும் என்று தோணியது… இப்படியெல்லாம் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கிறது என்பதே மறந்து போயிருந்தது.\nலேசாய்க் கீழே போடுவது போல தொம் என்று சொல்லி கைத்தாங்கலாய்ச் சரித்தாள். திடீரென உடம்பு கீழிறங்கியதில் அடிவயிற்றுக் குளிர். ஹீ ஹீயென்று சிரிக்கும் குழந்தை. ம், என்று திரும்பச் செய்யச் சொன்னது. இப்பதான் சாப்ட்ருக்கு. வேணாம்… என்றாள் அம்மா.\nதிரும்ப தன் ஜாகைக்கு வர மனசே இல்லை.\nபுதியதாய்க் குடி வந்தவர்கள் இவளைப் போல வசதியாக இல்லை. சின்னதாய் ஒரு டி.வி. இருந்தது. மேசை நாற்காலிகள் பழையவை. மரம் அல்ல, இரும்பு நாற்காலிகள் அசைக்கும் தோறும் நாராசமாய்ச் சத்தம் வந்தது. அந்தச் சத்தத்துக்கு ஒரு ரசிகர் அங்கே… புஸ்கி சதா நாற்காலிகளை இங்கும் அங்குமாக நகர்த்திக் கொண்டே யிருந்தது…. ”ஸ்” என்றது இவளைப் பார்த்து. புரியவில்லை. ஐஸ் வண்டி என்கிறது… என்றாள் பெற்றவள். அது எது செய்தாலும் அவளுக்குப் பெருமை. மார்பில் பால் பொங்குகிறது. குழந்தையின் பாஷைக்கு எல்லா அம்மாக்களும் அகராதி எழுதி விடுகிறார்கள். அதோடு அதன் பாஷையிலேயே அவர்கள் பேசவும் செய்கிறார்கள். ங்கா குச்சுடி செல்லோம்… நானாம். ம்பாய். காக்கா ஓஷ். குழந்தைகளின் உலகம்…\nஅவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். புஸ்கி அம்மாவை முகத்தைப் பிடித்துத் திருப்பியது. நாம பேசப்டாது… அது என்ன செய்யறதோ அதை வேடிக்கை பாக்கணும். உடனே பாராட்டி முத்தா குடுக்கணும். நம்மப் பேச விடாது, என்றாள் அம்மா. எங்க தூக்கம் எனக்கு அது தூங்கறச்ச நாம தூங்கணும். அது முழிச்சிண்டுட்டா நாம எழுந்துண்டாகணும்… இல்லாட்டி… அம்மான்னு மேல ஏறி உட்கார்ந்து முகத்துல அறையும்.\n குஞ்சு மிதிச்சி கோழி செத்துப்போகுமா என்ன, என்று நினைத்துக் கொண்டாள்.\nஅம்மா கூட இல்லை. அ அதற்கு வரவில்லை. ம்மா, தான். எதற்கெடுத்தாலும் அம்மாதான். ஓயாமல் அவள் கவனத்தை அது கோரிக்கொண்டே இருந்தது.\nவெளியே கடைக்குப் போக என்று இவள் கிளம்பினாள். ஒரு ஆசை. குழந்தையைக் கூடக் கூட்டிப்போகலாமே என்று இருந்தது. ஆன்ட்டி டாடா, வா… என்றாள். சட்டென்று வந்தது. கையில் ஏந்திக்கொண்டு, என்ன கனம்டியம்மா இது, என்றிருந்தது.\nதாகூர் சொல்வார் – குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது…\nமாடிப்படி இறங்குமுன் பயம் வந்து விட்டது அதற்கு. ம்மா, என்று கையை மேலே பார்க்கக் காட்டியது. சமாளித்து விடலாம், என்று வேடிக்கை காட்டிப் பார்த்தாள். அது அம்மாவின் வேடிக்கை யுக்திகளுக்குப் பழகியிருந்தது. இவளது யுக்திகள் பலிக்கவிலல்லை… ம்மா ம்மா … என்று நெஞ்சு நிமிர்த்தி பின்புறமாக விரைத்தபடி அழ ஆரம்பித்து விட்டது… கடைக்குக் கூட்டிப்போய் ஒரு சாக்லேட் வாங்கித் தரலாம் என்று பார்த்தாள். அம்மாதான் அதற்கு சாக்லேட் போலிருக்கிறது\nமாடியில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு அம்மா குழந்தை அழுகையைப் பொறுக்காமல் ஓடீ வந்தாள். அவளிடம் ஒரே தாவாகத் தாவியது புஸ்கி. ”போ அசட்டுக் குட்டி நீ…” என்றபடி அதன் கண்ணைத்\nதுடைத்து விட்டாள். குழந்தை இவளைப் பார்த்து இப்போது ஆசுவாசப்பட்டுச் சிரித்தது.\nபக்கத்து வீட்டுக்காரிக்கு நேரம் றெக்கை கட்டிப் பறந்தது. உள்ளே சமையல் பண்ண ஒழியவில்லை. பாத்ரூம் கதவைச் சார்த்திக் கொள்ள முடியவில்லை. குளியல் தெளியல் எல்லாம் குழந்தையைத் தூங்கப் பண்ணிவிட்டு அவள் கவனித்துக் கொண்டாள். பாதித் தூக்கத்தில் கலைந்து புஸ்கி விழித்துக் கொண்டால் அப்படியே பாதிக் குளியலில் கிடைத்த துணியை மேலே வாரிப் போட்டுக்கொண்டு ஓடி வந்தாள். தூளியை லுதுலுதுலாயி… என்று என்னவாவது உளறியபடி ஆட்டி அது திரும்ப உறக்கத்தில் உள்ளிழு பட்டதும் மீதிக் குளியலைத் தொடர்ந்தாள். பாட்டுக்கெல்லாம் இல்லை, அம்மாவின் குரல் கேட்டதும் நிம்மதியடைந்து குழந்தைகள் தூங்கி விடுகின்றன போலும்…\nநிறைய நேரம் இருந்தது இவளிடம். நேரத்தை என்ன செய்ய தெரியவில்லை. அவனது உடைகளைத் துவைத்து உலர்த்துதல், சமையல் செய்தல்… என்று எல்லா வேலையும் முடித்தும் கூட நிறைய நேரம் கிடந்தது. தொலைக்காட்சித் தொடர்கள் அவள் பார்ப்பதில்லை. ரமணி சந்திரன் வாசிப்பாள். ராஜேஷ்குமார், பாலகுமாரன் பிடிக்கும். எவ்வளவுதான் படிப்பது. திரும்பத் திரும்ப ஒரே மாதிரி எழுதுகிறார்கள். தவிரவும் வாசிக்கிற ருசிக்காக என்று வாசிப்பது வேறு. நேரம் போகாமல் வாசிப்பது என்பது மனசு நிலைப்படாமல் தவித்தது…\nஇடையிடையே பக்கத்து வீட்டின் சப்த ரசளைகள் கேட்டவாறிருந்தன. ம்மா குழந்தை பேசும் மந்திரங்கள். இரத்தத்தோடு சிலிர்க்கிறது அவளுக்கு. வீட்டில் இட்லி, தின்பண்டங்கள் என்று செய்தால் கட்டாயம் அவள் புஸ்கிக்கு என்று எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாள். ரொம்ப விவரமேடிக் அந்தக் குழந்தை. எல்லாம் வாங்கிக்கும், நல்லா சப்புக் கொட்டிச் சாப்பிடும், கண்பூராச் சிரிக்கும். வெளிய கூட்டிப் போகிறேன் என்றால் விரைத்துக் கொள்கிறது, அம்மாவிடம் ஒடுங்கிக் கொண்டு. அம்மாவை முன்னே நடக்க விடாமல் முட்டி முட்டிக் கூட வரும் புஸ்கி.\nஅன்றிரவு அவன் அவளை அழைத்தான். புஸ்கிபோல ஒரே வார்த்தை – வா. குழந்தை வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டாள் அவள். தன்னை அவள் அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். தலையில் மல்லிகைச்சரம். முகங் கழுவிப் பளிச்சென்றிருந்தாள். புன்னகையுடன் அவன் பக்கத்தில் வந்தாள்.\nஇத்தனை அவசரம் எதற்கு தெரியவில்லை. எதோ ரயிலைப் பிடிக்க ஓடுகிறாப்போல. ரயில்ப் பயணம் போலத்தான் இருந்தது. தடக் தடக் தடக் தடக். கட்டில். பூகம்பம் வந்தாற் போலிருந்தது. மெல்ல ஆரம்பித்து வேகமெடுக்கும் ரயில். செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து… தடக் தடக் தடக் தடக். மேற்கூரையில் சகலத்தையும் உதறுகிறாப் போல மின்விசிறி…\nவட்டமாய் நிலாவைக் கூறு போட்டாப்போல கடிகார முள். அதன் நகர்ச்சி. காலம் வழுகிக் கொண்டிருக்கிறது.\nஅப்போதுதான் புஸ்கி அழ ஆரம்பித்தது. என்னாச்சு தெரியவில்லை. இருட்டில் அல்லது கனவில் எதையாவது நினைத்துப் பயந்து கொண்டதா பசிக்கிறதா\nசீச்சீ, என்ன ரோதனைடா இது, என்று அவன் சலித்துக் கொண்டான். குழந்தை அழுகையை அவன் இடைஞ்சலாய் நினைத்தாப் போலிருந்தது. உலகம் தனக்காகவே என நினைக்கிற மனசு. அதில் பங்கம் வந்தால் பொறுக்காத மனசு. விட்டுக்கொடுக்காத மனசு…\n அவள் மனம் தவித்தது. அவள் முகத்தைத் திருப்பி முத்தங் கொடுத்தான் அவன். அவள் மனம் படபடத்ததை உணர்ந்தானா தெரியவில்லை. கண்மூடியிருந்தான். தன்னுலகம் மாத்திரமே அறிந்தவன்…\nகுழந்தையின் அழுகை அதிகரித்திருந்தது. இவளுக்கு உட்படபடப்பாய் இருந்தது. ஏன் அந்த அம்மா எழுந்துகொள்ளவில்லை தானறியாத தூக்க அசதியில் கிடக்கிறாளா தானறியாத தூக்க அசதியில் கிடக்கிறாளா குழந்தை தவழ்ந்தேறி அவள் மேலே உட்கார்ந்து முகத்தில் அறைந்து அவளை எழுப்புமா குழந்தை தவழ்ந்தேறி அவள் மேலே உட்கார்ந்து முகத்தில் அறைந்து அவளை எழுப்புமா.. புஸ்கி அவளக்கு உடனே போய்க் குழந்தையைத் தூக்க வேண்டும் போலிருந்தது.\nகண்மூடிய வேகத்தில் இருந்தான் அவன். கண்மண் தெரியாத வேகம் என்பது இதுதானா\n – என்றான் அவன். அவள் பதில் சொல்லாமல் பின்புறமாகத் திரும்பி, அவளால் தாள முடியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தாள்…\nந ன் றி – அமுதசுரபி மே 2008\nசமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்\nசம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்\nகே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nஅறை எண் 786ல் கடவுள்\nLast kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4\n“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10\n“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்\nதாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் \nபிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா\nபதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nபெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது \nஎரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்\nபரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா\nதிராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது \n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்\nமணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்\nகொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்\n“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு\nஉலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.\nதனி ஆண்மை கொண்ட நெடுவேல்\nNext: பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்\nசம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்\nகே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)\nஅறை எண் 786ல் கடவுள்\nLast kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4\n“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10\n“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்\nதாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் \nபிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா\nபதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்\nபெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது \nஎரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்\nபரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா\nதிராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது \n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்\nமணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்\nகொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்\n“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு\nஉலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.\nதனி ஆண்மை கொண்ட நெடுவேல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/enni-enni-paar-song-lyrics", "date_download": "2019-05-25T21:56:27Z", "digest": "sha1:DTHTWCWB2MM76QL4ISNWUJPBPWUVPE3L", "length": 4103, "nlines": 85, "source_domain": "www.christsquare.com", "title": "Enni Enni Paar | christsquare", "raw_content": "\nஎண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்\nஎபிநேசர் செய்த நன்மைகளை - 2\nபலிகள் செலுத்திடுவோம் - 2\nநீதிமான் ஆக்கினாரே - 2\nநித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி\nநோய்கள் நீங்கியதே - 2\nசுமந்து கொண்டார் நம் பாடுகள்\nசுகமானோம் தழும்புகளால் - 2\nசாபமானார் நம் சாபம் நீங்க\nபெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2\nசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற\nமுடிவில்லா வாழ்வு தந்தார் - 2\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928198", "date_download": "2019-05-25T22:18:18Z", "digest": "sha1:T6C4OAODAIIISA2DKOGJQ6KSF7X5BNCN", "length": 7682, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக-கர்நாடக எல்லையில் மணல் கடத்தலை தடுக்க குழு அமைப்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nதமிழக-கர்நாடக எல்லையில் மணல் கடத்தலை தடுக்க குழு அமைப்பு\nமேட்டூர், ஏப்.23: கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லை பகுதியில், மணல் கடத்தலை தடுக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழக-கர்நாடக எல்லையான அடிப்பாலாற்றில், காவிரியின் துணை நதியான பாலாறு, காவிரியில் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில், அதிகளவில் மணல் காணப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இந்த பகுதியில் இருந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் போன்ற பகுதிகளுக்கும், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், இந்த மணல் கடத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, காரைக்காடு, செட்டிப்பட்டி பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய கண்கானிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த குழுக்களையும் மீறி, மணல் கடத்தல் தொடர்ந்து வந்தது. இதனால், மணல் கடத்தல்காரர்களுக்கும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. பின்னர் இந்த குழு செயல் இழந்தது. இதனை தொடர்ந்து, மணல் கடத்தல் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த, காவல் துறையினர் 8 பேர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், அடிப்பாலாற்றில் இருந்து ேகாட்டையூர் வரை கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த குழுவினருக்கு முழு அதிகாரம் கொடுத்தால் மட்டுமே, மணல் கடத்தலை முழுமையாக தடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nமாவட்டம் முழுவதும் கடும் வறட்சியால் விவசாய பணிகள் பாதிப்பு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வசூல் ₹1 கோடி மோசடி வழக்கில் கைதான பெண்ணை காவலில் விசாரிக்க மனு\nஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு\nதிமுக பிரமுகர் தற்கொலை குறித்து மனைவி, மகன்களிடம் கூடுதல் டிஎஸ்பி., விசாரணை\nசேலம் தொகுதியில் தபால் ஓட்டுகளிலும் திமுக அசத்தல்\nசேலம் தொகுதியில் வெற்றி மு.க.ஸ்டாலினிடம் பார்த்திபன் வாழ்த்து\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=9&Itemid=169&lang=en", "date_download": "2019-05-25T21:34:53Z", "digest": "sha1:GZH2BAAVJOVYJLX4FUHGOYNGPKMBE52K", "length": 10252, "nlines": 70, "source_domain": "yathaartham.com", "title": "Legends - Yathaartham", "raw_content": "\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம்\n15 01 2016 13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக…. அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் கடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது. இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துக்களே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. இற்றைக்கு இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில்…\nஉலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற \"தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள்\nthinakkural.lk 04 08 2014 உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற \"தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள் \"தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளைப் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வினவினால் உடனே அவர்கள் கூறுவது. \"உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை' ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி \"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் \"தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட்கையைக் கவியாக வடித்துவைத்தான். இதே பாரதிதான் \"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு…\nஅமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு - 2\n22 04 2015 அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு 2 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதொடர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். தொடர்.........\n20 04 2015 அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். ( 4th august 1977 -> 24th october 1983 ) இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.\nஅமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம்\n12 04 2015 அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம் \"தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்\" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின. ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/weekly/77297/cinema-news/Welldone-Yogibabu.htm", "date_download": "2019-05-25T21:20:08Z", "digest": "sha1:R5AIBPRSISKXR4TC5LCNXGPKBXNOAYOK", "length": 10128, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெல்டன் யோகிபாபு - Welldone Yogibabu", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிம்பு உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள், தங்கள், 'கட்-அவுட்'களுக்கு, அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களை கேட்டு வருகின்றனர். ஆனால், யோகிபாபுவோ, தான் முக்கிய வேடத்தில் நடித்த, பட்டிபுலம் என்ற படம், சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரில் வெளியான போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தன், 'கட்-அவுட்'களுக்கு சில ரசிகர்கள், பாலாபிஷேகம் செய்ததை தடுத்து நிறுத்தினார். அதோடு, 'இந்த பாலை வீணடிக்காமல், ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒரு நேரம் பசியாவது ஆறுமே...' என்று அவர்களுக்கு புத்திமதி கூறி, 'கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்வதை, தடுத்து நிறுத்தி இருக்கிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதமன்னாவை கவர்ந்த, நடிகர் 'சீரியல்' நடிகையான நதியா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிக்னேஷ் சிவனை விளையாட்டுக்குச் சேர்த்துக்கிட்ட மாதிரி யோகி பாபுவையும் டயானா மரியம் குரியன் விளையாட்டுக்குச் சேர்த்துக்கணும் ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் இதப்படிங்க முதல்ல »\n69 வயது இளைஞனான ரஜினி\nஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா\nஅசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய் - விக்ரமுடன் இணையும் ஷங்கர்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயோகிபாபுவின் காமெடியை ரசித்த ரஜினி - விஜய்\nகவுண்டமணி கேரக்டரில் நடிக்க விரும்பும் யோகிபாபு\n300 ரூபாய் சம்பளம் வாங்கிய யோகி பாபு\nஒரே படத்தில் சந்தானம், யோகி பாபு\nநான் அதிக சம்பளம் வாங்குவதில்லை : யோகி பாபு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/number-1-numerology-personality-characteristics-and-traits-024278.html", "date_download": "2019-05-25T21:55:05Z", "digest": "sha1:SH5SWSUMKCWDK4G5WAOFN4FC3VPJQRXC", "length": 30509, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க பேரோட நியூமராலஜி எண் 1 ஆக இருந்தா இந்த ஆண்டு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? வாங்க தெரிஞ்சிக்கல | Number 1 Numerology Personality, Characteristics and Traits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n5 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n7 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n7 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n7 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஉங்க பேரோட நியூமராலஜி எண் 1 ஆக இருந்தா இந்த ஆண்டு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்\nநியூமராலஜி என்பது ஒரு எண் ஜோதிட முறையாகும். இந்த எண் ஜோதிடத்தில் 1-9 வரையிலான எண்களையும் 11, 22 போன்ற தனித்துவமான எண்களையும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் எண்களும் எழுத்துக்களும் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது.\nஎனவே இந்த எண் கணித ஜோதிடம் ஒருவரின் ஆற்றல், திறன், ஆளுமை என்று வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் இது கொடுக்கிறது.\nஅதில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒருவித மதிப்பும் செயல்களும் குணங்களும் உண்டு. அவை நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் பிரதிபலிக்கும். அதனால் தான் ஒருவருக்குப் பெயர் வைக்கும் முன்பு அவ்வளவு யோசிக்கிறார்கள் பெரியவர்கள். நிச்சயம் உங்களுடைய பெயருக்கு என்ன எண் வருகிறது, அது எப்படி வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும் என்பது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமக்கு எத்தனை யோகங்கள் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் அதை மாற்றி அமைக்க இந்த எண் கணித முறையால் முடியும். அதனால் தான் செல்வந்தர்கள், செலிபிரிட்டிகள் தங்கள் பேர்களை நியூமராலஜி முறைப்படி மாத்தி வைத்துக் கொள்கின்றனர். இப்படி அவர்கள் வைக்கும் போது அவர்களின் கலைத்துறையில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது என்கின்றனர். அந்த வகையில் பெயரின் எண் 1 ஆக அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்க போகிறோம்.\nMOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்\nநம்பர் 1 என்பது எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒன்று. ஏனெனில் எண்களில் முதன்மையானது. எண் 1 என்பது சூரியனை குறிக்க கூடியது. பெயரின் கூட்டுத்தொகை நம்பர் 1 வரும் மாதிரி அமைத்தால் அவர்கள் உறுதியான ஆளாக இருப்பார்கள். நம்பர் 1 குறிக்கோளை அடையும் பெருமையை கொடுக்கும். உங்களுடைய குறிக்கோளை சரியான திசையில் சென்று அடைய வழிவகுக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் உங்களை வெற்றி பாதையில் இழுத்துச் செல்லும்.\nநம்பர் 1 ன் குணாதிசயங்கள்\nநீங்கள் தைரியமான, விசுவாசமான, நம்பகத்தன்மை வாய்ந்த நபராக இருப்பீர்கள். உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதல்லாம் ரஸ்க் சாப்பிட மாதிரி. அதிலும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய பயப்படமாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதும் உறுதியாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வீர்கள். தலைமைபொறுப்பு உங்களுக்கு ஏதுவாக இருக்கும். தலைமைபொறுப்பில் நிறைய பொறுப்புகளை எடுத்து சிறப்பாக செயல்படக் கூடிய நபர்கள் நீங்கள். உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் மீது அன்பாக இருப்பீர்கள். வேலைகளில் தனிப்பட்ட திறனை விரும்புவீர்கள். ஒரு வேலையை நன்றாக செய்வதோடு அதில் வெற்றியும் காண்பீர்கள்.\nஉங்களுக்கு ஏதுவான பணிகள் இதோ\nதொழிலதிபர் அல்லது வணிக உரிமையாளர்\nமத்திய அல்லது உயர் மட்ட நிர்வாகி பொறுப்பு\nநம்பர் 1 உறவு நிலை\nநீங்கள் உறவு நிலையில் வெட்கப்பட மாட்டீர்கள். சிலர் உங்கள் இயல்பை மாற்ற முயற்சி செய்வார்கள். ஆனால் நீங்கள் இருப்பது நியாயமானதாக இருப்பதால் இறுதியில் அவர்கள் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்காதீர்கள். நேர்மறை எதிர்மறை எண்ணங்களை சமநிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாரபட்சம் காட்டும் பழக்கம் உங்களிடம் கிடையாது. எதையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவோ தள்ளவோ மாட்டீர்கள்.\nஉங்களுடைய நம்பிக்கை, சொந்த முடிவு இவற்றின் மீது வலிமையான நம்பிக்கை கொண்டு இருப்பீர்கள். மோதலைக் கண்டு பயப்படுவீர்கள். யாரோ உங்களின் பேச்சுக்கு உடன்படவில்லை என்றாலும் வாதத்தை இழந்தாலும் கூட அவர்களின் மேல் உங்களுக்கு மரியாதை இருக்கும். ஏனெனில் உங்களுடன் நின்று அவர்கள் போராட நினைத்ததை நினைத்து பெருமைப்படுவீர்கள்.\nMOST READ: எந்த திசையில இருக்கிற கோவிலுக்கு போனா புண்ணியம் கிடைக்கும்னு அக்னி புராணம் சொல்லுது\nஎல்லா நேரங்களிலும் உங்களிடம் ஆற்றல் இருக்காது. ஆனால் உங்களுடைய நேர்மறையான ஆற்றல் எதிர்மறை குணம் கொண்ட நபர்களை வெளியே தள்ளி விட்டுடம். அதனால் தான் உறவில் கோபம் உண்டாகிறது. இருப்பினும் அவர்களுக்கு உங்கள் உறவு நினைத்து கவலை இருக்கும். உங்களுக்கு வெறுப்பூட்டும் செயல்களை செய்வார்கள். அவர்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உங்களின் காதல் மற்றும் ஆற்றலை புகழ்வார்கள்.\nஉங்களிடம் ஒரு திமிருத்தனம் இருக்கும். தலைமைத்துவத்திற்கு மிகவும் நுட்பமான விஷயங்களை சொல்லக் கூடியவர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பதில் விருப்பமுள்ளவராகஙும், திட்டங்களை முன்னால் வகுத்து செல்பவராகவும் இருப்பார்கள். உங்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை கவனியுங்கள்.\nஉறுதி, சுதந்திரம் என்பது உங்களுடைய தாரக மந்திரம். நீங்கள் உண்மையாக, படைப்பாற்றல் திறன் கொண்டு அதே நேரத்தில் பொறுமையற்றவராக இருப்பது உங்களுக்கு வீழ்ச்சி என்றே கூறலாம். உங்கள் வாழ்வில் மற்றவர்கள் இருப்பதையும் உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கும் இடமளிக்க வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். இயற்கையாகவே தலைமைப் பண்பு உங்கள் கூடவே பிறந்தது. அதனால் தான் மக்கள் உங்களை உற்சாகப்படுத்தி தலைமை பொறுப்பை உங்களிடம் கொடுக்கிறார்கள்.\nMOST READ: இந்த 3 ராசிககாரங்களும் வாய தொறந்தாலே அது கலவரத்துல தான் போய் முடியுமாம்...\nகடந்த கால வாழ்க்கையில் உங்களுக்காக எதையும் செய்திருக்க மாட்டீர்கள். மற்றவர்களுக்காக வாழ்வீர்கள். உங்களுடைய பயணம், உங்களுடைய நோக்கம் எல்லாவற்றையும் இழந்து மன அமைதிக்கு ஆம் போட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் இதைச் செய்து வந்தீர்கள். ஆனால் தற்போது நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள் எனவே உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.சுயமாக இருப்பதை கற்றுக் கொள்ளுங்கள்.\nசுதந்திரம், விருப்பம் ஆகியவற்றையை குறிக்கிறது. உங்களுடைய சொந்த விதிமுறைகளைக் கொண்டே வாழ்வீர்கள். எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்ய வில்லை என்று யாரிடமும் நீங்கள் சொல்லமாட்டீர்கள். எப்பொழுதும் போட்டியிட்டு தலைவராக இருப்பதே உங்கள் விருப்பம். அதற்கு ஏற்றவர்களும் நீங்களே. சாகசங்கள் இயற்கை ஆர்வம் இருக்கும். உங்கள் உறுதி, ஒட்டுமொத்த ஆற்றல் உங்கள் வழியை நிர்ணயிக்கும்.\nநீங்கள் திறந்த, நட்பான, வெளிப்படையான மனிதராக இருப்பீர்கள். அதே நேரத்தில் சூடான குணமுடையவர்களும் நீங்களே. நீங்கள் அப்பட்டமாகவும், வலுவாகவும் இருப்பீர்கள். நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். நிறைய மக்களுக்கு நீங்கள் தலைக்கணம் பிடித்தவராக தெரியலாம். அவர்களின் எண்ணம் உங்களை ஒரு போதும் பாதிக்காது.\nஉங்கள் திறமைகளை, உணர்வுகளை ரெம்ப நாளைக்கு மறைக்க இயலாது. நீங்கள் இயற்கையாகவே ஒரு தலைவர், எனவே முன்னோக்கி வருவதை பற்றி தயங்காதீர்கள். கூட்டத்தில் இருந்தால் கூட தனியாக பார்க்க பட வேண்டிய நபர்கள் நீங்கள். ஈஸியாக நடுவே நின்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து விடுவீர்கள். நேர்மையான மனிதர். மற்றவர்கள் உங்களை எப்படிக் கவர்ந்திழுக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nMOST READ: இந்த 5 ராசி பெண்களை திருமணம் பண்றவன் தான் உலகத்துலயே பெரிய அதிர்ஷ்டசாலியாம்...\nபுதுமையை தொடங்க இதுவே சிறந்த வருடம். உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கவும், உங்கள் இலக்குகளை அடையவும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரவும் இந்த மாற்றம் தேவை. இதுவரை இருந்த உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டுமா உங்கள் இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கையை திசை திருப்ப வேண்டுமா உங்கள் இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கையை திசை திருப்ப வேண்டுமா அப்போ வெற்றிக்கான அடித்தளமாக இந்த ஆண்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் கையில் உள்ளது உங்கள் அதிர்ஷ்டம். நியூமராலஜி அதற்கான சிறப்பை தருகிறது. வெறும் எண்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற போகிறது. பிறக்கட்டும் புது வாழ்வு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு\nகாது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்\nமகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு தாய் இறந்து போன கொடூரம்...\nமகன் சுய இன்பம் செய்வதை நிறுத்த பெட்ரூம், பாத்ரூமில் சிசிடிவி கேமரா பொருத்திய பெற்றோர்..\nஇன்ஸ்டகிராம்ல சாவுனு கமெண்ட் போட்டதுக்காக தற்கொலை செய்துகொண்ட பெண்... என்னதான் ஆச்சு\nஇந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nஉங்கள் கைரேகையில் ஒளிந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா\nவாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற விவேகானந்தர் கூறும் எளிய ரகசியங்கள் இதுதான்...\nமெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க... எங்க இருந்துடா வர்றீங்க...\nமுகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு பல 'தொடர்புகள்' இருக்குமாம் தெரியுமா\nஇந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா\nஇந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nபுராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/05/reasons-why-singles-need-life-insurance-011434.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T20:51:08Z", "digest": "sha1:6PZQ3LCTGE6FUCKWPLPRRAILDXV44FHO", "length": 36093, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா? | Reasons why singles need a Life Insurance - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n8 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதிருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தைத் தராது என்கிற ஒரு புதிய சித்தாந்தம் இன்று இந்தியாவில் பரவலாகப் பரவி வருகின்றது. திருமணப் பாந்தத்தில் இணையாமல் அந்தக் கஷ்டத்தை அனுபவிக்காமல் வாழ்வை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறை இன்று புதிதாகக் கிளம்பி இருக்கின்றது. என்னதான் அவர்கள் குடும்ப அமைப்புக்குள் சிக்காமல் தப்பிக்க நினைத்தாலும் பந்தம் மற்றும் பாசம் ஆகிய இரண்டும் அவர்களை இந்தச் சமூகத்துடன் இணைக்கத்தான் செய்கின்றது. திருமணத்தைத் தவிர்த்தாலும் அவர்களால் அவர்களுடைய அன்புக்குரியவர்களைத் தவிர்க்க முடியாது.\nதிருமண வாழ்வு ஒரு சில நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாய் போல், திருமண வாழ்வில் ஈடுபடாதவர்களுக்கும் சுதந்திரம் என்கிற ஒன்று போராடாமலேயே கிடைத்து விடுகின்றது. ஒண்டிக்கட்டை நபர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நண்பர்களோடு சாகசப் பயணங்கள், டிவி பார்ப்பது, ஷாப்பிங் செல்வது, பார்ட்டிக்கு செல்வது, விருந்துக்குச் செல்வது போன்ற எண்ணற்ற செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்வை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த \"சுயாதீன வாழ்க்கை, ஒற்றுமையும் சுறுசுறுப்பும் நிறைந்த சுமைகளுடன் சேர்ந்து\". ஒரு சிலருக்குத் திருமணம் என்பது சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செய்கையாகத் தோன்றுகின்றது. அவர்களுக்குத் திருமண வாழ்வு ஒரு கசப்பு மருந்து போன்றது. ஆகவே அவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனியாக இருப்பதை விரும்புகின்றனர். அதிலும் பொருளாதார வாழ்வைப் பொறுத்த வரை அவர்களும் மிகக் சாதாரணமானவர்களே. மற்றவர்களுக்கு உள்ள அழுத்தங்கள் அனைத்தும் ஒண்டிக் கட்டை நபர்களுக்கும் உண்டு.\nஇன்றைய சுழலில் ஒரு புத்திசாலியான நிதி திட்டமிடல் அம்சங்களில் ஒன்று ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதாகும். அதிலும் சுமார் 40 அல்லது 45 வயதை அடைந்தால், கண்டிப்பாக ஆயுள் காப்பீட்டைப் பெற வேண்டும் என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது., ஆயுள் காப்பீட்டைப் பற்றிப் பேசும் பொழுது அது குடும்பப் பந்தித்ததில் இருக்கின்ற மனிதர்களுக்கு மட்டுமே என்கிற மனோபாவம் நம்மிடையே காணப்படுகின்றது. திருமணப் பாந்தத்தில் இணையாதவர்களுக்கும் காப்பீடு என்பது மிகவும் அவசியம். ஒண்டிக்கடடை நபர்கள் எதற்காகக் காப்பீடு பெற வேண்டும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.\nகரணம் 1. மிக்கக் குறைந்த பிரிமியம்\nஇந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், 20 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இளைய வயதில், மக்கள் ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்கள் வயது, ஒருவருடைய தனிப்பட்ட வரலாறு, குடும்ப வரலாறு, சமூகக் சுழல் மற்றும் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது. குறைந்த வயதில் ஒரு காப்பீடு திட்டத்தை வாங்கும் பொழுது குறைந்தபட்ச பிரீமியம் செலவில் அதிக அளவு தொகைக்குக் காப்பீடு வழங்கப்படும்.\nகாப்பீட்டு நிறுவனங்கள் உங்களுடைய வாழ்வை \"ஆரோக்கியமான வாழ்க்கை\" என்று கருதுவார்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் குறைந்த ஆபத்து எனக் குறிப்பிடப்பட்டு உங்களிடம் குறைவான பிரீமியம் கட்டணங்களையும், குறைந்த இறப்பு விகிதங்களையும் வசூலிப்பார்கள். எனவே இத்தகைய சுழில் ஆயுள் காப்புறுதிக் காப்பீட்டுக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியங்கள் (பிரீமியம் விருப்பத்தேர்வை அதிகரிப்பதற்கு நீங்கள் விரும்பியிருந்தால்) மிக்கக் குறைவாகவே இருக்கும். மேலும் அதே அளவு பிரிமியத் தொகையுடன் நீங்கள் ஆயுள் முழுவதும் உங்களுடைய காப்பீடு திட்டத்தைத் தொடரலாம். உங்களுடைய மத்திம வயதில் நீங்கள் காப்பீடு வாங்க நினைத்தால் அதற்கு அதிகப் பிரிமியம் செலுத்த வேண்டும். அது உங்களைக் காப்பீடு வாங்காமலே செய்திடும்.\nகரணம் 2: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பு\nஒண்டிக் கட்டையாக இருப்பது என்பதற்குத் தனியாக இருப்பது என்று அர்த்தமில்லை. நீங்கள் கவனிப்பதற்கு உங்களுடைய பெற்றோரும் சகோதரர்களும் உள்ளனர். எனவே வாழ்க்கையில் நீங்கள் அன்புக்குரியவர்களால் நிறைந்திருக்கிறீர்கள். எனினும் உங்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், நீங்கள் ஒற்றைப் பேர்வழியாக இருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்குவீர்கள். எனவே ஒரு ஆயுள் காப்பீட்டை வாங்குவது என்பது ஒரு பொறுப்பான முடிவாகும். மற்றும் அது ஒரு சிறந்த முடிவாகும். மேலும், ஒரு வேளை மனது மாறி நீங்கள் சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் குடும்பம் பெருகி விடும். உங்களுடைய பொறுப்புகளும் அதிகரித்து விடும். எனவே உங்களுடைய அன்புக்குரியவர்களுக்குத் தேவையான நிதி பாதுகாப்பை வழங்குவதற்கு நீங்கள் சரியான கட்டத்தில் ஆயுள் காப்புறுதித் திட்டத்தை வாங்குவது மிகவும் முக்கியம். கொள்கையை நீங்கள் வங்கிக்குச் செலுத்தலாம்.\nகரணம் 3: சேமிப்பு பழக்க வழக்கங்கள்\nஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது காப்பீட்டாளருடன் காப்பீடு நிறுவனம் செய்து கொள்ளும் ஒரு நீண்டகால ஒப்பந்தம். நீங்கள் காப்பீட்டாளராக இருப்பதால் அதற்கான வழக்கமான பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் பிரிமியம் மட்டுமே உங்களுடைய காப்பீடை செயலில் வைத்திருக்க உதவும். உங்கள் காப்பீடு கொள்கைக்கான நிலையான அளவு பிரீமியத்தைச் செலுத்துவதால், இது உங்களிடம் ஒரு வழக்கமான சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும். எனவே இது உங்களுடைய செலவினங்களைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் நிலையான சேமிப்பு என்பது ஒரு வலுவான வருங்கால நிதியை உறுதிசெய்கிறது. வருங்காலங்களில் இது பல்வேறு நிலைகளில் உங்களுடைய நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்யும். வழக்கமான சேமிப்புப் பழக்கம் உங்களிடம் பொறுப்பையும் விவேகத்தையும் ஏற்படுத்தும்.\nகாரணம் 4: வரி நன்மைகள்\nஆயுள் காப்புறுதி பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். பிரிவு 80C கீழ் பெறக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு ரூ 1.5 லட்சம் ஆகும். மேலும், முதிர்ச்சி வருமானத்திற்கும் வரிச் சட்டம் 10-ஆவது 10 (10 டி) திட்டத்தின் கீழ் நிபந்தனைகளுக்குட்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் வரி விலக்கும் கிடைக்கும்.\nகரணம் 5: தொகுக்கப்பட்ட நன்மைகளுடன் பாதுகாப்பான முதலீடு\nஆயுள் காப்பீடு என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டு ஆகும். பிற முதலீடுகளான பங்குகள், பரஸ்பர நிதி போன்ற முதலீடுகள் , சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. பாரம்பரிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உங்கள் முதலீட்டில் உள்ள அபாயக் காரணிகளை அகற்றும். உங்களுக்கு உத்தரவாதத்துடன் கூடிய வருமானத்தை வழங்கும். மேலும், உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்குச் சில கூடுதல் நன்மைகள் அளிக்கிறது:\nஉங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராக நீங்கள் கடன் வாங்கலாம்\nஉங்கள் ஆயுள் காப்புறுதிக் கொள்கையானது நீங்கள் பல்வேறு கடன்களைப் பெறுவதற்கு இணைப்பாகச் செயல்படலாம். அவசர நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்ய உங்கள் காப்பீடு திட்டங்களில் சேர்த்துள்ள நிதிகளில் இருந்து ஒரு பகுதி நிதியை திரும்பப் பெறலாம்.\nஎனவே ஒண்டிக்கட்டையாக நீங்கள் இருந்தாலும் சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் பல்வேறு அதிசயங்களைப் பெறுங்கள். இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் விவேகமான நிதி முடிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஆயுள் காப்பீடு News\nநல்ல வேலையில் இருக்கும் போதே சேமிக்க பழகுங்க... திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்\nசிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி\nஉங்கள் குடும்பத்தாரின் ஆயுள் காப்பீட்டு பணத்தை கண்காணிப்பது, இழப்பீடு ஏற்படாமல் தடுப்பது எப்படி..\n காப்பீட்டில் உள்ள வகைகள் என்னென்ன..\nநீங்கள் எதற்காக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்..\nவாழ்க்கையில் 5 முறை கூடுதல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியுமா..\nபிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..\nஎல்ஐசி பாலிசிகளை வாங்க ஏஜென்ட்களின் உதவி அவசியமா..\nஆன்லைன் இன்சூரன்ஸ் வர்த்தகம் ரூ.700 கோடியை எட்டியது\nசுகாதார காப்பீட்டுப் துறையின் ராக்கெட் வளர்ச்சி\nவங்கிகள் காப்பீட்டு தரகர்களாக செயல்பட நிதி அமைச்சகம் கோரிக்கை\nபுது வருடத்தில் உங்கள் பர்சை பதம் பார்க்கும் ஆயுள் காப்பீடு\nRead more about: ஆயுள் காப்பீடு தனிநபர் ஒண்டிக்கட்டை இன்சூரன்ஸ் reasons singles life insurance\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/kamal-bigg-boss-teaser-released-to-twitter/29922/", "date_download": "2019-05-25T22:00:59Z", "digest": "sha1:DLRN2FLY4JE36QOMU566UOMQRPNC5NBN", "length": 7958, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல்\nTV News Tamil | சின்னத்திரை\nரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்ட கமல்\nவிஜய் தொலைக்காட்சியில் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன்வை கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல் பிக்பாஸ் சீசன் 2வின் டீசரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு வெற்றி நடை போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரபலம் அடைந்தார்கள். வையாபுரி, கஞ்சா கருப்பு, ஒவியா உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் படவாய்ப்பு கிடைக்க பெற்று நடித்து வருகின்றனர். இதனால் இரண்டாம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிக்பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்க போவது கமல் தான் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியது.\nபிக்பாஸ் பாஸ் இரண்டாம் பாகத்திற்கான புரோமோ வீடியோ படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடைபெற்றது. ஜூன் மாதம் ஆரம்பம் ஆக உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாகவும், காராசாரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 2 டீசரை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதனது ட்விட்டர் வலைத்தளத்தில் என் மக்களை சந்திக்க வருகிறேன் என்றும், உங்கள் நான் என்றும் பதிவிட்டுள்ளார்.\n— நாளை நமதே ..\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,530)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vellithirai.news/section/promotions", "date_download": "2019-05-25T22:08:07Z", "digest": "sha1:RE47KGAJNXME7457XFPYGD7D3Q4YR5RR", "length": 4031, "nlines": 60, "source_domain": "vellithirai.news", "title": "ப்ரமோஷன்ஸ் – Vellithirai News", "raw_content": "\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_81.html", "date_download": "2019-05-25T21:16:22Z", "digest": "sha1:BRWPZYZT67PTFZ7UIXEOBKL6C3ASWA2P", "length": 10374, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "மறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு", "raw_content": "\nமறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு\nமறுப்பு செய்தி: வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்தி ரிசர்வ் வங்கி மறுப்பு | வங்கிகளுக்கு அடுத்த மாதம் வரை விடுமுறை இல்லை என்று வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளது. விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி (நவ.12), ஞாயிறு (நவ.13) ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டுமே பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுவரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும் என்று ஊடகங்களில் சனிக்கிழமை மாலை செய்தி வெளியானது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகப் பொறுப்பாளர் வி.ஜி.வெங்கடாசலபதி வெளியிட்ட செய்தியில், விடுமுறை நாள்களில் வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்ற செய்தியை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளின் செயல்பாடு என்பது தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/07/04.html", "date_download": "2019-05-25T20:53:02Z", "digest": "sha1:MVLMXQMSTW5YXZVT4YFBLX4FPK4ZFSCU", "length": 58160, "nlines": 60, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அரசியற்களம் 04 - அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅரசியற்களம் 04 - அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்\n13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்\nநினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக….\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம்\nகடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது. இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துக்களே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன.\nஇற்றைக்கு இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போதுபோல் அல்லாது அக்காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் மிகக் குறைவு அல்லது கிடையாது. ஜூலை மாதம் பதின்னான்காம் திகதி உதயன் பத்திரிகையில் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனேன். கொழும்பில் அமிர், யோகேஸ் சுட்டுக் கொலை என தடித்த எழுத்துக்களில் தலைப்பிட்டுப் பிரதான செய்தி அமைந்திருந்தது. அமிர்தலிங்கம் அவர்களுடன் முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட, அவர்களுடன் இருந்த த.வி.கூ தலைவர் திரு சிவசிதம்பரம் அவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அது.\nபலத்த பாதுகாப்பு நிறைந்த கொழும்பு புல்லர்ஸ் லேன் வீட்டில் எப்படிக் கொலையாளிகள் நுழைந்திருக்க முடியும் என ஆரம்பத்தில் வினவியவர்கள் சீக்கிரமே நடந்ததைக் கேள்விப்பட்டு மௌனித்து விட்டார்கள். பேச்சு நடத்த வேண்டும் என யோகேஸ்வரன் மூலம் கோரிக்கை வைத்து, முன் அனுமதி பெற்று, வந்த இளைஞர் குழு ஒன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவர்களை வாயிலில் இரும்புக் கதவடியில் காவலுக்கு நின்ற காவலர்கள் சோதித்ததாகவும், அப்போது யோகேஸ்வரன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து அவர்களை சோதனையின்றி அப்படியே உள்ளே அனுமதிக்கும்படி வேண்டியதாகவும் பின்னர் பத்திரிகைச் செய்திகள் கூறின.\nஅமிர், யோகேஸ் ஆகியோரின் மரணச் சடங்குகள் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதாக ஒரு நினைவு. அந்த வைபவத்தில் கலந்துகொள்ள நானும் எனது ஒன்று விட்ட அண்ணன் விஜயானந்தனுடன் இருசக்கர வண்டியில் சென்றிருந்தேன். இந்திய அமைதிப் படையின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் காங்கேசன்துறை வீதி வழியாக இணுவிலில் இருந்து யாழ் நகர் நோக்கி நான் சென்று கொண்டிருந்தபோது அச்சமாகவும் கவலையாகும் இருந்தது. அச்சத்திற்குக் காரணம் அமைதிப் படை. ஏதாயினும் ஓர் அசம்பாவிதம் நடந்தால் வீதியால் போவோர் வருவோரை ஒரு பதம் பார்க்கும் அமைதிப் படையின் கைங்கரியம் ஊர் அறிந்த உண்மை. உருப்படியாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்ற கவலை வீட்டிலிருந்து புறப்படும் முன்னரே தொடங்கிவிட்டது. வழி நெடுக எனது அண்ணனுடன் பழைய நிகழ்வுகளையும் பேசிக்கொண்டே சென்றோம்.\nஎனது பத்தாவது வயதில் இணுவில் கந்தசுவாமி கோவிலடியில் இருந்து காங்கேசன் துறை வீதியில் இணுவில் சந்தைக்கு எதிர்ப்புறம் கட்டப்பட்ட எமது புதிய கல்வீட்டிற்கு நாம் குடிபெயர்ந்தோம். அன்றிலிருந்து இணுவில் சந்தை மைதானத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் நான் முன்வரிசையில் இருந்துள்ளேன். எழுபது பொதுத்தேர்தலில் இருந்து எழுபத்தேழு பொதுத்தேர்தல் வரைக்கும் பல தடவைகள் அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவரின் உணர்ச்சி மிக்க உரையை, இலக்கியச் சுவை நிறைந்த அரசியல் உரையை, எதிரிகளை நையாண்டிசெய்து அவர் பேசும் பேச்சை நான் பலதடவைகள் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் அவர் பேசுவதற்கு முன்பாக அவரின் மனைவி திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் பேசுவதையும் தனது பேச்சின் முன் பாரதியார் பாடல்கள், எங்கள் ஈழத்தமிழ் நாடு எனப்படும் இன்னோர் இனிய தமிழ்ப் பாடல் என்பவற்றில் ஒன்றிரண்டை அவர் பாடுவதுண்டு.\nஇந்த நினைவுகளை அசைபோட்டபடி யாழ் நகரை அண்மித்த போது யாழ் ஆஸ்பத்திரி வீதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். வீதி நெடுக முழத்திற்கு ஒரு சிப்பாய் காவல் காத்திருக்க பயம் அதிகமாகிவிட்டது. நீண்ட வரிசையில் நின்று அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கும் யோகேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்தினேன். திருமதி அமிர்தலிங்கம் அழுதழுது வீங்கியிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட கணவனின் முகத்தையே பார்த்து விம்மிக்கொண்டிருந்தார். ஒரு கையில் விசிறியை வைத்து இடையிடையே ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார். அடுத்து இருந்த யோகேஸ்வரனின் உடலருகே திருமதி யோகேஸ்வரன் அழுதுகொண்டு நின்றிருந்தார். யாரோ எதோ கேட்க, “செய்யுங்கோ, அவரென்ன திரும்பியே வரபோறார்” என சொல்லியபடி இடையிடையே நினைவுகளை மீட்டு புலம்பியபடியே இருந்தார்.\nஅஞ்சலி முடிந்து மைதானத்தில் நின்ற படியே தெரிந்தவர்களைப் பார்த்துப் பேசியபடியே இருந்தேன். என் ஊரிலிருந்து தமிழரசுக் கட்சியின் பழைய காலத்து உறுப்பினர்களாக ஆதரவாளர்களாக இருந்து பின் இயக்கங்களின் செல்வாக்கால் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த பலரையும் பார்க்க முடிந்தது. இணுவில் கிராமம் அடங்கியிருந்த அப்போதய உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் அங்கு நின்றிருந்தார். அவரை எனது அண்ணனிடன் சுட்டிக்காட்டினேன். அண்ணணின் சித்தப்பா முன்னாள் உடுவில் கிராம சபைத் தலைவராக இருந்த அமரர் சண்முகம் முத்துலிங்கம். அண்ணனும் சித்தார்த்தனும் மாணவப் பருவத்திலிருந்து நண்பர்கள். தமிழரசுக் கட்டியின் பிரச்சாரங்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள். தர்மலிங்கத்தின் தேர்தல் பிரசாரக் காலத்தில் ஒன்றாக உண்டு உறங்கி வாழ்ந்தவர்கள். சித்தார்த்தனை எனக்குப் பழக்கமில்லை. ஆயினும் தெரிந்து வைத்திருந்தேன். சித்தார்த்தனைப் பார்க்க அண்ணன் சென்று விட்டார். நான் என் மெல்ல நகர்ந்து சனக்கூட்டத்திற்கிடையே கூட்ட மேடை இருக்கும் இடத்தை நாடிச் சென்றேன்.\nமேடைக்கு சற்று முன்னாலே சற்று ஓரமாக நீண்ட நாட்களாகக் காணாத சிலரைக் காணக்கிடைத்தது. அதில் ஒருவர் அப்போதய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவரட்ணம் அவர்கள். நவம் அண்ணை என அன்போடு அழைக்கும் நவரட்ணம் எனது பள்ளிக்காலத்தில் யாழ். இந்துக்கல்லூரியில் சிற்றூழியராக இருந்தவர். கம்யூனிச சித்தாத்தங்களில் ஈடுபாடுள்ளவர். யாழ். இந்துக்கல்லூரியில் தமிழர் தேசிய உடையான வேட்டி, நீளக்கைக் சட்டை உடுத்தி வேலைக்கு வருவார். காலை வேளையில் தினவரவு இடாப்பு கொண்டு வரும்போது அவரின் மிடுக்கைப் பலதடவை வியந்திருக்கிறேன். எல்லா வயதினருடனும் இயல்பாக, எளிமையாக பழகுபவர். இந்திய அமைதிப் படை வந்த பின்னால் எண்பத்தொன்பது பொதுத்தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், யோகசங்கரி ஆகியோருடன் சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். நவம் இப்போது உடல் பருத்து இருந்தார். நவம் அண்ணையுடன் செட்டியார் அச்சகம் சங்கர் மற்றும் எனது ஆசிரியர் செட்டியார் சோமசுந்தரம் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். உரையாடலில் நானும் இணைந்துகொண்டேன்.\nஎனது பள்ளிக்காலத்தில் நவம் அண்ணன் பலதடவை அமிர்தலிங்கத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் விமர்சித்ததை நான் அறிவேன். நான் உயர்தர வகுப்புப் படித்த காலத்தில் 1976ஆண்டில் ஒரு நாள் பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத்தின் சார்பில் ஒரு வழக்காடுமன்றம் நடைபெற்றது. அக்காலத்தில் அமிர்தலிங்கம் மற்றும் நால்வருக்கு எதிராக ”ட்ரயல் அற் பார்” முறையில் வழக்கு நடைபெற்று வந்தது. அதனை ஒட்டி நாமும் ஒரு ட்ரயல் அற்பார் முறையில் ஒரு வழக்காடுமன்றம் செய்தோம். குற்றக்கூண்டில் தமிழ்த் தலைவர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் மாணவர் மன்றத் தலைவர் திரு இ. ஜெயராஜ் ( கம்பவாரிதி), திரு குணசிங்கம் (சிட்னி கட்டடக் கலைஞர்) மற்றும் ஒருவர் நீதிபதிகளாக இருந்த ஞாபகம் உண்டு. நானும் இன்னொரு நண்பனும் வாதிகளாக தோற்றினோம். சாவகச்சேரி க.ந.நவரத்தினத்தின் மகனும், இன்னொரு நண்பனும் பிரதிவாதிகளாகத் தோற்றினார்கள். வழக்காடு மன்றம் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினால் (கொழும்பில் நடைபெற்றதைப் போல) அதிக நேரம் வாதாட்டமாகி குழப்பத்தில் முடிந்தது. எனினும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் எனக்குத் தேவையான குறிப்புகளை எடுப்பதற்கு நவம் அண்ணனை நாம் அடிக்கடி சந்ததித்ததுண்டு.\nஇப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நவரட்ணமும் செட்டியார் சங்கரும் அமிர்தலிங்கம் பற்றிப் பகிர்ந்துகொண்டவற்றை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரிகள் குறைகூறும் குற்றங்களுக்கு மத்தியில் இன்னமும் அமிர்தலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது என்பதை இருவரும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அரசியல் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும் எனினும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதை சங்கர் அடிக்கடி சொல்வதுண்டு. அன்றும் அதனைச் சொல்லிருந்தார் சங்கர்.\nமேடையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட நான் மெல்ல மேடையை விட்டு விலகிவந்துவிட்டேன். இன்னமும் அச்சமாக இருந்தது. கொழும்பு புல்லர்ஸ் லேனுக்குச் சென்றவர்களுக்கு அஞ்சலிக்கூட்டத்தைக் குழப்ப எவ்வளவு நேரமாகும் என்று எனக்குள் ஓர் எண்ணம் தோன்றி மறைந்ததும் அச்சம் அதிகரித்துவிட்டது.\nஅஞ்சலிக்கூட்டத்தில் அப்போதய வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமை தாங்கி உரைநிகழ்த்தினார். “எனக்கு மட்டுமல்ல நண்பன் பிரபாகரனுக்கும் அரசியல் சொல்லித்தந்தவர் அமிர்தலிங்கம், ஆனால் அதனை அவர்” என அவர் பேசி முடிக்கமுன்னர் மைதானத்தில் கரகோசம் எழுந்தது. யாழ்ப்பாணத்தில் முதல்தடவையாக புலிகளை இக்கொலையுடன் சம்பந்தப்படுத்திய பகிரங்க செய்தி அது. இலங்கை அரசின் பிரதிநிதியாக அங்கு வந்திருந்தவர் அமைச்சர் காமினி திசநாயக்கா. காமினியின் பேச்சு நடந்த போது மைதானத்தில் அமைதி நிலவியது. அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் அமைதியாகத் தூங்குகிறார்கள். அவர்கள் அமைதியாகத் தூங்குவதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அதனை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என அவர் பேசிய ஞாபகம் உண்டு. அப்போது அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை நடைபெற்றுகொண்டிருந்தது. கொழும்பு ஹில்டன் நட்சத்திர விடுதியில் அன்ரன் பாலசிங்கம், மாத்தையா, யோகி அடங்கிய புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு தங்கியிருந்தது. புலிகளே இக்கொலைகளைச் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்த போது அதனை அரசின் சார்பில் வன்மையாக மறுத்தவர் அப்போதய பாதுகாப்புப் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண. காமினி மறந்தும் கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற ஊகத்துக்குள் செல்லவில்லை. மாறாக அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எப்படி செயற்பட்டார் என்பதைப் பற்றியும் யோகேஸ்வரன் எப்படி இளைமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் உரிமைக்காகப் பாடுபடும் அதேவேளையில் எலோருடனும் நட்புறவுடன் பழகுவார் என்பதையும் பேசினார். அங்கு வேறு சிலரும் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.\nஅஞ்சலி உரைகள் நிறைவடைந்ததும், அண்ணனும் நானும் புறப்பட்டு விட்டோம். புறப்படுமுன்னர் அண்ணன் மீண்டும் சித்தார்த்தனிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு ‘கவனம்’ என்றபடி வந்தார். சித்தார்த்தனின் தந்தை தர்மலிங்கம் நான்கு வருடங்களுக்கு முன்னால் கடத்திக் கொல்லப்பட்டார். அது தொடர்பில் கவனமாக இருக்குமாறு மகனிடமும் அண்ணன் சொல்வதாக நினைத்துக்கொண்டு கேட்டேன். இல்லை, இப்போது அவர் புளட் இயக்கத்தில் இருப்பதாகவும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அவர் இப்போது தான் யாழ்ப்பாணம் வந்து ஒரு பகிரங்க வைபவத்தில் காணப்படுவதாகவும் அண்ணன் கூறியபோது நான் ஏங்கிப்போனேன்.\nதான் ஒரு நாள் கொல்லப்படுவேன் என்ற பயம் அமிர்தலிங்கத்திற்கு இருந்தது என்றும் அதனால் தான் அவர் இலங்கை அரசின் பலத்த பாதுகாப்பில் கொழும்பில் உள்ளார் எனவும், அவர் இந்திய அரசின் ஏவலாளாக செயற்படுவதாகவும் பல்வேறுவிதமான செய்திகள் இயங்கங்களின் ஊடகங்களிலும், பரப்புரைகளிலும் வந்த ஞாபகம் உண்டு.\nஇந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங்கிய அந்த எண்பத்தேழாம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முற்பகுதியில் காங்கேசன் வீதியில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் எறிகணைகள் வந்து விழத்தொடங்கியதும் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு இணுவில் கந்தசுவாமி கோயிலை நோக்கி நாம் ஓடிவிட்டோம். சிறிது சிறிதாக அம்மாவும், தங்கையும் வீட்டுப் பொருட்களை கொண்டுவரத் தொடங்கிவிட்டனர். நான் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கோயில் சூழலிலும் அருகிருந்த எனது பெரிய மாமா விட்டிலும் என் பொழுது கழிந்தது. இணுவிலில் இருந்த ஏனைய இயக்கத்தவர்களிடம், என்ன நடக்கிறது, எப்படி தீரப்போகிறது என்ற கேள்விகளுக்கு விடைதேடிய கூட்டத்துடன் இணைந்துகொண்டு தீவிர ‘அரசியல்’ கேட்டுக்கொண்டிருந்தேன். அடிக்கடி இந்திய வானொலிகளின் மூலம் ஊரடங்குச் சட்டம் பற்றியும் சில மணி நேரங்களுக்கு அதன் நீக்கம் பற்றியும். அன்பு வழி என்ற இன்னொரு நிகழ்ச்சி மூலம் அமைதிப் படையின்ன் ‘வீரதீரச் செயல்கல்’ பற்றியும் செவி நோகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nகந்தசாமி கோவிலைச் சூழ உள்ள ஆலயங்களிலும் மக்கள் கூட்டம். சொந்த வீடுகளில் வாழமுடியாமல் அருகிலுள்ள ஆலயங்களில் தஞ்சமடைந்த மக்களை அமைப்பதிப்படை வாழ்விக்க வந்திருப்பதை நம்பியே அகவேண்டிய சூழல். வயிறோட்டம், சிரங்கு மற்றும் காச்சல் போன்ற வியாதிகள் வேகமாக இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் பரவத்தொடங்கியிருந்த வேளை. இணுவிலில் டொக்டர் பாலா அண்ணை கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள குருசாமி மடத்தின் திண்ணையில் இருந்து அவதிப்படுவோருக்கு இலவச மருத்துவம் செய்துகொண்டிருந்தார். சுன்னாகம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேலு தனது ஒரு சங்கக்கிளையில் இருந்து அரசி, பருப்பு, சீனி, உப்பு, தேயிலை போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஆலயப் பகுதிக்கு கொண்டுவர் உதவியிருந்தார்.\nஇத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அமைதிப் படையின் ’அன்பு வழி’ எல்லோராலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த போது தான் யாழ். போதனா மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் சிவபாதசுந்தரம் மற்றும் தாதியர், நோயாளர் எனப் பலர் அமைதிப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். புலிகள் மருத்துவமனையில் இருந்து தாக்குதல் நடத்தியபோது அமைதிப்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தியபடியே வைத்தியசாலைக்குள் புகுந்து கண்டபடி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பத்திரிகையில் வந்திருந்ததாம். ஆங்காங்கே சிலர் பத்திரிகைகளைக் கையில் வைத்திருந்த போது அது என் கையில் கிடைக்கவில்லை.\nஇவ்வேளையில் தான் அமிர்தலிங்கம் அவர்களின் செய்தி ஒன்று பத்திரிகையில் வந்ததாகக் கூறி இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் சிலர் அமிர்தலிங்கத்தை செந்தமிழும் கொடுந்தமிழும் கலந்து அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். தமிழ் மக்கள் அமைதிப் படைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமிர்தலிங்கம் ஓர் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்திருந்ததாக பத்திரிகைச் செய்தி கூறியதாம். என்ன சூழலில் அமிர்தலிங்கம் அத்தகைய கோரிக்கையை விடுத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆயினும் அந்தக் கோரிக்கை அப்போது தேவயற்றதொன்று என்பதை அவரின் முன்னாள் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்தியத் தூதரின் வற்புறுத்தலுக்கும், நெருக்குதலுக்கும் அமிர்தலிங்கம் ஆளாகிவிட்டதாகவும் ஒரு பேச்சு இருந்தது. புலிகளுக்கு எதிரான அமைதிப்படையின் முயற்சிகளுக்கு மக்களை ஆதரவளிக்குமாறு அமிர்தலிங்கம் கேட்டிருந்தால் அது மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ளாமலும், மக்களின் உணர்வுகளை, குறிப்பாக 1986-1987 காலத்தைய கள நிலவரங்களைப் புரிந்துகொள்ளாத தன்மையையே காட்டிநிற்பதாக கொள்ளலாம். அமிர்தலிங்கம் அவர்களின் கொலைக்குப் புலிகள் நேரடியாக உரிமை கோராத போதிலும் அக்கொலை தொடர்பாகவும், அமிர்தலிங்கம் தொடர்பாகவும் செய்திகள் வரும்போது முண்டியடித்துக்கொண்டு புலிகளின் ஆதரவாளர்களும் ஆதரவு ஊடகங்களும் விமர்ச்சிக்கத் தொடங்குவதின் பின்னால் உள்ள செய்தி தெளிவாகவே புரிகிறது.\nஅமிர்தலிங்கம் அவர்களின் இன்னொரு முடிவினையும் திகைப்போடு யாழ்ப்பாண சமூகம் பார்த்திருந்தது. அப்போது 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல். அந்தத் தேர்தலில் கொல்வின் ஆர். டி. சில்வா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பியின் ரோகண விஜேவீர போன்றோருடன் இன்னும் சிலர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அப்போதய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்கும் எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவிற்கும் இடையில் தான் இருந்தது. கொப்பேக்கடுவவின் யாழ்ப்பாணத் தேர்தல் பிரசாரத்திற்கு அவருடன் அப்போதய புகழ்பெற்ற சிங்கள நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவும் வந்திருந்தார். இணுவில் சந்தை மைதானத்தில் ஒரு பகல்பொழுதில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. நண்பர் குமாரசாமி வினோதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொப்பேக்கடுவ பேசும்போது தான் பதவிக்கு வந்தால் உடனடியாக 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும் சகல அரசியல் கைதிகளையும் விடுவிப்பதாகவும் தெரிவித்தார். வினோதன் தனதுரையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதாகவும் நேர்மையானவர்களாக இருந்தால் தமிழ்மக்களை மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கூறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுன்னாகம் பேருந்து நிலையத்தில் அன்றிரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் கூட்டம் அலைமோதியது.\nகொப்பேக்கடுவவும் விஜய குமாரணதுங்கவும் பேசினர். தான் இப்பொழுதே வென்றுவிட்டதாக உணர்வதாகவும் கூறி தனது இரு வாக்குறுதிகளையும் மீண்டும் வலியுறுத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள் மக்கள் தமக்குரிய ஆட்சித் தலைவரைத் தாமே தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கியிருத்தலே பொருத்தமானது என்றும் கூறியிருந்தது. அது பற்றிய விளக்கக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களும் சிவசிதம்பரம் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஜே.ஆரின் ஆட்சியில் அல்லலுற்றவர்கள் அமிர்தலிங்கத்தினதும், கூட்டணியினதும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கொள்கைரீதியில் அமிரின் வாதம் சரியாக இருந்தாலும் நடைமுறையில் அது பொருந்தவில்லை. அவ்வேளையில் கொப்பேக்கடுவ சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்து, அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்களின் அரசியல் போக்கில் மாற்றம் எற்பட்டிருக்கலாம். அமிர்தலிங்கத்தை விமர்சித்தவர்கள் அவருக்கும் ஜே.ஆருக்கும் இடையே இரகசிய உடன்பாடு இருப்பது போல காட்டிக்கொண்டனர்.\nஇந்த சூழலை 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும்போட்டி நிலவிய அந்த வேளையில் தமிழ் மக்கள் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசம் தனது ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்தலில் தமிழர்கள் பங்குபற்றத் தேவையில்லை என்றும் சாரப்பட விடுதலைப் புலிகள் அறிக்கை ஒன்றை விடுத்தனர். புலிகளின் வேண்டுகோள் கூட தர்க்கரீதியானது என்றபோதிலும் அதற்குக் கூறப்பட்ட காரணத்தைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணியும் புலிகளும் இருபத்து மூன்று வருடகாலத்திற்கு முன்னாகவும், பின்னாகவும் நடைபெற்ற இருதேர்தல்களில் ஒரேமாதிரியாகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஒரே காரணத்தைக் கூறியிருக்கிறார்கள் என்பதும் சுவாரசியமான ஓர் ஒற்றுமை.\nஅமிர்தலிங்கத்தை விமர்சிப்பவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு அவர் தமிழ்மக்களை எமாற்றினார் என்பது. அடுத்த மேதினத்திற்குள் சுதந்திரத் தமிழ் ஈழம் காண உறுதிபூணுவோம் என யாழ். முற்றவெளி மைதானத்தில் 1979இல் நடந்த யாழ். மாநகரசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமிர்தலிங்கம் பேசியிருந்தார். மேலும், எதற்கும் தயாரான ஐயாயிரம் இளைஞர்கள் என் பின்னால் வாருங்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என அமிர்தலிங்கம் இன்னொரு பிரசாரக் கூட்டத்தில் பேசியிருந்தார். புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் அமிர்தலிங்கத்தையும் அவர் மனைவியையும் விமர்சித்திருந்தனர். திருமதி அமிர்தலிங்கம் மக்களை உசுப்பேற்றிவிட்டார் என்றும் அமிர்தலிங்கம் மக்களை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனையாக அவர் கொல்லப்படவேண்டியவர் என்று யாரோ நினைத்திருக்கிறார்கள்.\nஅமிர் – யோகேஸ் கொலைக்கு உரிமைகோரும் நேர்மை செய்தவர்களுக்கு இற்றைவரை இருக்கவில்லை. இறுதி யுத்தம் முடிந்த பின்னால் வரலாற்றை அசைபோட்டுப் பார்ப்பவர்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொண்டிருப்பர். அமிர்தலிங்கத்தைக் கொல்வதற்கு இரண்டு காரணங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கு அவர் கொல்லப்படக்கூடாது என்பதற்கான இன்னுமொரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் தூரப்பார்வை இல்லாது போய்விட்டது.\nஅமிர்தலிங்கம் அவர்களின் இருபத்தைந்தாவது நினைவு தினத்தில் இன்னமும் அவரை விமர்ச்சிக்கும் தமிழ் அபிமானிகளின் நோக்கம் ஒன்றாகத் தான் இருக்க முடியும். அமிர்தலிங்கத்தின் கொலைக்கு நியாயம் கற்பிக்க ஒரே வழி அமிர்தலிங்கம் மீதான குற்றச்சாட்டுகளும் கடுமையான விமர்சனங்களும் தான். எக்காலத்திலும் அமிர்தலிங்கம் தொடர்பான அவரின் இதயசுத்தியான அரசியல் செயற்பாடுகள் வெளி உலகிற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தப்படக் கூடாது என்று அவரின் கொலையாளிகள் சார்ந்த ஆதரவுக் குழுக்களும் ஊடகங்களும் நினைக்குமாயின் அது தவறாகவே இருக்கும்.\nஅமிர்தலிங்கத்தினது யோகேஸ்வரனினதும் இருபத்தாறாவது நினைவு தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னமும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை.\nLabels: அரசியல், அரசியற்களம், சமூகம், திருநந்தகுமார்\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/06/18.html", "date_download": "2019-05-25T21:22:57Z", "digest": "sha1:HVB5MOYEI53SG5VDYFLZBB2G5JLMLZFH", "length": 20582, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.அந்தக் கிராமங்களில் இந்த சம்மவத்தில் சாவடைந்த பொதுமக்களையும் நெஞ்சிருத்தி நினைவில் கொள்கின்றோம்.\nலெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்…..வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான். கல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.போராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். பின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள். இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது.\nஇரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான். அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான். பின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான். பலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான் அதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.தனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10 ம் நாளன்று எழுதப்பட்டத்து.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை,தமிழீழம்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.virakesari.lk/article/4314", "date_download": "2019-05-25T21:23:03Z", "digest": "sha1:FCNMYIJ3Z77IR7QRRF4JC3DWDKRUSFHC", "length": 13842, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "டில்ஷானின் அதிரடியில் வெற்றியை சுவைத்தது இலங்கை அணி | Virakesari.lk", "raw_content": "\nபிறந்த நாள் கொண்டாட்டத்திலிருந்த வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nவெளியானது மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே\nடில்ஷானின் அதிரடியில் வெற்றியை சுவைத்தது இலங்கை அணி\nடில்ஷானின் அதிரடியில் வெற்றியை சுவைத்தது இலங்கை அணி\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அரை நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் இலங்கை புத்தெழுச்சியுடன் விளையாடி 6 விக்கெட்டுக்களால் வெற்றியை ஈட்டிக்கொண்டது.\nசர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇலங்கை அணியின் டில்ஷான் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 56 பந்துகளில் 3 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.\nஆரம்பத்தில் 5 ஓவர்கள் நிறைவில் ஓட்ட வேகத்தை ஓவருக்கு ஆறாக உயர்த்திக்கொண்ட ஆப்கானிஸ்தான் 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஆனால் அடுத்த 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றதுடன் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாயும் 31 ஓட்டங்கள் பெற்று ஆப்கானிஸ்தானுக்கு தெம்பூட்டினார். ஸ்டனிக்ஸாய் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.\nஇலங்கை பந்துவீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\n154 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்று தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது. எனினும் மொஹம்மத் நபி வீசிய ஆறாவது ஓவரில் தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். பெரிதும் நம்பிக்கையுடன் களமிறக்கப்பட்ட லஹிரு திரிமான்ன தடுமாறியவாறு துடுப்பெடுத்தாடி 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.\nதொடர்ந்து கப்புகெதர துரதிர்ஷ்டவசமாக 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெற்றிக்கு 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் தேவைப்பட்டன.\nஇந் நிலையில் டில்ஷானும் அணித் தலைவர் மெத்தியூஸும் வேகமாக ஓட்டங்களைக் குவித்ததுடன் ஆப்கானிஸ்தான் களத்தடுப்பாளர்கள் விட்ட 3 பவுண்ட்ரிகளும் இலங்கையின் வெற்றியை சுலபமாக்கியது. இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் சோடை போயிருந்த இலங்கை அணி புதுத் தெம்புடன் இருபதுக்கு 20 தொடரில் தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.\nஅதேவேளை உபாதைக்குள்ளாகி இருக்கும் வேகப்பந்துவீச்சா ளர் லசித் மாலிங்க வெறும் பார்வையாளராக இலங்கை அணியின ரின் ஆசனத்தில் அமர்ந்திருக்க நேர்ந்தது.\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் நம்பிக்கை ஆப்கானிஸ்தான் நடப்பு சம்பியன் இலங்கை\nஉலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.\n2019-05-25 13:50:01 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் பயிற்சி\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nகடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது.\n2019-05-25 13:11:07 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் இலங்கை\nஉலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் எந்த வீரர் மீதும் சந்தேகமில்லை- ஐசிசி\nஇது ஆட்டநிர்ணய சதிகாரர்கள் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத கடினமான உலக கிண்ணமாக விளங்கப்போகின்றது\nபாகிஸ்தானுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-05-25 14:29:02 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தான்\n87 ஓட்டத்தால் இலங்கையை சாய்த்த தென்னாபிரிக்கா\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்துள்ளது.\n2019-05-25 09:41:18 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் தென்னாபிரிக்கா\n1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n87 ஓட்டத்தால் இலங்கையை சாய்த்த தென்னாபிரிக்கா\n2 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/19122531/1237846/HellBoy-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-05-25T22:00:52Z", "digest": "sha1:ASL4KAFIJ4BXKRIGHQHQT3AITHRDKBU2", "length": 16391, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "HellBoy Movie Review in Tamil || உயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 25-05-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n517 ஆம் ஆண்டு, மரணமில்லாத பெண்ணாகவும், ரத்தத்தின் மகாராணி என்று அழைக்கப்படும் நிமோ மனிதர்களை அழித்து வருகிறார். இதை தடுப்பதற்காக கிங் ஆர்த்தர் நிமோவை தன்னுடைய சக்தி மிகுந்த வாளால் ஆறு பாகங்களாக வெட்டி மந்திரம் செய்த பெட்டியால் அடைத்து, தன்னுடைய தளபதிகள் மூலம் அந்த பெட்டியை யாரும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அனுப்பி வைக்கிறார்.\nநிகழ் காலத்தில் சீக்ரெட் ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார் ஹெல்பாய். இந்நிலையில், பூமியில் வேற்று கிரகவாசிகள் உலாவுவதாக தகவல் கிடைக்கிறது. இதன் பின்னணியில் நிமோவின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காக அவை செயல்பட்டு வருவதாகவும், மொத்த பாகங்களை ஒன்று சேர்த்தால் நிமோ உயிர் பெற்று உலகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவாள் என்பதையும் ஹெல்பாய் அறிகிறார்.\n‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு மூன்றாவதாகத் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். ராட்ஷச தேகம், சிவந்த நிறம், முன் நெற்றியில் அறுபட்ட கொம்புகள், பாறை வலது கரம் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் தோரணையுமாக வலம் வருகிறார் ஹெல்பாய்.\nஹெல்பாயாக நடித்திருக்கும் டேவிட் ஹார்பரும், ரத்த மகாராணியாக நடித்திருக்கும் நிமோவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nசூனியக்கார ரத்த ராணியான நிமோவை ஹெல்பாய் எதிர்கொள்வதும் இருவருக்கும் இடையிலான இதுவரை வெளிப்படாத உறவும் சொல்லப்பட்டிருக்கிறது. பயமுறுத்தும் உயிரினங்களும், மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹெல்பாயின் சாகசங்களும் ரசிக்க வைக்கிறது.\nமுதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தை நெய்ல் மார்ஷல் இயக்கியுள்ளார். பெஞ்சமினின் இசையும், லாரென்சோ செனடோரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nநாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனை - நீயா 2 விமர்சனம்\nபேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி - பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்\nதொழிலதிபராக ஆசைப்பட்டு மோசடியில் சிக்கும் இளைஞர் - ஓவியாவ விட்டா யாரு சீனி விமர்சனம்\nமோதலில் ஈடுபட்ட பெண்ணை காதலில் விழ வைக்கும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர்.லோக்கல் விமர்சனம்\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி படப்பிடிப்பில் காயம் - ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/chahal-revealed-how-dhoni-rohit-kohlis-inputs-helped-wrist-spinners-to-be-succeed-prjhwx", "date_download": "2019-05-25T21:56:59Z", "digest": "sha1:FMKHQZEDWFPWUNTH6SNUKV7YRXH5QTIV", "length": 14185, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பார்ட்னரின் முகத்தில் சாணியடித்த சாஹல்", "raw_content": "\nபார்ட்னரின் முகத்தில் சாணியடித்த சாஹல்\nஇந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ, பும்ராவுடன் சேர்ந்து இந்த ஸ்பின் ஜோடியும் முக்கிய காரணம். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்திவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் இணைந்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு குல்தீப் - சாஹல் ஜோடி முக்கிய காரணம்.\nஇந்திய அணியில் அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியை ஓவர்டேக் செய்து குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆடிவருகிறது.\nஇந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ, பும்ராவுடன் சேர்ந்து இந்த ஸ்பின் ஜோடியும் முக்கிய காரணம். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்திவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் இணைந்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு குல்தீப் - சாஹல் ஜோடி முக்கிய காரணம்.\nஉலக கோப்பையிலும் இந்த ஜோடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் - சாஹல் சிறப்பாக செயல்படுவதற்கு நீண்ட அனுபவம் கொண்ட சீனியர் வீரர் தோனியின் அபாரமான ஆலோசனைகளும் முக்கிய காரணம். இதை அவர்களே பல முறை தெரிவித்துள்ளனர். பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவ், தான் சிறப்பாக பந்துவீசுவதற்கு தோனியின் ஆலோசனைகள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.\nஅப்படியிருக்கையில், தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறானதாகவே இருக்கும் என்றும் ஆனால் அதை தோனியிடம் சொல்ல முடியாது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார். குல்தீப்பின் ஸ்டேட்மெண்ட் ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையே கூட கோபப்படுத்தியிருக்கும்.\nஇந்நிலையில், தோனி, ரோஹித், கோலி ஆகியோரின் ஆலோசனைதான் தாங்கள் சிறப்பாக செயல்பட காரணம் என குல்தீப்பின் ஸ்பின் பார்ட்னர் சாஹல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சாஹல், நானும் குல்தீப்பும் பார்ட்னர்ஷிப் போட்டு பந்துவீசுவோம். நான் முதலில் பந்துவீசினால், குல்தீப்பிற்கு ஆடுகளத்தின் தன்மையை எடுத்துரைப்பேன். அவர் முதலில் வீசினால், நான் எப்படி வீச வேண்டும் என்று கூறுவார். தோனியும் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருப்பார். நாங்கள் எங்களால் செய்ய முடியாத விஷயம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே இல்லை.\nஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது, போகப்போக எப்படி இருக்கும் என்பன போன்ற ஆலோசனைகளை தோனி வழங்குவார். ரோஹித் மற்றும் கோலியும் ஆலோசனைகளை வழங்குவர். அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுத்து நடந்துகொள்வர். அவர்களின் செயல்பாடுகளும் ஆலோசனைகளும்தான் எங்களது(சாஹல் - குல்தீப்) வெற்றிக்கு காரணம் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.\nதோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும் என குல்தீப் தெரிவித்திருந்த நிலையில், தோனியின் ஆலோசனைதான் தங்களின் வெற்றிக்கு காரணம் என சாஹல் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பையில் ஆடும் இந்திய அணி அவங்க 2 பேருல ஒருத்தர் போதும்.. ஜாகீர் கானின் அதிரடி தேர்வு\nஅது எங்களோட தப்பு இல்ல.. அஷ்வின் குறித்து குல்தீப் அதிரடி\nகுல்தீப் - சாஹல்.. யாரை தூக்கிட்டு அஷ்வினை சேர்க்கலாம்..\nமற்ற தொடர்கள் மாதிரி இல்ல.. உலக கோப்பையில அவங்க 2 பேரும் தெறிக்கவிடுவாங்க பாருங்க எங்களோட பலமே அவங்க 2 பேருதான்.. கேப்டன் கோலி அதிரடி\nதப்பிய தவான்.. ராகுலுக்கு வாய்ப்பு.. 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n கூட்டாக சந்தித்த மதிமுக வீடியோ..\nமறுபடியும் வெடிக்கப் போகிறதா ஆசிரியர்கள் போராட்டம்..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n கூட்டாக சந்தித்த மதிமுக வீடியோ..\nதிருமணத்திற்கு ஓகே சொன்ன சிம்பு பெண் யார் கல்யாணம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்\nகோலியும் காலி.. ஹர்திக் பாண்டியாவிற்கு அருமையான ஒரு சான்ஸ்\nஉல்லாசத்துக்கு இடையூறு... கணவனை போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன், மனைவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:56:15Z", "digest": "sha1:DGF4WN6XKWP2E637V4M2JDKCEJ55CZJO", "length": 15252, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\nஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்\n`ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணத்தில் மர்மம்’ - பெற்றோர்கள் கோரிக்கை\n தற்கொலைக்கு முயன்ற ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு\nசென்னைப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதா - மாங்காடு பெண் அதிர்ச்சி புகார்\nவிருதுநகர் சந்தேக மரணங்கள் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை\nடயர் வெடித்து சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த வேன் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலி\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் மரணம் போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்\nவெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி: சாத்தூர் அருகே சோகம்\nஅயோடின் சத்து ஏன் அவசியம் தேவை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nமிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2019-05-25T22:20:03Z", "digest": "sha1:PADMVAQQQBLA6SUVLV7O2L6MBQVAP4Y7", "length": 44712, "nlines": 573, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை", "raw_content": "\nபறந்த விமானத்தில் பிறந்த குழந்தை\nதந்தையர் தினத்தன்று இதைவிட மிகச் சிறந்த பரிசை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜெட் எர்வேய்ஸ் விமானத்தில் நான் பிறந்ததைப் பற்றி உலகமே வியப்போடு பேசுகிறது. உண்மையில் நான் அதிக மகிழ்ச்சியோடு இருந்தேன் (Oncloud9 என்றால் மகிழ்ச்சியில் இருந்ததாகப் பொருள். இங்கு ஆகாயத்தில் பிறந்ததையும் குறிக்கிறது). அவ்வாறே நான் பிறந்த ஜெட் எர்வேய்ஸ் விமான நிறுவனத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மன உறுதியாக இருந்த அம்மாவிற்கும், நான் இந்த உலகிற்கு வர உதவி செய்த விமானப் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பறக்க (பயணிக்க) அனுமதித்துள்ள ஜெட் எர்வேய்ஸ் நிறுவனத்திற்கு என் நன்றி. இதன்மூலமாக உங்களுடனும், அம்மாவுடனும் மகிழ்ச்சியோடு நான் அதிகமாகப் பயணிக்கப் போகிறேன் என்பதும், இவ்வுலகைப் பற்றி அறியப்போகிறேன் என்பதும் தெரிகிறது.........\nஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை.\nநன்றி : ஜெட் எர்வேய்ஸ் ட்விட்டர் பக்கம்\nநல்வரவு என்ற குறிப்புடன் ஜெட் எர்வேய்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவினை விட்டுள்ளது. இதற்குக் காரணமான குழந்தை பிறந்த பின் புலத்தை அறிவோமா\n18 சூன் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை\nநம் நாட்டில் நடந்த செய்திதான். வெளிநாட்டு இதழ்களிலும் இக்குழந்தை பிறந்த செய்தி வெளியாகியுள்ளது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.\nசவுதி அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்துகொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்த பெண்மணிக்கு பிரசவ வலி எடுக்கவே, விமானம் மும்பை நோக்கி திருப்பிவிடப் படுகிறது. மும்பை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது அப்பெண்மணிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. விமான ஊழியர்களின் உதவியும் தாயின் மன தைரியமும் நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது.\nடம்மானிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (18 சூன் 2017) காலை 2.55க்கு விமானம் கிளம்பி பறந்துகொண்டிருந்தது.\nவிமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.\nவிமானத்தில் இருந்த கேரளப்பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.\nதிரும்பிச் செல்லும்போது அரேபியக் கடலின் மீது, 35,000 அடி உயரத்தில் (10,688 மீட்டர்) விமானம் பறந்து கொண்டிருக்கிறது.\nவிமானப் பணியாளர்களும், கேரளாவிற்குப் பயணிக்கின்ற செவிலியரும் உதவுகின்றனர்.\nசுகமாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.\nஜெட் எர்வேய்ஸ் (9W 569) விமானத்தில் பிறக்கும் முதல் குழந்தை இதுவே.\nவிமானம் மும்பை வந்து சேருகிறது. தாயும் சேயும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இருவரும் நலம்.\n90 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் கொச்சி சென்று சேர்கிறது.\nஜெட் எர்வேய்ஸ் மும்பையில் இறங்கியது, தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். புகைப்படம் : என்டிடிவி (சூன் 2017)\nஇவ்வாறாக பல குழந்தைகள் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தில் பிறந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nகடந்த ஆண்டு இதுபோன்று ஐந்து குழந்தைகள் பிறந்த போதிலும் அவ்வாறான வாழ்நாள் முழுவதுமான இலவச விமானப் பயண அனுமதி தரப்படவில்லை.\nஇதற்கு முன்னர் 2009இல் ஏர் ஏசியா விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அவ்வாறான சலுகை தரப்பட்டது. அந்தப் பயணி பெனாங்கிலிருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தின்போது அக்குழந்தை பிறந்தது.\nவிர்ஜின் அட்லாண்டிக், ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது தன் விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 21 வயது வரை இலவசமாகப் தன் விமானத்தில் பறக்கலாம் என்ற சலுகையை வழங்கியது.\nகடந்த ஆண்டு செபு பசிபிக் எர் விமானத்தில் துபாயிலிருந்து விமானத்தில் பறந்தபோது பிறந்த குழந்தைக்கு ஒட்டு மொத்த இலவசப் பயணம் என்பதற்கு மாறாக ஒரு மில்லியன் மைல் பறப்பதற்கான சலுகை வழங்கப்பட்டது.\n1990இல் கானாவிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் எர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த ஷோனா ஓவன் என்ற குழந்தைக்கு அதனுடைய 18ஆவது பிறந்த நாளின்போது முதல் வகுப்பு பயணச்சீட்டில் இலவசமாகச் செல்ல சலுகையளிக்கப்பட்டது.\n2016இன் ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு ஜெட்ஸ்டார் ஏசியா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த விமான நிறுவனத்தால் குழந்தைகளுக்குரிய 1100 டாலர் மதிப்புள்ள பொருள்கள் வெகுமதியாகத் தரப்பட்டது.\nஏப்ரல் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை\nஏப்ரல் 2017இல் கினியாவிலிருந்து பர்கினா பாசோவிற்கு டர்கிஷ் எர்லைன்சில் பறந்தபோது 28 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த பெண் குழந்தைக்கு எவ்வித பரிசும் அறிவிக்கப்படவில்லை. விமான நிறுவனத்தினர் தாயை குழந்தைப் பேற்றிற்காக மருத்துவ மனைக்கு அனுப்ப மட்டுமே செய்தனர்.\nபுகைப்படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஏப்ரல் 2017இல் பிறந்த குழந்தை)\nஆகாயத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எந்த ஒரு நாடும் தனக்கான பகுதியாகக் கோராத நிலையில் உள்ள இடங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு அதன் பிறந்த இடமாக \"ஆகாயம்\" (In the Air) என்று குறிப்பர். அந்தந்த நாட்டுக் கடல் எல்லையில் குழந்தைகள் பிறந்தால் உரிய நாட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறின்றி அக்குழந்தை அவ்வாறு உரிமை கோரப்படாத கடல் பகுதியில் (international waters) பிறந்தால் அதன் பிறந்த இடமாக \"கடல்\" (In the Sea) என்று குறிப்பர். (அமெரிக்க மாநிலத்துறை வழிகாட்டி) அந்த வகையில் பார்க்கும்போது இக்குழந்தை அரபிக்கடலின் மீது விமானம் பறக்கும்போது பிறந்துள்ளதால் இந்தியா என்று குறிப்பார்களா அல்லது கடலில் பிறந்த குழந்தை என்று குறிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nநடுவானத்தில் பிறந்த ஆண் குழந்தை, தினமணி, 19 சூன் 2017\nசந்தோஷமான தகவல் இதைப்போல அந்தக் குழந்தைக்கு இண்டர் நேஷணல் பாஸ்போர்ட் கிடைக்கும்தானே \nஇது அரபு நாடுகளில் மலையாளிகளுக்கு பெருமையான விடயம் தகவல் தந்த முனைவருக்கு நன்றி\nவித்தியாசமான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிப்பா\nநானறிந்திராத பலப் புதிய தகவல்களை சுவாரஸ்யத்தோடு வாசித்தறிந்தேன் 😇 நன்றி ஐயா 😊 அருமையான எழுத்து நடை 😊\n//இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது. //\nவை.கோபாலகிருஷ்ணன் 20 June 2017 at 19:10\nஇதுபோன்ற அபூர்வமான அதிசயமான செய்திகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 20 June 2017 at 19:21\nஇவ்வளவு பெரிய சலுகை தொடருமானால் ,ஆகாயத்தில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் :)\nஇதனால்தான் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு பயணம் மறுக்கப்படுகிறது ஜி\nபிறந்த இடம் குறிப்பது பற்றிய தகவல்கள் புதிது + சுவாரஸ்யம். நானும் செய்தித்தாளில் இந்தச் செய்தி படித்தேன். தம +1\nஜோதிஜி திருப்பூர் 20 June 2017 at 20:48\nஇந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு வேறொன்று நினைவில் வந்தது. ஜாதகம் பார்ப்பவர் என்றால் இந்தக்குழந்தைக்கு பிறந்த இடம் என்று எதனை குறிப்பிடுவார்கள்\nகரந்தை ஜெயக்குமார் 20 June 2017 at 20:54\nகாலத்தின் நிகழ்தகவாக இதுபோன்ற அறிய விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன\nஇப்படியான செய்திகளை வாசித்திருக்கிறோம் என்றாலும்பல நினைவில் இல்லாமல் இப்படித் தொகுப்பாக வாசிக்கும் போது பல தகவல்கள் அறிய முடிகிறது. அருமையான தகவல்ள்தொகுப்பு\nஉங்கள் பதிவை மும்முறை படித்தேன். தகவல்கள் அவற்றைச் சொல்லிய விதம் எல்லாமே அருமை. இதற்கு முன்னால் இப்படிப் பிறந்த குழந்தைகளின் தகவல்களை எப்படிக் கொடுக்க முடிந்தது\nபிறக்கும் போதே ஆகாயப் பயணம், வாழ்த்துகள் விமான பணிப்பெண்களுக்கும் விமான நிறுவனத்திற்கும்\nசெய்தித் தாளில் நானு ம் வாசித்தேன் 35 வார கர்ப்பிணிகள் வரை பயணம் அனுமதிக்கப் படுகிறது இந்தப் பெண்மணிக்கு 30 வாரட்த்திஏயே குழந்தை ப்ரிமசூராகப் பிறந்ததாம் பகிர்வுக்கு நன்றி\nஅறியமுடியாத புதிய தகவலை தந்தமைக்கு நன்றி ஐயா.\nபறந்தே பிறந்தவன். எங்கோ ஒன்று நடக்கிறது. உயர்வானவன். அன்புடன்\nகுறிப்பிட்ட காலத்துக்கு பின் விமானப்பயணம் மறுக்கப்பட்டாலும் முன்கூட்டியே இப்படியும் குழந்தைகள் பிறந்து விடுகின்றார்கள். நமக்கு ஆச்சரியம் தரும் செய்தியாக இருந்தாலும் அந்த நேரத்தில் விமானப்பணியாளர்களின் பதட்டம் எத்தகையதாக இருந்திருக்கும் என நினைக்க முடியவில்லை. சுகப்பிரசவம் என்பது கடவுள் செயலே\nபுலவர் இராமாநுசம் 12 July 2017 at 11:20\nவிரிவான பதிவு பலவற்றை அறிந்தேன் நன்றி முனைவரே\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nதமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nஅயலக வாசிப்பு : மே 2017\nபறந்த விமானத்தில் பிறந்த குழந்தை\nதமிழ் மருத்துவ முறைகள் : மணி. மாறன் மற்றும் பயிற்ச...\nமோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்\n1293. பாடலும் படமும் - 63\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஇந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் \nஇலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...\nமத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nஇருவேறு உலகம் – 137\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nகம்பணன் மனைவி செய்த உதவி\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை\n1048. ஒரு கிழவனின் புலம்பல்\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nமனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nதுணியே அணியா சினி துறை\nபாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nநிலவின் மீது மோதிய இஸ்ரேலிய விண்கலத்தின் தாக்கம் – படமாக\nவெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்\nகவிச்சூரியன் இதழ் மே -19\nமகத்தான தோல்வியின் வரலாறு: வெள்ளையானை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nபிராமணாள் கடையில் சாப்பிட்ட பரதேசி \nஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைகளுக்கு கவிஞர் ஆண்டன் பெனியின் அழகான அறிமுக உரை\nஎழுதிய சில குறிப்புகள் 4\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nகாதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nமதில்மேல் ஆவி - சிறுகதை\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nமனிதநேயம்,சர்வதேச மகிழ்ச்சி நாள் ,Magna Carta\n ( சங்க இலக்கியத்தில் மாமை )\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஉலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஉலகின் முதல் மொழி தமிழ் ஆதாரம்\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://moonramkonam.com/tag/politics/", "date_download": "2019-05-25T21:40:14Z", "digest": "sha1:GCMJJFTXTN3EC4XYL6CR7T2A7F4IRU56", "length": 9394, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "politics Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nTagged with: anna hazare, BJP, politics, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல்\nஊழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து [மேலும் படிக்க]\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன்\nTagged with: 3, jokes on vijaykanth, politics, tamil cartoon, tamil political cartoon, tamilnadu politics, Vijaykanth jokes, கார்ட்டூன், கை, ஜோக்ஸ், மன்மோகன், மன்மோகன் சிங்க், முல்லைப் பெரியார், முல்லைப் பெரியார் அணை, விஜய், விஜய்காந்த், விஜய்காந்த் ஜோக்ஸ்\nசெய்தி : முல்லை பெரியார் அணையில் [மேலும் படிக்க]\nகூடங்குளம் அணுமின் நிலையம் – விழிப்புணர்வு எப்போ வரும் \nகூடங்குளம் அணுமின் நிலையம் – விழிப்புணர்வு எப்போ வரும் \nTagged with: abdulkalam, japan, jeyalalitha, politics, sree kumar banerji, அணு மின் நிலையம், அணுமின் நிலையம், அப்துல் கலாம், அரசியல், கூடங்குளம், கூடங்குளம் அணுமின் நிலையம், கை, சுனாமி, ஜப்பான், ஜெயலலிதா, திரு. ஸ்ரீ குமார் பானர்ஜி koodangulam, விழிப்புணர்வு, வைகோ\nநம் நாட்டின் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தற்போதைய [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/tag/quran-conference", "date_download": "2019-05-25T21:11:10Z", "digest": "sha1:NPT7EACTLJ5BTAENDPMPC2YRGFZQT5KC", "length": 6442, "nlines": 108, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | Quran Conference", "raw_content": "\nபண்டாரவாடையில் மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு….\nஅஸ்ஸலாமு அலைக்கும்… இன்ஷா அல்லாஹ் பண்டாரவாடையில் எதிர் வரும 01-பிப்ரவரி –2014 தேதி மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு அனைவரும் வாரீர் பயன் பெறுவீர் அழைப்பின் மகிழ்வில். பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு தலைமையகம்–துபாய் – ஐக்கிய அரபு அமீரகம் Phone: +971-50-2869411 Email: info@pdvgulf.com ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/22120518/1238195/SP-Jhananathan-Vijay-Sethupathi-Shruti-Haasans-Laabam.vpf", "date_download": "2019-05-25T21:05:31Z", "digest": "sha1:CQYLN6EZWWUHQF4J4XQZBDEPSS44LE2J", "length": 15173, "nlines": 189, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம் || SP Jhananathan Vijay Sethupathi Shruti Haasans Laabam Kickstarts", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts\nநடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.\n`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் துவங்கியது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.\n`புறம்போக்கு' படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LaabamShootKickStarts #VijaySethupathi #ShrutiHaasan\nLaabam | லாபம் | எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி | சுருதிஹாசன் | ஜெகபதிபாபு | கலையரசன் | டி.இமான்\nலாபம் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் முக்கிய தகவல்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் முக்கிய தகவல்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://panchangaminenglish.blogspot.com/2011/04/khara-panchangam-in-tamil-2011-12.html", "date_download": "2019-05-25T20:54:34Z", "digest": "sha1:DXQUFNMQSVJI4DT4PRL4PICMWRTSI6V6", "length": 4011, "nlines": 95, "source_domain": "panchangaminenglish.blogspot.com", "title": "Panchangam: New Year Vilambi 2018-19 and Festivals: கர நாம சம்வத்சரத்து பஞ்சாங்கம் / Khara Panchangam in Tamil 2011-12", "raw_content": "\nகர நாம சம்வத்சரத்து பஞ்சாங்கம் / Khara Panchangam in Tamil 2011-12\nகர நாம சம்வத்சரம் ஏப்ரல 4 ஆரம்பமாகும். இந்த சம்வத்சரத்து பஞ்சாங்கம் காலேண்டர் மதரியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் தனியார் / விட்டு உபயோகத்திற்கு டவுன்லோட் சைதுகொளள்ளலாம். பிரிண்ட் காபிகலிக்கோ வேறே எதுக்கவுதோ எங்களை தொடர்கோள்ளவம். கர நாம சம்வத்சர பஞ்சாங்கம் டவுன்லோட் காக இங்கு க்ளிக் செய்யவும் Khara nama samvathsara begins on 4th April 2011. Panchanga in Tamil for the year 2011-12 including Panchanga Shravana for Khara is hosted here. You may download the panchanga for personal / domestic use. For hard copies and reproduction kindly contact us.snrao(at)qualitysystems.co.in Click here to download Khara Year Panchangam 2011-12 in Tamil\nகர நாம சம்வத்சரத்து பஞ்சாங்கம் / Khara Panchangam ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:58:18Z", "digest": "sha1:XFX4CDUX2UROIRSFZXFBJ772HUYEQ5N4", "length": 8054, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேனரி தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேனரி தீவுகள் (Canary Islands) மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமாகும். இவை எசுப்பானியாவின் கீழுள்ள தன்னாட்சிப் பகுதிகளாகும். இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற்றும் ஃபுயுர்தெவென்டுரா. அடுத்த மூன்று தீவுகள் அலெக்ரான்சா, லா கிரேசியோசா மற்றும் மொன்டானா கிளாரா. இங்கு பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும். இந்த தன்னாட்சி பிரதேசத்திற்கு இரண்டு சமநிலையிலுள்ள தலைநகர்கள் உள்ளன: \"சான்டா குரூஸ் டெ தெனெரீஃப்\", \"லா பால்மா டெ கிரான் கனரியா\". ஒவ்வொரு தீவும் கடலின் அடியிலிருந்து பல ஆண்டுகளாக மேலே எழுந்த எரிமலைகளால் உருவானவை. தெனெரீஃப்பில் உள்ள தேய்ட் எரிமலை கனரி தீவுகளில் மட்டுமல்லாது எசுப்பானியாவிலேயே உயரமான மலையாகும்.\nபௌலினோ ரிவெரோ (கனரியா கூட்டணி\nஇங்கு இருந்த பழங்குடிகள் காஞ்ச் என அழைக்கப்பட்டனர். ஐரோப்பாவிலிருந்து முதலில் இங்கு குடியேறிய எசுப்பானியர் இவர்களுடன் சண்டையிட்டதில் பெரும்பான்மையினர் மடிந்தனர். எஞ்சியவர்கள் எசுப்பானிய பண்பாட்டுடன் கலந்தனர். பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தீவுகளை ஆளுமைப்படுத்த சண்டையிட்டன. ஆனால் இறுதியில் எசுப்பானியா உரிமை கொண்டது. பல கடற்கொள்ளையர்களுடனும் சண்டைகள் நடந்துள்ளன. மிக அண்மையில் எல்லைத் தகராறு மொராக்கோ நாட்டுடன் எழுந்துள்ளது.\nஎசுப்பானியர் குடியேற்றத்தைத் தொடர்ந்து இங்கு போர்த்துகீசியர்கள், பெல்ஜியத்தினர், மால்டா நாட்டவர் எனப் பலர் இங்கு குடியேறியுள்ளனர். அண்மைக்காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.\nஇந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு பப்பாளிப்பழம், வாழை முதலிய பழங்களை விவசாயம் செய்கிறார்கள். வாழையும் புகையிலையும் ஏற்றுமதியாகிறது.\nCanary Islands பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/23/indian-it-companies-may-recruit-around-2-5-lakh-employees-in-2019-014243.html?c=hgoodreturns", "date_download": "2019-05-25T21:39:28Z", "digest": "sha1:Z6PNAJEP7SH4SU4G3ZHJE3IR5MEILUIA", "length": 25780, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2,50,000 ஐடி வேலைகள் ரெடி..! 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..! | indian it companies may recruit around 2.5 lakh employees in 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபெங்களூரூ: இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற போதிலும், நாடு முழுக்க வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்திலும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் சுமார் 53,000 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம்.\nஇந்த 53,000 பேரும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டிலேயே வேலைக்கு எடுத்திருக்கிறார்கள், இந்த செய்தி தேர்தல் நடக்கின்ற பொழுது வெளியில் வந்திருக்கிறது என்பது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.\nமும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் மென் பொருள் துறையில் இயங்கி வரும் நம்பர் 1 ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 29,287 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். 2017 - 18 நிதி ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 7,775 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தது.\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nபெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் மென் பொருள் துறையில் இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 24,016 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். 2017 - 18 நிதி ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 3,743 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தது.\nமொத்தம் 53,303 பணியாளர்களை கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஒரே வருடத்தில் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2017 - 18 நிதி ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் என இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து 11,500 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்திருந்தார்களாம். ஆக 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் 363 சதவிகிதம் அதிகப் பணியிடங்களை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும், இன்ஃபோசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.\nதற்போது மொத்த இந்திய மென் பொருள் துறையின் மதிப்பு, சுமார் 167 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக Fortune என்கிற ஆங்கிலப் பத்திரிகை கணித்திருக்கிறது. இந்த 2019-ம் வருடத்தில் இந்திய மென் பொருள் துறையில் data science, data analysis, solution architects, product management, digital marketing, Machine Learning and Artificial Intelligence (AI), Blockchain and cyber security போன்ற திறன் உள்ள நிபுணர்களையும், நிபுணர் படிப்புக்கு படித்துக் கொண்டிருப்பவர்களையும் அதிகம் வேலைக்கு எடுக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள்.\nஇந்தியாவின் முன்னனி மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான Teamlease service நிறுவனமோ இந்த 2019-ல் சுமார் 2.5 லட்சம் பேர் ஐடி துறையில் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு தற்போது ஐடி நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் திறனை வளர்க்க செய்யும் முதலீட்டுத் தொகையும் சுமார் 20% வரை அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nஇறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-25T20:56:02Z", "digest": "sha1:FGZ22CKECJC73QDTYLBLPZ67NHWG3ZLQ", "length": 5225, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தூத்துக்குடி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\nஇளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர்: பட்டதாரி கைது\nகிண்டல் செய்த சக மாணவிகள் – தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி\nகள்ளக்காதலனுடன் உல்லாசம் – மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\nகாதல் தோல்வியால் மதுவில் விஷம் இருவர் பலி… சூனா பானா பாணியில் சம்பவம்\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 130 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன: திடுக்கிடும் தகவல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸில் புகார்\nஅச்சத்தில் தூத்துக்குடி: வீடுபுகுந்து நள்ளிரவில் தொடரும் கைது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/11/Parliament.html", "date_download": "2019-05-25T21:29:35Z", "digest": "sha1:XLLQS6U4IZPKSGEXCC4WZ2F3G3D3Y3IZ", "length": 12751, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "பாராளமன்றத்தில் போர் மூண்டது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / பாராளமன்றத்தில் போர் மூண்டது\nநாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் அங்கு தெரிவிப்பதாவது, நான் சிறு வயது முதல் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். அமைச்சுப் பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன் சபாநாயகரை சுற்றி ஒன்றிணைந்த எதிரணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெயர்கூறி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.\nநாடாளுமன்றம் நேற்று கூடியபோது கூச்சலிடையே இந்த பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஎனினும் இதற்கு மஹிந்தவாதிகள் எதிர்ப்பு வெளியிட்டதோடு ஜனாதிபதியும் இது நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரண் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில் இன்றைய தினம் கூடிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல யோசனை முன்வைத்தார்.\nஇதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து சபையில் மஹிந்தவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.\nசபாநாயகருடன் பெரும் வாக்குவாதத்துடன் ஈடுபட்டதோடு அவருடைய ஆசனத்திற்கு அருகில் சென்று அச்சுறுத்தினர்.\nஇதனால் நாடாளுமன்றம் பெரும் போர்க் களமாக மாறியதோடு உறுப்பினர்களுக்கு இடையில் சண்டைகளும் ஏற்பட்டன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=6%206524", "date_download": "2019-05-25T21:11:52Z", "digest": "sha1:CN4AC2TIQEEM4OZQDGHUQCKPUHOBKMPG", "length": 5938, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "யாசகம் yasgam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபிச்சைக்காரிகள், தேசாந்தர்கள். யாத்ரிகர்கள் எனும் மூவரும் மனிதனின் சாதாரணவகைப்பாடற்க்குள் வராதவர்கள். அவர்கள் தங்களது தனியுலகில் தங்க ள். நம்மால் புரியவியலாட \"பலங்களும் நிறைந்து ஒளிந்திருக்கும் ஆழ்கடலைப் போன்றவர்கள்.அசைவற்றது அவர்கள் வாழ்வு. உணவும், சிந்து பணமும் தவிர்த்து வேறு எந்தத் தேவையுமில்லாதவர்கள். அதுவும் பிச்சைக்காரர்கள் உலகம் முற்றிலும் புதுமையானது. அவர்கள் ஒவ்வொருவான் aாழ்வைக் கழித்துத்தான் நாவல் பேசுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅவளும் நானும் அலையும் கடலும்\n{6 6524 [{புத்தகம் பற்றி
பிச்சைக்காரிகள், தேசாந்தர்கள். யாத்ரிகர்கள் எனும் மூவரும் மனிதனின் சாதாரணவகைப்பாடற்க்குள் வராதவர்கள். அவர்கள் தங்களது தனியுலகில் தங்க ள். நம்மால் புரியவியலாட \"பலங்களும் நிறைந்து ஒளிந்திருக்கும் ஆழ்கடலைப் போன்றவர்கள்.அசைவற்றது அவர்கள் வாழ்வு. உணவும், சிந்து பணமும் தவிர்த்து வேறு எந்தத் தேவையுமில்லாதவர்கள். அதுவும் பிச்சைக்காரர்கள் உலகம் முற்றிலும் புதுமையானது. அவர்கள் ஒவ்வொருவான் aாழ்வைக் கழித்துத்தான் நாவல் பேசுகிறது.
ஆயா ஒன்றுரைகலாது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121644.html", "date_download": "2019-05-25T21:15:21Z", "digest": "sha1:7DUHEOMBATIB66TIZH2GBASBAYCG62MM", "length": 11467, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் பிப்.17, 1869..!! – Athirady News ;", "raw_content": "\nசூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் பிப்.17, 1869..\nசூயஸ் கால்வாய் வழியாக முதன்முதலாக கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாள் பிப்.17, 1869..\nமத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது.\nஇக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.\nபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி 8 வருடகாலமாக தொடர்ந்து நடந்தது. 1867-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இக்கால்வாயின் வெற்றி பிரான்ஸ் நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.\nஇக்கால்வாய் வழியாக ஏறக்குறைய 15 ஆயிரம் கப்பல்கள் ஓரு ஆண்டில் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயை கடக்க 16 மணி நேரம் ஆகிறது.\nதினகரன் அணிக்கு தற்காலிகமாக கட்சி பெயர், சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் கமிஷன்..\nகாவிரி பிரச்சினைக்கு காரணம் என்ன\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142357.html", "date_download": "2019-05-25T20:58:27Z", "digest": "sha1:24JXDRSHJPO3S7U3Z7ROTKDT7SK37WWE", "length": 13159, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பசிக்காக அரியவகை ஆட்டை கொன்ற இருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபசிக்காக அரியவகை ஆட்டை கொன்ற இருவர் கைது..\nபசிக்காக அரியவகை ஆட்டை கொன்ற இருவர் கைது..\nஜேர்மனியில் உள்ள பெட்டிங் மிருகக்காட்சிசாலையில் மக்களின் பார்வைக்காக அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை உண்பதற்காக கொன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபெர்லின் நீதிமன்றத்தில் ஆட்டை திருடி கொன்ற குற்றத்தை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். 29 வயதான அந்த இருவரும் ரோமானியர்கள் ஆவர் .\nகடந்த பிப்ரவரி 18 ம் தேதி இந்த மிருகக்காட்சிசாலைக்கு வந்த இவர்கள் இருவரும் அங்கு இருந்த அங்கோரா வகை ஆட்டை திருடி வெட்டிக்கொன்றுள்ளனர்.\nலில்லி என்று அழைக்கப்படும் அந்த ஆடு மிருகக்காட்சிசாலைக்கு வரும் குடும்பத்தினர் அதிகம் விரும்பி ரசிக்கும் ஆடு ஆகும். மேலும் இந்த ஆட்டிற்கு குழந்தைகள் மத்தியில் ஒரு பிரபலமான ஈர்ப்பு இருந்து வந்துள்ளது.\nஇவர்கள் ஆட்டை கொல்லும் போது மிருகங்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபொலிஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்யும் போது ஆட்டின் ரத்தம் தோய்ந்த கையுரைகள் மற்றும் கத்தியுடன் அந்த நபர்கள் இருந்துள்ளனர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nநீண்ட நாட்களாக அவர்கள் இருவரும் உண்ண உணவு இல்லாமல் இருந்ததால் தான் ஆட்டை கொன்றதாக பொலிஸாரிடம் விசாரனையின் போது கூறினர்.\nஇவர்கள் இருவரும் மிருகக்காட்சிசாலையை பண்ணை என்று தவறாக நினைத்து இவ்வாறு செய்து விட்டதாகவும் கடந்த ஜனவரியில் கட்டிட வேலைக்காக ஜேர்மனி வந்த இவர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்காததாலும் சரியான உணவின்றி இருந்துள்ளனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆட்டை திருடி கொன்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு 10 மாத சிறைதண்டனையும் மற்றொருவருக்கு 9 மாதம் சிறை சிறைதண்டனையும் பெர்லின் நீதிமன்றம் உத்தரவிட்டது\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து..\nமத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173245.html", "date_download": "2019-05-25T21:20:34Z", "digest": "sha1:IG4K2PH7KTMNTFM4PSWCI46MUIQCYOKU", "length": 11082, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nநைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி..\nநைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி..\nநைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.\nஅப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருபுறம் ரொனால்டோ அணி தயாராகிறது… நாக் அவுட் முன்னேறுமா… மொராக்கோவை சந்திக்கிறது ஸ்பெயின்..\nவாஜ்பாய் உடல் நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார் பிரதமர் மோடி..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/bramharaakshas.html", "date_download": "2019-05-25T21:49:14Z", "digest": "sha1:IZ4ZTFA4AXXLWCXBHEOFCZSHBRIIISH5", "length": 81340, "nlines": 252, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Bramha Raakshas", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.\nஅவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற விழிப்பற்ற ஒரு சொப்பனாவஸ்தை போல மூல காரணங்களாலும் நியதிகளாலும் எற்றுண்டு, ஜடத்திற்கும் அதற்கு வேறான பொருளுக்கும் உண்டான இடைவெளியில் அவன் அலைந்து திரிந்தான். ஆசை அவியவில்லை; ஆராய்ச்சி அவிந்து மடிந்து, நியதியையிழந்து, விபரீதத்தின் தீவிர கதியில் சென்றது. அவன் இப்பொழுது வேண்டுவது முன்பு விரும்பித் துருவிய இடைவெளி ஆராய்ச்சியன்று; சாதாரணமான மரணம். உடல் இருந்தால் அல்லவா மரணம் கிட்டும் ஜடமற்ற இத்திரிசங்கு நிலையில் சமூகத்தில் அடிபட்டு நசுங்கியவர்கள் ஆசைப்படும் மோட்ச சாம்ராஜ்யம் போல மரண லட்சியம் அவனுக்கு நெடுந் தூரமாயிற்று.\nஅவன் அப்பொழுது நின்ற இடம், அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று; அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது. ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்திபோல், சூட்சுமமான உருவற்ற கம்பிபோல், பார்வைக்குத் தென்படாத ஒளிரேகைபோல் அவ்வுடல் அவனுக்குக் காட்சியளித்து வந்தது. உலகத்தைப் பதனமாகப் பாதுகாக்க அமைந்த ஏழு சஞ்சி போன்ற லோகங்களிலே எங்கு வேண்டுமானாலும் அவன் அலையலாம். ஆனால், அவற்றைத் தாண்டி இடைவெளியிலே செல்ல அவனுக்குச் சக்தியில்லை, நியதியில்லை.\nஅவன் அப்பொழுது நின்ற இடம் ஜடத்தின் சூட்சும ரூபங்களான வாயுக்களும் செல்லக்கூடாத, வெறும் சக்திகளே முட்டி மோதிச் சஞ்சரிக்கின்ற உலக கோளத்தின் மிகவும் சூட்சுமமான ஏழாவது சஞ்சி.\nஅவ்விடத்திலே அவனுக்கு வெகு நேரம் நிற்க முடியாது. ஆனால், சூட்சும உடலின் இயற்கையினால் அடிக்கடி அங்கு உந்தித் தள்ளப்படுவான். சக்திகள், பிரளயம் போலக் கோஷித்து, உருண்டு புரண்டு, சிறிய வித்துப்போல் நடுமையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும். அவ்விடத்திலே, சக்தி அலைகள், நினைவு பிறந்து மடியும் கால எல்லைக்குள், இடைவழித் தேகத்தைக் குழப்பி நசுக்கி, புதிய சக்திகளை அவனது சூட்சும தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதிய சக்தியூட்டப்பட்ட அவனது சரீரம் ஜட தாதுக்கள் பாசிபோல் உற்பத்தியாகி உரம்பெற்று, கீழ் நோக்கியிறங்கும் இடைச் சஞ்சிகளில் நின்று, செக்கச்செவேலென்று எங்கும் பரந்து, நினைவின் எல்லைக் கோடாகக் கிடக்கும் கிரக கோளங்களின் வானப் பாதைகளை நோக்கும்.\nஅவனது உருவம் சூட்சும உருவம். அதாவது ஆசையின் வடிவத்தை ஏற்கும் உருவம். அவன் தனது பழைய ஜீவியத்தில் எந்த அம்சத்தைப் பற்றி நினைக்கிறானோ, அச்சமயத்தில் முன் அவனது பூத உடல் பெற்றிருந்த வடிவத்தைச் சூட்சும தேகம் இப்பொழுது பெறும். பூதவுடலிலே பார்ப்பதும், கேட்பதும், உண்பதும், வெளிப்படுத்துவதும் முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே வாய்.\nஅவன் பார்வைகள் வெளியே எட்டினாலும் ஆசைகள் பூமியை நோக்கி இழுத்தன. ஆசையின் ரேகைகள் அவனைப் பலிபீடத்தை நோக்கியிழுத்தன\nஅவன் அன்று பூதவுடலை நீங்கி வெளிப்பட்டதும், இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் ஏழு சஞ்சிகள்போல் உள்ளிருக்கும் வஸ்துவின் விடுதலைக்குத் தடையாக ஏழு இருப்பதையும் உணர்ந்தான். ஒன்றைக் கடந்தால் மற்ற ஆறையும் இறுகப் பிடித்ததுபோல் ஒன்றவைத்து, ஏழையும் நீக்கிப் பாயவேண்டும். இப்பொழுது ஒன்றைவிட்டுப் பிரிந்ததினால், போக்கின்படியாகக் கிடைக்கும் மரணத்தால் விழிப்பையும் இழந்து, சொப்பனாவஸ்தை போன்ற இந்த இடைநிலையில் கட்டுப்பட வேண்டியதாயிற்று.\nஆசைகள் மெதுவாக மரணத்தை நோக்கித் திரும்பின. பழைய நிலைகள் படிப்படியாகப் பரிணமித்து அவனையே விழுங்கிப் பூமியை நோக்கித் தள்ளின.\nபலீபீடத்தில் வந்து விழுந்தான். அவனே பிரம்ம ராக்ஷஸ்\nகுறிஞ்சிப்பாடியின் பக்கத்திலே சூரங்காடு பெரிய மலைப்பிரதேசம். காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறைகள் இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப்புரத்திலே மறைந்து கிடந்தன.\nசூரங்காடு, மனிதர்கள் பலத்திற்கு நிலைக்களமாக விளங்குவது. அங்கே இருப்பது என்னவென்று ஒருவருக்கும் தெரியாது.\nகுறிஞ்சிப்பாடியின் சமூகத்தின் திவலை ஒன்று எப்பொழுதோ நெடுங்காலத்திற்கு முன்பு அதில் சென்றது - திரும்பவில்லை; குறிஞ்சிப்பாடியினர் பிறகு அத்திசையில் செல்வதில்லை.\nசூரங்காட்டில் கொடிய மிருகங்கள் கிடையா. விஷக் கிருமிகள் கிடையா. அது நிசப்தமும் இயற்கைத் தேவியும் கலக்குமிடமாம். சப்த கன்னிகைகள் திரிவார்களாம். மனிதர்கள் போனால் திரும்ப மாட்டார்கள். இது குறிஞ்சிப்பாடியினரின் எழுதாக் கிளவி.\nஇந்த வேத வித்திற்குக் குறிஞ்சிப்பாடியில் தோன்றும் மகான்கள் அடிக்கடி பாஷ்யம் விரித்து அதை ஒரு பெரும் சமுதாயக் கட்டுப்பாடாக்கினர்.\nஅக்காலத்திலே, குறிஞ்சிப்பாடியின் சமூகத்திலே தோன்றி, அதன் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பாடுபட்டவன் நன்னய பட்டன் என்ற வாலிபன்.\nகுறிஞ்சிப்பாடியில் குறுகிய ஆசைகளைப் பலப்படுத்தி வளர்ப்பதே அவனுக்கு ஒரு மகத்தான சேவையாகப் பட்டது. போரிலே மரணத்தை நேருக்கு நேராகப் பார்த்தவன். குறிஞ்சிப்பாடிச் சமூகத்தின் விஷப் பூச்சிகளைச் சித்திரவதை செய்து, மரணக் கதவை மெதுவாகத் திறந்து, அதன் உளைச்சலிலே பயத்தைப் போக்கியவன். அவனுக்கு மரணம் பயத்தைத் தரவில்லை.\nவிதியின் விசித்திர கதிக்கு அளவுகோல் உண்டா நன்னய பட்டனுக்கு மரணத்தின் பயத்தை அறிவிக்க மூல சக்திகள் நினைத்தன போலும்.\nஅவன் மனைவி பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து அந்த உளைப்பிலே உயிர் நீத்தாள்.\nஅன்று, நன்னய பட்டன் மரணத்திற்கு எத்தனையோ ரூபங்கள் உண்டு என்று அறிந்தான்.\nஅதற்கப்புறம் மூன்று வருஷங்கள், வெங்காயச் சருகுபோல் உதிர்ந்துவிட்டன. அந்த மூன்று வருஷங்களும் நன்னய பட்டனுக்கு சமூகத்தின் குறுகிய கால அளவுகோலைக் கடந்து வேறு உலகத்தில் யாத்திரை செய்வதாயிருந்தன. அவன் சக்திகளின் பௌருஷத்தின் எல்லையை நாடினான்.\nஒரு நாள், அந்தி மயங்கும் சமயம், குறிஞ்சிப்பாடி இருவரை இழந்தது. காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒரு முறை பழையபடி நடித்தது.\nநன்னய பட்டன் திசையறியாமல் சென்றான். பசியறியாமற் சென்றான். கைக்குழந்தையின் - மூன்று வயதுக் குழந்தையின் - சிறு தேவைகள் அவனுக்குப் பூத உடம்பின் தேவைகளை இடித்துக் கூறும் அளவுகோலாயின. அதன் பசியைச் சாந்திசெய்யும் பொறுப்பு இல்லாவிட்டால் அவனிடம் பசியின் ஆதிக்கம் தலைகாட்டியிராது.\nஅவன் அன்று ஆசைப்பட்டது எல்லாம் மரணத்தினின்றும் தப்புவதற்கு வழி.\nஏன் மரணத்தினின்றும் தப்பவேண்டுமென்று அவனிடம் யாராவது கேட்டிருந்தால் அவனால் காரணம் கூறியிருக்க முடியாது. ஆனால், பயம் என்று ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மரணத்தை வெல்வதே - காலத்தின் போக்கைத் தடைசெய்வதே - ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை மரணம் என்பது இல்லாவிடில் நரகம் என்பது எப்படித் தெரியும்\nஅப்பொழுது அவனது சிறு மனம் குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் என்று அறிவுகெட்ட ஆசையால் கட்டுண்டது.\nஇருண்டு நெடுநேரமாகியும் நடந்துகொண்டேயிருந்தான். கையில் குழந்தை, ஆசையற்று, ஆனால் வித்துக்களான தேவையில் மட்டும் நிலைக்கும் மனநிலையில் கட்டுண்டு, நித்தியத்துவத்திற்கும் மரணப் பாதையின் சுழலுக்கும் மத்தியிலுள்ள பிளவுக் கோட்டின் எல்லை வெளியான இடைவெளியில் நின்று உறங்கியது.\nகுறிஞ்சிப்பாடியின் வேதம் பொய்யாகும் நிலையை நன்னய பட்டன் நிதரிசனமாகக் கண்டான்.\nநெடுநேரம் நடந்த களைப்பு, இருளின் கருவைப் போன்ற ஒரு குகை வாயிலில் சிறிது உட்கார வைத்தது.\nஉறக்கத்தை அறியாத கண்கள் குகைக்குள் துருவின.\nஅந்தக் குகைதான் பிரம்ம ராக்ஷஸாகத் தவிக்கும் ஒரு பழைய மனிதனுடைய ஆசையின் பயங்கரமான பலிபீடம்.\nவெகு காலமாக அப்பாதையிலே யாரும் வரவில்லை.\nமனித தைரியத்தின் உச்ச ஸ்தானமாக இருந்த அந்தக் குகையின் வாசலில் நன்னய பட்டன் உட்கார்ந்ததும் குழந்தை வீரிட்டு அலறத் தொடங்கியது. குழந்தையைத் தேற்றிப் பார்த்தான்; எவ்வளவோ தந்திரங்களைச் செய்து பார்த்தான். குழந்தையின் அலறல் நிற்கவில்லை.\nஅதைத் தோளில் சாத்திக்கொண்டு, முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் எழுந்து உலாவி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். குகையின் வாசலைவிட்டு அகன்று செல்லும் பொழுது குழந்தையின் அழுகை படிப்படியாக ஓய்ந்தது. ஆனால், திரும்பிக் குகையை அணுகியதுதான் தாமதம், குழந்தையின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது.\nஇரண்டு மூன்று முறை இப்படிப் பரீட்சித்த பிறகு, இந்த அதிசயமான செயல் குகையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அவனுள் ஆசையை எழுப்பியது.\nமரத்தடியில் சற்று நேரம் இருந்து குழந்தையை உறங்க வைத்து விட்டு, எழுந்து, குகையை நோக்கி நடக்கலானான்.\nகாற்றற்று, அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது.\nசற்று நின்று, சுற்றுமுற்றும் கவனித்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்\nகுகை வாயிலின் பக்கம் போனதும் தேக மாத்யந்தமும் காரணமற்றுக் குலுங்கியது. மயிர்க்கால்கள் திடீரென்று குளிர்ந்த காற்றை ஏற்றதுபோல் விறைத்து நின்றன.\nநன்னய பட்டன் உள்ளத்தில் இயற்கைக்கு மாறான இக்குறிகளினால் ஆச்சரியம் தோன்றியது.\nகுகை வாயிலைக் கடந்து உள்ளே சென்று, அவன் இருள் திரையில் மறைந்தான்.\nஉள்ளே சென்றதும் நன்னய பட்டனுக்குப் புதிய சக்தி பிறந்தது. என்றுமில்லாதபடி அவன் மூளை, தீவிரமாக விவரிக்க முடியாத எண்ணங்களில் விழுந்து, அவற்றைத் தாங்கச் சக்தியற்று, புயலில் அகப்பட்ட சிறு படகுபோலத் தத்தளிக்கிறது. நெஞ்சுறுதி என்ற சுங்கான், மனத்தின் அறிவு கெட்ட வேகத்தைக் கட்டுமீறிப் போகாது காத்ததினால் நிரந்தரமான பைத்தியம் பிடிக்காது தப்பினான்.\nஇருட்டிலே, இருட்டின் நடுமையம் போல் ஏதோ ஒன்று தெரிந்தது. சிறிது சிறிதாக மனித உருவம் போல் வடிவெடுத்தது. பின்னர் இருளில் மங்கியது. இதைப் பார்த்தவண்ணமாகவேயிருந்தான் நன்னய பட்டன். அதைத் தவிர மற்ற யாவும் மறந்து போயின.\nஅதைப் பார்த்துக் கொண்டிருக்க இருக்க, இரத்தத்திற்குப் பதிலாக வேறு ஒரு புதிய திரவப் பொருள் புரண்டு புரண்டு ஓடுவது போல் சிறு வலியுடன் கூடிய இன்பத்தைக் கொடுத்தது.\nமனத்திலே, குகை மறைந்து வேறு ஓர் உலகம் தென்பட்டது. ஜடத்திலே தோன்றாத விபரீதமான பிராண சக்திகள், பேரலை வீசி எல்லையற்ற சமுத்திரம்போல் கோஷித்தன. அந்தச் சக்திக் கடலின் திசை முகட்டிலே ஒளிச் சர்ப்பங்கள் விளையாடித் திரிந்தன. இதன் ஒலிதானா அந்தக் கோர கர்ஜனைகள்\nநன்னய பட்டனின் பார்வை மங்கியது. மேகப் படலம் போல் ஏதோ ஒன்று கண்களை மறைந்தது. இருட்டையும் நிசப்தத்தையும் தவிர அவன் இந்திரியங்கள் வேறொன்றையும் உணரவில்லை.\nஎத்தனை காலம் கழிந்ததோ அவனுக்கு உணர்வில்லை. மந்திரத்தால் கட்டுண்டு, பின்னர் அதிலிருந்து விலகிய சர்ப்பம் போல் எழுந்து நடந்தான். கால்கள் தள்ளாடின. குகையின் வெளியில் வருவதற்குள் அவனுக்குப் பெரிய பாடாகிவிட்டது.\nஇவ்வளவும் ஒரு வினாடியில் நடந்தேறியது என்று சொன்னால் நன்னய பட்டன் நம்பமாட்டான். அவன் குழந்தையின் பக்கம் வந்து தரையிலேயே சோர்ந்து படுத்தான். மனிதனது பலவீனமெல்லாம் இயற்கைத் தாயின் மடியிலே ஒருங்கே தஞ்சம் புகுந்ததுபோல ஆசை வித்தின் ஆரம்ப வடிவமான குழந்தையின் பக்கத்தில் கிடந்தான்.\nகானகத்திலும் இருள் மயங்கி மடிய, வைகறை பிறந்தது. குகைக்கு மேல் முகட்டுச் சரிவில் நின்ற மாமரக் கொம்பின் கொழுந்துகளில் பொன் முலாம் பூசப்பட்டிருந்தது.\nஅவனுக்கு முன்பே குழந்தை எழுந்து தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.\nசூரங்காட்டிலே பசி தீர்த்துக்கொள்ள என்று நெடுந்தூரம் அலைய வேண்டியதில்லை. மா, பலா, முதலியவை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். பாறைக் குடைவுகளிலே குளிர்ந்த சுனையூற்றுக்களும் ஏராளம்.\nஆசை அவனை மறுபடியும் குகைக்குள் இழுத்தது. குழந்தையை மரத்தடியில் வைத்துவிட்டு உள்ளே சென்றான்.\nகுகையின் இருள் திரண்ட ஓரத்திலே கருங்கற் படுக்கை போன்ற ஒரு பாறை. சுற்றிலும், யாரோ ரசவாதியொருவன் எப்பொழுதோ அங்கிருந்து ஆராய்ச்சி நடத்தியதுபோல் மட்பாண்டங்களும் குடுவைகளும் ஓரத்திலே வரிசையாக அடுக்கப்பட்டும், உறி கட்டித் தொங்கவிடப்பட்டும் கிடந்தன.\nஇவ்வாறு அடுக்கடுக்காய்க் கிடந்த மனித வாசத்தின் அறிகுறிகளுக்கிடையில் ஒரு பொருள் அவன் கவனத்தை இழுத்தது.\nஅந்தக் கருங்கற் பாறைப் படுக்கையிலே ஒரு எலும்புக்கூடு கிடந்தது.\nநன்னய பட்டன் பயம் என்பதை அறியாதவன். மரணத்தையும் பச்சை ரத்தப் பிரவாகத்தோடு தெரியும் மண்டையோடுகளையும் அவன் கண்டு அஞ்சியவனல்லன். ஆனால், அவனுக்கு அதை நெருங்க நெருங்க, முந்திய நாள் இரவு இருட்டிலே குகைக்குள் நுழைந்த சமயம் ஏற்பட்ட, விவரிக்க முடியாத, உள்ளத்தை விறைத்துப் போகச்செய்யும், உணர்ச்சிகள் தோன்றலாயின. ஆனால் அவன் ஒன்றையும் பொருட்படுத்தாது நெருங்கினான்.\nஅப்பொழுது குகையின் எந்த இடைவெளியிலிருந்தோ ஒரு சிறு சூரிய கிரணம் வந்து எலும்புக்கூட்டின் வலக் கண் குழியில் விழுந்தது. நன்னய பட்டன், முன்னால் ஓர் அடியெடுத்து வைக்க முடியாது, கட்டுண்ட சர்ப்பம் போல நின்று, வெளிச்சம் விழுந்த மண்டையோட்டில் இருக்கும் கண்குழியை நோக்கினான். அதில் ஒரு புழு நெளிவது போலத் தோன்றியது.\nஒரு சிறிய கருவண்டு மெதுவாக வெளியேறி, ஒளி ஏணியில் ஏறிச் செல்வதுபோல் சிறகை விரித்து ரீங்காரமிட்ட வண்ணம் பறந்து சென்று முகட்டிலிருந்த இடைவெளியில் மறைந்தது.\n அந்தத் துவாரத்திற்கு வெளியே அண்ட கோளமே இற்றுவிழும்படியாகக் காதைச் செவிடாக்கும் இடிச் சிரிப்பு அது அந்த அமைதியின் நிலையமான சூரங்காட்டையே ஒரு குலுக்குக் குலுக்கியது.\nநன்னய பட்டன் உடல் வியர்த்தது. அவனது பூதவுடல் கட்டுக் கடங்காது நடுங்கியது; ஆனால், கண்கள் மட்டிலும் பயப்பிராந்தியில் அறிவை இழக்கவில்லை. அசாதாரண விவகாரத்தில் தூண்டப்பட்டு உண்மையை அறியத் தாவுகிறது என்பதை உணர்த்தும் பாவனையில் எலும்புக்கூடு கிடக்கும் இடத்தையும் வண்டு மறைந்த திசையையும் ஒருங்கே கவனித்தான்.\nவெடிபடச் செய்த சிரிப்பு மங்கியதும் சூரிய கிரணம் மறைந்தது. அசாதாரணமாக அமைதி பிறந்தது.\nநன்னய பட்டன் குகையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.\nகற்பாறைப் படுக்கைக்கு மறுபக்கம் குகையின் ஒரு சுவர். அதன் மேல் இருளிலும் தெரியக்கூடிய ஒளித் திராவகத்தால் சிவப்பாக எழுதப்பட்டது போன்ற யந்திரம். அதன் ஒரு பாகத்தில் தாமரைப்பூ ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தாமரை மலரின் இதழ்கள் எலும்புக் கூட்டின் மார்பகத்துக்கு நேராக இரண்டடி உயரத்தில் சுவரின் மேல் இருந்தன.\nகற்பலகையில், எலும்புக்கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற்பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிறமாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கினால் செய்து பொருத்தப்பட்டதுபோல் இருந்தது.\nநன்னய பட்டன் அதன்மீது கையை வைத்துத் தடவிப் பார்த்தான். அது தனியாகச் செதுக்கிப் பாறையில் பொருத்தப்படாத விசித்திரமாக இருந்தது. அது எப்படி அமைக்கப்பட்டது\nஎலும்புக்குக்கூடு ஆறடி நீளம். உயிருடன் இருந்தபொழுது அம்மனிதன் ராக்ஷஸன் போல இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇவ்வாறு நினைத்துக்கொள்ளவே, நன்னய பட்டன் வேறு பக்கமாகத் தலையை நிமிர்த்தி நோக்கினான்.\nஒரு பிரம்மாண்டமான முதலை வாயைத் திறந்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது.\nஇரண்டு சரடுகள் வளையங்கள் போல் உயரேயிருந்து தொங்கவிடப்பட்டு, அவற்றின் உடே இம்முதலை புகுத்தப்பட்டு, உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.\nஇருட்டின் கூற்றால் முதலில் சரடு தொங்குவது தெரியவில்லை நன்னய பட்டனுக்கு.\nமெதுவாக அதை யணுகினான். இருட்டில் கால் இடறியது. ஜோதியாக ஒரு திரவ பதார்த்தம் உருண்ட பானையிலிருந்து வழிந்தோடியது. அதன் பளபளப்பு, கருங்கல் தளத்தைத் தங்க மெருகிட்டதுமல்லாது குகையையே சிறிது பிரகாசமடையச் செய்தது.\nலாவகமாகப் பலிபீடத்தின் மீது ஒரு காலை வைத்து ஏறி நின்று, அவன் முதலையின் வாயை நோக்கினான். கண்கள் ஒளி வீசின; வாய் கத்தியால் வெட்டிவைத்த சதைக் கூறுபோல் தெரிந்தது. ஆனால் அதன்மீது சலனம் இல்லை, உயிர் இல்லை.\nமுதலையின் திறந்த வாயில் ஓலைச் சுவடிகள் போல் கட்டுகட்டாக என்னவோ இருந்தன.\nஓலைச் சுவடிகள் போலில்லாமல் அவை மிகவும் கனமாக இருந்தன.\nஅவற்றை அப்படியே சுமந்துகொண்டு குகைக்கு வெளியே வந்தான்.\nஅச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் 'பூலோகத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான்.\nகுழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு சிறிது தூரத்தில் இரை பொறுக்கும் மைனாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.\nநன்னய பட்டனுக்கு சுயப் பிரக்ஞையாக - அதாவது, ஓடித்திரியும் எண்ணக் கோணல்களிலிருந்து யதார்த்த உலகத்திற்குக் கொண்டு வரும் ஒரு துருவ நட்சத்திரமாக - அக்குழந்தை இருந்தது.\nஅதைத் தூக்கி வைத்துக் கொண்டு கையிலிருந்து ஓலைச் சுவடியை அவிழ்த்தான். வெளிச்சத்தில் பிடித்து ஏடு ஏடாக வாசித்தான்.\nமுதலில் அவனது கவனம் அந்தச் சுவடிகளின் விசித்திரமான குணத்திலேயே தங்கியது. அப்பொழுதுதான் கருக்கிலிருந்து நறுக்கித் திருத்தப்பட்ட பனை ஓலை மாதிரியே காணப்பட்டது. இளம் பச்சைகூட மாறவில்லை. ஓலையின் ஓடும் மெல்லிய நரம்புகள் கூட வெள்ளையாகத் தென்பட்டன. ஆனால் ஓலைதான் உலோகம் போல் கெட்டியாகவும் கனமாகவும் இருந்தது. அதில் எழுத்துப் பள்ளங்களில் சிறிது பளபளப்பு இருந்தது.\nஇதென்ன விசித்திரமான ஓலை என்பது பிடிபடாமல் உள்ளிருக்கும் வாசகத்தை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்:\n... காலத்தின் கதியைத் தடைசெய்யும் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டேன். ஆமாம், அது மட்டிலுமா வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க்கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான் தான் பிரம்மா வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க்கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான் தான் பிரம்மா சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே நானே நான்\nஇவ்வாறு சில ஏடுகள், முழுதும் தறிகெட்ட மூளையின் ஓட்டம் போல் வார்த்தைக் குப்பையால் நிறைக்கப்பட்டிருந்தன. நன்னய பட்டனுக்கு இந்தக் கொந்தளித்துச் செல்லும் லிபிகளின் அர்த்தம் புரியவில்லை. மூளை சுழன்றது\nஇவ்வளவு தூரம் உனக்குப் பொறுமையிருக்கிறதா இனிமேல் என் இரகசியத்தைக் கேள்\nபிரபஞ்ச இரகசியத்தை அறிய எங்கெல்லாம் சென்றேன், தெரியுமா மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது அதற்கு மேல் எத்தனை மூளை குழம்பாது நீ என்னுடன் வருவாயா அப்படியானால்... குகைக்குள் மூலையில் தொங்குகிறதே முதலைக் கூடு, அது ஒடிந்து மண்ணாகி மண்ணுடன் சேராதபடி செய்தவன் அவன் தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா அப்படியானால்... குகைக்குள் மூலையில் தொங்குகிறதே முதலைக் கூடு, அது ஒடிந்து மண்ணாகி மண்ணுடன் சேராதபடி செய்தவன் அவன் தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா அதைத்தான் சொல்ல மாட்டேன். அது உனக்குத் தெரியலாகாது.\nவேண்டுமானால் உண்மையைப் பரிசோதித்துப் பார்.\nமூலையில் நீ கொட்டிவிட்டாயே அந்த ஜீவ ரசம், அதை ஒரு துளி எடுத்து, உன் இரத்தத்தில் கலந்து, அதன் மூக்கில் பிடி\nஎனது எலும்புக் கூட்டிற்கு உடலளித்துப் பின்னர் என் உயிரை அதில் பெய்ய வேண்டும். அப்பொழுதுதான் நான் உனக்கு இரகசியங்களை விளக்கமாகச் சொல்லமுடியும்...\nஇவ்வாறு வாசித்துக் கொண்டிருந்த நன்னய பட்டனுக்குக் கண் பிதுங்குவது போலிருந்தது. என்ன ஓலை வெறும் ஓலை. அதிலிருந்த ஓர் எழுத்தைக் கூடக் காணவில்லை. அவ்வளவும் மறைந்து, வெறும் தகடுகளாக, மங்கி மறையும் சூரிய ஒளியில் சுவடிகள் மின்னின.\nவாசித்ததெல்லாம் உண்மையா அல்லது வெறும் சித்தப் பிரமையா\nஅவன் சொன்னதைப் பரீட்சித்துப் பார்த்தால் நன்னய பட்டன் மறுபடியும் குகையினுள் சென்றான்.\nகுகையிலிருந்த சூரியக்கத்தியால் விரலில் சிறிது நறுக்கி இரத்தமெடுத்து மின்னிக்கொண்டிருந்த ஜீவ ரசத்தில் கலந்தான். குகை முழுவதிலும் சுகமான ஒரு பரிமள கந்தம் பரவியது. அவனுடைய உடலையும் உள்ளத்தையும் மோக லாகிரியில் தள்ளியது.\nமெதுவாக முதலைக் கூட்டை எடுத்துக் கீழே வைத்து, அதன் மூக்கில் இந்த வாசனைக் கலவையைப் பிடித்தான்.\nசிறிது நேரம் ஒன்றும் நிகழவில்லை. பின்னர், ஒளியிழந்து மங்கி ஒரே நிலையில் நின்ற முதலையின் கண்களில் சிறிது பச்சை ஒளி வீசியது. மெதுவாக அதன் உடல் அசைந்தது. திறந்தபடியே இருந்த வாய் மெதுவாக மூடியது. முதலை அவனை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது.\nஅதே சமயம் 'களுக்' என்ற ஒரு பெண்ணின் சிரிப்பு. ஏறிட்டுப் பார்த்தான் நன்னய பட்டன். எதிரே குகை வாயிலில் தவழுந் தனது குழந்தையின் முன்னால் அழகின் வரம்பைச் சிதற அடித்து, பிறந்த மேனியில் நிற்கும் ஒரு பெண் உருவம் குழந்தையை நோக்கிச் சிரித்தவண்ணம் நின்றது என்ன அழகு அப்பெண்ணின் நீண்டு சுருண்ட கறுத்த தலைமயிர் இரு வகிடாக அவளது உடலழகை அப்படியே முழங்கால் வரை மறைத்தது. நன்னய பட்டன் ஸ்தம்பித்து அவளையே நோக்கிய வண்ணம் நின்றான். வைத்த கண் எடுக்க முடியாதபடி அப்படியே நின்றான்.\n\"பயப்படாமல் அவள் திரும்பும்பொழுது கவனி பின்பு உன் வேலை\" என்றது அவன் காதருகில் ஒரு குரல். அதற்கு என்ன கம்பீரம், என்ன அதிகாரத் தோரணை\nஅப்பெண்ணோ, நெடுநேரம் குழந்தையையே நோக்கி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையைத் தன்னிடம் வரும்படி சமிக்ஞை செய்தாள். குழந்தை அசையவில்லை. நெடுநேரம் முயன்றும் குழந்தை அசையவில்லை. மெதுவாக அவள் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தவண்ணமே, பின்னிட்டு நடந்து வந்தாள். அப்பொழுதும் குழந்தை அசையவில்லை... ஆனால் குழந்தையின் உடல் அவ்விடத்திலேயே கட்டுண்டு கிடப்பதுபோல் பட்டது நன்னய பட்டனுக்கு ஏனென்றால் அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல ஏனென்றால் அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல பின்னாகவே அடியெடுத்துவைத்துச் சென்ற அப்பெண்ணுருவத்தின் முகத்தில் சடக்கென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. கோபம் தணலாகத் தீப்பொறி பறக்க, முகம் கோரமாகச் சுருங்கி நிமிர்ந்தது. மேலுதட்டின் அடியிலிருந்து புறப்பட்டன இரண்டு மெல்லிய கோரப் பற்கள்\nமின்வெட்டுப் போல் திரும்பியது அவ்வுருவம். அவ்வளவுதான் என்ன கோரம் மண்டையோட்டின் கீழ்ப்பாகத்திலிருந்து தொங்கியது ஒரு சிறு சடை\n அவன் முகமும் உடலும் ஏன் இக்கோர உருப்பெற்றுவிட்டன கையில் நீண்ட நகம்; தேகத்தில் சடை மயிர், வாயில் வச்சிர தந்தம், உதடுகள் நெஞ்சுவரை தொங்குகின்றன\nபேய்ப் பாய்ச்சலில் சென்று, மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி, குகையுள் மறைந்தான். வெளியே என்ன ஆச்சரியம் குமுறும் இடியும் மின்னலும் எங்கிருந்தோ வந்து குவிந்தன.\nகுகைக்குள்ளே பேயுருவத்தில் நடமாடுகிறான் நன்னய பட்டன்.\nபலிபீடத்தின் மீது இருவரும் எலும்புக்கூட்டின் உட்கலசங்களில் சுருண்டு உலர்ந்திருந்த குடல், ஈரல், இருதயம் இவற்றை எடுத்து வைத்துக் களிமண்ணால் சேர்த்துப் பிணித்துக் கொண்டிருக்கிறான். வெளியே மழையற்று, மின்னல்கள் பிரபஞ்சத்தின் கேலிச் சிரிப்பைப் போல் கெக்கலித்துக் கொண்டிருக்கின்றன.\nஅந்த உருவத்தின் தலைமாட்டில் குழந்தை சுய அறிவு இழந்தது போல் பிரக்ஞையற்று, விழித்த கண் திறந்தபடி உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nநன்னய பட்டன் அதன் இதயத்துடன் பெண் உருவிடமிருந்து பிடுங்கிய சடையைக் கட்டி, அதன் மற்றொரு மூலையை உருவத்தின் நாபியில் சேர்க்கிறான்.\nஅவனது நாக்கு மட்டிலும் சாதாராணமாகத் தொங்குகிறது.\nமெதுவாகப் பலிபீடத்தின் தாமரைக் குமிழ்களில் செப்புக் கம்பிகளைப் பின்னி, அவற்றைப் பலிபீடத்தின் மீது வைத்து வளர்த்தப்பட்டிருக்கும் உருவத்தின் கை, கால், தலை, இவற்றுடன் சுற்றி, குகைக்கு வெளியே கொண்டுவந்து ஓர் உயரமான மேட்டில் ஈசான திக்கு நோக்கி யந்திரம் போல வளைத்துப் பதிக்கிறான்.\n ஜீவ சத்தைக் கண்களில் தடவு\" என்றது ஒரு குரல்.\nநன்னய பட்டன் அவ்வாறே தடவினான்.\n' என்று ஆரம்பித்துப் புரண்டு வெடித்தது ஒரு பேரிடி.\nமின்னல் வீச்சு, கம்பிகள் வழியாகப் பாய்ந்து குகை முழுதும் ஒரே பிரகாசமாக்கிக் கண்ணைப் பறித்தது.\n\" என்றது அக்குரல் மறுபடியும்.\nபலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்\n வெறும் களிமண், சதைக் கோளமாக மாறிவிட்டது\n\"அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவ ரசத்தைத் தடவு\nநன்னய பட்டன் அப்படியே செய்தான்.\nமறுபடியும் ஏற்பட்டது மின்னலும் இடியும்.\n\"உணர்வு ஏற்பட்டுவிட்டது. தொட்டுப் பார் இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை\nநன்னய பட்டன் அப்படியே செய்தான். இதற்குள் அவனது கோர உருவத்தில் செம்பாதி மறைந்துவிட்டது.\n\"முதலில் அந்த மூலையில் இருக்கும் மருந்தைக் கையில் தடவி, உருவத்தின் கைகளை உன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு முதலையின் முதுகில் நில் ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய் ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய்\nநன்னய பட்டன் யந்திரம் போல அவற்றைச் செய்து முடித்தான்.\n கோர இடி, சமுத்திர அலை போல் தனது உள்ளுணர்வைத் தாக்கி உடலில் தங்கொணா வேகத்தில் புரளுவதை அறிந்தான். உருவத்தின் மீது வைத்த கண் மாறவில்லை. உருவத்தின் கண்கள் மெதுவாக அசைகின்றன. அதன் நெற்றியில் சிறு வியர்வை துளிர்க்கிறது. கண்கள் மெதுவாகத் திறக்கின்றன.\nஅச்சமயம் 'களுக்'கென்று பெண்ணின் சிரிப்புக் குரல்.\n பார்க்கவேண்டுமென்ற ஆசை மறுபடியும் அதன் உருவப் பிரமையில் சென்று லயித்தது. மெதுவாகக் கண்ணைத் திருப்பினான்.\nஅப்பேயுருவம் மெதுவாகப் பலிபீடத்தை அணுகி, சடையை எடுக்க முயன்றது. கட்டளையை மறந்து அதைத் தட்டக் கையெடுத்தான்\n\" என்ற அதிகாரத் தொனியுள்ள குரல் உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல் ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான்:\n நீட்டின கையை மடக்க முடியவில்லை.\nஒரு கணத்தில் மூன்று எலும்புக்கூடுகள்தான் பலி பீடத்தின் மீது கிடந்தன\nஏக்கமான பெருமூச்சு குகையினின்று வெளிப்பட்டு வானவெளியில் மறைந்தது.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=486342", "date_download": "2019-05-25T22:13:11Z", "digest": "sha1:3B7C6IC72LK2JQCGPJWASX23GFKF2SLZ", "length": 6470, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | Kolkata Knight Riders beat Rajasthan Royals by 8 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடியாக ஆடி 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nபெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்\nமனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்\nதென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nபவர் ஸ்டார் ‘670’ சினிமா அல்ல வாங்கிய ஓட்டு\nபுதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை\nகோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்\nமஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலி\nசுதந்திரம் அடைந்து 72 ஆண்டுக்குப்பின் மின்சார வசதி\nமலேசிய விமானத்தில் இயந்திரக் கோளாறு\nமோடியுடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinakaran.lk/2018/12/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29134/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T22:15:18Z", "digest": "sha1:4OMFTT2AFSTH4KU7AHIZ7ZU4UVL56WJT", "length": 12516, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம் | தினகரன்", "raw_content": "\nHome கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகாணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.\nwww.indeed.police.lk எனும் குறித்த இணையத்தளம் இன்று (11) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த இணையதளத்தின் வழியாக தங்களது விபரங்களை பதிவு செய்து அதனூடாக தங்களது காணாமல் போன அல்லது களவாடப்பட்டு கையடக்க தொலைபேசிகளின் விபரங்களை வழங்குவதன் மூலம் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nwww.indeed.police.lk எனும் இணையதளத்திற்கு சென்று, அதில் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதன் பின்னர் அதில் பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) வழங்கி இணையத்தளத்திற்குள் நுழைந்து உரிய தகவல்களை வழங்க வேண்டும்.\nஇதன்மூலம் முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லாது, தனது முறைப்பாட்டை மேற்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன் பின்னர், குறித்த முறைப்பாடு கணனி வலையமைப்பின் ஊடாக தொலைத்தொடர்பாடல் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுவதால், குறித்த முறைப்பாட்டின் பிரதியை தொலைத் தொடர்பாடல் ஆணைக்குழுவுக்கு எடுத்துச்செல்லும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முறைப்பாட்டை மேற்கொண்ட வேளையிலிருந்து தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் ஊடாக குறித்த தொலைபேசி பயன்படுத்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்துடன் (Mobitel, Dialog, Airtel, Etisalat, Hutch) இணைந்து மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளை அதன் இறுதிவரை கணனி வலையமைப்பின் ஊடாக இற்றைப்படுத்தப்படும் (Update) .\nஇதன் காரணமாக, முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டின் நிலை தொடர்பில் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.\nஅத்துடன் எவரேனும் ஒருவர் கையடக்க தொலைபேசியொன்றை கொள்வனவு செய்யும்போது குறித்த தொலைபேசி போலியானதா என்பது தொடர்பில் குறித்த கணினி வலையமைப்பின் ஊடாக பரீட்சிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சுமார் 24 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் பாவனையில் உள்ளதோடு அவற்றில் காணாமல் போன அல்லது களவாடப்பட்டதாக நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் நாளொன்றுக்கு 800 தொடக்கம் 1,000 முறைப்பாடுகள் கிடைக்க பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nகுருநாகலில் மகப்பேற்று வைத்தியர் கைது\nசந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76717/cinema/Kollywood/Anju-Kurian-to-pair-with-Dileep.htm", "date_download": "2019-05-25T21:08:17Z", "digest": "sha1:IYEWV2O6FSIS5U5MG7MOXVNZXSOEBLXQ", "length": 10233, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் - Anju Kurian to pair with Dileep", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதிலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநேரம் படத்தில் நிவின்பாலியின் தங்கையாகவும், ஓம் சாந்தி ஒசனா படத்தில் நிவின் பாலியின் தோழியாகவும் நடித்தவர் அஞ்சு குரியன். தமிழில் 'சென்னை டு சிங்கப்பூர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜூலை காற்றில்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகவும் இவர் நடித்திருந்தார்.\nதற்போது மலையாளத்தில் திலீப் நடிக்க உள்ள ஜாக் டேனியல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அஞ்சு குரியன். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட ... ஓட்டல் பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி\nதிலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்\nஉதவியாளரின் வாழ்க்கையை மாற்றிய அல்லு அர்ஜுன்\nதேர்தல் சபதத்தில் தோல்வி : மொட்டை அடித்த இயக்குனர்\nதன் தொகுதியைத் தக்க வைத்த பாலகிருஷ்ணா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதிலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்\nமீரா ஜாஸ்மின் தங்கை திருமணத்தில் பங்கேற்ற திலீப்\nதிலீப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் அர்ஜுன்\nகார் விபத்தில் உயிர்தப்பிய திலீப் பட இயக்குனர்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/life-style/thulam-to-meenam-horoscope-predictions-prj88t", "date_download": "2019-05-25T20:59:23Z", "digest": "sha1:UTVE6OSU5I4VZSEGXODVRM66V4DC6ZA2", "length": 10076, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!", "raw_content": "\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதவிர்க்க முடியாத சில செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சற்று தாமதமாக வரும்.\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதவிர்க்க முடியாத சில செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சற்று தாமதமாக வரும்.\nஎதிர்பாராத வகையில் உங்களுக்கு இன்று பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை மகிழ்விப்பார்கள்.\nசமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவீர்கள்.\nஉங்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகம் பெருகும். புதிய வாய்ப்புகள் உங்களை வீடு தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். யோகா தியானம் ஆகியவற்றில் உங்கள் மனதை கட்டுப்படுத்துவது நல்லது.\nஇரவு பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி எந்த செயலையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.\nஉங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை அமையும். வங்கியில் கடன் உதவி கிடைக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். மனைவி வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டு.\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..\nதுலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nமாற்றுத்திறனாளி சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்.. விடுதி காப்பாளரின் அட்டூழிய வீடியோ..\n சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் வீடியோ..\nவெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்.. ஸ்டாலினை நேரில் சந்தித்த வீடியோ..\n ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் சமாதியில் மரியாதை வீடியோ..\nதப்பிக்க நினைத்து குதித்த 20 மாணவர்கள் பலி.. பதறவைக்கும் குஜராத் தீ விபத்து வீடியோ..\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டிய முன்னாள் எம்எல்ஏ... மிரண்டு போன எடப்பாடி..\nதோல்வியை தொடர்ந்து பெரும் சிக்கலில் தேமுதிக... பிரேமலதாவால் வந்த வினை..\nஅம்மா, எம்ஜிஆர் விசுவாசிகளை கண்கலங்க வைத்த உருக்கமான அட்வைஸ்... அதிமுக தோல்வியால் பூங்குன்றன் போட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/srirangam-statue-missing-case-tvs-group-chairman-venu-srinivasan-applies-for-preventive-bail-327100.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=88.221.114.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-25T21:12:09Z", "digest": "sha1:Q574BBHGNCPD2RMMDAWIHJDMGORVRPA3", "length": 17108, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை கடத்தல் வழக்கில் கைது அச்சம்.. டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு | Srirangam statue missing case: TVS group chairman Venu Srinivasan applies for preventive bail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசிலை கடத்தல் வழக்கில் கைது அச்சம்.. டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு\nசென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது என்றும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.\nமேலும் கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரங்கராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇன்று இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் சிலைக் கடத்தல் பிரிவு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆறு வார காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.\nஇந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு நாளை விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர் என்பதால் இந்த வழக்கில் தன்னை கைது செய்து விசாரிக்க கூடும் என்ற எண்ணத்தில் அவர் முன்ஜாமீன் கோரி உள்ளதாக தெரிகிறது.\nதனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிலை கடத்தல் பிரிவு தனது விசாரணையை துவங்கும் முன்பாக வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் idol theft செய்திகள்\nபொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்\nவழக்கமாக எச். ராஜாதான் ஆதரவு தெரிவிப்பார்.. பொன். மாணிக்கவேலுக்கு துரைமுருகனும் ஆதரவு குரல்\nபொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்\nபோயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு.. சிலை தடுப்பு போலீசார் அதிரடி ரெய்டு\nரூ.300 கோடி சிலைகளை மீட்ட பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரியை பார்த்தது உண்டா\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nசிலைக் கடத்தலும், திருட்டும் தொடருமா.. எச். ராஜா டிவீட்டால் குழப்பம்\nசிலை கடத்தல் வழக்கு.. யாருமே வலியுறுத்தாமல், ஏன் சிபிஐ விசாரணை கேட்கிறது தமிழக அரசு\nசிலை திருட்டு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்...\nசிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. தமிழக அரசு கொள்கை முடிவு.. சென்னை ஹைகோர்ட்டில் தகவல்\nசிலைக்கடத்தல்: டிஎஸ்பி காதர்பாட்ஷாவை 10 நாள் காவலில் எடுக்க போலீஸ் திட்டம் - கோர்ட்டில் மனு\nசிலை கடத்தல்... போலீசுக்கு டிமிக்கு காட்டிய டிஎஸ்பி காதர் பாட்ஷா சிக்கிய கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nidol theft சிலை கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/videos/women-engineer-arrest-in-salem-363024.html", "date_download": "2019-05-25T21:18:47Z", "digest": "sha1:MK3BH4Q5BPYPMD5TTUX6YYQA5FN34V4N", "length": 14279, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் ,பெண் பொறியாளர் உள்பட இருவர் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் ,பெண் பொறியாளர் உள்பட இருவர் கைது-வீடியோ\nசேலத்தில் வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு பெண் செயற் பொறியாளர் உள்பட இருவர் கைது..\nசேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் செயற்பொறியாளராக பணி புரிந்து வருபவர் கலைவாணி. உதவி செயற் பொறியாளராக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று இந்த பிரிவிற்கு செயற் பொறியாளராக பணியில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் கட்டிட வரைபடத்திற்கு அனுமதி விண்ணப்பிபவர்கள் மற்றும் வீட்டு மனைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பம் அளிப்பவர்களிடம் அதிக அளவு லஞ்சம் பெறுவதாக இவர் மீது குற்றசாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் சேலம் கொண்டாலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு என்பவர் வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று செயற்பொறியாளர் கலைவாணி கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மனமில்லாத அரசு இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் அரசு தனது வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற ஐந்தாயிரம் பணம் கொடுத்த போது, அதனை பெற்ற செயற்பொறியாளர் கலைவாணியை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கலைவாணியின் உதவியாளர் உஸ்மான் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரிடமும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து சென்றனர்.வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைதான சம்பவம் சேலம் மாநகராட்சி அலுவலக வாளகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..\nவீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கிட 5000 ரூபாய் லஞ்சம் ,பெண் பொறியாளர் உள்பட இருவர் கைது-வீடியோ\nஎப்படி கஷ்டப்பட்டார் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு இப்போ.\nஇந்திய அளவில் ’தமிழ்நாடு வியூகம்’.. ஸ்டாலினின் கடிதம்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்திற்கு தீங்கான திட்டத்தை எதிர்கட்சிகள் உருவாக்கி இருந்தார்கள்\nபாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்\nபொய் பிரச்சாரம் அதிகமாக எடுபட்டு விட்டதோ\nLok sabha results 2019 அடித்து நொறுக்கப்பட்ட அமமுக \nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்\nஆபாச வார்த்தைகளால் திட்டி, வாட்டர் பாட்டிலை வீசி திருநங்கையர்\nகம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்\nபாமகவை ஓரங்கட்டும் அதிமுக பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்\nபாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/feb/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094872.html", "date_download": "2019-05-25T20:54:14Z", "digest": "sha1:AFXE7EQGM42LMQHKPH6MLR4XHFRJ2AVI", "length": 6946, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுப் பண்ணையம் பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகூட்டுப் பண்ணையம் பயிற்சி முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 08:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்துஇப்பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇதில் வேளாண்மை துறை துணை இயக்குநர் சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வாசு பாபு, முன்னிலை வகித்து ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கி பேசினார்.\nவேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பாலசுப்ரமணியம் காளான் வளர்ப்பு பயிற்சி பற்றி விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து உதவி பேராசிரியர் தாமோதரன் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படும் திட்டங்களைப் பற்றி விளக்கி எடுத்துக் கூறினார்.\nபின்னர் ஆனந்தூர் கிராமத்தில் மாலிக் உசேன் ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை அலுவலர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா நன்றி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/10_25.html", "date_download": "2019-05-25T21:02:24Z", "digest": "sha1:XZEAHS3Q5JE7TAUJ5CSEQVTA2RWIHG7W", "length": 12549, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "இன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது\nஇன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது\nஇன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஸ்ரீதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.\nஸ்ரீதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக்கொண்டார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள் நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக்கொண்டார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள் அதனை அறிய ஆவலாய் உள்ளோம். வெறுமனே குற்றம் சுமத்துகின்றீர்கள். ஆனால் எதனையும் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ”தங்கள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரம் இருப்பதானது அவர்களுக்கு உடல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஏன் இந்நாட்டின் தலைவர்களால் புரிந்துக் கொள்ள முடியாதுள்ளது.\nஅதுமாத்திரமின்றி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் ஏன் பின்நிற்கிறது” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/12/8_8.html", "date_download": "2019-05-25T21:43:24Z", "digest": "sha1:44NHNAXFBOORMMS6ZPQPNNXR3RZFMKWX", "length": 10912, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார்\nஎந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார்\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான\nஅடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொள்ளும் என அக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஉயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் தமது கட்சி நீதிமன்றின் தீர்ப்புகளை மதிக்கின்றது. அது சாதகமாகவோ அல்லது பாதகமாக அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என கூறினார்.\nஅத்தோடு நீதிமன்ற தீர்ப்பு குறித்து எனக்கு எதிர்வு கூற முடியாது. அத்தோடு தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை. எவ்வகையான தீர்ப்பானாலும் அதனை ஏற்றுக்கொண்டு நாம் தொடர்ந்தும் மக்களுக்கு பணியாற்றுவோம் என கூறினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117183.html", "date_download": "2019-05-25T21:26:35Z", "digest": "sha1:BSG4BK7OLX4J5TGSCKUKKXLKSMKPXEY4", "length": 10323, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது..!! – Athirady News ;", "raw_content": "\nநீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது..\nநீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது..\nநீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.\nஇவ்வருடத்தில் உரிய வேதன அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரி நீர்வழங்கல் சபையின் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.\nஇதன்காரணமாக , நாடு பூராகவும் நீர் வழங்கல் சபைகளில் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nஅரியாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வழக்கு இன்று…\nகடுவல மாநகர எல்லைப்பிரதேசத்தை, புதிய நகரமாக மேம்படுத்துவதற்கான திட்டம்…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/markheem.html", "date_download": "2019-05-25T21:10:44Z", "digest": "sha1:OZ2UZ6KLQLMES35Q5HWFDTVDDPJITN3R", "length": 90959, "nlines": 181, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Markheem", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் - இங்கிலாந்து\n எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறுவோம். சில மோசமான பேர்வழிகளும் நம்மிடம் வந்து சேருவார்கள். அப்பொழுது எங்கள் ஒழுக்கத்தால் லாபத்தைப் பெறுவோம்\" என்றான் அந்த வியாபாரி.\nமார்க்ஹீம் அப்பொழுதுதான் கண்கூசும் வெளியிலிலிருந்து கடைக்குள் நுழைந்தான். கண் கூச்சம் கடையில் இருட்டுத் திரள்களை எழுப்பிப் பார்வையை மறைத்தது. அந்த வார்த்தைகள் அவனை முகத்தைத் திருப்பிக்கொள்ளச் செய்தன. மேலும் கடைக்காரக் கிழவன் கையில் பிடித்திருந்த தீபத்தை அவன் முகத்திற்கு நேராகப் பிடித்தான்.\nகடைக்காரன் 'களுக்'கென்று சிரித்தான். \"இன்றைக்கு கிரிஸ்மஸ். நான் தனியாகக் கடையை அடைக்கப் போகும் சமயத்தையும், நான் வியாபாரம் செய்ய விரும்பாத சமயத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறாய். சரி, அதற்கும் கணக்குப் போடுவேன் என்று தெரிந்துகொள். இந்தச் சமயத்தில் தினசரிக் கணக்கை முடித்து விடுவேன். அந்த நேரம் நஷ்டமாகிவிட்டது. அதற்கும் நீ சேர்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் இன்றைக்கு நீ மரியாதையில்லாமலே என்னுடன் நடந்துகொள்கிறாய். அதையும் உன் கணக்கில் சேர்த்துக் கொள். என்னிடம் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விற்பனை செய்ய விரும்பாதவனிடம் எப்பொழுதும் நான் தட்டுக்கெட்ட கேள்விகளைப் போட்டுத் தொந்தரவு செய்வதில்லை\" என்று சொல்லி, அந்த வியாபாரி மறுபடியும் 'களுக்'கென்று சிரித்துக்கொண்டான். பிறகு குரலை மாற்றி, கொஞ்சம் நம்பிக்கையற்ற கேவலம் தொனிக்க, \"நீ கொண்டு வந்திருக்கும் சாமான் உன்னிடம் எப்படி வந்தது என்று நீ எப்பொழுதும் சொல்லுகிற மாதிரி சொல்லு பார்க்கலாம்\" என்று சொல்லி, அந்த வியாபாரி மறுபடியும் 'களுக்'கென்று சிரித்துக்கொண்டான். பிறகு குரலை மாற்றி, கொஞ்சம் நம்பிக்கையற்ற கேவலம் தொனிக்க, \"நீ கொண்டு வந்திருக்கும் சாமான் உன்னிடம் எப்படி வந்தது என்று நீ எப்பொழுதும் சொல்லுகிற மாதிரி சொல்லு பார்க்கலாம் இன்னும் காலியாகவில்லையா உனது சித்தப்பா பெட்டியும் அவரும் அதிசயமானவர்கள்தான்\" என்றான் அந்தக் கடைக்காரன்.\nகடைக்காரன் சிறிது குட்டையானவன். கண்களில் மூக்குக் கண்ணாடி. தோள் பட்டைகள் சிறிது அகன்றவை. அவன் தனது கால் சட்டை விரல்களின் மீது உன்னி நின்று கொண்டு, மார்க்ஹீம் சொல்லுவதை எல்லாம் நம்பாதவன் போலத் தலையை அசைத்து, 'ஆமாம்' போட்டுக் கொண்டிருந்தான். மார்க்ஹீமுக்கு அவனைப் பார்க்கச் சகிக்கவில்லை. பரிதாபத்துடனும் சிறிது பயத்துடனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\n\"இந்தவிசை உமது யூகம் தவறு. இன்று விற்க வரவில்லை; வாங்குவதற்கு வந்திருக்கிறேன். இன்று என்னிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை. என் சித்தப்பா பெட்டியும் காலியாகிவிட்டது. அதில் இன்னும் சாமான்கள் இருந்தாலும் நான் விற்பதற்குத் தயாரில்லை. எனக்கு பாங்கி லேவாதேவியில் நல்ல வருமானம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எனது வேலை மிகவும் சுருக்கமானது. எனது ஸ்திரீ நண்பர் ஒருவருக்கு ஏற்ற கிரிஸ்மஸ் வெகுமதி ஒன்று வாங்க வந்திருக்கிறேன்.\" பேசுவதில் சிறிது உற்சாகமடைந்தவன் போல் மார்க்ஹீம் இன்னும் அதிகமாக விஸ்தரிக்க ஆரம்பித்தான்: \"ஆமாம், இந்த நேரத்திலே உம்மை வந்து தொந்தரவு செய்வதற்கு எனக்கு வருத்தந்தான். நான் நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். என்னமோ நேரமில்லாது போய்விட்டது. இன்றைக்கு நடக்கும் விருந்தில் நான் அதைக் கொண்டு போகவேண்டும். நல்ல பணம் வரக்கூடிய இடத்தில் கலியாணம் செய்து கொள்ளப் போகும்பொழுது இந்தக் கவலையீனம் அதைத் தடை செய்துவிடக் கூடாதல்லவா\nஇருவரும் சிறிது மௌனமாக இருந்தனர். கடைக்காரன் இவனுடைய வார்த்தைகளை நம்பாதவன் போல் விழித்தான். அந்த அறையிலே எந்த இருட்டு மூலையிலிருந்தோ 'டக், டக்' என்ற கடிகாரச் சப்தமும், வெளியே போகும் வண்டிகளின் சப்தமுமே அறையின் மௌனத்தின் கனத்தை அதிகமாகக் காண்பித்தன.\n\"சரிதான் ஐயா, நீ சொல்லுகிறபடியே இருக்கட்டும். நீயும் பழைய வாடிக்கைக்காரன். உனக்கு நல்ல சம்பந்தம் ஏற்படும்பொழுது நானா அதைத் தடை செய்ய வேண்டும் இதோ இருக்கிறதே இந்த முகம் பார்க்கும் கண்ணாடி, இது உன் ஸ்திரீ நண்பருக்கு ஏற்ற பரிசு தான். 15-வது நூற்றாண்டுச் சாமான். அதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அதை விற்றவரின் பெயரை மட்டிலும் கூற முடியாது. அந்த மனிதனும், உன்னைப்போல், ஒரு சித்தப்பாவின் ஒரே வாரிசு இதோ இருக்கிறதே இந்த முகம் பார்க்கும் கண்ணாடி, இது உன் ஸ்திரீ நண்பருக்கு ஏற்ற பரிசு தான். 15-வது நூற்றாண்டுச் சாமான். அதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அதை விற்றவரின் பெயரை மட்டிலும் கூற முடியாது. அந்த மனிதனும், உன்னைப்போல், ஒரு சித்தப்பாவின் ஒரே வாரிசு\nகடைக்காரக் கிழவன் தனது கரடுமுரடான தொனியில் பேசிக் கொண்டே, அந்தக் கண்ணாடியை எடுக்கக் குனிந்தான். அவன் குனிந்ததுதான் தாமதம், மார்க்ஹீமின் உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை பதறித் துடித்தது. அவனது உள்ளத்தின் கோபத்தின் பேய்க்கூத்து, கட்டுக் கடங்காது, முகத்தில் பிரதிபலித்தது. அதுவும் ஒரு கணந்தான் - கோடை இடிபோல் வந்து மறைந்தது. அவன் முகக் கண்ணாடியை வாங்கும் பொழுது கைகள் மட்டிலும் சிறிது நடுங்கின.\n\" என்றான் கம்மிய குரலில்; \"கண்ணாடியா கிரிஸ்மஸுக்குக் கொடுப்பது ஏன் கொடுக்கலாகாது\" என்று கேட்டுக் கொண்டான் மீண்டும்.\n\" என்றான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அவனை ஒரு விபரீதப் பார்வையுடன் பார்த்தான். \"ஏனென்றா என்னைக் கேட்கிறீர் ஏன் - நீர் தான் பாருமே ஏன் - நீர் தான் பாருமே நீரே பாருமே உமக்கு அதைப் பார்க்கப் பிடித்திருக்கிறதா யாருக்குத்தான் அதைப் பார்க்கப் பிடிக்கும் யாருக்குத்தான் அதைப் பார்க்கப் பிடிக்கும்\nமார்க்ஹீம் கண்ணாடியை அவன் முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்தபொழுது திடுக்கிட்டுப் பின்னடைந்தான்; ஆனால் மார்க்ஹீம் கையில் கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கண்டபின் சிரித்துக்கொண்டு, \"உனக்குக் கிடைக்கும் மணப்பெண் மனத்தைத் திருப்தி செய்வது லேசான காரியமல்ல போலிருக்கிறதே\n\"நான் உம்மிடம் ஒரு கிரிஸ்மஸ் வெகுமதிக்கு ஏற்ற பொருள் கேட்டால், இதை - பல நூற்றாண்டுகளின் பாபங்களை, அசட்டுத்தனங்களை - என்னிடம் கொடுக்கிறீர் இது என்ன அர்த்தம் உமது மண்டையில் மூளையிருக்கிறதா, சொல்லும். உம்மைப்பற்றி எனக்குச் சொல்லும் நீர் தர்மசிந்தையுள்ளவரா\nகடைக்காரன் அவனைக் கூர்ந்து கவனித்தான். மார்க்ஹீம் இதைச் சொல்லிவிட்டுச் சிரிக்காமல் இருந்தது அவனுக்கு அதிசயமாக இருந்தது. வேடிக்கைச் சிரிப்பிற்குப் பதிலாக, ஏதோ ஓர் நம்பிக்கையின் ஆசை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது கடைக்காரனுக்கு.\n\" என்றான் மற்றவன், சோர்ந்த மனத்துடன். \"தர்ம சிந்தையில்லை, பக்தியில்லை, தாட்சண்யம், ஒழுங்கு ஒன்றுமில்லை; பணத்தைப் பெருக்கக் கையிருக்கிறது, அதை மூடிவைக்க இரும்புப் பெட்டியிருக்கிறது அவ்வளவுதானா\nசிறிது கோபப்பட்டவன்போல் ஆரம்பித்த கடைக்காரன், சிரித்துக்கொண்டு, \"உனக்குக் காதலால் பாட்டில் கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டது\n\" என்று தலையை ஆட்டிக்கொண்டு, \"நீர் எப்பொழுதாவது யாரையாவது காதலித்திருக்கிறீரா அதையாவது சொல்லும், பார்ப்போம்\n இந்த அசட்டுத்தனத்திற்கு எனக்கு நேரமும் கிடையாது. பிரியமும் கிடையாது வெறும் பேச்சிற்கு நேரமில்லை. இந்தக் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுகிறாயா, என்ன வெறும் பேச்சிற்கு நேரமில்லை. இந்தக் கண்ணாடியை எடுத்துக்கொள்ளுகிறாயா, என்ன\n இப்படி நின்று பேசிக்கொண்டு நிற்கப் பிரியமில்லையா வாழ்க்கையில் ஆபத்துக்கள் அதிகம். அதனால் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டு நான் ஓடுவது கிடையாது. ஆமாம் இந்த மாதிரி ரொம்பச் சாதாரணமான இன்பத்திலிருந்தும் கூட ஓடிவிடப் பிரியம் கிடையாது. நாம் எல்லோரும், கிடைக்கும் இன்பங்களை, மரத்தில் தொங்கும் மனிதனைப் போல், விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிஷமும் பிடித்துத் தொங்கும் கிளை. கிளைக்கும் தரைக்கும் நெடுந்தூரம். கீழே விழுந்தால் பிறகு மனிதன் என்ற பெயர் கிடையாது. அதனால்தான் பேச்சில் இன்பமிருக்கிறது. இரண்டு பேரும் பேசுவோமே வாழ்க்கையில் ஆபத்துக்கள் அதிகம். அதனால் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டு நான் ஓடுவது கிடையாது. ஆமாம் இந்த மாதிரி ரொம்பச் சாதாரணமான இன்பத்திலிருந்தும் கூட ஓடிவிடப் பிரியம் கிடையாது. நாம் எல்லோரும், கிடைக்கும் இன்பங்களை, மரத்தில் தொங்கும் மனிதனைப் போல், விடாப் பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிஷமும் பிடித்துத் தொங்கும் கிளை. கிளைக்கும் தரைக்கும் நெடுந்தூரம். கீழே விழுந்தால் பிறகு மனிதன் என்ற பெயர் கிடையாது. அதனால்தான் பேச்சில் இன்பமிருக்கிறது. இரண்டு பேரும் பேசுவோமே ஏன் ஒருவரையொருவர் திரைபோட்டு மறைத்துக்கொள்ள வேண்டும் ஏன் ஒருவரையொருவர் திரைபோட்டு மறைத்துக்கொள்ள வேண்டும் நமது ரகசியங்களைச் சொல்லிக் கொள்ளுவோம். யார் கண்டார்கள் நமது ரகசியங்களைச் சொல்லிக் கொள்ளுவோம். யார் கண்டார்கள் ஒருவேளந நமக்குள் சிநேகம் கூட ஏற்பட்டு விடலாம் ஒருவேளந நமக்குள் சிநேகம் கூட ஏற்பட்டு விடலாம்\n\"ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள் சாமான் வாங்க வேண்டுமானால் வாங்கு, அல்லது கடையைவிட்டு இறங்கு சாமான் வாங்க வேண்டுமானால் வாங்கு, அல்லது கடையைவிட்டு இறங்கு\nகடைக்காரன் கையிலிருந்த கண்ணாடியை வைப்பதற்குக் குனிந்தான். சிறிது மயிர் கண்ணில் வந்து விழுந்து மறைந்தது. மார்க்ஹீம் சட்டைப் பையில் கையை விட்டுக்கொண்டு அவன் பக்கத்தில் நகர்ந்தான். மூச்செடுத்து நிமிர்ந்தான். அச்சமயத்தில், அவன் முகத்தில் பயம், மனவுறுதி, மனக்கவர்ச்சி, வெறுப்பு - எல்லாம் அலைமேல் அலையாகப் பிரதிபலித்து மறைந்தன. மேல் உதடு சிறிது உயர்ந்தது. இறுகிய பல் வெளியே தெரிந்தது.\n\"இது உனக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்\" என்று சொல்லிக்கொண்டே கடைக்காரன் நிமிர்ந்தான். மார்க்ஹீம் பின்புறமிருந்து அவன் மீது பாய்ந்தான். மெல்லிய கட்டாரி பளிச்சென்று மின்னி மறைந்தது. கடைக்காரன் கோழிக் குஞ்சு போல் தத்தளித்தான். அவனது கபாலம் இரும்புப் பெட்டியில் இடித்தது. பிடிப்பு விடப்பட்ட சக்கைப்போல் தரையில் அப்படியே குனிந்து சாய்ந்தான்.\nகாலத்தின் கதியைச் சிறு சிறு சப்தங்கள் அறிவித்தன. வெளியிலிருந்து வரும் சப்தங்கள் பலவிதமாகக் குழம்பிக் கேட்டன. கடிகாரத்தின் 'டக் டக்' என்ற இடையறாத சப்தம் இந்தக் குழம்பிவரும் சப்த அலைகளின் முடிவற்ற முற்றுப்புள்ளிகள் போலச் சிதறின வெளியே தடதடவென்று ஓடும் ஒரு இளஞைனின் காலடிச் சப்தம்; மார்க்ஹீமைத் தனது சுற்று நிலைமைகளைக் கவனிக்கும்படி செய்து, அவனுடைய திக்பிரமை ஏற்ற உள் மனத்தை விழிக்க வைத்தது. மூலையில் நின்று அசைந்து எரியும் மெழுகுத்திரியின் ஒளி அறையில் சப்தமற்ற சலனத்தை உண்டு பண்ணியது. அகண்டாகாரமான கடலின் அலை இயக்கங்கள் போல, அறையில் குவிந்து கிடக்கும் சாமான்களின் சாயைகளும், இருட்டுப் படலங்களும், உச்சுவாச நிச்சுவாசத்தால் சுருங்கி விடுவதுபோல், விளக்கொளியின் அசைவினால் இயங்கிக்கொண்டிருந்தன. சீனத் தெய்வங்களும், படங்களும், அலைமீது தோன்றியசையும் பிரதிபிம்பங்கள் போல, நர்த்தனம் செய்து கொண்டிருந்தன. உட்கதவு திறந்து, உள்ளே ஒளிந்திருந்த இருள் திரட்சிகளின் வழியாக வெளியிலிருந்து எட்டிப் பார்க்கும் ஆட்காட்டி விரல் போன்ற, வெளிச்சக் கோட்டைக் காண்பித்தது.\nமார்க்ஹீமின் கண்கள் இந்தப் பயப் பிராந்திகளிலிருந்து திரும்பி, தனது செய்கையின் விளைவின் மீது விழுந்தது. அந்த உடலம் குவிந்து கை கால்களைப் பரப்பிக் கிடந்த வண்ணம், அது உயிருடன் இருக்கும்பொழுது எவ்வளவு கேவலமாக வாழ்ந்ததோ அதைவிடப் பன்மடங்கு கேவலமாக, கூம்பிச் சாம்பிக் கிடந்தது. கருமித்தனத்தின் எல்லையை விளக்கும் உடைகளில், கோரமாகக் கை கால்களை விரித்தபடி உமி மூட்டை மாதிரி கிடந்தான் அந்தக் கடைக்காரன். மார்க்ஹீம் அதைப் பார்ப்பதற்கு அஞ்சினான் இருந்தாலும் அதில் என்ன இருக்கிறது பயப்படுவதற்கு இருந்தாலும் அதில் என்ன இருக்கிறது பயப்படுவதற்கு அவன், விழித்த கண் விழித்தபடி, அந்தக் கேவலமான உடல் பொதிந்த துணி மூட்டையை நோக்கிக் கொண்டிருக்கும்பொழுது, சிறிது சிறிதாகத் தேங்கும் இரத்தக் குளம், உணர்ச்சி ஏற்பட்ட குரல்களாக மாறிற்று. அது இங்குதான் கிடக்கவேண்டும். அதற்குச் சூட்சுமமான சலனங்கள் கிடையாது. அது கண்டுபிடிக்கும்வரை இங்குதான் கிடக்கவேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால் - பிறகு அவன், விழித்த கண் விழித்தபடி, அந்தக் கேவலமான உடல் பொதிந்த துணி மூட்டையை நோக்கிக் கொண்டிருக்கும்பொழுது, சிறிது சிறிதாகத் தேங்கும் இரத்தக் குளம், உணர்ச்சி ஏற்பட்ட குரல்களாக மாறிற்று. அது இங்குதான் கிடக்கவேண்டும். அதற்குச் சூட்சுமமான சலனங்கள் கிடையாது. அது கண்டுபிடிக்கும்வரை இங்குதான் கிடக்கவேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால் - பிறகு இந்த உயிரற்ற சதை இங்கிலாந்து முழுவதிலும் எதிரொலித்து, ஒரு பெருங் கூக்குரலை எழுப்புமல்லவா இந்த உயிரற்ற சதை இங்கிலாந்து முழுவதிலும் எதிரொலித்து, ஒரு பெருங் கூக்குரலை எழுப்புமல்லவா 'பிடி, பிடி' என்ற கூக்குரல் 'பிடி, பிடி' என்ற கூக்குரல் இறந்தாலும், இறக்காவிட்டாலும் அது இன்னும் எதிரிதான். \"மூளை அகன்றாலும் காலம் அதுதான்\" என்று நினைத்தான். இவ்வார்த்தைகள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. இச்செய்கை நிறைவேறிய காலம்; எதிரிக்கு முற்றுப்புள்ளி போடப்பட்ட காலம்; அது கொலைகாரனுக்குப் பிரதானமான வினாடியாகிவிட்டது\nஇவ்வெண்ணம் மனத்தைவிட்டு அகலவில்லை. வெளியிலிருந்து மெதுவாக எட்டும் விதவிதமான சப்தங்கள் மணிக்கூண்டின் கணீரென்ற ஒலியில் அமுங்கின. கோவில் மணிக்கூண்டு மத்தியானம் மணி மூன்று என்பதை உலோகத் தொனியில் ஆகாசத்தில் பரப்பியது.\nஆயிரம் நாவுகள் அந்த நிசப்தமான அறையில் ஒலிப்பது அவனைத் தடுமாறச் செய்தது. மனக்குறளியைக் கட்டுப்படுத்தி, ஒருவாறு எழுந்து, மெழுகுதிரி விளக்கை எடுத்துக்கொண்டு, அங்குமிங்குமாக நடந்தான். அவன் பின்புறத்தில் சாயைத் திரள்கள் முற்றுகையிட்டன. தற்செயலாகக் கண்ணில்படும் பிரதிபிம்பங்கள் அவன் உள்ளத்தையே தூக்கிவாரிப் போட்டன. சுற்றிலும் இருந்த பலவிதமான நிலைக் கண்ணாடிகளில் அவனுடைய பிரதிபிம்பங்கள், ஆயிரம் ஆயிரம் ஒற்றர்கள் போல், அவனைக் கவனித்தன. அவன் கண்களே அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன. மெதுவாகத் தரையில் படும் அவன் காலடிகள் அறையின் நிசப்தத்தில் பன்மடங்காகப் பெருகி ஒலி செய்தன. இருந்தாலும் அங்கிருந்த சாமான்களை எடுத்துத் தனது ஜேபிகளை நிறைக்க ஆரம்பித்தான். ஆனால் அவனது உள்மனம் அவன் செய்யும் காரியங்களில் ஆயிரம் குற்றங்களை இடித்திடித்துக் கண்பித்தது. வரும் சமயம் இதைவிடச் சிறிது அமைதியான காலமாக இருந்திருக்க வேண்டும்; வேறிடத்தில் இருந்ததாக நிரூபிக்கச் சாட்சியம் முன்பே தயாரித்திருக்க வேண்டும்; கட்டாரியை உபயோகித்தது தவறு; ஆனால் முன் ஜாக்கிரதையாக அந்தக் கடைக்கரனைக் கையநயும், காலையும் கட்டி, வாயில் துணியைத் திணித்திருந்தால் போதும் - இந்தக் கொலை அனாவசியம். இல்லை தைரியமாக அவனது வேலைக்காரனையும் சேர்த்துக் கொலை செய்திருக்க வேண்டும். மொத்தமாக இப்பொழுது செய்ததற்கு மாறாக எல்லாவற்றையும் நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்தது செய்தாகி விட்டது. அதற்காக உயிரைக் கொடுத்து உள்ளத்தைத் தின்னும் கவலைப்பேய்க்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை; சென்ற காலத்தை மாற்றியமைக்க யாருக்கு முடியும் தைரியமாக அவனது வேலைக்காரனையும் சேர்த்துக் கொலை செய்திருக்க வேண்டும். மொத்தமாக இப்பொழுது செய்ததற்கு மாறாக எல்லாவற்றையும் நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்தது செய்தாகி விட்டது. அதற்காக உயிரைக் கொடுத்து உள்ளத்தைத் தின்னும் கவலைப்பேய்க்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை; சென்ற காலத்தை மாற்றியமைக்க யாருக்கு முடியும் இச்சமயத்தில் இவ்வளவு தீவிரமான மனஓட்டத்தின் முன்பு, மோட்டு வளைகளில் சரசரவென்று ஓடும் எலியின் சப்தம், சித்த உலகத்தின் திசை மூலைகளில் தறி கெட்ட மிருக பயத்தை எழுப்பியது. போலீஸ்காரனின் கைகள் அவன் தோள்களின் மீது இரும்புக் கவசம் மாதிரி விழும். தூண்டிலில் அகப்பட்ட மீன் போல அவனது நரம்புகள் துள்ளித் துடிக்கும்; அவன் கண் முன்பு, ஒன்றின் பின் ஒன்றாகத் துக்காந்தகாரமான பல விஷயங்கள் ஊர்வலமாகத் தாவிச் செல்லுகின்றன. அவற்றில் நீதிஸ்தலம், சிறைச்சாலை, தூக்குமேடை, கறுப்பு சவப்பெட்டி - எல்லாம் தெரிந்தன.\nமுற்றுகையிடும் எதிரிக் கணங்கள் போல் தெருவில் நடமாடும் மனிதர்களின் மீதிருந்த பயம் அவன் சித்தத்தை அமுக்கியது. இங்கு ஏற்பட்ட சண்டையின் சப்தம் சிறிதாவது அவர்கள் காதில் எட்டியிருக்க வேண்டும். உள்ளே என்ன நடக்கிறதென்ற ஆவல்தான். பின்னர் அவர்களைக் கதவைச் சுற்றி மொய்க்கும்படி செய்துவிடுமே ஆமாம் பக்கத்து வீடுகளில், கிரிஸ்மஸ் பண்டிகையைத் தன்னந்தனியாகக் கொண்டாட வேண்டிய தலைவிதியிருக்கிறவர்கள், பழைய நினைவுகளிலே பண்டிகையின் குதூகலத்தைத் திருப்தி செய்து கொள்ள வேண்டியவர்கள், இச்சிறு சப்தத்தைக் கேட்டுக் கேட்டு கூர்ந்து கவனித்துச் செவி சாய்த்துக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். கூட்டம் நிறைந்த குடும்பமானால்தான் என்ன தாயார் விரலைத் தூக்கிச் சைகை செய்தால் எல்லாரும் மௌனமாயிருந்து கேட்கத்தான் செய்வார்கள் தாயார் விரலைத் தூக்கிச் சைகை செய்தால் எல்லாரும் மௌனமாயிருந்து கேட்கத்தான் செய்வார்கள் இவர்களுடைய இச்செய்கைகளால்தான் இவனது கழுத்துக்கயிறு பின்னப் படுகிறது. சில சமயம் தன்னால் வேகமாக நடக்க முடியாது என்று நினைத்தான். கையிலிருந்த விலையுயர்ந்த சாமான்கள் நடக்கும்பொழுது கணகணவென்று மணிபோல் ஒலித்தன.\nகடிகாரச் சப்தம் கூட அவனுக்கு அச்சத்தை அதிகரித்தது. அதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தான். அவனுடைய பயம் வேறு எல்லைக்குத் தாவியது. கடிகார ஒலி நின்றதும் அந்த அறையின் நிசப்தம் அவனுடைய பயப் பிராந்தியை அதிகப்படுத்தியது; தன் வீட்டில் பயமில்லாது இயற்கையாக நடப்பவன் போல் பாவனை செய்யவேண்டும் என்றும், பயந்து பதுங்கக் கூடாது என்றும், அவனுக்குப் பட்டது.\nஅவன் மனம் பல பக்கங்களில் பயத்தால் உந்தப்பட்டது. சித்தத்தின் ஒரு பகுதி தைரியத்தையும் தந்திரத்தையும் விடாது கொண்டிருந்தது; மற்றொரு பகுதி அச்சத்தின் ஜுரத்தால் மூளைக் கோளாற்றின் எல்லைக் கோட்டில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவன் மனத்தில் ஒரு பிரமை ஆழமாக வேரூன்றியது. வெளியிலே ஆட்கள் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று காரைச் சுவர்களைக் கடந்து இரகசியத்தை அறிய முயலுகிறார்கள் என்று அவன் மனம் நம்பிப் பயந்தது. ஆனால் வீட்டினுள் இவன் தனியாகவா இருக்கிறான் தான் தனியாக இருப்பதாக அவனுக்குத் தெரியும். வேலைக்காரி வெளியே செல்லுவதை அவனே கண்ணால் பார்த்தான். அந்தக் கடையில் தனியாக இருப்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவனது கற்பனைக்கு அந்தக் கட்டிடத்தில் யாரோ மெதுவாக நடப்பது போல் பட்டது. சுற்றும் முற்றும் பார்த்துத் திக்பிரமை அடைந்தவன் போல விழித்துக்கொண்டு நின்றான். கடையிருந்த அறையில் வெளிச்சம் அதிகமில்லை; ஆனால் மங்கலான ஒளிப் பிழம்பின் மத்தியில், சாயை போல ஒன்று தோன்றவில்லையா\nதிடீரென்று தெருப் பக்கத்தில் யாரோ வெளிக்கதவைத் தடதடவென்று தட்டிக்கொண்டு கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. வெளியில் நின்ற ஆசாமி கொஞ்சம் குஷிப் பேர்வழி போலும் கேலியாகவும் வேடிக்கையாகவும் கடைக்காரன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். மார்க்ஹீம் பயத்தால் பனிக்கட்டியாகச் சமைந்தான். அவன் கூக்குரலின் எல்லையைக் கடந்து நிசப்தக் கடலில் மறைந்தான். இந்தப் புயற் சப்தத்திலும் கேட்கக்கூடிய அவனது பெயர் வெறும் சப்த கோளமாக அர்த்தமற்று மறைந்தது. வெளியில் கதவைத் தட்டிய மனிதனும் நம்பிக்கையை யிழந்து அகன்றான்.\nஇந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டும் எல்லையிலிருந்து சீக்கிரத்தில் அகலவேண்டும். லண்டனின் எண்ணத்தொலையாத தொகுதியில் மறைந்து நாளின் மற்றொரு எல்லையில் கலங்கமற்ற துறைமுகமான படுக்கைக்குச் சென்றால்தான் பாதுகாப்பு உண்டு. இப்பொழுது ஒருவன் வந்தான். இதைவிட விடாக்கண்டனான மற்றொருவனும் வரக்கூடுமல்லவா காரியத்தைச் செய்து அதன் பயனை அநுபவிக்காது போனால், முயற்சியும் சகிக்க முடியாத தோல்விதானே. மார்க்ஹீமுக்குப் பணம் அவசியம்; அதை எடுப்பதற்கு வழி சாவிதான். திறந்த கதவு வழியாக எட்டிப் பார்த்தான். அங்கு இன்னும் சாயைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மனத்தில் சிறிதும் வெறுப்புத் தோன்றாது, (ஆனால் அவனது வயிறு சிறிது குமட்டல் எடுத்தது) தனது கை வேலையின் விளைவினிடம் நெருங்கினான். அதில் மனிதக் களை அகன்று விட்டது. அந்தப் பிரேதம் உமி மூட்டை மாதிரி மடிந்து தரையில் கிடந்தது. இருந்தாலும் அவன் மனது அதனிடம் நெருங்க ஒப்பவில்லை. அதைத் தொடுவதென்றாலோ அரோசிகமாக இருந்தது. சவத்தைத் தோளைப் பிடித்து உயர்த்தி மலத்திக் கிடத்தினான். பிரேதம், தொடுவதற்கு இலேசாக, கொளகொளவென்று நழுவி விழுந்தது. முகத்திலே களையே இல்லை. மெழுகுப் பதுமை மாதிரி யிருந்தது. ஒரு புறக் கபோலத்தில் இரத்தக் கறை படர்ந்திருந்தது. மார்க்ஹீமுக்கு அந்தக் கறை ஒன்றுதான் வெறுப்பைத் தந்தது. அந்தக் கறை அவனது மனத்தைக் குழந்தைப் பருவத்தில் பதிந்த நினைவுக் களஞ்சியத்திற்குச் செலுத்திச் சென்றது. அன்று ஒரு பொம்மலாட்டக்காரன், கொட்டு மேளத்துடன், கொலைகாரப் பதுமைகளைக் காண்பித்துப் பணம் பறித்துக் கொண்டிருந்தான். அவன் காட்டிய அந்தப் பதுமைச் சவங்களைப்போல் கிடந்தான் இந்தக் கடைக்காரனும். அன்று கேட்ட பாட்டின் மெட்டு அவன் மனத்தில் உதித்தது; முதன் முதலாக அவனது நெஞ்சத்தில் உதைப்புத் தட்டியது. மன வெறுப்பின் குமட்டலும், காலில் பலவீனமும் அவனைத் தாக்கின. இவற்றை அகற்றி, மனத்தை உடனே திடப்படுத்த வேண்டும்.\nஇந்த நினைவுகளினின்று மிரண்டு விலகுவதைவிட நேர் நின்று மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எதிர்ப்பதே நல்லது என்று புலப்பட்டது. சற்று நேரத்திற்கு முன்பு பேசி, வாதாடி, ஆசைகளின் நிலைக்களமாக இருந்த முகம், வெளிறி, ஒன்றுமற்ற வெறுமையின் பகைப்புலமாக இருந்தது. கடிகாரத்தின் பெண்டுலத்தில் விரலை வைத்து அதன் ஓட்டத்தைத் தடை செய்வது போல், இந்த ஜீவ துண்டத்தின் போக்கும் தடை செய்யப்பட்டது. எவ்வளவு தான் துருவி ஆராய்ந்தாலும் அவன் உள்ளத்தில் தன் குரூர செய்கையின் இடிப்புத் தோன்றாதிருப்பதின் காரணம் அவனுக்குப் புலப்படவில்லை. உலகத்தை இன்பமயமாக்கக் கூடிய வசதிகள் எத்தனையோ இருந்தும், இத்தனை காலமும் வாழாத, ஆனால் இப்பொழுது உயிரற்றுக் கிடக்கும், அந்தக் கடைக்காரன் பேரில் சிறிது இரக்கம் தோன்றியது.\nமனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கையில் சாவிக் கொத்தை எடுத்த வண்ணம். கடையின் திறந்த உட்கதவின் பக்கம் சென்றான். வெளியே மழை சிறு தூறலாக ஆரம்பித்துப் பிறகு தடதடவென்று பொழிய ஆரம்பித்தது. நீர் கொட்டும் அந்தகாரக் குகையில், சாயையின் திரட்சிகளும், வெளி மழையின் எதிரொலிப்புக்களும் உள்ளத்தைத் திணற வைக்கும் நிசப்தத்தைப் போக்கின. மார்க்ஹீம் கதவண்டை சென்றவுடன் யாரோ ஒருவர் பின்வாங்குவது போலும், ஒரு சாயை அகலுவது போலும் அவனுக்குப் பட்டது.\nஎங்கு பார்த்தாலும் யாரோ ஒருவர் நடமாடுவது போலும், தனது செய்கைகளைக் கவனிப்பது போலும், மார்க்ஹீம் மனத்தில் ஒரு பிரமையை உண்டாக்கியது. கதவைத் தாண்டி மேல் மெத்தைக்குச் சென்றான். அங்கு சிறிது வெளிச்சம் அதிகமாக இருந்தது. வெளிக் குரல்கள் மழைச் சப்தத்துடன் கலந்து சிறிது அதிகமாகக் கேட்டன. ஆனால் அவனைத் தொடர்ந்து கவனிக்கும் அந்தச் சூட்சுமப் பேர்வழியின் ஓசை அகன்றபாடில்லை. சுவர்களும், கூரையும் கொலைக்களத்திலேயே தன்னைச் சிறை செய்வதாக மார்க்ஹீம் நினைத்தான்.\nஇவ்விடத்தை விட்டு ஓடிச்சென்று தனது படுக்கையில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பயப்பிராந்தி அவனை உந்தித் தள்ளியது. இயற்கையின் தடை செய்ய முடியாத நியதிகளுக்குப் பயந்தான். ஒரு வேளை அவை தனது குற்றத்தின் சாட்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே காப்பாற்றி வைத்திருந்தால், மனித ஜீவியத் தொடர்பின் பிணிப்புச் சங்கிலி அற்று விடுமோ என்ற அமானுஷ்ய பயம். அவனை உந்தியது. இந்தக் கோரமான சதுரங்க விளையாட்டை இயற்கையுடன் மிகவும் திறமையாகவே விளையாடினான். தோற்கடிக்கப்பட்ட கொடுங்கோலன், தனது வீழ்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து இழுப்பது போல, நியதிகளின் நிலைக்களமான இயற்கை, சதுரங்கப் பலகையைக் கவிழ்த்து, தொடர்பின் பிணிப்பை வெட்டினால் நெப்போலியன் போன்ற பெரிய வீரர்களும் இந்த இயற்கையின் விபரீதமான சதிக்கு ஆளானார்கள். மார்க்ஹீமுக்கும் அந்தக் கதி ஏற்பட்டு, இப்பொழுது அவனது குற்றத்தைப் பொதிந்து வைக்கும் இருளும் சுவரும், தம் இயற்கைக் குணங்களை விட்டுவிட்டு, அவனுக்குச் சதி செய்தாலும் செய்யும். இவற்றிற்கே மார்க்ஹீம் பயந்தான். கடவுளைப் பற்றி அவன் அவ்வளவாகப் பயப்படவில்லை. மனித நாற்றமே இல்லாத அங்கு தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தான்.\nகதவைச் சாத்திவிட்டு, அந்த அறையில் தாறுமாறாகக் கிடக்கும் சாமான்களிடையில், தான் தேடிவந்த வஸ்துவைத் துருவி ஆராய்ந்தான். ஆனால் அவனது கடைக்கண் சாத்தப்பட்ட கதவின் மீது இருந்து கொண்டே இருந்தது. இப்படித் தேடுவதிலேயே ஒரு சோர்வு. அந்த வேலை வியர்த்தம் என்ற நினைப்பு ஏற்பட்டது. மார்க்ஹீமுக்கு மழையின் ஒரே விதமான சளசளப்பு மனத்தில் சிறிது மகிழ்ச்சியை உண்டாக்கியது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு பியானோவின் இன்னிசை பிரார்த்தனைக் கீதமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து களங்கமற்ற குழந்தைக் குரல்கள் பிரார்த்தனைக் கீதங்கள் பாடின.\nபுன்சிரிப்புடன் அதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே சாவிகளை ஆராய்ந்தான். அவனுடைய உள்ளம் அவனது குழந்தைப் பருவத்தின் நினைவுகளில் ஓடித்திளைத்தது. ஆமாம், அது எவ்வளவு சுகமான இன்பமான காலம் என்ன விளையாட்டுக்கள், ஆட்டங்கள் - மோட்ச லோகந்தான் அது\nமார்க்ஹீம் உள்ளம் இவ்வாறு சென்ற காலத்திலும் தற்சமயச் செய்கையிலும் திளைத்துக் கொண்டிருக்கும்பொழுது, இறுகிய பனிக்கட்டியும், உருகிய இரும்புக் குழம்பும் ரத்தக் குழாய்களில் தொடர்ந்து செலுத்தப்பட்டது போல துள்ளிப் பதறித் துடித்துக் கல்லாயச் சமைந்து நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.\nபயம் என்ற கிட்டி அவனை இறுக்கியது. என்ன இறந்தவன் நடந்து வருகிறானா, அல்லது அரசாங்க அதிகாரிகள் அவனைத் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்ல வந்துவிட்டனரா இறந்தவன் நடந்து வருகிறானா, அல்லது அரசாங்க அதிகாரிகள் அவனைத் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்ல வந்துவிட்டனரா கதவு திறந்தது. ஒரு முகம், அவனை ஏறிட்டுப் பார்த்து, வெகு நாள் பழக்கம்போல் புன்சிரிப்புடன் தலையை அசைத்தது. பின்னர் கதவு சாத்திக் கொண்டது. பயம் கட்டை மீறியது. மார்க்ஹீம் ஊளையிட்டான். இந்தச் சப்தத்தைக் கேட்டு அந்த ஆசாமி திரும்பி வந்து, \"என்னைக் கூப்பிட்டாயா கதவு திறந்தது. ஒரு முகம், அவனை ஏறிட்டுப் பார்த்து, வெகு நாள் பழக்கம்போல் புன்சிரிப்புடன் தலையை அசைத்தது. பின்னர் கதவு சாத்திக் கொண்டது. பயம் கட்டை மீறியது. மார்க்ஹீம் ஊளையிட்டான். இந்தச் சப்தத்தைக் கேட்டு அந்த ஆசாமி திரும்பி வந்து, \"என்னைக் கூப்பிட்டாயா\nவிழித்த கண் விழித்தபடியே, மார்க்ஹீம் அந்த அந்நியன் முகத்தை நோக்கினான். கண்களில் மேகப் படலம் போல் என்னவோ மறைத்தது. அந்த அந்நியனது உருவமும், சுற்றி நிற்கும் பதுமைகள் போல், விளக்கொளியில் அசைந்தாடியது. சமயாசமயத்தில் அந்த அந்நியன் தன்னைப் போல இருப்பதாக நினைத்தான். ஆனால் அவனுடைய உள்ளத்திலுள்ள பயத்தின் பிண்டம் போல, எதிரிலிருப்பவன் மனிதனல்லன், தெய்வமும் அல்லன் என்ற எண்ணம் தோன்றி அமுங்கியது.\n குரலும் பேச்சும் சாதாரண மரியாதையை வழங்கின.\n\"வேலைக்காரி சீக்கிரத்தில் வந்துவிடுவாள். மார்க்ஹீமை அவள் இங்கு கண்டால் பின் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டுவதில்லை\n\"உன்பேரில் வெகுகாலமாக எனக்குப் பிரியம்; உனக்கு உதவி செய்யவேண்டும் என்று உன்னைப் பல நாளாகத் தேடி வருகிறேன்.\"\n\"நான் யாராக இருந்தால் என்ன அதனால் நான் உனக்குச் செய்யப்போகும் உதவி தடுக்கப்படப் போகிறதா அதனால் நான் உனக்குச் செய்யப்போகும் உதவி தடுக்கப்படப் போகிறதா\n\"நீ யார் என்று தெரிந்தால்தான் உனது உதவிக்குப் பயன் உண்டு. உனக்கு இன்னும் என்னைத் தெரியாது. நல்ல காலமாக உனக்கு என்னைத் தெரியாது\n\"உன்னை எனக்குத் தெரியும்; உனது ஆத்மாவை எனக்குத் தெரியும்\" என்றது அவ்வுருவம்.\n அவதூற்றின் விபரீதந்தான் எனது வாழ்க்கை. இயற்கையின் ஓர் பெரும் பொய்யாக நான் ஜீவித்தேன். எல்லோரும் அப்படித்தான்; உண்மையில் எல்லோரையும் அமுக்க முயலும் இப்பொய் வேடத்தை விட நல்லவர்கள்தான். தம்மைக் கட்டுப்படுத்தும் திடம் மட்டிலும் இருந்தால் எல்லோரும் வீரர்கள்தான்; அடியார்கள்தான். நான் எல்லோரையும் விடக் கீழ்த்தரமானவன். காரணம் எனக்கும் என் கடவுளுக்கும் தெரியும். அவகாசம் இருந்தால் எனது அந்தரங்கத்தை வெளியிடுவேன்.\"\n\"உனக்கும், எல்லாருக்கும். நான் ராக்ஷச ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்தேன். சந்தர்ப்பம் என்ற அரக்கன் என்னை என் தாயின் கர்ப்பத்திலிருந்து பிய்த்து எறிந்தான். எனது செய்கையைப் பார்த்து நியாயம் பேசுகிறாய். சிறிது எனது உள்ளத்தைப் பார்க்கலாகாதா இவ்விதமான பாவச் செயல்கள் எனக்கு எவ்வளவு வெறுப்பு அளிக்கின்றன இவ்விதமான பாவச் செயல்கள் எனக்கு எவ்வளவு வெறுப்பு அளிக்கின்றன உனக்குத் தெரியவில்லையா கோணல் வாதம் எனது மனத்தைக் குழப்பிக் கெடுக்கவில்லை என்று உனக்குத் தெரியவில்லை நான் விருப்பில்லாது இக்காரியங்களைச் செய்யும் பாபிஷ்டன் என்று உனக்குத் தெரியவில்லையா நான் விருப்பில்லாது இக்காரியங்களைச் செய்யும் பாபிஷ்டன் என்று உனக்குத் தெரியவில்லையா\n\"நீ சொல்லுவதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. காலமாகிறது. வேலைக்காரி வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். அவள் வருவது தூக்குமேடையே உன்னை எதிர் நோக்கி வருவது என்று உணர்ந்து கொள். உனக்கு நான் உதவி செய்யட்டுமா பணம் எங்கிருக்கிறது என்று உனக்குச் சொல்லட்டுமா பணம் எங்கிருக்கிறது என்று உனக்குச் சொல்லட்டுமா\n\"அதற்குப் பதிலாக நான் என்ன செய்யவேண்டும்\" என்று கேட்டான் மார்க்ஹீம்.\n\"உனக்கு எனது உதவி ஒரு கிரிஸ்மஸ் வெகுமதி.\"\n\"உன் கையிலிருந்து நான் ஒன்றையும் ஏற்க மாட்டேன். தாகத்தால் மடிவதானாலும் உன் கையிலிருந்து ஒரு சிரங்கை தண்ணீர்கூட வேண்டாம்.\"\n\"நீ வேண்டுமானால் சாகும்பொழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்; அதற்கு நான் தடை செய்யவில்லை\" என்றது அவ்வுருவம்.\n\"நீ அதன் சக்தியை நம்பவில்லை போலும்\n\"நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எனது பார்வை வேறு. இத்தனை நாள் எனது சேவையைச் செய்துவிட்டு, நான் கடைசியாக உதவியளிக்க வரும்பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு, கடைசியில் பாவ மன்னிப்புடன் இறப்பதே சரி. இது உன் பின்னால் நிற்கும் பலவீனர்களுக்கு ஊக்கமளிக்கும். எனது உதவியை ஏற்றுக் கொள். நான் வரும்பொழுதும் அப்படிப்பட்ட ஒரு இடத்திலிருந்துதான் வருகிறேன். அது மிகவும் இலகு,\" என்றது அவ்வுருவம்.\n இதைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு ஆசையில்லையா மனிதர்களைப்பற்றி உன் அநுபவம் இதுதானா மனிதர்களைப்பற்றி உன் அநுபவம் இதுதானா கொலைக் குற்றம் மனத்தின் ஈரத்தை ஒரேயடியாக வற்ற அடித்து விடும் என்பது உன் நினைப்பா கொலைக் குற்றம் மனத்தின் ஈரத்தை ஒரேயடியாக வற்ற அடித்து விடும் என்பது உன் நினைப்பா\" என்று பதறினான் மார்க்ஹீம்.\n\"எனக்குக் கொலை என்பது பிரத்தியேகப் பகுதியில்லை; எல்லாப் பாவங்களும் கொலைதான். வாழ்க்கை என்பதே ஒரு போர் என்று உனக்குத் தெரியாதா உன் வம்சம் - அதுதான் இந்த மனித வர்க்கம் - முழுகும் கப்பலில் ஒன்றையொன்று பிய்த்துத் தின்னும் எலிக் கூட்டங்கள்தானே உன் வம்சம் - அதுதான் இந்த மனித வர்க்கம் - முழுகும் கப்பலில் ஒன்றையொன்று பிய்த்துத் தின்னும் எலிக் கூட்டங்கள்தானே பாவங்களை நான் செய்கையாகக் கவனிப்பதில்லை. பிந்திய வாழ்க்கையை அவற்றின் தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறேன். தாயை எதிர்க்கும் மகளின் செய்கைக்கும் உனது கொலைச் செய்கைக்கும் என்னிடம் வித்தியாசம் கிடையாது. நான் ஒரு மனிதனுடைய பாவங்களை மட்டிலுமா தொடர்ந்து கவனிக்கிறேன் என்று நினைக்கிறாய் பாவங்களை நான் செய்கையாகக் கவனிப்பதில்லை. பிந்திய வாழ்க்கையை அவற்றின் தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறேன். தாயை எதிர்க்கும் மகளின் செய்கைக்கும் உனது கொலைச் செய்கைக்கும் என்னிடம் வித்தியாசம் கிடையாது. நான் ஒரு மனிதனுடைய பாவங்களை மட்டிலுமா தொடர்ந்து கவனிக்கிறேன் என்று நினைக்கிறாய் புண்ணியத்தையும் கவனிக்கத்தான் செய்கிறேன். இவை இரண்டும் சங்கார தெய்வத்தின் பட்டயத்தின் இரு முனைகள். பாவம் செய்கையில் இல்லை; குணத்தில் தான். பாவிகள் என் அன்பர்கள்; அவர்களுடைய செய்கையின் விளைவுகள்தான் காலத்தின் நீர்வீழ்ச்சியில் மிகுந்த பலனை யளிப்பவை; நீ கடைக்காரனைக் கொன்றதினாலும், நீ மார்க்ஹீம் ஆனதினாலும் உனக்கு உதவி செய்யப்போகிறேன்\" என்றது அவ்வுருவம்.\n\"நான் என் உள்ளத்தைத் திறந்து காண்பிக்கிறேன். இச் செய்கை எனது கடைசிக் குற்றம். எத்தனையோ விஷயங்களை உணர்ந்தேன். இதுதான் எனது மகத்தான அநுபவம். இன்று இச்செய்கையிலிருந்து புதிய மனவுறுதியும் சக்தியும் பெற்றிருக்கிறேன். இனி எனக்கு விடுதலைதான். என் செய்கைகளுக்குத் தளை கிடையாது. அதோ இருக்கிறது எனது பழைய வாழ்வு; இனி என் விதியின் நரகத்தை நோக்கிச் செல்வேன்\" என்றான் மார்க்ஹீம்.\nஅந்த அந்நிய உருவம் தனது முழு பலத்தையும் உபயோகித்து அவனைத் தூண்டியது; மார்க்ஹீம் தனது கடைசிச் சக்திவரை போராடினான்.\nகடைசியாக, \"என் கடமை என்னவென்று எனக்குத் தெரிகிறது; என் கண்கள் திறந்துவிட்டன,\" என்றான் மார்க்ஹீம்.\nஅச்சமயம் வெளிக்கதவு தடதடவென்று ஒலித்தது.\n\"அதோடு வேலைக்காரி வந்துவிட்டாள்; கீழே சென்று எஜமானனுக்கு உடலுக்கு குணமில்லை என்று சொல்லி அவளையும் உள்ளேயழைத்து உன் கை வேலையைக் காண்பி சீக்கிரம்\n துன்பம் இழைக்காவிட்டால் சும்மா இருப்பதற்கு எனக்குத் திறமையிருக்கிறது. எனது நல்ல நோக்கங்கள் எல்லாம் பசையற்ற பாலைவனமாயின. ஆனால் எனக்கு இன்னும் சக்தியும் மனவுறுதியும் இருக்கிறது. பார்\nஎதிரிலிருந்தவன் முகத்தில் ஒரு தெய்வீகக் களை, அன்பு கனிந்த பார்வை ஏற்பட்டது. இந்த மாறுதல்களைக் கவனியாது கீழே இறங்கினான். இப்பொழுது வாழ்க்கை அவனை ஆசையுடன் இழுக்கவில்லை. மங்கிய ஒளியில் பிரேதத்தைக் கவனித்தான். கடைக்காரனைப் பற்றிய நினைவுகள் மனத்தில் குவிந்தன. வெளியே தடதடவென்ற தட்டல் மறுபடியும் கேட்டது.\nபுன்சிரிப்புடன் கதவைத் திறந்து, எதிரிலிருந்த வேலைக்காரியைப் பார்த்து, \"எஜமானரைக் கொன்றுவிட்டேன்; போய்ப் போலீஸாரை அழைத்து வா\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-vinodhini-husband-met-in-accident-prjq3t", "date_download": "2019-05-25T21:45:47Z", "digest": "sha1:JJ3KDICEPFLXPQ5TDRH4NDZDJI3VRWT4", "length": 10596, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விபத்தில் சிக்கி கணவர்..! சோகத்தில் மூழ்கிய நடிகையின் குடும்பம்!", "raw_content": "\n சோகத்தில் மூழ்கிய நடிகையின் குடும்பம்\nபிரபல நடிகை விநோதியின் கணவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபிரபல நடிகை விநோதியின் கணவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை விநோதினி. பேபி லக்ஷ்மி என்கிற பெயரில், மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.\nபின் 'ஆத்தா உன் கோவிலிலே', 'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் படவாய்ப்பு குறைந்ததால், சின்னத்திரையிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.\nஅந்த வகையில் இவர் நடித்த 'சித்தி', 'அகல்விளக்குகள்', 'சக்தி', போன்ற பல தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். திருமணத்திற்குப் பின், திரையுலகை விட்டு விலகினார்.\nஇந்நிலையில் இவருடை கணவர் ஸ்ரீதர், நேற்று திருவான்மியூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாட்ஷா என்பவரின் வண்டி மீது, ஸ்ரீதரின் வாகனம் மிக வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.\nமேலும் நடிகை விநோதினியின் கணவருக்கு, வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nநல்ல காரியம் நடந்த கையேடு விபத்தில் சிக்கிய விஷால்\n57 வயதில்... 43 ஆண்டுகளுக்கு பின்... கணவருக்கு முன் பாரத நாட்டியம் ஆடிய நடிகை சுஹாசினி\n'ரோஜா'வால் சீரியலுக்கு வந்த நடிகை நதியா\nபாலிவுட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ் .. பிரபல நடிகையின் கணவர் தான் தயாரிப்பாளர்\n‘செத்தாண்டா சேகரு’...நடிகையின் இரண்டாவது திருமணத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய முதல் கணவர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nஅண்ணனின் பரப்புரை எனது வெற்றியின் அஸ்திவாரம்.. வைகோவை புகழ்ந்து தள்ளிய எம்பி வீடியோ..\nபேராசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. அடுத்தடுத்து வந்த எம்பிக்கள் வீடியோ..\n திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ..\nமனைவியை செருப்பால் அடிக்க வைத்த இளைஞர்கள்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு வீடியோ..\n ருசித்து குடிக்கும் மணமகள் வீடியோ..\nகபாடியில் தெறிக்க விடும் சசிகுமார்.. இது வேற லெவன்\nசர்வசாதாரணமாக முன்னேறிய சீமான்... பேசிப் பேசியே 4 வது இடத்திற்கு வந்த கதை\n'ஆதாம் - ஏவாளாக' மாறிய ஜெயம் ரவி - காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/2019/04/03/", "date_download": "2019-05-25T20:54:01Z", "digest": "sha1:BYNXDIVBHMESQ5UJYIQ7N4MR3RCD6PE3", "length": 9323, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of April 03, 2019 - tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\n 19வது ஓவர் வரை இழு.. இழுன்னு இழுத்து.. ஒரு வழியாக ஜெயித்த ராஜஸ்தான்\nபண்ணிட்டோம்... நிறைய தப்பு பண்ணிட்டோம்... என்ன பண்றதுன்னே தெரியலையே... புலம்பிய அந்த கேப்டன்\nஇப்படி பண்ணிட்டீங்களே கோபால்.. கோலி, டி வில்லியர்ஸ் பலவீனத்தை வைத்து சாதித்த ராஜஸ்தான் வீரர்\nதோனியை பொதுவாக பாராட்டி.. கோலிக்கு அட்வைஸ் சொன்ன சச்சின்.. என்ன இருக்கு அந்த வீடியோவில்\nஇந்திய அணியில் எப்பதான் இந்த பிரச்னை முடியுமோ.. கபில் தேவும் கருத்து சொல்லிட்டாரே கபில் தேவும் கருத்து சொல்லிட்டாரே\nநீங்க அப்படி செஞ்சீங்க.. அதான் நாங்க இப்படி பண்றோம் இந்தியாவை பழிக்குப்பழி வாங்கும் பாக்.\nஇவங்க தான் அந்த 15 பேரு.. சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரும் இருக்காரே.. ஆச்சர்யம் தந்த நியூசி.\nஇதனால் தான் சிஎஸ்கே வெற்றியை குவிச்சுக்கிட்டு இருக்கு.. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டீபன் பிளெம்மிங்\nஇவர எப்படியாச்சும் உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்கணும்.. திரும்ப, திரும்ப பேசும் முன்னாள் கேப்டன்\nபேட்டிங், பவுலிங் பண்ணினா ஆல்ரவுண்டரா நான் சொல்றேன்... தோனி தான் ஆல் ரவுண்டர்.. யாருப்பா அது\n2011 உலக கோப்பை ஜெயிச்சத பேசாம... தற்பெருமை பேசறீங்களே... ரவி சாஸ்திரி... இது நியாயமா\nமும்பை மாதிரி பெங்களூர் பிளே-ஆஃப் போகலாம்.. ஆனா கண்டிப்பா ஒருத்தரை மாத்தியே ஆகணும்\nஇவர் மூணு சீசனா ஒழுங்கா ஆடலை.. அப்புறமும் ஏன் விடாம வாய்ப்பு கொடுத்துட்டு இருக்கீங்க\n என்னப்பா எல்லா ஊரையும் சென்னையா மாத்துறீங்க.. ஐயோ பாவம் மும்பை இந்தியன்ஸ்\nMI vs CSK :என்னய்யா நடக்குது அங்க… வந்தவங்க எல்லா அவுட்டாகிட்டே போறீங்க.. திணறும் மும்பை\nMI vs CSK :தெறிக்க விட்ட சென்னை பவுலர்கள்.. முதலில் திணறி.. இறுதியில் 170 ரன்களை குவித்த மும்பை\nஅங்கேயும் நாங்க தான்.. எங்கேயும் நாங்க தான்.. ட்விட்டரில் கெத்து காட்டும் சிஎஸ்கே & தோனி\nசெம ஸ்பின்.. கஷ்டமான கேட்ச்.. ஜடேஜா - தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா\nMI vs CSK : என்ன மனுசரய்யா… நீர்.. 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள்\nMI vs CSK : ரெய்னாவை சாய்த்த பொல்லார்டின் மரண கேட்ச்.. ஐபிஎல் பெஸ்ட் கேட்ச் இதுதான்\nபிராவோவை கிழித்து எறிந்த பொல்லார்டு - ஹர்திக் பண்டியா.. அந்த கடைசி 2 ஓவரை மறந்துருங்கப்பா\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60655-a-party-for-ones-has-begun-after-jeyalallitha-death-thirunavukkarasar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:40:15Z", "digest": "sha1:MJRCVSIWCYWKPS6IQ47F7UR4E6PHLJWC", "length": 9548, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஜெ.மரணத்திற்கு பிறகு ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்துள்ளனர்: திருநாவுக்கரசர் | A party for ones has begun after Jeyalallitha death: Thirunavukkarasar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜெ.மரணத்திற்கு பிறகு ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்துள்ளனர்: திருநாவுக்கரசர்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் யார் யாரிடமெல்லாம் பணம் இருந்ததோ அவர்கள் எல்லாம் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்துள்ளார்கள் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், \" கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பிரதமர் மோடி அரசு என்றும் அகில இந்திய அளவில் மோடி வீழ்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீழ்த்தப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பின் யார் யார் கையில் எல்லாம் பணம் இருந்ததோ அவர்கள் எல்லாம் ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல்வர் பழனிசாமி, ஆளுநர் புரோஹித் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nராகுல் காந்திக்கு வாக்களித்தால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்: தேனியில் முதல்வர் பேச்சு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜகவின் முன்னிலை நிலவரம் மாற வாய்ப்புள்ளது: திருநாவுக்கரசர்\nரஜினி தப்பித்துவிட்டார் : திருநாவுக்கரசு கிண்டல்\nராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது : வைகோ\nவேட்பு மனு தாக்கல் செய்தார் திருநாவுக்கரசர்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2019-05-25T22:17:21Z", "digest": "sha1:BODGKGOF42PEQLOYTOZTFPOA6T4TIRZI", "length": 9980, "nlines": 196, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: ஒரே டெர்ரரா இருக்கே..", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nம்மா டெர்ரர் ஃபேமிலி ஒரு கடை ஆரம்பிச்சு இருக்காங்கம்மா. மாலையில் வீட்டிற்குள் வரும் போதே நகுல் சொல்லிக் கொண்டே வந்தான். டெர்ரர் ஃபேமிலி\nஎங்கள் தெருவின் கார்னர் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குண்டாக(குண்டாக இருப்பவர்கள் எல்லாம் திட்டாதீங்கப்பு) இருப்பார்கள். ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு 15 அல்லது 20 பவுன் நகை போட்டிருப்பார்கள். தண்டி தண்டியாக செயின், ப்ரேஸ்லெட், மோதிரம் என்று ஆண்களும் நகை போட்டு இருப்பார்கள்.அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் மிக பெரிய மீசை வைத்து இருப்பார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நகுல் வைத்த பெயர் தான் டெர்ரர் ஃபேமிலி.அடுத்த நாள் இந்த முட்டைகள் டெர்ரர் கடையில் வாங்கி வந்தான்.\nஐயோ, இன்னைக்கு டெர்ரர் குழம்பா நான் வெளியில் சாப்பிட்டுக்றேம்மா. இது ரிஷி.டெர்ரர் குழம்பு-புளிக்குழம்பு. கலர் பார்க்க டெர்ரரா இருக்காம்.\nஇப்படி இரண்டு டெர்ரர்களிடம் மாட்டிக் கொண்ட நான் கீழே நடுவில்.\n10 வருடங்களுக்கு முன்னால் இந்த இரண்டு டெர்ரரும் சேர்ந்து ஒரு கருப்பு குட்டி நாயினை தெருவில் இருந்து தூக்கி வந்துச்சுங்க. டாக்டரிம் கூட்டி போய் ஊசி போடும் போது தான் அந்த நாய் பெண் என்றே தெரிந்தது. கார்டில் பெயர் எழுத நாய் பெயர் டாக்டர் கேட்டால், ஓ பெயரே இன்னும் முடிவு செய்யலையே.ஆனால், உடனே ஒரு பெயர் வைச்சுதுங்க.\nஆனால் இப்போ இப்ப மருவி ரீனாவாகி போச்சு. அதிலும் ரிஷி அதற்கு R.ரினா என்று வைக்கணும் என்று ஒரே வம்பு. அவன் பெயர் தான் இன்ஷியலாம். தல அப்ப ப்ரைமரி ஸ்கூலில் இருந்தார்.\nநல்லா இருக்கே டெரர் ஃபேமிலியும்\nஇந்த நாய் வளக்குறதுன்னா பலருக்கு பிடிக்காது.. அதுவும் எங்கவூட்ல ஒரு நாள் நாய தூக்கிகிட்டு வந்து பின்னாடி அடிவாங்குன சம்பவங்கள் நடந்திருக்கு.. முதல்ல நீங்க சொன்ன டெரர் குடும்பத்தின் முதல் அறிகுறி(குண்டு) வன்மையாக கண்டிக்கிறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா நடக்கட்டும் நடக்கட்டும்...\nஒரே டெரர்-ஆ இருக்கே :)\nதம்பி முதலிலேயே கோவிச்சக்கூடாதுன்னு சொல்லிட்டேன்..\nஇண்ட்ரெஸ்டிங் டெர்ரர்...இந்த மாதிரி அனுபவம்..ராணீன்னு பேர் வச்சு கடைசியில் அது ராஜாவான கதை தான் நினைவு வருது.\nநான் சாதித்தது(சும்மா ஒரு விளம்பரம் தான்)\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/262-2016-10-18-06-12-52", "date_download": "2019-05-25T21:24:10Z", "digest": "sha1:2KM36B4OXPHOMOJCWBL7VC6MWQOXQ7KR", "length": 10250, "nlines": 124, "source_domain": "eelanatham.net", "title": "போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் - eelanatham.net", "raw_content": "\nதமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 18, 2016 - 128793 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 18, 2016 - 128793 Views\nMore in this category: « ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள அணிவகுப்பில்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/2018/64285/", "date_download": "2019-05-25T21:33:07Z", "digest": "sha1:PWTFCV3VL7GLJCQHARFO3AHUVZQMM3S3", "length": 8812, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜய்யின் மகள் விரைவில் பாடகி அவதாரம் : – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்யின் மகள் விரைவில் பாடகி அவதாரம் :\nநடிகர் விஜய்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் தனது மகனை வேட்டைக்காரன் படத்திலும் மகளை தெறி படத்திலும் காட்டியிருந்தார். இந்தநிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விஜய்யைப் போலவே நன்றாகப் பாடுவார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிவ்யா சாஷா தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறாராம். தற்போதே பல பாடல்களை நன்றாகப் பாடி கலக்குவதாக கூறப்படுகிறது. சீக்கிரமே அவர் பாடகி அவதாரம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nTagstamil tamil news அவதாரம் திவ்யா சாஷா பாடகி மகள் விஜய்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nமஹிந்த தரப்புடன் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியமில்லை – ஜனாதிபதி\nஎல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் ஒத்தி வைப்பு\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://moonramkonam.com/tag/jayalalitha/", "date_download": "2019-05-25T22:01:37Z", "digest": "sha1:FHOQT6M2BIT6Z2BQJXPI6RECOK6TSZ6T", "length": 15224, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "jayalalitha Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேலிச்சித்திரம் – ஜெயலலிதா சசிகலா – கார்ட்டூன் – ஹி ஹி\nகேலிச்சித்திரம் – ஜெயலலிதா சசிகலா – கார்ட்டூன் – ஹி ஹி\nகார்ட்டூன் – ஜெயலலிதா சசிகலா\n சசிகலா நடராஜனுக்கு ஜெ வைக்கும் செக்\n சசிகலா நடராஜனுக்கு ஜெ வைக்கும் செக்\nTagged with: jayalalitha, sasikala, sasikala natarajan, சசிகலா, சசிகலா கைது, சசிகலா நடராஜன், ஜெயலலிதா, நடராஜன்\n என்ன நடக்கிறது நடராஜன் [மேலும் படிக்க]\nவிஜய் அம்மா ஷோபா அடுத்த சசிகலா\nவிஜய் அம்மா ஷோபா அடுத்த சசிகலா\nTagged with: jayalalitha, shoba chadrasekar, vijay, vijay mother, Vijay politics, சசிகலா, ஜெயலலிதா, போயஸ் தோட்டம், விஜய், விஜய் + அரசியல், விஜய் அம்மா, ஷோபா சந்திரசேகர்\nபோயஸ் இல்லத்தில் இப்போது சசிகலாவின் [மேலும் படிக்க]\nதிருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா ஜெயலலிதா\nதிருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா ஜெயலலிதா\nதிருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா ஜெயலலிதா\nஜெயலலிதா அடுத்த பிரதமர் – சோ பேச்சு – துக்ளக் ஆண்டு விழா பரபரப்பு\nஜெயலலிதா அடுத்த பிரதமர் – சோ பேச்சு – துக்ளக் ஆண்டு விழா பரபரப்பு\nஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் – [மேலும் படிக்க]\nசசிகலா அனுப்பிய மன்னிப்பு கடிதம்\nசசிகலா அனுப்பிய மன்னிப்பு கடிதம்\nசசிகலா கார்டனை விட்டு வந்து என்ன [மேலும் படிக்க]\nஜெயலலிதா சசிகலாவை கட்சி விட்டு நீக்கினார் – ஜெ அதிரடி நடவடிக்கை\nஜெயலலிதா சசிகலாவை கட்சி விட்டு நீக்கினார் – ஜெ அதிரடி நடவடிக்கை\nTagged with: 3, jayalalitha, sasikala, sasikala expelled, அதிமுக, அரசியல், கட்சி, கை, சசிகலா, சசிகலா நீக்கம், ஜெ, ஜெயலலிதா, ஜெயலலிதா + சசிகலா, டாக்டர், நீக்கம்\nசசிகலா கட்சியை விட்டு நீக்கம் ஜெயலலிதா [மேலும் படிக்க]\nரஜினியிடம் கமல் பற்றி பற்ற வைத்ததும் ரஜினி பதிலும்\nரஜினியிடம் கமல் பற்றி பற்ற வைத்ததும் ரஜினி பதிலும்\nசினிமாக்காரர் ஒருவர் சும்மா இருக்க மாட்டாமல், [மேலும் படிக்க]\nஏன் விஜய்காந்தை ஜெ கழட்டி விட்டார்\nஏன் விஜய்காந்தை ஜெ கழட்டி விட்டார்\nTagged with: ADMK, Communists, DMK, jayalalitha, karunanidhi, Mayor elections, Saidai Duraisamy, vijaykanth, அம்மா, அரசியல், உள்ளாட்சி தேர்தல், கட்சி, கை, சென்னை, சைதை துரைசாமி, சைதை துரைசாமி ஃபேஸ்புக், ஜெயலலிதா, ஜெயலலிதா விஜய்காந்த், மேயர் தேர்தல், விஜய், விஜய்காந்த், விழா, வேலை\nஎன்னதான் நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்\nஅரசியல் ஆருடம் : தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள்\nஅரசியல் ஆருடம் : தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள்\nTagged with: jayalalitha, karunanidhi, stalin, vaiko, vijaykanth, அதிமுக, அன்னா ஹசாரே, அரசியல், உள்ளாட்சி தேர்தல், கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், சுப்ரமணியம் ஸ்வாமி, செய்திகள், ஜெயலலிதா, தமிழ்நாடு அரசியல், திமுக, தேமுதிக, பாமக, விஜய், விஜய்காந்த்\nஅரசியல் ஆருடம்: இவை செய்திகள் அல்ல [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்12.5.14 முதல் 18.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 5.5.19 முதல் 11.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nநெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 28.419 முதல் 4.5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை சில விலங்குகளால் ஓட முடிகிறது.மனிதனால் ஏன் முடியவில்லை\nதொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்\nபாதாம் பர்பி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.3.19 முதல் 30.3.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=10", "date_download": "2019-05-25T21:45:55Z", "digest": "sha1:3DRYSZFYPI2BWEXER4PKQDPUNGAFC27Q", "length": 9410, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஅயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nநீரில் மூழ்கி இளைஞர் பலி\nகொழும்பு (01 ஏப் 2019): லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nபேட்டிங்கின் போது மயங்கி விழுந்து இளம் கிரிக்கெட் வீரர் மரணம்\nகொல்கத்தா (22 மார்ச் 2019: மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பேட்டிங்கில் ஈடுபட்டிருந்த இளம் கிரிக்கெட் விரர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.\nகோவா முதல்வர் மனோகர் பரிக்கர் காலமானார்\nகோவா (17 மார்ச் 2019): கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் (63) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nகாடுவெட்டி குருவின் மரணத்தில் சந்தேகம் - பகீர் கிளப்பும் அவரது மகன்\nசென்னை (10 மார்ச் 2019): காட்வெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல என்று அவரது மகன் கனலரசன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 3 / 34\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\nகருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள…\nஇலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயல…\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nராகுல் காந்தி ராஜினாமா - என்ன சொன்னார் சோனியா காந்தி\nஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\nபொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வர காரணம் யார்\nபாமகவை அழிக்க வந்த அன்புமணி\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nவாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட வாய்ப்பு\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2019/01/srilanka-navy-killed-tamil-students.html", "date_download": "2019-05-25T21:25:52Z", "digest": "sha1:47CPO432MI2P7PFS7LZ2S6DOG7HG2TDK", "length": 14414, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூகம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூகம்\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரம்\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரச்செய்தியை சுமந்து கொண்டே, இன்னமும் நாம் நல்லாட்சியின்\nநயவஞ்சக நிழலில் எதிர்க்கட்சி ஆசன பெருமையில் வாழ்கின்றோம் என்பது எவ்வளவு கேவலமானது என்பதை பகுத்தறிய யாருமில்லையோ\n02.01.2006 இல் தமிழ் தாயக தலைநகரின் கடற்கரையில் பொழுதை கழித்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் மாணவர்களை சிங்கள பௌத்த அரசு, அதாவது சாணக்கியரின் நல்லாட்சி அரசு படுகொலை செய்தது. இதற்கு ஏதாவது நீதி வாங்கி தரமுடிந்ததா அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா\nஅப்பாவி மாணவர்களின் படுகொலை இரத்த வாடை தீருமுன்னே நல்லாட்சி மகுடி ஊதிய பாம்பாட்டி சம்பந்தர் இன்னமும் பகுத்தறிவு தமிழிரிடையே நற்பெயரோடு வாழ்கின்றார். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டனர்.\nஇன்னமும் சம்பந்தரே வேண்டுமென வாதிடும்\n இம்மாணவ செல்வங்களுக்கான நீதி ஏன் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டது என கூறமுடியுமா\nசாணக்கியரின் அரசியியல் லாபத்துக்காக இன்னமும் பலியிடல் நடக்கும், நீங்களே நடத்தி அவரை வணங்கி வாழுங்கள் தமிழினம் உருப்படும்.\nஎம் மாணவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டும் நாம்\nசிங்களதேச அரசை நம்புவது எத்தகைய அடி முட்டாள்தனம் என்பதை எப்போது தமிழராகிய நாம் உணரப்போகிறோம்.\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:\nமனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)\nயோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)\nலோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)\nதங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)\nசண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)\nஇவர்கள் என்ன ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளா\nஅநியாயமாக ஆவி துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்ட என் தம்பிகளின் புனித ஆன்மா அமைதி கொள்ள விழிநீர் அஞ்சலிகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/india/chicago-delhi-air-india-flight-diverted-toronto-210404.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-25T20:55:37Z", "digest": "sha1:6T3ZC3LW7LUVRARBHNK6SS5CZCIJJYCI", "length": 14995, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்! | Chicago-Delhi Air India Flight Diverted to Toronto - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஎன்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்\nடெல்லி: சிகாகோவிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு என்ஜினில் எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக டோரன்டோவுக்குத் திருப்பி தரையிறக்கப்பட்டது.\nஇன்று காலை இந்த சம்பவம் நடந்தது. என்ஜின் ஒன்றில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதைக் கண்டுபிடித்த விமானி உடனடியாக அருகில் உள்ள டோரன்டோ விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வி்மானத்தை அங்கு தரையிறக்க அனுமதி கிடைத்தது.\nஇதையடுத்து பியர்சன் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சிகாகோவிலிருந்து கிளம்பிய இரண்டரை மணி நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டது. விமானத்தில் மொத்தம் 432 பேர் இருந்தனர்.\nஎரிபொருள் அனைத்தையும் கீழே கொட்டி விட்டு அவசர கால சூழ்நிலையில் விமானம் தரையிறங்கியது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை டெல்லிக்கு அழைத்து வரும் வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nகடல் நீரை உறிஞ்சிக் குடித்த மேகம்... ‘டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்\nகனடாவில் ரயிலை கவிழ்க்க அல்-கொய்தா சதி: அமெரிக்க உதவியுடன் 2 பேர் கைது\nகனடாவுடனும் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nமும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\nஎடப்பாடி தூக்கியெறியப்பட்டு ஓபிஎஸ் முதல்வராவார்.. பாக்க தானே போறீங்க.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/gossip/cinema-gossip-about-actor-and-actress/", "date_download": "2019-05-25T21:40:43Z", "digest": "sha1:Z3PFPW3EJNJ2I3SL7MWPXUCSW53HGKNS", "length": 9606, "nlines": 158, "source_domain": "www.cineglit.in", "title": "Cinema Gossip - நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை!!! | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nCinema Gossip – நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை\n(Cinema Gossip) வம்பு நடிகருக்கு சில காலமாக பல சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம்.\nஅதன்பின் மணியான இயக்குனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம்.\nஇந்த நிலையில், மணியான இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம்.\nஇந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம்.\nபல பேர் நடிக்க ஒப்பந்தம் ஆகும் நிலையில், நம்பர் ஒன் நடிகையிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.\nஇதற்கு நடிகை, வம்பு நடிகர் நடித்தால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.\nஇந்த விஷயம் நடிகருக்கு தெரிந்து அவரே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n(Cinema Gossip) காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவருடைய வேண்டுகோளை\nActress Gossip – நடிகை மீது ஆத்திரத்தில் இருக்கும் நடிகை\n(Actress Gossip) இனிப்பு கடை பெயரை கொண்ட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது, இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத\nActress Gossip – நடிகையின் புதிய அவதாரம்\n(Actress Gossip) தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம். தமிழ், தெலுங்கு என\nCinema Gossip – மீண்டும் காதலில் விழுந்த நடன இயக்குனர்\n(Cinema Gossip) மிகவும் பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த அந்த நடன நடிகர். கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/807", "date_download": "2019-05-25T21:29:11Z", "digest": "sha1:YVLHI2LIFKYVOAUSMGKJSY765MPYFFLA", "length": 47032, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதற்சுவை", "raw_content": "\nஅம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் ‘அத்யாத்ம ராமாயணம்’ காப்பியத்தை எழுதி அதைப்பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வதுபோலவே ஒலிக்கும் கேட்க ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை செவியின்பமாகவே அறிந்திருப்பார்கள். அம்மாவும் அப்படித்தான்.\nஅம்மா இளம்பெண்ணாக இருக்கும்போதுதான் சங்கம்புழகிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்ற கதைக்கவிதை வெளியாகி பெரும்புகழ்பெற்றது. அன்றெல்லாம் சந்தைகளில் அரையணாவுக்கு ரமணனின் மலிவுப்பதிப்பு கிடைக்கும். எழுதப்படிக்கத்தெரிந்த பெண்கள் எல்லாரும் அதை வாங்கி உணர்ச்சிகரமாகப் பாடுவார்கள்.கற்பனாவாதத்தின் கனிந்த நுனி அந்தக் கவிதை. இசைத்தன்மையும், இனிய சொல்லாட்சிகளும், மிகையுணர்ச்சிகளும் கலந்தது. மலையாளமொழி சங்கம்புழ கவிதைகள் வழியாகவே பதின்பருவத்தை அடைந்தது என்று பின்னர் விமரிசகர்கள் எழுதினார்கள்.\nசங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் அவரது நண்பர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையும் இரட்டையர் என்ற அளவில் புகழ்பெற்றவர்கள்.இடப்பள்ளி ராகவன்பிள்ளை ஒரு பெண்ணைக் காதலித்தார். அவளுடைய பெற்றோர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையை ஏற்கவில்லை. பெற்றோரை மறுதலிக்க அவள் முன்வரவுமில்லை. ஆகவே இடப்பள்ளி ராகவன்பிள்ளை மனம் உடைந்து தூக்கு போட்டுக்கொண்டார். அந்தக் கொந்தளிப்பில் குடிகாரராக அலைந்த சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ஆறுமாதம் கழித்து எழுதிய காவியம் ‘ரமணன்’. அதில் ஆட்டிடையனாகிய ரமணன் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகையைக் காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள்.\n‘கானனச் சாயையில் ஆடு மேய்க்கான்\nஞானும் வரட்டயோ நின்றே கூடே\n‘எங்கிலும் சந்திரிகே லோகம் அல்லே\nஎன்று அவன் நிராகரித்துவிடுகிறான். அவளுடைய நினைவை அவன் பூத்த மலர்மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் அமர்ந்து புல்லாங்குழலில் இசைக்கிறான். அவளுடைய பெற்றோர் காதலை நிராகரிக்கிறார்கள். அவள் அவனுடன் வரத்தயார்தான். அவன்தான்\n‘பாடில்லா பாடில்லா நம்மை நம்மள்\nபாடே மறந்நு ஒந்நும் செய்து கூடா\nஎன்று நிராகரிக்கிறான். அவளுடைய திருமணம் நடக்கிறது. மனம் உடைந்த ரமணன் காடுகளில் புல்லாங்குழல் ஊதி ஊதி அலைகிறான். தன் நெஞ்சில் உள்ள இசை முழுக்கத் தீர்ந்து போனபின்னர் ஒரு பூத்தமரத்தில் காட்டுக்கொடியில் தூக்கிட்டு இறக்கிறான்\nபிரிட்டிஷ் கற்பனாவாதத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்த கவிதை இது. வேர்ட்ஸ்வர்த்துக்குப் பிரியமான மேய்ச்சல் வாழ்க்கையைத்தான் அப்படியே சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் இலட்சியக்கனவாக ஆக்கிப் பாடியிருந்தார். கேரளத்தில் அடர்காடுகளும், நீர்நிலைகளும், வயல்களும்தான். ஆகவே அங்கே எந்தக்காலத்திலும் மேய்ச்சல் வாழ்க்கை இருந்ததில்லை. கன்றுகாலிகள் வீட்டில்தான் வளர்க்கப்பட்டன. முற்றிலும் தெரியாத ஒரு வாழ்க்கைமீது எழுந்த பிரியம் ஒரு கனவுபோல அனைவரையும் இழுத்துக்கொண்டது.\nஇன்னொன்றும் தோன்றுகிறது, ரமணனின் கதாபாத்திர உருவகத்தில் கிருஷ்ணன் இருக்கிறான். கேரளம் ஐந்து நூற்றாண்டாக கிருஷ்ணபக்தி வேரூன்றிய மண். எங்கும் கோபிகாவல்லபனாகிய வேணுகோபாலன் காதலிசை எழுப்பி நிற்கும் ஆலயங்கள். அங்கெல்லாம் தினமும் ராதாகிருஷ்ண காதலைப்பாடும் ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையே அஷ்டபதியை மலையாளத்தில் மொழியாக்கம்செய்திருக்கிறார்\nவேர்ட்ஸ்வர்த்தும் ஜெயதேவரும் கலந்த ஒரு வெற்றிகரமான கலவை ‘ரமணன்’. கோபிகைகளை வென்ற கண்ணன் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் காவியத்தில் காதலில் தோற்று உயிரைவிடுகிறான். நாணயத்தின் மறுபக்கம். ஒருவகையில் இரண்டுமே காதலின் சர்வ வல்லமையைக் கொண்டாடக்கூடிய கதைகள்தானே இதை சற்று நக்கலாக கெ.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி ஒரு கவிதையில் எழுதினார்.\nஅம்மா ரமணனை முழுக்கவே மனப்பாடமாக்கியிருந்தாள். ரமணன் வழியாகத்தான் அவளுக்குக் கவிதையில் ஈடுபாடு வந்தது. கோயில்குளத்துக்குக் குளிக்கப்போகும்போது கூடவே சேர்ந்து குளித்த நெய்யாற்றின்கரை தங்கம்மை அக்கா ரமணனின் சில வரிகளைப் பாடுவதைக் கேட்டாள். மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டாள். அந்தவரிகள் அப்படியே மனதுக்குள் நுழைந்துகொண்டன. வீட்டுக்கு வந்து ரமணன் ஒரு பிரதி வாங்கித்தரவேண்டுமென அண்ணாவிடம் கேட்டாள்.\nஅன்றெல்லாம் குலஸ்திரீகள் கதைகவிதை வாசிப்பது கற்புக்கு இழுக்கு என்று எண்ணப்பட்டு வந்தது. மூத்த அண்ணா கை ஓங்கியபடி அடிக்கவே வந்துவிட்டார். ‘நாயுட மோளே வெட்டிக் கொந்நு குழிச்சுப் போடுவேன்..போடி உள்ள’ ஆனால் இளைய அண்ணன் அன்று புகழ்பெற்றிருந்த கம்யூனிஸ்டு. அவர் ரகசியமாக ஒரு பிரதி வாங்கி வீட்டில் வேலைக்கு வரும் காளிப்பெண்ணிடம் கொடுத்தனுப்பினார்.\nகாளிப்பெண்ணுக்கும் அம்மாவுக்கும் ஒரே வயது, ஒரே கனவு. இருவரும் ரகசியமாகத் தென்னந்தோப்புக்குள் ஓலையும் மட்டையும் சேகரித்து வைத்திருக்கும் கொட்டகைக்குள் அமர்ந்து ரமணனை மனப்பாடம் செய்தார்கள். காளிப்பெண்ணுக்கு எழுத்து தெரியாது. அவள் காதால் கேட்டே கற்றுக்கொண்டாள். இருவரும் மீண்டும் மீண்டும் அந்தவரிகளைப் பாடியபடி கனவுலகில் அலைந்தார்கள். பூவன்றி வேறில்லாத காடு. புல்லாங்குழலின் இனிய இசை. அதை உணர்ச்சிகரமாக வாசிக்கும் பேரழகன். காதலுக்காக, ஒரு பெண்ணுக்காக, உயிரையே இழக்கக்கூடியவன்\nஅன்றெல்லாம் அம்மாவோ காளிப்பெண்ணோ ஒருவர் ரமணனில் ஏதேனும் ஒருவரியை முனகினால்கூட இன்னொருவர் அதைப் பாட ஆரம்பித்துவிடுவார். இருவரும் சேர்ந்து பாடுவார்கள். சிலசமயம் வேறு சமவயதுப்பெண்களும் சேர்ந்து பாடுவார்கள். ‘ரமணன் கொஞ்சநேரம் பாடினால் அப்படியே கண்கலங்கி அழுகை வந்துவிடும்’ என்று அம்மா சொல்வாள். எல்லாப் பெண்களும் சேர்ந்து கண்கலங்கி இனிய துயரத்தைப் பெருமூச்சாக வெளியே விடுவார்கள்.\nரமணனின் பாதிப்பு மலையாள மனதில் நிரந்தரமானது. அன்றுமுதல் இன்று வரை துயரத்தில் முடியும் காதல்கதைகள்தான் மலையாளத்தில் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘செம்மீன்’ ஓர் உதாரணம். ‘மானஸ மைனே வரூ’ என்று கடற்கரையில் நிலவில் அமர்ந்து பாடும் பரீக்குட்டி ஒரு ரமணன் அல்லவா\nஅம்மா ரமணனில் இருந்து குமாரன் ஆசானுக்கு வந்து சேர்ந்தார். ‘நளினி’, ‘லீலா’ எல்லாமே காதல் தோல்வியின் கதைப்பாடல்கள்தான் என்று இப்போது தோன்றுகிறது. அவை எளிய மானுடக்காதல்கள் அல்ல, எய்தவே முடியாத இலட்சியக்காதல்கள், அவ்வளவுதான். அம்மா விடிகாலையில் எழுந்து சமையலை ஆரம்பிக்கும்போது மெல்லிய குரலில் குமாரன் ஆசானின் வீணபூவு [விழுந்தமலர்] நீள்கவிதையைப் பாடுவதை நான் பலமுறைகேட்டிருக்கிறேன். உதிர்ந்த மலரை நோக்கிக் கவிஞன் பாடுகிறான்\nஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்\nஎத்ர சோ·பிச்சிருந்நு ஒரு ராக்ஞி கணக்கே நீ\n[‘ஓ மலரே உன்னதமான இடத்தில்\nஎத்தனை சோபித்திருந்தாய் நீ, ஒரு மகாராணியைப்போல\n‘அவனி வாழ்வு ஒரு கினாவு கஷ்டம்’ என்ற கடைசிவரியைப் பலமுறை மெல்ல ஆலாபனைசெய்து அம்மா நிறுத்துவாள். குளிருக்குப் போர்வையைப் போர்த்தியபடி கண்மூடிக்கிடந்து நான் உதிர்ந்த மலரின் விதியை எண்ணிக் கண்ணீர் விடுவேன். வழ்வெனும் துயரக் கனவு. மகத்தான பிரபஞ்சவிதிகளால் கொஞ்சம் கூடக் கருணை இல்லாமல் தட்டித்தள்ளப்பட்ட மலர். உதிர்வதைத்தான் எல்லா மலர்களும் நூறு நுறு வண்ணங்களால் கொண்டாடுகின்றனவா என்ன\nஅம்மாவுக்கு பின்னர் இடச்சேரி, ஜி.சங்கரக்குறுப்பு, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கவிதைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களாக மூவரே இருந்தார்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு எப்போதும் ஒரு தனி இடம். அதன்பின்னர் குமாரன் ஆசான். முதலிடம் துஞ்சத்து எழுத்தச்சன்தான். அம்மாவின் அத்யாத்ம ராமாயணம் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருந்த புத்தகங்களை எல்லாம் செலவுக்கு விற்ற அண்ணா அந்நூலை விற்கவில்லை, வீடுதோறும் அந்நூல் இருந்தமையால் யாரும் வாங்கவில்லை.\nமுழுக்கோட்டில் நாங்கள் இருந்த காலகட்டத்தில் வருடம்தோறும் ஆடிமாதம் அம்மா துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூலை வாசிப்பாள். அது ஒரு கேரளத்துச் சடங்கு. ஆடிமாதம் முழுக்க மழைச்சாரல் இருக்கும். நோய்கள் வரும் மாதம். விவசாய வேலைகள் குறைவானதனால் பட்டினி பரவும் மாதமும்கூட. ராமாயணம் அவை அனைத்தில் இருந்தும் ஒரு காப்பு என்று அக்காலத்தில் நம்பினார்கள்.\nகாலையில் குளித்துக் கூந்தலைப் பின்பக்கம் முடைந்திட்டு அதில் துளஸி இலைசூடி அம்மா வரும்போது வந்திருக்கும் பாட்டிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து நின்று வணங்குவார்கள். ‘விதுஷி’ என்று அம்மாவை ஊரிலே சொல்லுவார்கள். குழந்தைகளை எழுத்துக்கு இருத்துவதற்கு முன்பு அம்மாவிடம் ஆசி வாங்க அழைத்து வருவதுண்டு. வித்யாதேவியின் ஆசி பெற்ற பெண்மணி. அம்மா அமர்ந்தபின் எல்லாரும் அமர்வார்கள்.\nகூடத்தில் முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, வாழையிலையில் பூவும் பழமும் படைத்து, பூஜை செய்வோம். பெரும்பாலும் பூஜையை நான்தான் செய்வேன். அம்மா வாசிக்க ஆரம்பிப்பாள். முதலில் நூலைத்திறந்து கும்பிட்டபின் கணபதி ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி, ஹனுமான் ஸ்துதி, விஷ்ணு ஸ்துதி என்று வாசித்தபின் அம்மா எங்கிருந்தோ தாளில் பிரதிசெய்து வைத்திருந்த எழுத்தச்சன் ஸ்துதியையும் வாசிப்பாள். அதன் பின்பு விட்ட இடத்தில் இருந்து கதை தொடங்கும்\nஅம்மாவின் குரல் இனிமையான உலோகச்சத்தம் கலந்தது. எழுத்தச்சனைப் புரிந்துகொள்வது மிக மிக எளிது. நாட்டுப்புறப்பாடல் போலவே இருக்கும். புராண நுட்பமோ, தத்துவ ஆழமோ இருக்கும் இடங்களை இருமுறை வாசித்தபின் அவற்றுக்குப் பொருள் விளக்கம் சொல்வாள். உணர்ச்சிகரமான காட்சிகளை நாடகப்பாங்குடன் வாசித்துச் சொல்வாள். சீதையின் கதை கேட்கும்போதெல்லாம் பெண்கள் அதில் மூழ்கிவிடுவார்கள்.\nநன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை நான் ஓரமாக அமர்ந்து கேட்கிறேன். சீதை அசோகவனத்தில் திரிசடையிடம் பேசும் காட்சி. அம்மா வாசித்துச்செல்கிறாள். அவள் தன்னையே மறந்துபோய்விட்டிருந்தாள். அந்தக் கூடத்தில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பலவயதை, பல சாதிகளை, பல குடும்ப நிலைகளைச் சார்ந்தவர்கள் அனைவருமே கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்கள்.\nஒருமுறை அம்மா சீதை வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் இடத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று சந்தம் மாறுபட்டது. நான் உடனே கண்டுபிடித்துவிட்டேன். அது குமாரன் ஆசானின் ‘சிந்தாவிஷ்டயாய சீதா’ [சிந்திக்கும் சீதை] என்ற கவிதை.வசிஷ்டரின் ஆசிரமத்தில் சீதை ராமனைப்பற்றி ஆங்காரத்துடன் ஆவேசத்துடன் சிந்திக்கும் இடம் அது. ராஜதர்மத்துக்காகத் தன்னுடைய எல்லையில்லாத பிரியத்தை நிராகரித்த அவன் எப்படி ஒரு புருஷோத்தமன் ஆக முடியும் என்று அவள் கேட்கும் வரிகள் அக்காலத்தில் கேரளத்தை உலுக்கியவை.\nஅந்த சந்தம் முடிந்ததும் ஒரு பிராமணப்பாட்டி ”இத இதுக்கு முன்னாடி கேட்டதில்லியே”என்றாள். அம்மா மெல்ல ”இதும் ராமாயணம்தான்..”என்றாள். பாட்டி ”ஆரு எழுதினது”என்றாள். அம்மா மெல்ல ”இதும் ராமாயணம்தான்..”என்றாள். பாட்டி ”ஆரு எழுதினது”என்றாள். ”குமாரன் ஆசான்”என்றாள் அம்மா மெல்ல. ஆசாரமான பாட்டி உடனே எழுந்து கத்தப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆசான் ஈழவர் வேறு. பாட்டி அம்மாவையே கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சு விட்டு ”இன்னொரு வாட்டி படிடீ”என்றாள்.\nஅம்மா என்னை கர்ப்பமாக இருக்கும்போதுதான் காளிப்பெண் தற்கொலைசெய்துகொண்டாள். அவள் கணவன் இன்னொருத்தியைக் கூட்டி வந்தான். புலையர்சாதியில் அன்று அது சாதாரணம். கடன் வாங்கிய பணம் கொடுக்க முடியாவிட்டால் மனைவியைக் கொடுத்துவிடுவார்கள்.காளிப்பெண் அப்படியே ஓடிப்போய்ப் பின்பக்கம் இருந்த ஆழமான கிணற்றில் குதித்து, கீழே சென்று சேர்வதற்குள்ளாகவே மண்டை உடைந்து இறந்தாள். அம்மாவுக்கு நாலைந்து நாள் காய்ச்சலும் வலிப்பும் இருந்தது.\nஅதன்பின்னர் அம்மாவுக்கு ரமணன் கவிதை பிடிக்காமல் ஆகியது. அதைப் பாடுவதே இல்லை. நான் பாடினால்கூட ‘வேண்டாம்டா, அது ஒரு அச்சானியம் பிடிச்ச பாட்டு’ என்று சொல்லிவிடுவாள். மலையாள நவீன இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்து அப்படியே தீவிர இலக்கிய வாசகி ஆனாள். ஆங்கில இலக்கியங்களில் ஈடுபாடு வளர்ந்தது. டபிள்யூ. டபிள்யூ. ஜேகப்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என்று தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தாள். அக்கால மனநிலைப்படி பிரிட்டிஷ் மக்களே ஆகச்சிறந்த இலக்கியத்தைப் படைக்க முடியும் என்று அவளும் நம்பினாள்\nஅம்மாவைக் கவர்ந்த எர்னெஸ்ட் ஹெமிங்வே அந்த எண்ணத்தை மாற்றினார். ஹெமிங்வேயின் ‘யாருக்காக மணி முழங்குகிறது’ நாவலை அம்மா நாலைந்து தடவைக்குமேல் வாசித்திருக்கிறாள். ‘அது ஒரு கிளாஸிக். மொழியை அதுபோல யாருமே கையாண்டதில்லை’ என்பாள்.\nபிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் பிந்தி அறிமுகமாயிற்று. அதற்குக் காரணம் தற்செயலாகக் கிடைத்த லே மிஸரபிள்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரவெல்லாம் தூங்காமல் அம்மா அதையே படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் வாசிப்பு எல்லாமே தற்செயல்தான். அவளுக்கு வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள என்னைவிட்டால் யாருமே கிடையாது\nஅம்மா தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் யாரையுமே கேள்விப்பட்டதில்லை. ருஷ்ய இலக்கியமே அறிமுகம் கிடையாது. தமிழிலக்கியத்தில் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் இருவரையும் பொருட்படுத்திப் படித்தாள். அவர்கள் ஆனந்த விகடன் வழியாக அறியப்பட்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் ,மௌனி எல்லாம் அக்காலத்தில் சிலநூறுபேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். அம்மாவுக்குத் தமிழிலக்கியம் மீது பெரிய மதிப்பு ஏதும் உருவாகவில்லை. நான் முதலில் கல்கி, சாண்டில்யன் பின்பு ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று முன்னேறினேன். அம்மாவிடம் ஆவேசமாகப் பேசிப் புல்லரிப்பேன்.\nஅம்மா இருவரையுமே நிராகரித்தாள். இருவரும் இரண்டுவகைக் கற்பனாவாதிகள் என்றாள். ஜெயகாந்தனின் கற்பனாவாதம் கருத்துக்கள் சாந்தது. அவர் இலட்சியவாதி. தி.ஜானகிராமனின் கற்பனாவாதம் மனித உறவுகளைச் சார்ந்தது. கற்பனாவாதம் எல்லாம் முதிராத வாசிப்புக்கு உரியவை. பக்குவமடைந்த மனிதர்களுக்கு அவை உதவாது. இலக்கியத்தின் உச்சகட்ட ஞானம் என்பது முற்றிலும் சமநிலை கொண்டதாக இருக்கும் என்றாள்\nஆனால் அம்மா விக்டர் யூகோவின் லே மிஸரபிள்ஸ் நாவலை ஒரு கற்பனாவாதப் படைப்பாகக் காணவில்லை. அதை ஒரு கிளாசிக் என்றே சொல்லிவந்தாள். பிரெஞ்சு எழுத்தாளர்களில் எமிலி ஜோலா, மாப்பஸான், ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள் அம்மாவுக்குப் பிடித்திருந்தார்கள். எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலை நாலைந்துமுறை அம்மா படித்திருக்கிறாள். ஆனாலும் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் தான் ‘மேஜர் கிளாஸிக்’\nஅம்மாவுக்குத் தூக்கமின்மை வியாதி இருந்திருக்கலாம். ஒரு நாளைக்கு மூன்றுமணிநேரம் தூங்கினால் அதிகம். அதனால் உடல் மெலிந்துகொண்டே வந்தது. சிறுவயதில் மிக அழகானவள் என்று சொல்வார்கள். நாற்பதைந்து வயதுக்குள் நன்றாக மெலிந்து கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழிந்து வயோதிகத்தோற்றம் வந்துவிட்டது. ஆனாலும் சட்டென்று மனதைக் கவரும் அழகிய தோற்றம் அம்மாவுக்கு இருந்தது. என் நண்பர்கள் எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் கண்கள்தான் என்று நினைக்கிறேன். அவை மிக அழகானவை.\nஎங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அம்மா மண்ணெண்ணை விளக்கை அருகே வைத்துக்கொண்டு படுத்தபடி படிப்பாள். நான் தூக்கம் விழித்துப்பார்க்கும்போது மொத்த வீடே இருட்டில் இருக்கும். இருளின் திரையில் ஒரு ஓவியம் போல செஞ்சுடர் ஒளியில் நெளியும் அம்மாவின் முகம். நெற்றியின் இருபக்கமும் லேசாக நரை ஓடிய கூந்தலிழைகள். அம்மா படிக்கும்போது அழுவதோ உணர்ச்சிமாற்றம் கொள்வதோ இல்லை. முகம் கனவில் நிலைத்துப்போய் இருக்கும்.\nஏன் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் அந்த அளவுக்குப் பிடித்திருந்தது நான் அதை இருமுறை படித்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக் என்றுதான் இப்போது நானும் நினைக்கிறேன். மனிதகுலம் தன்னைப்பற்றித் தான் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆவணம் அது. அம்மா எப்போதுமே கனவுச்சாயல் கொண்ட நாவல்களை நிராகரித்து வந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரை அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பிமல் மித்ராவைப் பிடிக்கவில்லை. சரத்சந்திரர் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் லே மிஸரபில்ஸை நாடிக்கொண்டிருந்தாள். ‘நன்மை மீது நாட்டம் இல்லாவிட்டால் தீமைகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் நான் அதை இருமுறை படித்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக் என்றுதான் இப்போது நானும் நினைக்கிறேன். மனிதகுலம் தன்னைப்பற்றித் தான் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆவணம் அது. அம்மா எப்போதுமே கனவுச்சாயல் கொண்ட நாவல்களை நிராகரித்து வந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரை அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பிமல் மித்ராவைப் பிடிக்கவில்லை. சரத்சந்திரர் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் லே மிஸரபில்ஸை நாடிக்கொண்டிருந்தாள். ‘நன்மை மீது நாட்டம் இல்லாவிட்டால் தீமைகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்’என்று ஒருமுறை அந்நாவலைப் பற்றிப் பேசும்போது சொன்னாள். அந்நாவலில் உள்ள உக்கிரமான துன்பநிலைகள் அம்மாவைக் கவர்ந்தனவா என்ன\nஅம்மா 1985 இல் தன் 54 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டாள். பொதுவாக முதியவர்கள் தற்கொலைசெய்துகொள்வது மிக மிக அபூர்வம் என்பார்கள். ஏனென்றால் இனி நாட்கள் மிச்சமில்லை என்று ஆகும்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. வாழ்க்கையைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலாகிவிடுவதனால் ஏமாற்றங்களும் இல்லாமலாகின்றன. இளம் வயதுத் தற்கொலைக்குப்பின்னால் ஒரு நம்பிக்கையின் முறிவு இருக்கிறது. முதிய வயதுத் தற்கொலைக்குப் பின்னால் ஒரு தத்துவப்பிரச்சினை இருக்கிறது.\nஅம்மா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணங்களை எவ்வளவோ சொல்லலாம். அந்தத் தருணத்து வேகம். நெடுநாளைய வன்மம். தனிமை. அர்த்தமின்மையை உணர்ந்தது. ஆனால் ‘ரமண’னும் ஒரு காரணம் என்று எனக்குத்தோன்றுவதுண்டு.\nகேள்வி பதில் – 56\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/modi-makes-fun-using-dyslexia-student-the-imperfect-show-04-03-2019/", "date_download": "2019-05-25T21:03:27Z", "digest": "sha1:XYX5T2SLV6AQPRJAFIXS7WPOSNGGW5PC", "length": 7247, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "குழந்தைகளை பற்றிய மோடியின் சர்ச்சை பேச்சு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 04/03/2019 - Suda Suda", "raw_content": "\nHome Imperfect show குழந்தைகளை பற்றிய மோடியின் சர்ச்சை பேச்சு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 04/03/2019\nகுழந்தைகளை பற்றிய மோடியின் சர்ச்சை பேச்சு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 04/03/2019\nமே23-க்குப் பிறகு சுயரூபத்தைக் காட்டப்போகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 21/05/2019\nமோடியின் தியானமும் தேர்தல் விதிமீறல் தான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 20/05/2019\nசூலூரில் புது டெக்னிக்கில் பணம் கொடுக்கும் அ.தி.மு.க | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 16/05/2019\nBJP-யுடன் ரகசிய டீலிங் பேசினாரா ஸ்டாலின் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 14/05/2019\n’- ஸ்டாலினோடு சண்டைபோடும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/05/2019\n தி.மு.க மேடையேறிய நாஞ்சில் சம்பத்,விஜயகாந்துடன் ஓபிஎஸ் 5 முறை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்\nPrevious articleசின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை\nNext articleபதற்றத்தில் உளறிக்கொட்டும் மோடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 05/03/2019\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=20503044", "date_download": "2019-05-25T21:05:42Z", "digest": "sha1:AZQTK76ZVI24LKL32TFDWDZID4NBZSQP", "length": 37687, "nlines": 784, "source_domain": "old.thinnai.com", "title": "ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும் | திண்ணை", "raw_content": "\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nஇந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் டேனியல் பெர்ல் இவருடன் பணிபுரிந்தவர்.\nபெட்ரோ-டாலர்களின் துணையுடன் சவுதி அரேபியா உலகெங்கும் பரப்பி வரும் – இந்திய மற்றும் உலக இடதுசாரிகளின் அபிமான புரட்சி சக்தியான – வஹாபிசத்தின் காரணமாக மசூதிகளில் மேலெழுந்துள்ள பால் சமத்துவமின்மையை, பெண்களை ஓரம் கட்டும் போக்கைத் தீவிரமாக எதிர்ப்பவர் ஆஸ்ரா நொமானி. இது சம்மந்தமாக இவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிய எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன் என்ற கட்டுரையை திண்ணை வாசகர்களுக்காக தமிழில் மொழிபெயர்த்திருந்தேன்.\nஆஸ்ரா நொமானி தந்த்ரிகா (Tantrika) என்ற புத்தகத்தை ஏற்கனவே எழுதியுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவரை வெறுக்க இது ஒன்றே போதாதா மற்ற மதங்களைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவும், அவற்றை ஒழித்துக் கட்டுவதைத் தவிர வேறெந்த குறிக்கோளும் இல்லாதவர்களாகவும் பிற முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் – குறிப்பாக வஹாபிஸ்டுகளின் ஒரே நோக்கம். உலகை அடியோடு புரட்டி மாற்ற முயலும் இந்த வகை சைக்ளோப்பியன் பார்வைதானே இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்தமான வழிமுறை \nஇவர் 2003-ஆம் ஆண்டு தம் மகன் ஷிப்லியுடன் ஹஜ் யாத்திரை சென்றார். ஹஜ் யாத்திரை அனுபவங்கள் பற்றியும், அமெரிக்க மசூதிகளில் நிலவும் பால் சமத்துவமின்மையை எதிர்க்கும் தம் போராட்டம் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை தற்போது எழுதியுள்ளார். Standing Alone in Mecca : An American Woman ‘s Struggle for the Soul of Islam என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இது சற்றொப்ப 320 பக்கங்களைக் கொண்டுள்ள கடின-அட்டை (hardcover) பதிப்பு. அமெரிக்காவின் HarperSanFrancisco பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇந்தப் புத்தகத்தின் தொடக்கப் பக்கங்களைப் படிக்க ஆஸ்ரா நொமானியின் இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க எவாஞ்சலிக்க-கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்தின் மொழியான ஆங்கிலத்தில் படிக்க விரும்பாத பிற அடிப்படைவாதிகள் மற்றும் இடதுசாரி பல-பண்பாட்டியப் போராளிகளின் வசதிக்காக, இர்ஷத் மஞ்ஜியின் ‘Trouble with Islam ‘ புத்தகத்தைப் போலவே இந்தப் புத்தகமும் விரைவில் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்படும் என்று நம்புவோமாக\nஇந்தப் புத்தகத்தை தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: letters@asranomani.com\nமுஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பு மற்றும் தெற்காசிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நியூயார்க் நகரில் மார்ச் 16, 2005 அன்று நடத்த இருக்கும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை ஆஸ்ரா நொமானி படித்துக் காட்ட இருக்கிறார். பின்னர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வும் உண்டு. இந்த நிகழ்ச்சி Gallery Arts India-வில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி நியூயார்க் நகரப் பகுதியில் ஆஸ்ரா நொமானி பங்கு பெறும் மற்றொரு முக்கிய நிகழ்வு – முஸ்லிம் பெண்கள் தலைமையில் நடக்க உள்ள தொழுகை ஆகும். மார்ச் 18 2005 வெள்ளிக் கிழமை, நியூயார் நகர மசூதி ஒன்றின் பின் பகுதியிலிருந்து அதன் முன் பகுதிக்கு பெண்கள் அணிவகுத்துச் செல்ல இருக்கின்றனர். அதன் பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை தொழுகையும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளன.\nஆண்களும், பெண்களும் கூட்டாகக் கலந்து கொள்ளும் இந்த வெள்ளிக் கிழமை தொழுகைக்கு விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய துறைப் பேராசிரியர் முனைவர் அமினா வதூத் (Dr. Amina Wadud) தலைமை வகிப்பார். வெள்ளி சிறப்புச் செய்தியையும் வழங்குவார். இவர் Quran and Woman: Rereading the Sacred Text from a Woman ‘s Perspective என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். பெண்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கலாம் என்பதை இந்தப் புத்தகத்தில் இவர் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.\nஇந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் மூலம் முஸ்லிம் பெண்கள், இஸ்லாத்தில் எஞ்சியுள்ள ஆணாதிக்கப் பார்வையால் வரலாற்றுப் போக்கில் தாம் இழந்த உரிமையை, இருபாலரும் தொழும் மசூதிகளில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் தங்கள் உரிமையை மீட்டெடுக்க உள்ளனர். மசூதிகளில் பெண்கள் பின் வரிசைகளில் மட்டுமே இருந்து தொழு வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையை உடைத்து முன் வரிசைகளுக்கு அணிவகுத்துச் செல்ல உள்ளனர்.\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nPrevious:நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ணை – குறுநாவல் -பகுதி 5\nசிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்\nஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nசிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…\nதமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்\nகுமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன \n மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்\nபெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nபாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்\nஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை\nநேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்\nமூன்றாம் பக்கம் ( 3)\nவெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்\nஅருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்\n‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்\nஉலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்\nஅறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/01/flash-news-14.html", "date_download": "2019-05-25T21:18:22Z", "digest": "sha1:2HHMMMO7ZTD3MOJKIAWD7YKEAN7B3M5K", "length": 3611, "nlines": 110, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: Flash News -பண்டிகைக்காக வரும் ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nFlash News -பண்டிகைக்காக வரும் ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஜனவரி 14ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும்: தமிழக அரசு.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=7935", "date_download": "2019-05-25T21:21:56Z", "digest": "sha1:LSVIOZG44GWUJD67DQS24VULX4AD74AM", "length": 15154, "nlines": 274, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nமுகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்\nபுகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த\nநிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும்\nபகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.\nஅருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்\nமருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்\nகருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி\nமுருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.\nஇயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய\nசெயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்\nபுயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே\nமுயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.\nசெதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்\nகதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்\nமதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா\nமுதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.\nதழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்\nமழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்\nவிழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை\nமுழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/2019-lok-sabha-poll-special-view-vellore-constituency", "date_download": "2019-05-25T21:48:07Z", "digest": "sha1:YSAHWTIK2BPYBHBN7KEDHFB67QZNYYPX", "length": 15602, "nlines": 188, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2019 மக்களவை தேர்தல் : வேலூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog2019 மக்களவை தேர்தல் : வேலூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..\n2019 மக்களவை தேர்தல் : வேலூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..\nவேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.\n2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்புக்கு பின் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.\nஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,\nகடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக, புதிய நீதிக்கட்சி, முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, புதிய நீதிக்கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.\nஅதிமுக சார்பில் போட்டியிட்ட பா.செங்குட்டுவன், புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றிபெற்றார்.\nஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி 3,24,326\nஅப்துல் ரஹ்மான் முஸ்லிம் லீக் 2,05,896\nவிஜய இளஞ்செழியன் காங்கிரஸ் 43,960\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 74.58% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.89% அதிகமாகும்.\nவெற்றி நிலவரம் : இதுவரை வேலூர் தொகுதியில், திமுக 5 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், பாமக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபாஜக வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு - பியுஷ் கோயல்\n\"எத்தனை வித்தைகள் செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது\"\nதிருச்சியில் பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைப்பு..\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.filmfriendship.com/2016/05/charlie-chaplin.html", "date_download": "2019-05-25T20:59:53Z", "digest": "sha1:7UKUVLCBB6KQMN76ZNABQG4PK4OQZSUX", "length": 11306, "nlines": 318, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Charlie Chaplin", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
{"url": "http://www.muruguastrology.com/2018/12/2019_24.html", "date_download": "2019-05-25T22:02:42Z", "digest": "sha1:2KK6CYQ2SV2OOR4WBYHVMLKGOLT6PSVQ", "length": 84552, "nlines": 288, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபுத்தாண்டு பலன் - 2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். உங்களது கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விருப்பமும் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புத்திர பாக்கியமும் உண்டாவதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பபாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத் தொடர்புகளால் அனுகூலங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு முடக்கங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.\nஉடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படும் அளவிற்கு உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் சற்று மருந்து செலவுகள் ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உணவு விஷயத்தில் கட்டுபாடாக இருந்தால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.\nகுடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும், வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.\nஉத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பேச்சில் சற்று கவனமாக நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும் என்றாலும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியினை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nகமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் வெளியாட்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும்.\nஉங்களின் செல்வம் செல்வாக்கு உயர கூடிய காலம் என்றாலும் மக்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும்.\nதொழிலில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் சிக்கல்கள் குறையும். தடைப்பட்ட பண வரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கும். உடன் இருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.\nகுடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனம் பூரிப்படையும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து புதிய பொருட்சேர்க்கைகள் உண்டாகும். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.\nகல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் பாடங்களில் முறையுடன் கவனம் செலுத்துவதால் அனைவரின் ஆதரவையும் பெற முடியும்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.\nசந்திராஷ்டமம் - 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.\nசந்திராஷ்டமம் - 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.\nமாத கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். இம்மாதம் 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.\nஇம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும், 10,11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்தும் நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 8-ல் சனி கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nஇம்மாதம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சூரியன், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.\nசந்திராஷ்டமம் - 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை மற்றும் 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.\nமாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். 5-ஆம் தேதி முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞசாரம் செய்ய இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 28-11-2019 காலை 07.35 மணி முதல் 30-11-2019 பகல் 02.30 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.\nநிறம் - வெண்மை, நீலம்,\nதெய்வம் - விஷ்ணு, லட்சுமி\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 முதல் 11 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/discount/3", "date_download": "2019-05-25T21:46:44Z", "digest": "sha1:PUJA772MMDZAUTMWPJYJGSAAAORSGFKD", "length": 6853, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | discount", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nரயில்களில் 10 சதவிகித கட்டண தள்ளுபடி\nதமிழக அரசின் சலுகையால் 78 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில்லை..\nவிஜய் மல்லையாவின் வராக்கடன் தள்ளுபடியில்லை...எஸ்.பி.ஐ\nவாக்களித்தால் ஹோட்டல்களில் 25% தள்ளுபடி: மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறை அறிவிப்பு\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஜெயலலிதாவிடம் கோரிக்கை\n2 தொகுதியில் பா.ம.க., வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nரயில்களில் 10 சதவிகித கட்டண தள்ளுபடி\nதமிழக அரசின் சலுகையால் 78 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில்லை..\nவிஜய் மல்லையாவின் வராக்கடன் தள்ளுபடியில்லை...எஸ்.பி.ஐ\nவாக்களித்தால் ஹோட்டல்களில் 25% தள்ளுபடி: மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறை அறிவிப்பு\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஜெயலலிதாவிடம் கோரிக்கை\n2 தொகுதியில் பா.ம.க., வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/vijay-mallya-s-superyacht-impounded-010631.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T20:58:18Z", "digest": "sha1:I3G3AQJWXN4PMLGFHPWPAHCRJSI7QPNC", "length": 24001, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..! | Vijay Mallya's superyacht impounded - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n2 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவங்கி மோசடிகளுக்கு ஆரம்பப் புள்ளியாக விளங்கிய விஜய் மல்லையா யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டே ஓடி லண்டனில் தலைமறைவாகிய பார்முலாவை தற்போது நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரும் கையாண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஆடம்பர சொகுசு கப்பல் தற்போது தரைதட்டியுள்ளது.\nஇந்திய பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் சொகுசு வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரிந்தது என்றாலும், எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பர சொகுசு படகை மல்லையா வைத்துள்ளார்.\nஆடம்பர சொகுசு படகின் பெயர் இந்தியன் எம்பிரஸ். இதன் மதிப்பு மட்டும் 93 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 604.17 கோடி ரூபாய்\nஇந்நிலையில் இந்தச் சொகுசு படகில் பணியாற்றியவர்களுக்குச் சம்பள நிலுவை மட்டும் சுமார் 1 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ள நிலையில், இதன் ஊழியர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.\nஊழியர்களின் தொடுத்த வழக்கின் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தைத் திரும்பப் பெறும் நோக்கில் படகு மால்டா நகரை விட்டு வெளியேறாத வகையில் தடுப்புகள் இடப்பட்டுள்ளது.\nஇந்தப் படகில் சுமார் 40 பேர் பிரிட்டன், இந்தியர்கள், ஐரோப்பியர்கள் எனச் சுமார் 40 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கான சம்பளம் 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்குக் கொண்டு செல்வதற்கான பணிகளைத் தற்போது அரசு செய்து வருகிறது.\nஇதேபோல் தான் விஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது இந்நிறுவனத்தில் பணியாற்றிய பல ஆயிரம் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காமல் கிங்பிஷர் நிர்வாகம் ஏமாற்றியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nமல்லையாவிடம் இருந்து 1008 கோடி வசூல்..\nமல்லையாவின் பங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை..\n“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..\nVijay Mallya கடனை வசூலித்த வங்கிகள்.. மத்திய அரசு பாராட்டு, மக்கள் கொந்தளிப்பு..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nமல்லையாவுக்கு தொலைக்காட்சி வசதியுடன் சிறை ஒதுக்கீடு\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇந்தியாவுக்குத் திருப்பி விடப்படுமா மல்லையா விமானம்.. தலைவிதியை எழுதுகிறது லண்டன் நீதிமன்றம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/29/norwey.html", "date_download": "2019-05-25T21:25:26Z", "digest": "sha1:QDJPFQKFFHNBTIMN3LXKRTPUD5RGFP74", "length": 14576, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒரே -குத்-து\": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன் | Norwegian envoy to brief Delhi on Lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n\"ஒரே -குத்-து\": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்\nஇ-லங்-கை-யி-லிருந்--து இந்-தி-யா வி-ர-கி-றார் நார்-வே தூதர்\n-இ--லங்-கை இனப் பிரச்-ச-னைக்-கு தீர்-வு காண அந் நாட்-டு அதி-பர் சந்-தி--ரி-கா-, தமி-ழர் கட்-சி-கள், பிற முக்-கியத்தலைவர்-க-ளு-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தி-ய நார்-வே நாட்-டு சமா-தா-னத் தூதர் எரிக் சோல்---ஹைம் வியா-ழக்-கி-ழ-மைடெல்-லி வந்-தார்.\nஇலங்-கை-யின் வடக்-கு-கிழக்-கு மாகா-ணங்-க-ளை ஒ-ருங்-கி-ணைத்-து ஒ-ரு க-வுன்--சில் அமைத்-து அதில் அனைத்-துக்கட்-சி-கள் கொண்-ட -இ-டைக்-கா-ல அர-சை அமை-க்-க இலங்-கை அர-சு திட்-ட-மிட்-டு-ள்-ள-து. இதில் மு-த-லில் பு-லி-க-ளுக்-குஇட-மில்-லை -ன்-று கூறி-ய சந்-தி--ரி-கா பின்-னர் தன-து நிலை-யை மாற்-றிக் கொண்-டார்.\nபு-லி-கள், அர-சு இ-ரு தரப்-பி-ன-ரு-ட-னும் பேசி வ-ரு-ம் நார்-வே தூத-ரின் இல-ங்-கை பய-ணம் இத-னால் அதி-கமுக்-கி-யத்-து-வம் பெற்-ற-து. பல தரப்-பி-ன-ரு--ட-னும் பேச்-சு நடத்-திய பின்-னர் அவர் இப்--பா-து இந்-தி-யா -சென்-றுள்-ளார்.பு-லி-க-ளு-டன் இவர் தொடர்ந்-து தொடர்-பு -காண்-டு பேசி வ-ரு-கி-றார்.\nதீர்-வு தொடர்-பா-க எந்-த ஒ-ரு திட்-ட-த்-தை-யும் அதை இல-ங்-கை-யின் ஆ-ளும் கட்-சி-யு-ம் --எ-திர்க் கட்-சி-யும் சேர்ந்-து தான்முன் வைக்-க வேண்-டும் என்-ப-து பு-லி-க-ளின் நீண்-ட நாள் கோரிக்-கை. ஒ-ரு கட்-சி எ-டுத்-த மு-டி-வை -அ-டுத்-த கட்-சி-ஆட்-சிக்-கு வந்-தால் எதிர்க்-கும் என்-ப-தால் பு-லி-கள் இந்-த கோரிக்-கை--யை வைத்-தி-ருந்-த-னர்.\nஇப்-போ-து வடக்-கு-கிழக்-கு மாகா-ண க-வுன்-சி-லுக்-கு இடைக்-கா-ல அர-சு என்-ற மு-டி-வை சந்-தி-ரி-கா-வும் எ-திர்க் கட்-சி-யும்இணைந்-து தான் எ-டுத்-துள்-ள-ன என்-ப-து -கு-றிப்-பி-டத்-தக்-க-து.\nஇலங்-கை-யில் தான் நடத்-தி-ய பே----ச்-சு-வார்த்-தை-கள் கு-றித்-து இந்-தி-ய அதி-கா-ரி-க-ளு-டன் அவர் ஆலோ-சிப்-பார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை: நார்வே அமைச்சருடன் ஹில்லாரி ஆலோசனை\nஒப்பந்தத்தை மீறுவதாக புலிகள் மீது மீண்டும் புகார்\nஇலங்கை: கண்காணிப்புக் குழுவுக்கு வேலையே இல்லை\nபேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும்: பிரபாகரன் பேட்டி\nஅமைதியைக் கெடுக்காதீர்கள்: ரணில் வேண்டுகோள்\nஒப்பந்தத்தை ரத்து செய்ய சந்திரிகா சதி: புலிகள் புகார்\nஇலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக 2 சிங்கள கட்சிகள் வழக்கு\nஇலங்கை போர் நிறுத்த நீடிப்பு: அமெரிக்கா வரவேற்பு\nபுலிகள் மீதான தடை விலகுமா - மத்திய அரசு முடிவெடுக்கும்: கருணாநிதி\nசென்னையில் விடுதலைப்புலிகள் தங்க அனுமதி இல்லை: பன்னீர்\nசென்னையில் விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த தமாகா எதிர்ப்பு\nபுலிகள்தான் பேச வர மறுக்கின்றனர் - இலங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/videos/final-phase-of-chhattisgarh-assembly-elections-ends-360100.html", "date_download": "2019-05-25T21:06:14Z", "digest": "sha1:B3IQSMYH5IEVH3BMRG4UBOIWJX5MT3KJ", "length": 10665, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் | ஹரியாணா முதல்வர் சர்ச்சை பேச்சு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் | ஹரியாணா முதல்வர் சர்ச்சை பேச்சு- வீடியோ\nபாஜக ஆட்சி நடக்கும் சட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.\nபிரிந்து சென்ற காதலர்களை திரும்ப பெறுவதற்காகவே பொய்யான பாலியல் புகார்களை அளிப்பதாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nசட்டீஸ்கரில் 2வது மற்றும் இறுதிகட்ட சட்டசபை தேர்தல் | ஹரியாணா முதல்வர் சர்ச்சை பேச்சு- வீடியோ\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்\nபாஜகவின் வெற்றியை வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்\nLok sabha results 2019 மக்களவை தேர்தலில் வென்ற 78 பெண் எம்.பிக்கள்\nபாஜக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கக் கூடும்\nமோடி அமைச்சரவையில் அமித்ஷா, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்\nSumalatha wins சுமலதாவுக்காக உள் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’மாயம்\nNarendra Modi Oath: நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார்-வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றி, மலர் காதல் -வீடியோ\nDirector Bala Given Notice to Vikram: காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாதுநடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் - ரிவியூ\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/feb/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094845.html", "date_download": "2019-05-25T21:57:07Z", "digest": "sha1:MG2YOTEW3D7EQOPAQNPWOFT3F2K5F73K", "length": 6440, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜபாளையம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சாவு\nBy DIN | Published on : 13th February 2019 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் அருகே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஐயர். இவரது மகள் கலைதேவி (15). மீனாட்சிபுரத்தில் தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை அவர் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:09:19Z", "digest": "sha1:YOVH6I2BSXE4LN6KVULIIANQSJSYQXE2", "length": 11683, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரமோதர்", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nபகுதி ஏழு : நச்சாடல் 5 அஸ்தினபுரியின் கலநிரையின் முகப்பில் நின்றிருந்த காவல்படகிலிருந்து உரத்த கொம்பொலி எழுந்தது. குதிரைகள்போல அனைத்துப் படகுகளும் அதை ஏற்று கனைத்தன. உண்டாட்டறைக்குள் எட்டிப்பார்த்த காவலர்தலைவன் “அரசே, நமக்கு துறையளிக்கப்பட்டுள்ளது” என்றான். ஜராசந்தன் சரியும் விழிகளைத் தூக்கி “நாம் இப்போது கரையிறங்கப் போவதில்லை. நாம் மகதத்திற்கே திரும்புகிறோம். படகுகள் திரும்பட்டும்” என்றான். துச்சாதனன் பீரிட்டுச் சிரித்து “மகதரே, இது எங்கள் படகு” என்றான். துச்சலன் “ஆம், இது அஸ்தினபுரியின் படகு” என்றான். “அஸ்தினபுரியின் …\nTags: கனகர், கர்ணன், கைடபர், சகதேவன், சுபாகு, ஜராசந்தன், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பிரமோதர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 14 அறைவாயிலில் நின்ற பிரமோதர் மெல்லிய குரலில் “அரசே” என்றார். அணியறையிலிருந்து முழுதணிக் கோலத்தில் வந்த கர்ணன் அவரை நோக்கி புன்னகைத்து “பிந்திவிட்டதா பிரமோதரே” என்றான். அவர் புன்னகைத்து தலைவணங்க “செல்வோம்” என்றபடி தலை நிமிர்ந்து கைகளை வீசி இடைநாழியில் நடந்தான். அவன் காலடிகள் அரண்மனையின் நெஞ்சுத் துடிப்பென எதிரொலி எழுப்ப படிகளில் இறங்கி கூடத்தை அவன் அடைந்தபோது மூச்சிரைக்க தொடர்ந்து வந்த பிரமோதர் “பேரரசரின் சிற்றவையில் தங்களை …\nTags: கனகர், கர்ணன், திருதராஷ்டிரர், பிரமோதர், விப்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\nபகுதி 11 : முதற்தூது – 5 கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் சாத்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில் அமரச்செய்தார். “பேரமைச்சர் சௌனகர் அரசருடன் அவையமர்ந்திருக்கிறார் யாதவரே. தங்களை அவர் வந்து சந்திப்பார்” என்று சொல்லி கனகர் தலைவணங்கினார். “அவையில் என்ன பேசப்படுகிறது” என்று பலராமர் உரத்த குரலில் கேட்க சாத்யகி திடுக்கிட்டான். கனகர் குழப்பம் கொண்டு கிருஷ்ணனை நோக்கியபின் மெல்ல …\nTags: இந்திரன், கனகர், கிருஷ்ணன், குபேரன், சாத்யகி, சௌனகர், திருதராஷ்டிரர், பலராமர், பிரமோதர், பிரம்மன், புலஸ்தியர், மானினி, ராவணன், வாசுகி, வாயு, விஸவகர்மன், விஸ்ரவஸ்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 35\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் - இகாரஸ் பிரகாஷ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/national/politics/51277-massive-defeat-of-grand-allinace-in-telangana.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:36:19Z", "digest": "sha1:5566CFDRTYGM7YJGWODT2IHIYVGQ2WEH", "length": 10391, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தெலங்கானாவில் மண்ணைக் கவ்விய ‘மகா கூட்டணி’ | Massive defeat of Grand allinace in Telangana", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nதெலங்கானாவில் மண்ணைக் கவ்விய ‘மகா கூட்டணி’\nஅரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ‘மகா கூட்டணி’ அமைத்து தேர்தலை சந்திக்கும் வியூகத்தை காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக கையாண்டு வருகிறது. இந்த முயற்சியில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. கர்நாடகத்தில் தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.\nஅந்த வகையில், தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியை தோற்கடிப்பதற்காக மகா கூட்டணியை அமைத்தது காங்கிரஸ். குறிப்பாக, பரம எதிரிகளாகக் கருதப்பட்ட ராகுல் காந்தியும் - சந்திரபாபு நாயுடுவும் கைகோர்த்தனர். இவர்களது காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவற்றுடன் இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தேர்தலில் மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர்.\nஆனால், தனிக்காட்டு சிங்கம் போல, தனித்து களமிறங்கிய சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சியை மகா கூட்டணியால் வீழ்த்த முடியவில்லை. டி.ஆர்.எஸ். கட்சி 46.9 சதவீத வாக்குகளுடன் 88 இடங்களில் வெற்றி பெற்றது. 4 கட்சிகளுடன் களமிறங்கிய காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புலம்ப ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினி பிறந்தநாள் - மகிழ்ச்சியான தருணங்களை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி - கார்த்திக் சுப்பராஜ்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூட்டணியில் சேர்க்கவில்லை என வருந்திய சீதாராம் யெச்சூரி\nவிபத்தில் சிக்கிய வேட்பாளர் - கொலை சதி நடப்பதாகக் குற்றச்சாட்டு\nபீகார் - மகா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனை\nபீகாரில் நிதீஷ் குமாருடன் மேடையேறுகிறார் மோடி - இன்று முதல் பிரசாரம் தொடக்கம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/43053-mk-alagiri-get-a-chance-to-back-in-the-dmk.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:39:25Z", "digest": "sha1:LVODRVVDGCS2PV4JN3TMY677553MFWXS", "length": 16299, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "அழகிரியின் அரசியல் யுத்தம்! ரீ எண்ட்ரிக்காக போடும் மாஸ்டர் பிளான்!! | MK Alagiri get a chance to back in the DMK", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\n ரீ எண்ட்ரிக்காக போடும் மாஸ்டர் பிளான்\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கும் பின்னர் முதன்முதலாக நாளை திமுக அவசர செயல்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் சில உறுப்பினர்களை மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. நிர்வாகிகள் மாற்றப்படும் இந்த சமயத்தில் தனக்கான பதவியை மு. க. அழகிரி மறைமுகமாக கேட்டுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி கட்சியில் குழப்பம் ஏற்பட முயன்றதற்காக அவரை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். திமுகவுடன் கூட்டணி சேர நினைக்கும் கட்சிகளிடம் திமுகவை பற்றி அவதூறாக கூறி கூட்டணியை குலைக்க முயன்ற துரோக செயலுக்காக அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.\nஇதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, தன் மீதும் தனது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். அழகிரியிடம் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலே மு. க. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என அறிக்கை வெளியானது. கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல் தொடங்கியது. அதன்பின் அமைதியாக இருந்த அழகிரி கருணாநிதியின் மறைந்து 7 நாட்களிலே தனது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார்.\n. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மிகப்பெரிய கட்சியான அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மெரினாவில் தர்மயுத்தம் நடத்தினார். அதன்பின் தினகரனை தூக்கி எரிந்துவிட்டு அதிமுக தலைமை ஓபிஎஸ்க்கு பதவி வழங்கி தன்பக்கம் இழுத்துக்கொண்டது. இதேபோன்று திமுகவில் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் சகோதர யுத்தம் தொடங்கியுள்ளது.\nகருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சரான மு. க. அழகிரி, “திமுகவில் தான் தற்போது இல்லை. தமிழகத்தில் உள்ள கருணாநிதியின் உண்மையான விசுவாகிகள் என் பக்கம்தான் உள்ளனர். திமுகவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலை போகிறார்கள். ஸ்டாலின் செயல்படாத தலைவராகவே உள்ளார். அப்படி செயல்பட்ட தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே. நகரில் டெபாசிட் இழந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு காரணம் கட்சியில் தலைமை சரியாக இல்லை. அதனால் நான் கட்சி தலைமைக்கு வர வேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். திமுக தொண்டர்கள் சிலர் ரஜினியிடம் தொடர்பில் உள்ளனர்” என அடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nமுதலில் தினகரனுடன் திமுக கூட்டு என சொல்லப்பட்டுவந்த நிலையில் தற்போது ரஜினியுடன் கூட்டு என கூறப்பட்டு வருகிறது. கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட அழகிரி ரஜினிக்கு ஆதரவாகப் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது\nஸ்டாலின்- அழகிரி சண்டையால் கட்சி பலவீனமடைந்துவிடக்கூடாது, சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகள் கருணாநிதி கட்டிக்காத்த கட்சியை உடைத்துவிடக்கூடாது, அழகிரி அழுத்தம் கொடுத்து அதிகாரம் பெற பார்க்கிறார் என்பன போன்ற பல கருத்துகளை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அழகிரியின் இந்த மாஸ்டர் பிளான் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கவா அல்லது ஆதரவு தெரிவிக்கவா\nஅதிமுகவைபோல் திமுகவும் பிளவு படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின், அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கவுள்ளார் என்றும், செயற்குழு கூட்டத்தில் அவருக்கு தனியாக பதவி அளிப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தலைமைக்கு இடம் தருவாரா அழகிரியை கட்சியில் சேர்த்து தலைமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவாரா அழகிரியை கட்சியில் சேர்த்து தலைமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவாரா என்பது போருக்கு பின்னரே தெரியவரும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆக.20 இல் அதிமுக செயற்குழு கூடுகிறது\n3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்\nகலாய்டூன்: அழகிரியின் பின்னால் நிற்கும் கட்டுக்கடங்காத கூட்டம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்றார் ரவீந்திரநாத் குமார்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/comedy-interview-with-chinnammavasai/", "date_download": "2019-05-25T21:03:20Z", "digest": "sha1:TDDOZWENGJX4AR5L6P6KG2ZJFVDXDUH3", "length": 5971, "nlines": 132, "source_domain": "www.sudasuda.in", "title": "அ.தி.மு.கவின் சின்னம்மாவாசை!", "raw_content": "\nHome Nesamathan Solreengalaa அ.தி.மு.கவின் சின்னம்மாவாசை\nகார்ப்பரேட் சாமியார் – ஞானகுரு யோக குரு விண்டோ வில்லங்கானந்தா\nரேஷன் கடை ஊழியர் கதிரேசன் – நெசமாத்தான் சொல்றீங்களா \nஅ.தி.மு.க காலில்விழுந்தன்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னம்மாவாசைவுடன் ஒரு காமெடி நேர்காணல்.\nPrevious article34-24-36… எடை குறைப்பு…கவலையே வேண்டாம்\nNext articleபொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/25_8.html", "date_download": "2019-05-25T21:59:03Z", "digest": "sha1:IISURGATWIQ2BLXJT6UM5W3XR5IV4BOI", "length": 11366, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2515 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nதிருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று சந்தேக நபரை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுச்சவெளி பொலிஸ் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழையூற்று, இறக்கக் கண்டி பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் 2515 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொரளை, கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n#Trincomalee #Court #திருகோணமலை, #குச்சவெளி #ஹெரோயின்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/36827", "date_download": "2019-05-25T22:20:04Z", "digest": "sha1:UKOGWKHAOHU46P2B4F73GX4PIOUXIBZI", "length": 11225, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியாவில் நடிகை மிதுனாவின் திரைப்பட படபிடிப்பில் குழப்பம்-ஒருவர் கைது(நேரடி காணொளி இணைப்பு) | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியாவில் நடிகை மிதுனாவின் திரைப்பட படபிடிப்பில் குழப்பம்-ஒருவர் கைது(நேரடி காணொளி இணைப்பு)\nசற்றுமுன் வவுனியாவில் நடிகை மிதுனாவின் திரைப்பட படபிடிப்பில் குழப்பம்-ஒருவர் கைது(நேரடி காணொளி இணைப்பு)\non: October 09, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nசற்று முன் (இரவு 11மணியளவில்) வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் கைது\nவவுனியா பேருந்து நிலையத்தில் இன்று இரவு 11மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தது\nஇப்பிரதேசத்திற்கு திடிரென விஜயம் செய்த இளைஞன் ஒருவர் தனக்கும் நடிக்க வாய்ப்பு தருமாறு தகராறில் ஈடுபட்டதுடன் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தார் இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் \nகாதல் படப் பாணியில் காதலர்களைப் பிரித்து யாழ் வல்லை வெளியில் நடந்த கொடூரம்\nவவுனியா நொச்சிமோட்டையில் பெரும் பதற்றம் 50ற்கு மேற்படவர்கள் அட்டகாசம்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/india/155874-rohit-tiwar-wife-killed-him-and-erased-all-proof.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-05-25T21:13:39Z", "digest": "sha1:SW33JRJ3WEUOXTE3EDLMVYJDT5L32VCO", "length": 21637, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்! | Rohit Tiwar wife killed him and Erased all Proof", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/04/2019)\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nஉத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி திவாரி. இவரின் மகன் ரோஹித் சேகர் திவாரி மனைவியுடன் டெல்லியில் வசித்துவந்துள்ளார். ஏப்ரல் 11-ம் தேதி நடந்த தேர்தலுக்கு வாக்களிக்க உத்தரகாண்ட் சென்றுவிட்டு 15-ம் தேதி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார்.\nபின்னர் மறுநாள் ஏப்ரல் 16-ம் தேதி, ரோஹித்தின் அம்மா உஜ்வாலாவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் ரோஹித், மூக்கில் ரத்தம் வடிந்தபடி மயங்கிய நிலையில் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். அப்போது அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரோஹித்தின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரோஹித் திவாரியின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் சந்தேகம் அதிகரிக்கவே ரோஹித் வீட்டில் இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும், அவரின் மனைவி அபூர்வா, அவரது வீட்டில் வேலை செய்த பெண், உறவினர்கள் போன்ற பலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் ரோஹித்துக்கும் அவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள்களாக பிரச்னை நடந்து வருவதால் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த அன்று அபூர்வாவிடமிருந்து ரோஹித்துக்கு வீடியோ கால் வந்ததாகவும், ரோஹித்தும் அவரின் மனைவியும் நீண்ட நேரம் சண்டை போட்டுக்கொண்டதாகவும் வீட்டு வேலைக்காரப் பெண் போலீஸில் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் அபூர்வாவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் கூறிய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதற்கிடையில் ரோஹித் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அபூர்வாதான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு இதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பேசிய மூத்த காவல் அதிகாரி ராஜிவ் ராஜன், ``தடயவியல் சோதனை மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அபூர்வாவை கைது செய்துள்ளோம். ரோஹித்துடன் தனக்கு நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத காரணத்தினால்தான் கணவரைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 16-ம் தேதி ரோஹித்தின் அறைக்குள் சென்ற அபூர்வா தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த அனைத்து தடயங்களையும் அழித்துள்ளார். இவை அனைத்தையும் 90 நிமிடங்களில் செய்து முடித்துள்ளார். அபூர்வா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் கூறியுள்ளார்.\n`தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பு படித்தவர்' -இலங்கை அமைச்சர் பகீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2010/12/blog-post_23.html", "date_download": "2019-05-25T21:26:45Z", "digest": "sha1:B5MZ6IBHY4QHJ7PS2NPNQOX3OC7GASAQ", "length": 12429, "nlines": 199, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: சாவி யார் கிட்ட இருக்கு?", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nசாவி யார் கிட்ட இருக்கு\nகோயம்பேடு மார்க்கெட்டிற்கு போய் இருக்கீங்களா வெயில் நேரத்தில் போனால் கொஞ்சம் பரவாயில்லை.மழை நேரத்தில் என்னை மாதிரி மிக தைரியமானவர்கள் போகலாம். வெங்காயம் அங்காச்சும் கம்மி விலையில் கிடைக்காதா என்ற நப்பாசையில் தைரியமா போனேன்.\nஇனி கோயம்பேடு மார்க்கெட் பற்றி..\nமொத்த ஏரியா: 275 ஏக்கர்.\nமார்க்கெட் செயல்படும் ஏரியா: 60 ஏக்கர்.ஆசியாவிலேயே மிக பெரிய மார்க்கெட்.\nதினம் வருகை தருபவர்கள்:ஒரு லட்சம் பேர்.\nவருகை தரும் லாரிகள்: 700\nலாரிகள் உள்ளே வருவதற்கு கலெக்ட் செய்யப்படும் தொகை:4 கோடி(ஒரு வருடத்திற்கு)\nஒரு நாள் கழிவு :160 டன்.\nதிட்டம்: தினக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க 5.5 கோடியில் ஒரு மையம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மூடப்பட்டுள்ளது.\nஇப்பொழுது கழிவுகள் கொட்டப்படும் இடம்: மார்க்கெட் சுற்றி உள்ள இடமே.\nபஸ்ல அல்லது கார்ல போகும் போது மார்க்கெட் வந்துடுச்சுன்னு எப்படி கண்டுபிடிப்பது:ஒரு மைலுக்கு முன்னாடியே மூக்கை பொத்திக் கொள்வீர்கள்.அப்படின்னா மார்க்கெட் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.\nகுப்பை போட்ட குற்றம் யார் மீது: சுத்தம் செய்யும் ராம்கே கம்பெனி சொல்லுது கடைக்காரர்கள் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் குப்பையினை போடுவதில்லை.அதில் தண்ணீர் பிடித்து வைக்க உபயோகிக்கிறார்கள்.கடைக்காரர்கள் சிலர் அந்த கேன்களை தங்கள் வீட்டிற்கு கொண்டு வைத்துக் கொண்டனர் என்றும் சொல்கிறது. சுத்தம் செய்ய தினம் ஒரு மூன்று மணிநேரமாவது மார்க்கெட் க்ளோஸ் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.\nகொடுங்கையூர் குப்பை மேடு தினம் மாலை 5 மணிக்கு மூடிவிடுவதால் எங்களால் அங்கு கொட்டமுடிவதில்லை என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஎதிர்காலம்: 13 கி.மீ செயிண்ட்தாமஸ் மவுண்ட்- கோயம்பேடு மெட்ரோ ரயில் 2013-ல் முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.அதுவும் முடிந்தால் இன்னும் இன்னும் அதிக மக்கள் மார்க்கெட்டிற்கு போவார்கள். அதற்குள் மூடப்பட்ட அந்த திடக்கழிவு மின்சார மையத்தின் சாவி எங்கே இருக்கிறது என்று கண்டுப்பிடித்து திறக்க வேண்டும்.இல்லைனா ஆசியாவிலேயே அதிக நாற்றமடிக்கும் மார்க்கெட் என்று தான் பெயர் கிடைக்கும்.\nஒரு யூனிட் மின்சாரத்தினை ரூபாய் 4.50 கொடுத்து வாங்கிக் கொள்ள மின்சார துறை ரெடியாக இருக்கிறது.ஏன் அதிக பணம் போட்டு ஆரம்பித்த அந்த மையத்தினை இப்படி மூடி வைத்து மார்க்கெட்டினை நாற அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ\nவெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.\n கோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்களுக்கு நன்றி.\nஅதிசயமா வந்த பல நல்ல திட்டங்கள் இப்படித்தான் கிடப்பில இருக்கு நாமே பெருமூச்சு மட்டும் விட்டுக்க வேண்டியதுதான்.\nவருகைக்கு நன்றி விஜய்,வெங்கட் நாகராஜ்,ஹீசைனம்மா..\n//ஒரு வேளை அந்த மையத்தின் சாவி குப்பையில் காணாமோ போச்சோ\nஓரிரு முறை சென்றிருக்கிறேன். பழங்கள் வாங்க. ஹை ஜம்ப், லாங் ஜம்ப் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது..\n//வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்//\nகோயம்பேடு மார்க்கெட் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி\n/வெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்/\nவெங்காயத்தை வாங்க போன நான் வெங்காயத்தை நல்லா பார்த்துட்டு வந்துட்டேன்.\nசாவி யார் கிட்ட இருக்கு\nபுத்தம் புதுசா, சுத்தமா, குளிர்ச்சியா..\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/2017/31938/", "date_download": "2019-05-25T20:51:58Z", "digest": "sha1:VI2LK7QYVON4RQQIJN7EUY7QVU2JYBRN", "length": 10949, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் பற்றி மாநாயக்கத் தேரர்களுக்கு எதுவும் தெரியாது – ஜே.வி.பி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் பற்றி மாநாயக்கத் தேரர்களுக்கு எதுவும் தெரியாது – ஜே.வி.பி.\nஅரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் மாநாயக்க தேரர்களுக்கு எதுவும் தெரியாது என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதனை தெரிந்து கொள்ளாமலேயே மாநாயக்க தேரர்கள் இந்த அரசியல் சாசன யோசனையை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇனவாத தரப்புக்கள் மாநாயக்க தேரர்களை பிழையாக வழிநடத்தி உள்ளதாகவும் நாட்டுக்கு தீங்கு ஏற்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமையும் என கருதியே இவ்வாறு புதிய அரசியல் சாசனத்தை மாநாயக்க தேரர்கள் எதிர்க்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மூன்று பீடங்களின் மாநாயக்க தேரர்களுக்கும் முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தால் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனநாயகம் எந்தவொரு மதத்தையும் பாதிக்காது எனவும், மதவாத அடிப்படையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கக் கூடாது எனவும் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nTagsJVP அரசியல் சாசனம் உள்ளடக்கம் ஜனநாயகம் ஜே.வி.பி. மாநாயக்கத் தேரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளிடம் கொள்கை இருந்தது, அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் – ISIS பைத்தியக்காரத்தனமாது…\nஜனாதிபதியும் பிரதமரும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு திருப்தி கிடையாது\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை… May 25, 2019\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-25T20:59:22Z", "digest": "sha1:62GWVGW3VEYXBL7CHNGFNSW2V7VUDYNR", "length": 5611, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "விஷக்காய்ச்சல் – GTN", "raw_content": "\nஆந்திராவில் விஷக்காய்ச்சலுக்கு 16 பழங்குடியின மக்கள் பலி\nஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி...\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை… May 25, 2019\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilmanam.net/tag/Open%20source%20softwares", "date_download": "2019-05-25T21:02:37Z", "digest": "sha1:NXUMLYRUB2Q3QU4PIX6VOHUPMZBJZWY4", "length": 2879, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "Open source softwares", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி ...\n2019 தேர்தல் களம் Diversity & Inclusion Domains New Features News Uncategorized WordPress.com gadai bpkb mobil gadai bpkb motor home improvement அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி தினமணி திரைப்படம் தேர்தல் தேர்தல் முடிவுகள் தொழில்நுட்பம் நையாண்டி பண்பாடு பிரதமர் நரேந்திர மோடி புனைவுகள் பொது பொதுவானவை மொக்கை வெண்பா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/vijays-release-2-films", "date_download": "2019-05-25T21:40:15Z", "digest": "sha1:H6ZAERAQMHTOMJCEPOVCZBZIWRQ7D5S6", "length": 14033, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஒரே நாளில் இயக்குனர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogஒரே நாளில் இயக்குனர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ்..\nஒரே நாளில் இயக்குனர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ்..\nதமிழ் சினிமாவிற்கு கிரீடம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ. எல் விஜய்.\nஇவர் இயக்கிய லட்சுமி படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக 'வாட்ச்மேன்' என்ற படத்தை இயக்கத் தொடங்கிருந்தார். ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த வாட்ச்மேன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.\nவாட்ச்மேன் படத்தின் ரிலீஸ் தாமதமானதால், இயக்குனர் ஏ. எல் விஜய் அடுத்ததா தேவி 2 படத்தை இயக்க ஆரம்பித்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். தேவி 2 படத்தின் படப்பிடிப்பு ஒரே செட்யூள் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து வருகிறது.\nஇந்த இரண்டு படங்களும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளியானதால் இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ள 2 படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக இடைத்தேர்தல் : அதிமுகவில் 13-ஆம் தேதி விருப்பமனு...\n\"வரலாறு காணாத வெற்றியை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர்\"\nநாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு..\n22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்..\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927204", "date_download": "2019-05-25T22:16:30Z", "digest": "sha1:B32Q6O7HMBCMQUYS73PT52ECMCAD77FV", "length": 8616, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்காளர்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பூத் சிலிப்கள் | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nவாக்காளர்களுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பூத் சிலிப்கள்\nநாகர்கோவில், ஏப்.19: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூத் சிலிப்புகள் விநியோகம் செய்யப்படாமலும் குப்பை தொட்டியில் வீசப்பட்டும் காணப்பட்டது என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினர்.முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜன் நேற்று காலை 9 மணிக்கு நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்குபதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் கட்சியினர் வழங்கி வந்த பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையமே வழங்கும் என்று கூறிவிட்டு 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதனால் வாக்குபதிவு குறைய வாய்ப்பு உள்ளது. இது ஆணையத்தின் தவறான முடிவு ஆகும். தேர்தல் ஆணையம் எதனையும் செய்யலாம், எப்படியும் முடிவு எடுக்கலாம், யாரும் கேட்க கூடாது, அரசியல்வாதிகள் செய்வதுதான் தவறு என்று எண்ணுகின்றனர். இங்கு தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர் கலெக்டர். பூத் சிலிப் விநியோகத்தில் தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபள்ளம் கிராமத்தில் பூத் சிலிப் கொடுக்காமல் குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். நாங்கள் கொடுத்திருந்தால் நேரடியாக வாக்காளர்களிடம் கொடுத்திருப்போம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன் தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.மேலும் ஆளுங்கட்சிக்கு சாதகம் இல்லாத இடங்களில் வாக்காளர் பட்டியல் பெயர்கள் நீக்கப்பட்டு வெளியிடுகிறார்கள். ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தும் கூடுதல் பட்டியல் வெளியிடுகிறார்கள், அதில் பெயர் இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்பது கண் கூடாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகன்னியாகுமரி தொகுதியில் 59.83 சதவீத வாக்குகளை அள்ளிய காங்கிரஸ் பா.ஜ.வுக்கு 35.04 சதவீத வாக்குகளே கிடைத்தது\nதோவாளை தாலுகா அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன\nநாகர்கோவிலில் வாலிபர் கொலை கஞ்சா விற்பனை மோதலில் நடந்ததா\nதபால் ஓட்டில் 2ம் இடத்தை பிடித்த எச்.வசந்தகுமார் 1050 ஓட்டுகள் செல்லாதவை\nசாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம்\nகுமரி மாவட்டத்தில் இடியுடன் மழை\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489965", "date_download": "2019-05-25T22:16:34Z", "digest": "sha1:FXREV5JZT73OLT45J4DWXED24YCS4HXU", "length": 6056, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மோகன்லாலுடன் சுரேஷ்கோபி சந்திப்பு | With Mohanlal Sureshkopi meeting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்ேகாபி பாஜ சார்பில் ேபாட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் நேற்று கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் சுரேஷ்கோபி கூறுகையில், ‘‘நானும் மோகன்லாலும் நீண்டகால நண்பர்கள். எங்கள் வீட்டிற்கு பலமுறை மோகன்லால் குடும்பத்துடன் வந்துள்ளார். நானும் அவரது வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். என் வாழ்க்கையில் இது முக்கியமான ஒரு கட்டம் என்பதால் நான் மோகன்லாலையும் அவரது தாயையும் சந்தித்து ஆசி ெபற வந்தேன். இதில் அரசியல் இல்லை’’ என்றார்.\nபெரிய வெற்றியும்; சிறிய வெற்றியும்: பாஜ.வுக்கு ரெண்டுமே சாத்தியம்\nமனைவி, தம்பியை சரமாரி கத்தியால் குத்தியவர் கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்\nதென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு\nதென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nபவர் ஸ்டார் ‘670’ சினிமா அல்ல வாங்கிய ஓட்டு\nபுதுவை அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை\nகோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்\nமஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலி\nசுதந்திரம் அடைந்து 72 ஆண்டுக்குப்பின் மின்சார வசதி\nமலேசிய விமானத்தில் இயந்திரக் கோளாறு\nமோடியுடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\n23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=248:srilankan-tamil-history-25-03-2017&Itemid=118&lang=en", "date_download": "2019-05-25T21:34:43Z", "digest": "sha1:TOAOVJZDN4IM3P2WOYJEZ6TMIQJRMHXX", "length": 28415, "nlines": 79, "source_domain": "yathaartham.com", "title": "தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம் - Yathaartham", "raw_content": "\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்\nஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையைப் பிரயோகித்தனர். இயற்கையாகவே இந்த வன்முறைத் தீயின் அடுத்த இலக்காக தமிழ் மக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. இதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. வடக்கு - கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளெங்கும் ஜே.ஆரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத வெற்றியையீட்டியிருந்தது. ஆனால் வடக்கு-கிழக்கு தமிழர் மண்ணில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாரிய வெற்றியையீட்டியிருந்தது.\nஜே.ஆரின் வெற்றி எப்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்ட புதிய அரசியலமைப்புக்கும், நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கும் மக்களாணையை ஜே.ஆருக்குப் பெற்றுத்தந்ததோ, அதுபோலவே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றியானது, 'தனிநாட்டுக்கான' அல்லது 'தமிழீழத்திற்கான' மக்களாணையை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இது ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தென்னிலங்கைக்கும் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அமிர்தலிங்கம் இலங்கைப் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றிருப்பினும், எடுத்த எடுப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்காது இணக்கப்பாட்டுக்கான தீர்வு ஒன்றை எதிர்பார்த்திருந்த போதிலும், வடக்கில் உதயமாகியிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் தனிநாட்டுக்காக அவை கொடுத்த அழுத்தமும் ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு உறுத்தலாகவே இருந்தன.\nஇந்தத் தணல் உள்ளூர கொதித்துக் கொண்டிருந்த போது, 1977 ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் யாழ் றோட்டரிக் கழகம் ஒரு களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் சிலர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டதில் ஏற்பட்ட முரண்பாட்டில், அவர்கள் சிவில் உடையில் இருந்தமையினால் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டார்கள் என இந்த சம்பவம் பற்றி பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வண்ணம் நடந்து கொண்டனர்' எனக்குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், பொதுமக்களால் சிவில் உடையில் வந்து முரண்பாட்டில் ஈடுபட்ட பொலிஸார் தாக்கப்பட்டதற்குப் பின்னர், இதற்குப் பதிடியாக மறுநாள் பொலிஸார் பாதசாரிகளைக் கடுமையாகத் தாக்கினர். இது பற்றி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவித்தும் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.\nஇதற்குப் பதிலடியாக மறுநாள் களத்திலிறங்கிய பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தக் கோர வெறியாட்டத்திற்கு நான்கு உயிர்கள் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் பலியாகினர்.\nஇந்த வன்முறைச் செய்தி கேட்ட எதிர்க்கட்சித் தலைவரும், யாழ். மாவட்ட காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சம்பவம் நடந்த ஸ்லத்திற்குச் சென்றார். அங்கு அவர் பொலிஸாரின் வசைச்சொல்லுக்கும் மிரட்டலுக்கும் ஆளானது மட்டுமல்லாது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கும் ஆளானார். இது பற்றி 1977 ஓகஸ்ட் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் (தேசிய அரசுப் பேரவையின்) ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், 'நான் பிரச்சினைக்குரிய சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.\nநீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்முனையினால் என்னைத் தாக்கினார்' என்று குறிப்பிட்டதுடன், பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை நோக்கி, 'இந்த விதத்திலா நீங்கள் நாட்டை ஆள்கிறீர்கள் நாங்கள் பொலிஸாரின் வன்முறையை எதிர்கொண்ட நிலையில் இருக்கிறோம்' என்று கேள்வியெழுப்பினார்.\nஜே.ஆரின் பதில் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பதில் உரையாற்றியிருந்த ஜே.ஆர் 'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள் அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள் நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். வன்முறையைத் தணித்து சமாதானம் விரும்பும் ஒரு தலைவரின் கருத்தாக நிச்சயம் இது அமைய முடியாது. மாறாக வன்முறையைத் தூண்டும் பாணியிலான நடத்தையையே ஜே.ஆரில் காணக்கூடியாக இருந்தது.\nவன்முறையைத் தூண்டுவதற்கு ஜே.ஆருக்கு இருந்த நியாயங்கள் தான் என்ன தேவைகள்தான் என்ன 5ஃ6 தனிப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்த ஒரு பலம்மிக்க அரசாங்கத்தின் தலைவர் ஏன் சிறுபான்மை இனம் ஒன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட, அல்லது அதற்குத் துணைபோக, அல்லது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்காதிருக்க வேண்டும் இதற்குப் பல ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். சிலர், வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும், அதன் 'தனிநாட்டுக்' கோரிக்கையினதும் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருந்ததாகவும் அது இவ்வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்றும் கருதுகிறார்கள்.\nஆனால் தமிழ் மக்களின் 'தனிநாட்டுக்' கோரிக்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அவர்களை மேலும் தாக்குவதன் மூலமும் அவர்களை மேலும் விரக்தியடையச் செய்வதன் மூலமும் சாதிக்க முடியுமா அது தமிழ் மக்களை 'பிரிவினையை' நோக்கியல்லவா தள்ளிச்செல்லும். வடக்கு-கிழக்கில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர் இயக்கங்களை வேரறுக்கும் நோக்கம் ஜே.ஆர் அரசாங்கத்திற்கு இருந்ததாகவும், அதன் ஒருபடியாக இவ்வன்முறைச் சம்பவம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், ஆனால், இந்த வன்முறைகள் தமிழ் இளைஞர்களை மேலும் வன்முறைப் பாதைக்கு அழைத்துச் சென்றதே தவிர, அந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக அமையவில்லை.\nபரவத் தொடங்கிய வன்முறைத் தீ\nஆனால், இந்த வன்முறைச் சம்பவங்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வன்முறைத் தீ வேகமாக மற்றப் பிரதேசங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1977 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கணிசமானளவு சிங்களவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்கள் மீது தாக்குதலோ, தமிழ் இயக்கங்களால் பதில் தாக்குதல்களோ நடத்தப்படவில்லை.\nஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த சிங்கள மாணவர்கள் எந்த விதத் தாக்குதலுக்கும் ஆளாகாத போதும், தாக்குதல் அச்சம் காரணமாக பேரூந்துகளில் யாழ்ப்பாணத்தை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வெளியேற்றமானது, தமிழ் மக்கள் சிங்களவர்களைத் தாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை நாடெங்கிலும் பரவச் செய்தது. இதன் விளைவாக தமிழர் பெரும்பான்மையினரல்லாத பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையின்படிதான் இந்த வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின போன்றதான ஒரு மாயை சிங்கள மக்களிடையே உருவாகியிருந்தது, அல்லது உருவாக்கப்பட்டிருந்தது. ஆகவே தனிநாடு வேண்டும் என்று தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெளிப்படுத்தியிருந்த அவர்களது அரசியல் அபிலாஷையை அடக்குவதற்கான ஒரு வழியாக தமிழ் மக்கள் மீதான வன்முறையை சிங்களப் பேரினவாதிகள் கையாளத் தொடங்கினார்கள்.\nபாராமுகம் காட்டிய ஜே.ஆர் அரசாங்கம்\nஇதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆதரவளித்தது என்பதுதான் கசப்பான உண்மை. தமிழர்கள் சண்டையை விரும்பினால், நாம் சண்டைக்குத் தயாரென நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதன் ஊடாகச் சிங்கள மக்களை வன்முறைப் பாதையில் செல்ல ஜே.ஆர் தூண்டியிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம். மேலும், வன்முறைகளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். அதை ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தடுக்கவில்லை. மேலும், நாடு முழுவதும் வன்முறைகள் பரவிய போதும், பொலிஸார் பராமுகமாகவே இருந்தனர்.\n1977 காலப்பகுதியில் அநுராதபுரத்திலும் கணிசமானளவு தமிழர்கள் வசித்து வந்தார்கள். குறிப்பாக அநுராதபுரத்தில் அரச சேவையில் கணிசமானளவு தமிழர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 1977 வன்முறைத் தாக்குதல்கள் அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களைக் கடுமையாகப் பாதித்தது. இந்தக் கலவரத்தில் அநுராதபுர வைத்தியசாலை தாக்கப்பட்ட அநுபவத்தை பதிவு செய்யும் அன்றைய அநுராதபுர வைத்தியசாலையில் வைத்தியராகக் கடைமையாற்றிய வைத்தியர் கே.என்.கே.விஜயவர்த்தன அநுராதபுர வைத்தியசாலைக்கு காடையர்கள் தீ வைத்ததையும் இந்த வன்முறைகள் ஏற்படும் என எதிர்பார்த்து தாம் வைத்தியசாலைக்கு மேலதிக பாதுகாப்புக் கோரியபோது அதனைச் செய்வதற்கு பொலிஸாரோ,\nஅமைச்சர்களோ தயாராக இருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையின் இறுதியில் 'காரணகாரியங்கள் எதுவாக இருப்பினும், உதவியற்ற, தம்மைத்தாமே பாதுகாக்க முடியாது, அப்பாவி மனிதர்களைத் தாக்குவதையும் கொலை செய்வதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என்கிறார்.ஆனால் இந்த இனவாத வெறிக்கு வடக்கு-கிழக்கு தமிழகளுடன் மலையகத் தமிழர்களும் ஆளானார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் கணிசமானளவு வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்கள், அவர்களும் தமிழர்கள் என்ற காரணத்தினால் பெரும் தாக்குதல்களை எதிர்கொண்டார்கள்.\nMore in this category: « தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 54) வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்\tதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 54) வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்\tதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி 56) 1977 இனக்கலவரத்தின் விளைவுகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://solvanam.com/2015/10/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-05-25T21:00:51Z", "digest": "sha1:THSGBLKSYCUGWIS62Z5O45V7FEJ452FD", "length": 52378, "nlines": 79, "source_domain": "solvanam.com", "title": "செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம் – சொல்வனம்", "raw_content": "\nசெத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்\nக. சுதாகர் அக்டோபர் 18, 2015\nபடித்துவிட்டு அதிர்ச்சியோ, அருவருப்போ அடையாதீர்கள். மத, நம்பிக்கைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டிய விஷயம் இது. உலகெங்கும், மக்கள்தொகைஅதிகமாகிவருவதோடு, குளிர்தேசங்களில், இறந்தவர்களின் உடல்கள் எளிதில் மட்குவதில்லை என்ற தலைவலி வேறு. உடல்களைத் தோண்டியெடுத்து,புதிய உடல்களைப் புதைப்பது இன்னும் வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது. அதோடு இடம் கிடைப்பதும், பெரும்பொருட்செலவாவதும் ஒரு கவலையாகஉருவெடுத்து வருகிறது.\nஉடல்களின் மட்கும் தன்மை குறைந்தால் என்ன ஆகும் என்பதற்கு ’வெல்ல கோவா’ எனப்படும் பழைய கோவா நகரம் ஒரு சான்று. 1700களின் இறுதிவரை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அந்நகரம், எங்கிருந்தோ வந்த ப்ளேக் போன்ற தீவிர தொற்றுவியாதியால் மக்கள் ஈக்களாக இறக்க, பெரும் இறப்பு விகிதத்தை திடீரென எதிர்கொண்டது. நகரில் புதைக்க இடமின்றி, அடுக்கடுக்காகப் புதைத்ததில், உடல்கள் அழுகி, நிலத்தடி நீரை மாசுபடுத்த, கிணற்று நீரைப் பயன்படுத்தியவர்களும் இறந்தனர். போர்ச்சுகீசியர்கள், நகரைவிட்டே அகன்று, சில கிமீ தொலைவில் இருக்கும் பனாஜியைத் தலைநகராகக் கொண்டனர். கிட்டத்தட்ட 30 வருடங்களாகத் தலைநகர் கொஞ்சம்கொஞ்சமாகப் பெயர்ந்தது..இன்று வெல்ல கோவா பெரிய கிராமமாக மட்டுமே காட்சியளிக்கிறது.\nஇறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பது போல சடங்குகள் நடத்தி, அதன்பின் ஒரு ரசாயனக் கலவையில் விரைவில் மட்க வைத்து, அதனைகம்போஸ்ட் உரமாகப் போடும் வழிமுறையை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த சில அமைப்புகள் முன்வந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று urbandeathproject.orgஎன்னும் அமைப்பு. அன்பானவர்கள் இறந்தபின்னும் உரிய மரியாதையுடன் அமைதியாக நீளுறக்கத்தில் ஆழ, அதே நேரம், சுற்றுப்புறச் சூழல்பாதிக்காதவாறு ஒரு நல்லடக்கம் செய்ய ஏதுவாக ஒரு தொழில்நுட்பத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.\nஇது எந்த அளவிற்கு மக்கள் முதலில் ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை மத உணர்வுகளும், பாசத்தின் வீச்சும் பலமாக இருக்கும் ஒரு மிகசென்ஸிடிவான சடங்கு, அறிவியல் துணை கொள்ளுமா என்பது இப்போது கேள்விக்குறியாக இருப்பினும், ஏற்றுக்கொள்வதை விட வேறு வழியில்லைஎன்றே தோன்றுகிறது.\nஎரித்தல் என்ற சடங்கை எடுத்துக்கொள்வோம். பல மரக்கட்டைகள், மண்ணெண்ணெய், நெய், எண்ணெய், எனப் பல பொருட்களின் விரயம், அதோடு, புகைமண்டி, சுற்றுப்புறச் சூழலின் மாசு. மக்கள்தொகை அடர்ந்த வட இந்தியா, கங்கையில் கரைத்தல் என்ற நம்பிக்கை, கங்கையை மாசுபடுத்துவது நாம்அறிந்ததுதானே ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.\nஉடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலை தகறாரில்தான்.\nமின் எரியூட்டு நிலையங்கள் குறைந்தபட்சம் ரூ 50 லட்சம் செலவில், மின் கட்டங்கள் ( Grid) இணைப்புகளுடன் அமைக்கப்படுகின்றன. மின்சாரம் போதியஅளவில் இல்லாது போனால், சங்கடம்தான். மின் எரியூட்டகங்களில், முதலில் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிக்கப்பட்டு, அதன்பின் மிச்சமிருக்கும் பாகங்கள்1200-1500 டிகிரி செ. வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுகின்றன. முழுதும் எரிவதற்கு, பெருமளவில் மின்செலவும் ஆகிறது. இது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்குநெடுநாளைய நோக்கில் உகந்ததல்ல.\nமின்சார எரியூட்டகங்களும் அதிகம் பயன்படாத நிலையில், சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு எரியூட்டும் கருவிகளை வடிவமைத்தார்கள். இவற்றில்கட்டைகளை வைத்து எரிப்பதும் , மின்சாரத்தை சேர்த்துப் பயன்படுத்தும் hybrid technology வெற்றிபெறுவதாக நம்பப்படுகிறது. இவ்வாறு புதிய எரியூட்டுநிலையங்களை வடிவமைப்பதில் முக்கியமானவர் மேகாலயாவைச் சேர்ந்த பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத காம்பெல் சூலை என்பவர். பொற்கொல்லராகபணிபுரியும் இவர் சுயமாக வடிவமைத்த எரியூட்டகம், சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் வெளிநிலைத் தகன நிலையங்களை விட 90% குறைவான புகையைவெளியிடுகிறது. எரியூட்ட ஆகும் மரக்கட்டைகளின் செலவு ரூ 300 மட்டுமே. இத்தோடு, முழுதும் எரிந்து முடிக்க ஒன்றரை மணி நேரத்திலும் குறைவானநேரம் போதும். சில எலும்புகளும், முழுதும் சாம்பலுமே கிடைக்கும், சூழல் பாதிக்கப்படாத இந்நிலையங்களை அமைக்க ரூ 15 லட்சம் மட்டுமே செலவாகிறது.காம்பெல் சூலைக்கு முதலில் அவரது சமூகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதனைப் பொறுமையாக எதிர்கொண்டு, ஒரு பைலட் முயற்சியாகச் செய்துபார்த்தார்கள். மழைக்காலத்திலும் பயன்படும் தொழில்நுட்பம் என்பதால் சமூகம் இதனை ஏற்றுக்கொண்டது.\nசூரிய ஒளியின் சக்தியால் சடலங்களை எரியூட்ட சில ப்ராஜெக்டுகள் துவங்கப்பட்டன. இதில் சமீபத்தில் தில்லி டெக்னாலஜி யூனிவர்ஸிடியின் ஷெஃப்லர் ரிஃளெக்டர் கொண்டு சூரிய ஒளியைக் குவித்து எரியூட்டும் ப்ராஜெக்ட் இட கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இதன் பைலட் ப்ராஜெக்ட்கள் வெற்றி பெறுமானால், அதிகம் சூரிய ஒளி கொண்ட , மரக்கட்டைகள் கிடைக்காத ராஜஸ்தான் போன்ற இடங்களில் பெருமளவில் பயன் தரக்கூடும்.\nகங்கைக்கரையில் இதுபோன்ற எரியூட்டகங்கள் பல அமைக்கப்பெறுமானால், கங்கைச் சுத்தப்படுத்துவது சற்று எளிதாகும்.\nசரி, புதைக்கும் சடங்குகள் கொண்ட சமூகங்களுக்கு முன்பே பார்த்த urbandeath project போன்றவை, உப்புகளும், வேதிப்பொருட்களுமான கலவையை உடல்மீது வைத்து, 60 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலையில் சில மாதங்கள் வைக்கும் முறையை முன்வைக்கின்றன. இதில் உடல் அழுகும்போது வெளிவரும்நச்சுப் பொருட்களும், நுண்ணுயிரிகளும் அழிக்கப்படுகின்றன. துர்நாற்றமும் வருவதில்லை. அதோடு, முக்கியமாக, உடல் மட்கி , உரமாகிறது. இந்த உரத்தைவயல்களிலும் , வெளியிடங்களிலும் காடுகளிலும் தூவி தாவரங்கள் செழித்து வளர உதவ முடியும்.\nஇவ்வாறு தூவப்படும் உரங்களில் அதிக அளவு கனிம நச்சு இருப்பதாக புரளி கிளம்பி அமெரிக்காவை அச்சுறுத்த, அந்த உரங்களை ICPMS என்ற கருவி மூலம் ஆராய்ந்த அறிவியலார்கள் , கனிம நச்சு என்பவை வெகுகாலமாக நாம் உண்ணும் உணவு, நீர், காற்று மூலம் உடலில் படிந்து செறிவடைகிறது, இது , உடல்மீது இடப்படும் ரசாயனககலவைமூலம் வருவதல்ல” என்பதாக சமீபத்தில் அறிவித்தார்கள். எங்கள் கம்பெனியின் கருவி அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டதாகக் கிடைத்த தகவல் இது.\nஇறந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் நம்மோடு தொடர்புகொள்கிறார்கள் என்ற நம்பிக்கையும் வளருமானால், தொழில் நுட்ப உதவி கொண்டு புவி மேலும்சிலகாலம் பிழைக்கும்.\n2 Replies to “செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்”\nஅக்டோபர் 19, 2015 அன்று, 11:58 காலை மணிக்கு\nஅக்டோபர் 20, 2015 அன்று, 4:26 காலை மணிக்கு\nPrevious Previous post: உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/thalapathy-vijay-twitter--parthiepan--ayogya--vishal--nettv4u50218/", "date_download": "2019-05-25T22:12:54Z", "digest": "sha1:T5Z75CAIMFJPV2ZDTA5PHO7KTP57SZSG", "length": 5447, "nlines": 131, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\nதளபதி 63 பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட நாஞ்சில் சம்பத் - http://bit.ly/2vUwulF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/stalin-following-jayalalithaas-path-jv-breaks/", "date_download": "2019-05-25T21:02:41Z", "digest": "sha1:3VMOKUJ6LJLJVZU3P44XJWWJQ4JPPMEJ", "length": 7137, "nlines": 140, "source_domain": "www.sudasuda.in", "title": "ஜெயலலிதா வழியில் செல்கிறாரா ஸ்டாலின் ? | JV Breaks - Suda Suda", "raw_content": "\nHome JV Breaks ஜெயலலிதா வழியில் செல்கிறாரா ஸ்டாலின் \nஜெயலலிதா வழியில் செல்கிறாரா ஸ்டாலின் \n‘என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்\nஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா\nபேனரில் விஜயகாந்த் படம் நீக்கப்பட்ட பின்னணி\n‘ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ தே.மு.தி.க-வின் புது டீல்..\nஸ்டாலின் தி.மு.க கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்த அனைவரையும் விசாரணை செய்ய கூப்பிட்டுள்ளார், வழக்கமாக இதை ஜெயலலிதா தான் செய்வர். ஸ்டாலின் ஜெயலலிதாவின் வழியை பின் பற்றிகிறாரா இன்னும் சில மாதங்களில் ஆட்சி கலைத்துவிடும் என நம்பும் ஸ்டாலின், அதற்காக தன்னை மற்றும் கட்சியை சுத்தம் செய்து வருகிறார்.\nPrevious articleவீடியோ எடுக்க முயன்ற மணிகண்டனை போலீசார் என்ன செய்தனர் \nNext articleமெர்சல் பட பாணியில் கரூரில் நடந்த சம்பவம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/11_66.html", "date_download": "2019-05-25T20:54:27Z", "digest": "sha1:TZOWMRIVB456GGRIEPXQN6GLPCVIU2H5", "length": 17405, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "இளைய தலைமுறையின் மனநலம் காப்போம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / இளைய தலைமுறையின் மனநலம் காப்போம்\nஇளைய தலைமுறையின் மனநலம் காப்போம்\nமாற்றங்களுக்கு உள்ளாவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த உலகில், இளைய தலைமுறையினர் மனநல ஆரோக்கியத்தோடு வாழ்வது மிக முக்கியம். வாழ்நாள் முழுவதும் நலமுடன் திகழ, நல்ல மனநலத்தோடு\nஇருக்க வேண்டும். மாறாக, இன்றைய இளைய தலைமுறையானது பல்வேறு விதமான அதிர்ச்சிகள், மூன்றாம் பாலின வேறுபாடுகள், மனநலக் குறைபாடுகள், தற்கொலை எண்ணம் உட்படப் பல்வேறு விஷயங்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து இவர்களை விடுவித்து, அடுத்துவரும் தலைமுறையைக் காக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரின் மனநலத்தைக் காக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. அந்த வகையிலேயே, இன்று (அக்டோபர் 10) உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.\n15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினரின் மரணங்களுக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக இருப்பது தற்கொலைகள். உலக அளவில், இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார் என்கிறது ஒரு ஆய்வு. இது உலக மக்கள் தொகையில் 20 சதவிகிதம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே மனநலக் குறைபாடுகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் குழந்தைகளுக்கான நிதியமானது, இந்த உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பருவ வயதுப் பெண் வன்முறையினால் மரணமடைகிறாள் என்று தெரிவித்துள்ளது. ஆண், பெண் இருபாலரிலும் மூன்றாம் பாலின அடையாளங்களைச் சுமப்பவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 12 முதல் 24 வயதுக்குட்பட்ட 100 மூன்றாம் பாலினத்தவரில் 51 சதவிகிதம் பேர் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாம் பாலினத்தவருக்கான சுகாதார மையம்.\nபொதுவாகவே காய்ச்சல், தலைவலி போன்ற சிறு உடல் உபாதைகளைப் போலவோ அல்லது புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட பெருநோய்கள் போலவோ, நாம் மனநலக் குறைபாடுகளைக் கருதுவதில்லை. தனிப்பட்ட வகையில், அதனைப் பெரும் அவமானமாகக் கருதுகிறோம். மனநலக் குறைபாடுகள் உடையவர்களை மனிதர்களாக அங்கீகரிக்க மறுக்கிறோம். சமூகத்தில் பெரும்பாலானவர்கள் இவ்வாறு சிந்திப்பதால், இதனைப் பொதுமைப்படுத்திக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. இதிலிருந்து விடுபட்டு, மனநலக் குறைபாடுகளைத் தகுந்த சிகிச்சைகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்பதையும், அது குறித்த மூடநம்பிக்கைகளைக் களைய வேண்டியது மிக அவசியம் என்பதையும், நாம் மனதில் கொள்ள வேண்டும்.\nகெடும் உடல்நலத்தைச் சீராக்குவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனநலத்தைக் கெட்டிப்படுத்தும் நடவடிக்கைகளும் மிக அவசியம். இளைய தலைமுறையைப் பொறுத்தவரை, ஏதாவது ஒன்றைச் செய்யுமாறு கொடுமைப்படுத்துவதால் தங்களுடைய சுய மதிப்பு பாதிக்கப்படுவதாகக் கருதுகின்றனர் பெரும்பாலானோர். சுமார் 83 சதவிகிதம் பேர் இந்தக் கருத்தை வெளிப்படுத்துவதில் இருந்தே, அவர்கள் சுதந்திரமான மனநிலையை விரும்புவது தெரிய வருகிறது.\nஆடைகளைக் கிழித்துக்கொண்டு திரிபவர்களே மனநோயர்கள் என்ற எண்ணம் இனிமேல் செல்லுபடியாகாது. வேகயுகத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் நபர்கள், அதனைக் கருத்தில்கொண்டு பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிக்க வேண்டும். அதற்குத் தக்க மனநல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் பெறுவது மட்டுமே போதுமானது. இதனை மனதில் கொண்டால், மன நோயர்களும் நம்மில் ஒருவர்தான் என்று எண்ணம் அனைவரிடத்திலும் பரவும். அவர்களைக் கேலி அல்லது கிண்டல் செய்வதோ, தாழ்வாகக் கருதுவதோ வழக்கத்தில் இருந்து ஒழியும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/58031", "date_download": "2019-05-25T22:22:41Z", "digest": "sha1:YEE25ECPZO3KK7J3FSCMOILJO7A7WCUB", "length": 12639, "nlines": 121, "source_domain": "www.tnn.lk", "title": "மட்டக்களப்பை நிலை குலைய வைத்த விபத்து!! உயிரிழந்தவர்களின் Photos!! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை மட்டக்களப்பை நிலை குலைய வைத்த விபத்து\nமட்டக்களப்பை நிலை குலைய வைத்த விபத்து\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.\nஇந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர்.\nமட்டக்களப்பு கல்லடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜுட் ஹென்றிக் (48வயது), அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி (42வயது), அவர்களது மகன் ஜு.ஹெய்ட் (19வயது), மகள் ஷெரேபி (10வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த லிஸ்டர் (34வயது), அவரது மனைவி நிசாலி (27வயது), அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56வயது), செல்பியா (53வயது) ஆகியோரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇதில் நிசாலியின் குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று, அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nஇதன்போது 12பேர் பயணித்ததாகவும் அவர்களில் 10பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்துக்குள்ளானவர்களின் குடும்பப் படங்கள் வெளியாகியுள்ளது.\nசற்றுமுன் வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் மாணவன் சடலமாக மீட்பு\nமுகமாலை வெடி விபத்தில் இளம் தாய் படுகாயம்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://amuthakrish.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2019-05-25T21:09:25Z", "digest": "sha1:G3CA2OUFTDNNOS5CNZU7RJBKZPH3VVTA", "length": 17193, "nlines": 224, "source_domain": "amuthakrish.blogspot.com", "title": "அக்கம் பக்கம்: ஐடியா ப்ளீஸ்ஸ்..", "raw_content": "\nஅக்கம் பக்கம் கேட்டது, படித்தது, பார்த்தது......\nவீடு ஒன்று கட்டிக் கொண்டு இருக்கிறோம்.\nடைல்ஸ்,மார்பிள்,ஸ்விட்ச்கள்,(எந்த கம்பெனி) கதவுகள்,ஜன்னல்கள்,அதற்கு வைக்கப்படும் கம்பிகள்,ரூம்களுக்கான பெயிண்ட்கள், அதன் கலர்கள்,வீட்டை சுற்றிலும் உள்ள இடத்தில் வைக்கப் படவேண்டிய மரங்கள், செடிகள்.. இவைகளை பற்றி அனுபவம் உள்ள நண்பர்கள் ஐடியாக்கள் கொடுத்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்.\nகிச்சன் மேடை எந்த கலர் கிரானைட் நல்லது ஸிங்க் பற்றி,கிரைண்டர்,மிக்ஸி வைக்கும் மேடை பற்றி,அதன் உயரம் பற்றி,மாடிப்படிகளில் எந்த கல் போட்டால் நல்லது ஸிங்க் பற்றி,கிரைண்டர்,மிக்ஸி வைக்கும் மேடை பற்றி,அதன் உயரம் பற்றி,மாடிப்படிகளில் எந்த கல் போட்டால் நல்லது ஹால்,டைனிங் எந்த கலரில் தரை போடுவது ஹால்,டைனிங் எந்த கலரில் தரை போடுவதுபாத்ரூமில் எந்த கலர் டைல்ஸ் போட்டால் ரொம்ப நாட்கள் உழைக்கும்பாத்ரூமில் எந்த கலர் டைல்ஸ் போட்டால் ரொம்ப நாட்கள் உழைக்கும்ஏனெனில் இந்த துறையில் உள்ளவர்கள் கூறுவதை விட அனுபவித்தவர்கள் கூறினால் அது உபயோகமாக இருக்கும்.கிச்சன் செல்ஃபிற்கு ஃப்ளை வுட்ஏனெனில் இந்த துறையில் உள்ளவர்கள் கூறுவதை விட அனுபவித்தவர்கள் கூறினால் அது உபயோகமாக இருக்கும்.கிச்சன் செல்ஃபிற்கு ஃப்ளை வுட் ரப்பர் வுட் மொட்டை மாடியில் என்ன தரை\nசென்னையில் நீங்கள் சாமான்கள் வாங்கிய கடைகள் பற்றிய விபரங்கள்.\nநண்பர்கள் தங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில்...\nசோ வேடிக்கை மட்டும் :))\nயாராவது சொல்லுங்கப்பா...நானும் நோட் பண்ணிக்கிறேன்.\nதரைக்கு மார்பில் அல்லது டைல்ஸ் நல்லது. மார்பில் நல்ல குளிர்ச்சியா இருக்கும், ஆனா மெயிண்டயின் செய்வது சற்று கஷ்டம். அது ஓகே எனில் வாங்கலாம்.\nஎனக்கு அந்த அளவுக்கு இது போல் வீட்டைப்பற்றி அனுபவம் இல்லை... இருந்தாலும் உங்கள் வீடு நீங்கள் ஆசைப்ட்டது போல் அமைந்து நீங்களும் உங்க குடும்பமும் புது வீட்டில் சந்தோசமாக வாழ... எல்லாம் வல்ல இறைவனோட ஆசிகளோடு எனது வாழ்த்துக்கள்\nதரைக்கு இளங்கலர்ல மார்போனைட்,.. அடுக்களை ப்ளாட்பார்முக்கு கறுப்பு அல்லது க்ரே கலர்ல கிரானைட் போடறதுதான் நல்லாருக்கும்.\nமார்போனைட் சின்ன அறையையும் பெரூசா காமிக்கும். கிரானைட் சுத்தம் செய்ய எளிது. மார்பிள் மறந்துகூட அடுக்களைக்கு உபயோகப்படுத்தாதீங்க. எண்ணெய், எலுமிச்சைச்சாறு இதெல்லாம் சிந்தினா சுத்தப்படுத்தறது ரொம்ப கஷ்டம். கறை போகவே போகாது.. பத்தாததுக்கு பொடிஞ்சிக்கிட்டே வரும்.\nபாத்ரூமில் செமி சொரசொரப்பு டைல்ஸ் பதிக்கலாம். அதாவது தரைப்பகுதியில் சொரசொரப்பும், சுவர்கள்ல வழக்கம்போல வழவழப்பும் உள்ள தீம்கள் செட்டா நிறைய கிடைக்குது.சொரசொரப்பு இருக்கறதால வழுக்கிவிழற அபாயம் இல்லை ..\nஇந்தியாவில் எல்லோரும் ஹாலுக்கு லைட் சந்தனக் கலர் அல்லது ஒயிட் அல்லது லைட் புளு கலர் அடிப்பார்கள். அதற்கு பதிலாக ஆரஞ்சு கலர் கொடுங்கள் மிக வித்தியாசமாக மார்டன் லுக் இருக்கும். அது போல ஹாலின் விண்டோ ஸ்கீன் போடும் போடது அதற்கு மேட்சாக கட்டம் அல்லது கோடு போட்ட ஸ்கீரின் போடுங்கள் பூபோட்ட டிசைன் போடாதீர்கள். அது போல கிச்சனுக்கு லைட் கலர் பெயிண்ட் அடித்து அந்த கலருக்கு ஏற்ற ஃப்ரிட்ஜ் வாங்குங்கள்\nஇவ்விஷயத்தில் நான் ஒரு பூஜ்யம்--கிட்டத்தட்ட.கேள்விப்பட்ட வரையில் சமையலறை மேடைக்குக் கருப்பு கிரானைட்டே உகந்தது.\nமேடம் உங்களுக்காக நான் தூங்கமா விடிய விடிய உட்கார்ந்து யோசிச்சதுல எனக்கு ஒரு நல்ல ஐடியா கிடைச்சது. நீங்க எப்படி வேணா வீட்டை அலங்கரிச்சு கட்டுங்க ஆனா ஓன்றை மட்டும் செய்ய மறக்காதீங்க .கட்டி முடிச்சதும் வீட்டை என் பெயரில் எழுதி வைக்க மறக்காதீங்க.. எப்படி என் ஐடியா உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருகுமே\nபொதுவாக வீடு கட்டும் போது நீங்கள் கேட்காவிட்டாலும் கூட தெருவில் போவோரும் வருவோரும் உங்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் கூறுவார்கள். ஆனால் அப்படி நீங்கள் எல்லோர் ஆலோசனைகளையும் கேட்டால் பிறகு உங்களுக்கு தான் பிரச்னை.\nஆனால் நீங்களோ எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு உள்ளீர்கள். எனக்கு தெரிந்து நன்கு விபரம் அறிந்த சிலரிடம் மட்டும் கேளுங்கள். அதுதான் நான் வீடு கட்டிய விதத்தில் ஏற்பட்ட அனுபவம்.\nசிலுசிலுன்னு வேப்பங்காத்து வீசணும்... வீட்டைச்சுற்றி புங்க மரங்கள் அதில் எப்போதும் கேட்கும்படி குயில் பாட்டு....மேலும் கைற்றுக் கட்டில் சுகமான தூக்கம். 2 பசு 4 ஆடு கோழி குஞ்சு கம்மம்கூழ் கேப்பை கூழ்.......naan ஒரு கேனக்கிருக்க... இந்த பட்டிக்காட்டான் பேச்ச /\nநீங்க எவ்ளோ பெரிய ஆள்....உங்க இஸ்டத்துக்கு கட்டி பால் காச்சுங்க .\nஒரு டம்ளர் பாலுக்காவது ஆவேன்தான ....\nதமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.\nமனதுக்கு நெருக்கமான படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://network-sites.movie-upload.appspot.com/pasanga-2-preview/", "date_download": "2019-05-25T22:01:17Z", "digest": "sha1:5BO47SHIVFTEBGWLH2PANLC42DECU6AH", "length": 4595, "nlines": 84, "source_domain": "network-sites.movie-upload.appspot.com", "title": "Pasanga 2 Preview - Kalakkal Cinema", "raw_content": "\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.\nநிவின் பாலி, மோகம் லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகும் காயம்குளம் கொச்சூன்னி.\nநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி - நிதின் சத்யா நம்பிக்கை.\nடார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது - இது உங்களுக்கு தெரியுமா\nஇணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/madurai-can-not-change-election-date-instead-will-increase-2-hours-polling", "date_download": "2019-05-25T21:36:33Z", "digest": "sha1:AEGLBGX2BPLBN66O32SHW35CPSJ5JPRC", "length": 15295, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " மதுரை \"தேர்தல் தேதியை மாற்ற முடியாது\" பதிலாக, வாக்குப்பதிவுக்கு 2 மணிநேரம் அதிகரிக்கரிப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRagavan's blogமதுரை \"தேர்தல் தேதியை மாற்ற முடியாது\" பதிலாக, வாக்குப்பதிவுக்கு 2 மணிநேரம் அதிகரிக்கரிப்பு..\nமதுரை \"தேர்தல் தேதியை மாற்ற முடியாது\" பதிலாக, வாக்குப்பதிவுக்கு 2 மணிநேரம் அதிகரிக்கரிப்பு..\nமதுரையில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் திருவிழா ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்தல் தேதியை மாற்றியமைக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், வாக்குப்பதிவுக்கான நேரத்தை 2 மணிநேரம் கூடுதலாக அதிகரிக்கத் தயார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவிழா நடைபெறும் தேதியில் தேர்தல் நடத்தினால், 51 வாக்குப்பதிவு மையங்களிலும் பொதுமக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், விழா பாதிக்கப்படுவதுடன், தேர்தலும் பாதிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நாளைக்குள் பதில்மனு தாக்கல் செய்யத் தவறினால், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஃபிளக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை..\nஆந்திர சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு..\n16வது மக்களவையை கலைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...\nகாவேரி கார்ட்டூன் டுடே : பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே....\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aatharam_neer_thaan_aiya_lyrics", "date_download": "2019-05-25T21:11:36Z", "digest": "sha1:Q525XEOE46QOPIWNXY7FKLO45SNUIHXM", "length": 3583, "nlines": 77, "source_domain": "www.christsquare.com", "title": "Aatharam neer thaan aiya | christsquare", "raw_content": "\nஆதாரம் நீர் தான் ஐயா\nகாலங்கள் மாற கவலைகள் தீர\nகாரணர் நீர்தானையா - இயேசையா\nகண்டேன் நான் இந்நாள் வரை\nஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை\nஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை\nஉம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2018/02/1-2-10.html", "date_download": "2019-05-25T20:51:04Z", "digest": "sha1:5OBCTTOHHROPQKUK3EFCY2CQNYCMKNZI", "length": 11085, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்!", "raw_content": "\nபிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்\nபிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம் | மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு அரசு பொது தேர்வுகளும் மற்றும் 16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால் இத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள இலவச பேருந்து பயணச்சீட்டின் அடிப்படையிலேயே அவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாட்கள் முடியும் வரை மாநகரப்பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்குமாறு மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உத்தரவை தவறாமல் கடைபிடித்து பள்ளி மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை சென்று திரும்ப அவர்களை இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். பள்ளி நேரங்களில் எக்காரணத்தை கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-05-25T21:30:47Z", "digest": "sha1:7H54ZGUTTSX3Q5ZYXXA4SPKY2VQDI73U", "length": 4006, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு\nமற்றும் பெரிய நகரம் அக்ரா\n• குடியரசுத் தலைவர் ஜான் குஃபுவொர்\n• துணைத் தலைவர் அலியு மஹமா\n• கூற்றல் மார்ச் 6 1957\n• குடியரசு ஜூலை 1 1960\n• அரசியலமைப்பு ஏப்ரல் 28 1992\n• மொத்தம் 2,38,535 கிமீ2 (91வது)\n• அடர்த்தி 93/km2 (103வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $70 பில்லியன்[3] (75வது)\n• தலைவிகிதம் $3141[4] (130வது)\n• கோடை (ப.சே) ஒ.ச.நே. (ஒ.அ.நே0)\nகானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.mykhel.com/topic/ishant-sharma", "date_download": "2019-05-25T20:54:04Z", "digest": "sha1:3E4CQ3LIYQPUVKI6VLFSZ6SQRLZGX6YC", "length": 10061, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ishant sharma News - Ishant sharma Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nகேதர் ஜாதவுக்கு பதிலாக உலக கோப்பை அணியில் இணைகிறார் அந்த நட்சத்திர வீரர்... பிசிசிஐ அறிவிப்பு\nமும்பை:உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக பயன் படுத்திக் கொள்ள மேலும் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. அந்த பட்டியலில்...\nஎன் பந்தை அடிச்சு ஆட முடியுமா சீண்டிய இஷாந்த் சர்மா.. சிரித்து சமாளித்த ரோஹித் சர்மா\nடெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதிய 34வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி அபா...\nரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nமும்பை : 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி அறிவ...\n எனக்கு கிடைச்சிருக்கே.. உருகி, உருகி பேசும் இஷாந்த் சர்மா... ஏன் தெரியுமா\nடெல்லி: ஐபிஎல் சீசனில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் சொந்த மைதான அணியில் விளையாடும் வாய்ப்பு கிட...\nஐபிஎல் போட்டிக்கு ஓசி டிக்கெட் கேட்ட ரசிகர்.. கலாய்த்து அனுப்பிய இஷாந்த் சர்மா மனைவி\nடெல்லி : ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இலவச ஐப...\nஇவங்க மூணு பேரும் தான் இந்திய டெஸ்ட் அணியின் பலம்.. 2018இல் சாதனை செய்த கூட்டணி\nமும்பை : இந்திய அணி டெஸ்ட்டில் நம்பர் 1 அணியாக வலம் வருகிறது. இந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் ...\nமைதானத்தில் முட்டிக் கொண்ட இஷாந்த் சர்மா - ஜடேஜா.. பிரித்து விட்ட ஷமி.. இந்திய அணிக்குள் பிளவா\nபெர்த் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஜடேஜா மற்றும...\nInd vs Aus : அரைசதம் அடித்த கோலி, ரஹானே.. கைவிட்ட புஜாரா.. மீண்டு வரும் இந்தியா\nபெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ...\n வெற்றிக்கு பின்னும் செம கடுப்பில் இருக்கும் இஷாந்த் சர்மா.. ஏன் தெரியுமா\nஅடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்களில் வெற்றி பெற...\nநேற்றைய ஆட்டத்தில் காணாமல் போன இஷாந்த்... பின்னடைவை சந்தித்த இந்தியா.. என்ன நடந்தது\nலண்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள...\nஎன்னடா டாப் ஆர்டருக்கு வந்த சோதனை.. இஷாந்த், உமேஷிடமிருந்து கத்துக்கங்க.. சொல்கிறார் கோஹ்லி\nபிர்மிங்காம் : இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியிருக்கிறார். அப்போது, இறுதி...\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/12/madurai.html", "date_download": "2019-05-25T21:14:38Z", "digest": "sha1:5Q7SH7PD5MJNWIYHULHJCTNQAG67B2SA", "length": 13992, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் வட்டிக்கடைக்காரர் படுகொலை | money lender murdered in daylight at madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமதுரையில் வட்டிக்கடைக்காரர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.\nமதுரை கீழசந்தைப் பேட்டையில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 33). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும்தொழில் செய்து வந்தார்.\n6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை சராமாரியாக அரிவாளால்வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.\nதகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பெருமாளின் உடலை மதுரைஅரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் முருகன் என்பவரையும், அவரது கூட்டாளிகள் 5 பேரையும் போலீசார்தேடி வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு ஒன்றும் பதிவு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா\nவேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்\nதமிழகத்தில் ரெண்டு பேருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டது திமுக கூட்டணிக்குதான்.. அசரடிக்கும் புள்ளி விவரம்\nமக்கள் மனதில் விஷத்தை கலந்து வெற்றியை அறுவடை செய்த திமுக.. ராஜேந்திர பாலாஜி தாக்கு\nஉங்க மோட்டார் வாயால் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. சு.சுவாமிக்கு பாஜக தொண்டர் அட்வைஸ்\nசட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா\nமூத்த தலைவர்களின் அரும்பணிகளால் சாத்தியமான வெற்றி.. அத்வானியிடம் ஆசி பெற்ற மோடி கருத்து\nராகுல் இப்போதே பிரதமராக அவசியம் இல்லையே.. இன்னும் காலம் இருக்கிறது.. திருநாவுக்கரசர்\nதமிழகத்தை இனி புறக்கணிக்காமல் முன்னுரிமை தர வேண்டும்.. பாஜக-விற்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்\nஜெயிச்சாச்சு.. டெல்லிக்குப் போகும் உங்கள் தமிழக லோக்சபா எம்.பிக்கள்.. இதோ பட்டியல்\nதமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/yuvan/", "date_download": "2019-05-25T21:43:04Z", "digest": "sha1:5DTPZ46EFXQN6Q5CIO56UEXCK2EYNZHB", "length": 7887, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#Yuvan Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nசுந்தர் சி இயக்கத்தில் விஷால் – தமன்னா\n(SundarC) ‘கத்திச்சண்டை’ படத்தில் இணைந்த விஷால் – தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள். தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தின்\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\n(Nerkondapaarvai release date) விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், பிங்க் ரீ-மேக்பிங்க் ரீ-மேக் படத்தில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. சதுரங்கவேட்டை,\nஎன்ஜிகே ‘டப்பிங்’ பேச தொடங்கினார் சூர்யா\n(NGK) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். தற்போது என்ஜிகே படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த\nமீண்டும் சினிமாவில் நடிக்கும் லைலா\n(Laila new movie) தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள்\nஅஜித் படத்தில் நடிக்கும் டெல்லி கணேஷ்\n(Delhi Ganesh) தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் டெல்லி கணேஷ். கமல்ஹாசன் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் அவருக்கு தங்கள் படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/12751", "date_download": "2019-05-25T22:25:36Z", "digest": "sha1:CSM77GN4IE7QAE57A5JGPDEATX6QMQTG", "length": 7994, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிந்தனையை வரைதல்", "raw_content": "\nதங்கள் பார்வைக்கு RSA Animate வித்தியாசமான வீடியோ :\nஇதில் ஒரு சொற்பொழிவு நடக்கும் பொழுது அதன் கருத்துக்களை வரைந்து கொண்டே வருகிறது ஒரு கை .\nஅந்தப் படத்தை வரைபவர் பேச்சாளரின் கருத்தை அபராமாக வெளிப் படுத்துகிறார் .\nஇதை போன்ற பல வீடியோக்கள் யூடுபில் கிடைக்கிறது .\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n11. சீர்மை (1) - அரவிந்த்\nதினமலர் 21 எதிரும் புதிரும்\nதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்\nவலசைப்பறவை 7: இரு அகழிகள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://albasharath.blogspot.com/2018/05/", "date_download": "2019-05-25T22:18:24Z", "digest": "sha1:XTJSYYT3GXV3NSVNM6GRU4SDODZZHBI3", "length": 13688, "nlines": 187, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: May 2018", "raw_content": "\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nமே 6 உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள்\nஇன்று மக்காவில் உம்ராஹ்வை நிரைவெற்றினார்கல்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nமே 6உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள்\nஇன்று 6/5/2018 சென்னையில் நேரடி சவூதியா விமானத்தில் சென்றார்கள்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nஏப்ரல் 26 உம்ராஹ் பயணம் சென்ற ஹஜிகள்\nஇன்று 6/5/2018 உம்ராஹ்வை நிறைவேற்றி மதினாவிர்கு சென்றார்கள்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஇஃதிகாப் பயணம் 65,000 மட்டுமே சவூதியா விமானம் குறைந்த இடங்கலே உள்ளன புக்கிங்செய்துகொள்ளவும் செல்:9994254304\nபுனித ரமலான் மாத உம்ராஹ் பயணம்\nமுதல் 15 , இறுதி 15 ,மாதம் முழுவதும்\nபுக்கிங் நடைபெறுகிறது குறைந்த இடங்கலே உள்ளன. செல்:9994254304\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nஏப்ரல் 29 உம்ராஹ் பயணம் சென்ற ஹஜிகள்\nஇன்று 30/04/2018 உம்ராஹ்வை நிறைவேற்றினார்கள்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nஏப்ரல் 29 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹஜிகள்\nஇன்று 29/04/2018 சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடி சவூதியா விமானத்தில் சென்றார்கள்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரஹஹ் சேவை\nஏப்ரல் 15 உம்ராரஹ் பயணம் சென்ற ஹஜிகள்\nஇன்று 26/04/2018 புனித மதினாமா நகரில் ஜியாரத் சென்றார்கள் அங்கு மஸ்ஜிதே கூபா , மஸ்ஜிதே கிப்லதைன் , உஹது மலை , ஹந்தக் மலை மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை வரலாற்று சிறப்புகளோடு எடுத்துறைத்து விளக்கி காண்பிக்கப்பட்டார்கள்\nஅல்லஹ் அவர்களுடைய நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரஹஹ் சேவை\nஏப்ரல் 26 உம்ராரஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள்\nஇன்று 26/04/2018 சென்னையில் சவூதியா நேரடி விமானத்தில் சென்றார்கள்\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராஹ்வை எளிமையாக்குவானாக, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரஹஹ் சேவை\nஏப்ரல் 26,29 மற்றும் மே 6 உம்ராரஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகலுக்கு\nஇன்று 24/04/2018 உம்ராஹ் விலக்க விழா நடைபெற்றது\nஅல்லஹ் அவர்களுடைய உம்ராஹ்வை எளிமையாக்குவானாக, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரஹஹ் சேவை\nஏப்ரல் 8 உம்ராரஹ் பயணம் சென்ற ஹஜிகள்\nநேற்று 22/04/2018 நேரடி சவூதி விமானத்தில் சென்னை விமனநிலையத்திற்கு வந்தடைந்தார்கள்\nஅல்லஹ் அவர்களுடைய உம்ராஹ்வை எளிமையாக்குவானாக, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் …\nரமலான் முதல் 15 நாட்கள்\nரமலான் இறுதி 15 நாட்கள் – இஃதிகாப்\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..\nஅஸ்ஸலாமு அலைக்கும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/hardik-pandya-cricket-news-sachin/", "date_download": "2019-05-25T21:53:39Z", "digest": "sha1:VO2POPYVVFBUBHIMEYEQSMM4GOF45MRW", "length": 5157, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "HARDIK PANDYA APOLOGISES TO SACHIN FANS", "raw_content": "\nஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்\nஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்\nஹார்த்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவுடனான வெற்றிக்கு பிறகு அவர் காபி வித் கரன் என்னும் டாக் ஷோவில் கலந்து கொண்டார்.\nஇந்த ஷோவில் சச்சினை விட விராட்கோலிதான் சிறந்தவர் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். முதலில் சச்சின் ரெகார்ட்ஸை எடுத்து பாருங்கள். சச்சினை பற்றி தெரியாதவர் யாரும் சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது என்றும் விமர்சித்துள்ளனர்.\nஇதனால் ஹார்த்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரியாமல் சொல்லிவிட்டதாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nPrevious « துல்கருடன் கைகோர்க்கும் கெளதம் மேனன் – காரணம்\nதளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்\nவிஸ்வரூபம் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் வெளியிட தடை. விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய் – விவரம் உள்ளே\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நடிகை சமந்தா\nசிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க – விஷ்ணு விஷால்\nநடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/topic/kyc", "date_download": "2019-05-25T20:52:21Z", "digest": "sha1:DW7VJIBZHHAPJGLC7HW3N3FXY3VHOEN5", "length": 11364, "nlines": 147, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Kyc News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇ-வாலெட்டுடன் கேஒய்சி இணைப்பது எப்படி.. இ-வாலெட்டை முறையாகப் பயன்படுத்துவது எப்படி..\nபழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நம்மைப் பாடாய் படுத்தி விட்டது. கையில் பணம் இல்லாத நேரத்தில் பெரும் உதவியாய் இருந்தது இந்த இ-வாலெட். இதன் இன்று பெர...\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரூ.5 கோடி அபராதம் விதிப்பு: ஆர்பிஐ\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக வெ...\nபேடிஎம், மோபிவிக் வாலேட்டுகளுக்கு KYC ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டீற்களா.. இல்லை என்றால் என்ன ஆகும்\nபிப்ரவை 28-ம் தேதியுடன் பேடிஎம், மோபிவிக் போன்ற வாலெட்டுகளுக்கு KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண...\nவாலெட் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ வைத்த செக்.. KYC செய்ய காலக்கெடுவை நீட்டிப்பில்லை..\nவாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப...\nபிப்ரவரிக்குப் பின் உங்கள் டிஜிட்டல் வேலெட் செயல்படாமல் போகலாம்.. அதற்குக் காரணம் இதுதான்..\nஇந்தியாவில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக டிஜிட்டல் சேவை வளர்ந்து வருகிறது, குறிப்பாக வங்கி ச...\nஇதை தரவில்லை என்றால் அக்டோபர் முதல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது..\nடெல்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கலது வாடிக்கையாளர்களிடம் கணக்கு துவங்கிய போது சரியான மற்ற...\nவங்கி கணக்கு திறப்பதில் மெத்தனபோக்கு ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.50 லட்சம் அபராதம்...\nமும்பை: ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) மற்றும் பண சலவையை ஒழிக்கும் திட...\nமியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி விண்ணப்பத்தில் மாற்றம்: செபி\nசென்னை: மியூச்சுவல் ஃபண்ட்களில் (பரஸ்பர நிதி) கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் அடையாள விவர வ...\nகிரடிட் ஸ்கோர் பாதிப்பு அதிகம் இருக்கும் கூட்டு கடன் திட்டம்\nசென்னை: ஒரு ‘பெரும்தொகையை' வங்கிக்கடனாக பெற முயற்சிக்கும்போது ஆபத்பாந்தவனாக நமக்கு கை கொ...\nகேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கட்\nசென்னை: எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) ஜூன் 1 முதல் பல எரிவாயு இணைப்பு வைத்திருக்கும் கேஒய்ச...\nசென்னை: உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே கேஒய்சி(know your customer) என்று அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://premkumarpec.blogspot.com/2009/03/blog-post_25.html", "date_download": "2019-05-25T21:12:06Z", "digest": "sha1:X62UPDZI6BUXTVDCBMRKONNYYHQ5NZRK", "length": 9262, "nlines": 205, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: யாதும் ஊரே, யாவரும் கேளிர் !", "raw_content": "\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் \n'யாதும் ஊரே யாவரும் கேளிர்'\nநிதர்சனம் கவிதையாய்.. வருத்தப்பட வேண்டிய விஷயம் பிரேம்..\nகவிதை எழுதிய உனக்கு ஒரு சூப்பர். ;)\nபட் கவிதை கருத்தை பார்க்கும் போது ;( வருது\n'யாதும் ஊரே யாவரும் கேளீர்'///\n எல்லோரும் வெட்கபட வேண்டிய ஒன்று.\n இதுக்கு மேல ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு’ சொல்லியிருக்காங்க\nஉள்ளூருக்கே இந்த நிலை ;)\n கவிஞரே.. வாங்க வாங்க. கருத்துக்கு மிக்க நன்றி :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துராமலிங்கம் :)\nமிக்க நன்றி புன்னகை :)\nமிக்க நன்றி தமிழ் :)\nவருத்தம் மட்டும் பட்டா போதுமா பாண்டியன். ஏதாவது செய்யனுங்க :(\nஇதனாலதாம்யா ஒன்ன பிறவிக்கவிஞன்னு சொல்லுதேங்...\nகவிதை சூப்பர் பிரேம் அண்ணே...\nகிட்டத்தட்ட இதே வரிகளோடு இதே சிந்தனையை நான் எழுதி, பின் கீற்று இதழில் உங்கள் கவிதையைப் படித்த பின் (நல்ல வேளை. படித்தேன் :)) சிரித்துக் கொண்டு அமைதியாகி விட்டேன். கடைசி வரிகள் மட்டும் இப்படி எழுதி இருந்தேன், ' இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதரிகள்' :)\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nஇனி ஜிமெயிலில் தமிழிலேயே மடல் எழுதுலாம் :)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் \nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athishaonline.com/2008/08/blog-post_4498.html", "date_download": "2019-05-25T21:12:01Z", "digest": "sha1:3XSMIBIGN2EVO5RTYA446ASXQ4W4IFRZ", "length": 32865, "nlines": 312, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: 'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் !!!", "raw_content": "\n'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் \nசத்யம் - தமிழ் சினிமாவின் மைல்கல் \nசில நாட்களுக்கு முன் , இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான புரட்சித்தளபதி விஷாலின் புதிய திரைப்படமான சத்யம் திரைப்படத்தை எங்களூர் டூரில் டாக்கிஸில் பார்க்க நேர்ந்தது . இப்படம் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு இப்படம் குறித்து மிக அதிக ஆர்வமிருந்தது , அதற்கு முதல் காரணமாக நான் கருதுவது நயன்தாராவின் வயிறு , இரண்டாவது விஷாலின் வயிறு . ஆறடுக்குகளெனப்படும் ஒரு வகை உடற்பயிற்சியை அவ்விருவரும் இப்படத்திற்காக மேற்கொண்டனர் என கேள்வி பட்டதுமே , அளவில்லா பெரு மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன் .\nமிக அதிக எதிர்பார்ப்புடன் அப்படத்திற்கு சென்ற என்னை ,'' சத்யம் '' நான் வணங்கும் காரமடை ரங்கநாதன் சத்தியமாக ஏமாற்றவில்லை என்பதே சத்யமான உண்மை .\nமுதல் காட்சியிலேயே அனல் பற்றி கொண்டது போல ஒரு சேஸிங்கில் தொடங்கும் படம் , விஷாலின் வருகைக்கு பிறகு வேகமெடுக்கிறது , விஷாலின் நரம்பேறிய முருக்கான உடலும் , கனலாய் காட்சியளிக்கும் கண்களும் , மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் , அவரது உடலசைவு மொழிகளிலேயே அவரது உழைப்பு தெரிகிறது , அடுத்தத்தடுத்த கொலைகளும் அதற்கு காரணமான உபேந்திராவும் , அதற்கான காரணமும் , சட்டத்தின் தோல்வியும் என பயணிக்கும் இப்படத்தில் குளுமைக்கு நயன்தாராவும் தன் கடமையை ஆற்றியிருக்கிறார்.\nதீப்பொறி பறக்கும் வசனங்களுக்கு , இயக்குனருக்கு சபாஷ் , இறுதிக்காட்சியில் படத்திற்க்காக தன் தலையை முழுவதும் வழித்துக்கொண்டு 15 நிமிடங்கள் விடாமல் வசனம் பேசும் விஷால் , வசன உச்சரிப்பில் அசத்துகிறார் . உபேந்திரா மட்டும் ஏனோ மனதில் ஒட்டவில்லை . அவர் வரும் காட்சிகளும் வசனங்களும் படத்தின் ஓட்டத்தை குறைக்கும் படியே உள்ளது .\nபடத்தின் காட்சிக்கேற்ப இனிமையான இசை தந்த ஹாரிஸ் ஜெயராஜிற்கு ஆஸ்கர் வழங்கலாம் . கலக்கியிருக்கிறார் . பாடல்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவரை இருக்கையோடு கட்டி போடுகின்றன .\nசாமிதான் கண்ணைகுத்தணும் , சட்டம்தான் தண்டிக்கணும் எனும் சிறார் முதல் பெரியோர் வரைக்கும் புரியக்கூடிய வசனம் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் , மனதில் மாறாமல் பதிகிறது .\nகாமெடி , காதல் , செண்டிமென்ட் , வீரவசனங்கள் , சண்டை , திரைக்கதை முடிச்சுகள் என படத்தை அனைவரும் பார்க்கும் வண்ணம் தந்த இயக்குனர் ராஜசேகருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , அவர் இது போல இன்னும் பல நூறு படங்களை தமிழிற்கு தர வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களாகிய எங்கள் அவா. அதே போல புரட்சி தளபதி விஷாலும் தனது உருவத்திற்கேற்ற இது போன்ற பாத்திரங்களில் நடித்து விரைவில் தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் .\nஇப்படம் தமிழில் மட்டுமல்லாது , தெலுங்கிலும் சல்யூட் என்ற பெயரில் வெளி வந்துள்ளதாக அறிந்தேன் அப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nசத்யம் திரைப்படம் - தமிழ்திரையுலகின் மைல்கல்\nஇனி என்னோட மனசாட்சியின் விமர்சனம் :\nஇப்படிலாம் பதிவு போடணும்னுதான் ஆசைப்பட்டு அந்த பாழாப்போன சத்யம் படத்துக்கு காசு செலவு பண்ணி தியேட்டருக்கு போயி பார்த்தேன் , இழவு , படமாடா எடுத்துருக்கீங்க , ங்கொய்யால தமிழ் படம்னா தமிழ் நாட்டுக்கு மட்டும் எடுக்கனும் , நீங்க தெலுங்குக்கும் சேர்த்துல்ல எடுத்துருக்கீங்க , படத்துல ஒரு எடத்துல கூட தமிழ் எழுத்த மருந்துக்கு கூட காமிக்கல , அப்பவே புரிஞ்சு போச்சுடா உங்க வண்டவாளம் ,\nவிஷால்ரெட்டி இருக்காரே அவருக்கு ரெண்டு ஸ்டேட்லயும் முதலமைச்சர் ஆகணும்னு ஆசை போல , அதான் ரெண்டு ஸ்டேடையும் சரியா கணக்கு பண்ணி படம் எடுத்திருக்காரு , படத்தில பாதிபேருக்கு டப்பிங் வாய்ஸ்தான் ,\nபடமுழுக்க ஏய் ஏய்னு ஸௌண்டு வேற , இது பத்தாதுனு கிளைமாக்ஸ்ல இதுதான்டா போலீஸ்னு டயலாக்லாம் விடறாறு , விஷால்ரெட்டி சார் உங்களுக்கு எதுக்கு இந்த உடம்பு குறைக்கற வேலைலாம் பாத்தா தனுஷ் தாத்தா மாதிரி இருக்கீங்க , அதுல படத்தில பாதி சீன் சட்டையில்லாம வந்து புஜபல பிராமாக்கிரத்த காட்டறேனு வேற எதையோ காட்றீங்க , அதுவும் அந்த 30 பேர அடிக்கிற பைட்டு சுள்ளான் படத்தில தனுஷ் போட்ட சண்டைய விட மிக கேவலாம இருந்துச்சு , உங்களுக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைலாம் , எப்பபவும் உங்களுக்குனே ஒரு கதை இருக்கும்ல , வெளியூர் பையன் உள்ளூர் தாதானு அதையே நடிச்சு நாலு காசு பாப்பிங்களா.. அத விட்டுட்டு காக்கி சட்டை போட்ட கூர்க்கா மாதிரி ஏன் இந்த கொலை வெறி ,\nஇதுல நயன்தாராவ ஊறுகா மாதிரி இல்ல இல்ல உப்பு மாதிரி யூஸ் பண்ணிருக்காங்க , இப்படியே நாலு படம் , இல்ல இன்னும் ஒரு படம் நடிச்சா போதும் நயனுக்கு தமிழ்திரையுலகம் சங்கூதிரும் , படத்தில இவங்க வர சீன்லலாம் பாட்டு வந்துடுது , தியேட்டர்ல நயன்தாராவ பார்த்தாலே பச்ச புள்ள கூட அலறி துடிக்குது , ஐயயோனு பாட்டு வைக்க போறாங்கனு ,\nஅதும் பாட்டுங்கள காதால கேக்க முடியல , படத்தில மொத்தமா 5 இன்டர்வெல் . உள்ள போயி படம் பார்த்துட்டு வெளிய வரதுக்குள்ள அரை பாக்கெட் சிகரெட் காலி .\nஹாரிஸ் ஜெயராஜிக்கு சம்பள பாக்கி போல , அவரு படங்கள்ளயே இந்த படத்துக்குதான் மகா மொக்கையான பாட்டுலாம் போட்றுக்காரு.\nபடத்தோட வசனம்லாம் .........ம்ம்ம் அசிங்கமா வாய்ல வருது , டப்பிங் படங்களுக்கு வசனமெழுதும் மருதபரணியாக இருக்கலாமோனு நினைக்கிறேன் , படத்தில சில சேம்பிள் டயலாக்ஸ்\n* ''டேய் பகவான பாக்க பாதயாத்திரை போயிட்டிருந்தவன பகீர்னு புடிச்சு , கூண்டுல நிருத்திட்டியே ''\n* ''உன்னாட்டம் எத்தன பேர பாத்துருக்கேன்டா , தர்மத்துக்கு ஒரு பங்கம் வந்தா அத காப்பாத்த நான் வருவேன்டா ''\nஇப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும் .\nபடத்தில உபேந்திராவ கூட டப்பிங் பட வாய்ஸ்ல கத்தி கத்தி பேச விட்டு வேடிக்கை பாத்திருக்காங்க , அவரும் ஏமாத்திட்டாரு .\nஇனிமேலாவது தமிழ்படத்த தமிழ்படமா எடுங்கடா... இல்ல உருப்படியா தெலுங்கு படம் எடுத்து தமிழ்ல டப்பிங் பண்ணி ரீலீஸ் பண்ணுங்கடா...\nஇப்படி அரைகுறையா படமெடுத்து உயிர வாங்கதீங்க...\nதமிழ்சினிமாவே அல்ல, ஒரு வேளை தெலுங்கில ஹிட் ஆனா அவங்க வேணா மைல்கல் , பாறாங்கல், கடப்பாகல்னுலாம் சொல்லிக்கலாம்\nவரலாறு படைத்த ஒரு சினிமா பற்றிய குட்டி செய்தி :\nபெரிய உயிரினங்களால் ஏற்படும் அழிவுகள் குறித்து முதன்முதலில் 1933ல் வெளியான கிங்காங் திரைப்படத்தில் STOP MOTION எனப்படும் ஒரு வகை திரையாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட கிங்காங்கின் மாதிரி உருவம் , அந்த மாதிரியை சுற்றி குரங்கை போன்ற உருவம் வருமாரு பஞ்சு அடைக்கப்பட்டு அதன் உடலை மிருக தோலினாலும் அதன் மீது முயலின் ரோமங்களால் மேல் பூச்சும் தரப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . அதன் உடல் கூடு இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ,அதன் உடலின் எல்லா பாகங்களும் அசையும் வகையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .\nஇந்தப் பதிவில் உங்கள் மனச்சாட்சியின் விமர்சனம் தேவையே இல்லை. முதல் பகுதி விமர்சனமே சூப்பர்\nகிங்காங் குறித்த குட்டிச்செய்தி அருமை. அடிக்கடி இதுபோன்ற விஷயங்களை எழுதவும்.\nவிஷாலோட தெலுங்கு பேட்டிய படிச்சீங்களா. அதுல அவர் என்ன சொல்றார்னா, அவரோட வாழ்க்கை லட்சியமே தெலுங்கு சினிமால பெரிய நடிகர் ஆகறதுதானாம். நான் என்னாதான் சென்னைல வளந்தாலும், தெலுங்குல தான் அறிமுகமாகனும்னு நினைச்சாராம்.\nஅப்புறம் என்னாதான் தமிழ்நாட்டுல இருந்தாலும், நாங்க வீட்ல தெலுங்குதான் பேசுவாங்களாம். அப்புறம் எல்லாத்துக்கும் மேல, இனிமே அவர் பண்ற எல்லா படங்களூம் தெலுங்கு, தமிழ் ரெண்டுலயும் எடுப்பாங்களாம்.\n* ''டேய் பகவான பாக்க பாதயாத்திரை போயிட்டிருந்தவன பகீர்னு புடிச்சு , கூண்டுல நிருத்திட்டியே ''\n* ''உன்னாட்டம் எத்தன பேர பாத்துருக்கேன்டா , தர்மத்துக்கு ஒரு பங்கம் வந்தா அத காப்பாத்த நான் வருவேன்டா ''\nஇந்த விமர்சனத்துக்கு சினிமா,விமர்சனம்-னு label கொடுத்து இருக்கக்கூடாது. எச்சரிக்கையில் வந்து இருக்கவேண்டும்.\nநீங்க இவ்வளவு சொல்லியும் நான் பார்ப்பேனா நான் இதுக்கு தலைவர் ராஜசேகர் படம் நாலு பார்ப்பேன்.\n'சத்யம்' பாத்து ரொம்ப நொந்து போயிட்டீங்கன்னு நெனக்கிறேன்..லூஸுல விடுங்க..ரெண்டு நாள்ல சரியா போயிடும்...குருவி, குசேலன்-லாம் பாத்தவங்கல்லாம் (நாமதான்) இப்ப தெம்பா நடமாடலியா....\nவிமர்சனத்துக்குப்பதில் கடைசி செய்தி மட்டும் போட்டிருக்கலாம்\nஅதிஷா இந்த படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதி எதுக்கு நேரத்தை வீனாக்குறிங்க... இத எழுதறதுக்கே 4 சிகரட்டு வீண போய்ட்ருக்குமே\nஉங்கள மாதிரி நானும் படம் பார்த்து நொந்து போய் ஏதோ என்னால முடிஞ்சதுன்னு நேத்தே என்னுடய பதிவுல போட்டேன் அத பாத்துகூடவா நீங்க படத்துக்கு போகணூம்.\n//விஷால்ரெட்டி இருக்காரே அவருக்கு ரெண்டு ஸ்டேட்லயும் முதலமைச்சர் ஆகணும்னு ஆசை போல //\nநம்ம விஜய்க்கும் இந்திய தபால் தலையில் இடம்பிடிக்கனும்னு ஆசை வரலையா தமிழன் படம் எடுத்த ஜீவிதான் போய் சேர்ந்துட்டார். :)\nசரி விடுங்க. போனதுக்கு ஒரு பதிவு போடவாவது மேட்டர் சிக்கிச்சில்ல.\nசாட்டையடி விமர்சனம்..என்ன புரட்சி பண்ணினாங்கன்னு இப்போதைய நடிகர்கள் \"புரட்சி\" சேர்த்துகுறாங்க..\nஎதார்த்த சினிமா என்பதை கற்பனையும் நினையாத படைப்பாளிகள் இங்கு அதிகம்\nசாட்டையடி விமர்சனம்..என்ன புரட்சி பண்ணினாங்கன்னு இப்போதைய நடிகர்கள் \"புரட்சி\" சேர்த்துகுறாங்க..\nஎதார்த்த சினிமா என்பதை கற்பனையும் நினையாத படைப்பாளிகள் இங்கு அதிகம்\nவாங்க பிளீசிங் பவுடர் . உங்கள் தகவல்களுக்கும் கருத்துக்கும் நன்றி\nவாங்க புதுவை சிவா , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவாங்க விஜய் ஆனந்த் எவ்ளவோ பாக்கறோம் இத பாக்க மாட்டமோ\nமுரளி அண்ணா உங்களுக்காகத்தான் அந்த கடைசி கொசுரு தகவல் போட்றேன்\nவாங்க கேபிள் சங்கர் வருகைக்கு நன்றி\nகோவி அண்ணா வருகைக்கு நன்றி\n//எப்பபவும் உங்களுக்குனே ஒரு கதை இருக்கும்ல , வெளியூர் பையன் உள்ளூர் தாதானு அதையே நடிச்சு நாலு காசு பாப்பிங்களா.. அத விட்டுட்டு காக்கி சட்டை போட்ட கூர்க்கா மாதிரி ஏன் இந்த கொலை வெறி ,//\n\"'சத்யம்' பாத்து ரொம்ப நொந்து போயிட்டீங்கன்னு நெனக்கிறேன்..லூஸுல விடுங்க..ரெண்டு நாள்ல சரியா போயிடும்...குருவி, குசேலன்-லாம் பாத்தவங்கல்லாம் (நாமதான்) இப்ப தெம்பா நடமாடலியா....\"\nஇந்த பின்னுட்டத்தை பார்த்து நினைத்து நினைத்து சிரித்தேன்\nமுதல் பகுதி விமர்சனத்தைப் படித்தவுடன் டரியல் ஆயிட்டேன். மனசாட்சியாப் பார்த்தவுடனதான் மூச்சு வந்துச்சு( ஓழுங்காப் படிக்கவும் மூச்சா அல்ல) :))\nவிமர்சனம் கலக்கிடிங்க போங்க. நல்ல நகைசுவை. :)\nகலக்கல்.. உங்களோட காதல் கடிதங்களுக்காக வெய்டிங்க்.... சீக்கிரமா போடுங்க..\nஎன் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......\nகேள்விகளில்லா விடைகள் - சிறுகதை\nFLASH NEWS : பதிவர் பாலபாரதி ரகசியத்திருமணம் , ஆதா...\nரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்ப...\nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னுமொரு...\n'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் \nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஇந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சு...\nரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத...\nஎச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் ...\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு\nதமிழ்நடிகர்களின் சிக்ஸ் பேக்ஸ்(SIX PACKS ABS) ரகசி...\nசென்னை+பதிவர்கள்+கும்மி+மொக்கை = 10ம் தேதி சந்திப்...\nஒரு பிட்டுபட விமர்சனமும் குசேலன் ஓப்பீடும்\nவலையுலக நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக...\nசீதை தேடிய ராமன் - 100 வார்த்தைகளில் ஒரு கதை முயற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-05-25T20:56:29Z", "digest": "sha1:H6IGG3TEYROY2DHCIEMFFYY72TJYTG56", "length": 8959, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க கட்சி செயற்குழு மறுப்பு\nமீண்டும் தலை தூக்கும் மாட்டுக்கறி விவகாரம் - முஸ்லிம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்\nராகுல் காந்தி ராஜினாமா செய்தாரா\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nஓ.பி.எஸ் தலையில் இடியை இறக்கிய பிரதமர் மோடி\nஜெயலலிதாவை இப்படித்தான் கொன்றார்கள் - சிவி சண்முகம் பகீர்\nசென்னை (05 மார்ச் 2019): ஜெயலலிதாவை அல்வா கொடுத்தே கொன்று விட்டார்கள் என்று அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.\nபிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம்\nஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மரணம்\nமும்பை (12 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விபத்தில் மரணம் அடைந்ததாக பரவிய வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைதுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்\nசென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபக்கம் 4 / 34\nவெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு மோடி உரை\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nநாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக் - செய்தி நிறுவனங்களு…\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி பட்டியல் - UPDATED\nகாஞ்சனாவிலிருந்து விலகுகிறேன் - லாரன்ஸ் அறிவிப்பு\nபொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி\nஉ.பி அமைச்சரை நீக்கம் செய்து உத்தரவு\nசிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nதருமபுரியில் அன்புமணி மீண்டும் பின்னடைவு\nகத்தர் நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இனிய செய்தி - கத்…\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_59.html", "date_download": "2019-05-25T20:55:54Z", "digest": "sha1:JW3HI7M3X5QAE5IPGN37IVSBT6NZPDYC", "length": 8133, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "கிரான்குளம் திருமுருகன் புகழ்பாடும் வேல்நாதம் இறுவெட்டு வெளியீடு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிரான்குளம் திருமுருகன் புகழ்பாடும் வேல்நாதம் இறுவெட்டு வெளியீடு\nகிரான்குளம் திருமுருகன் புகழ்பாடும் வேல்நாதம் இறுவெட்டு வெளியீடு\nமட்டக்களப்பு,கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள வேல்நாதம் பக்திப்பாடல் இறுவெட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.\nகிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தில் ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nநிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ செ.கு.சுப்ரமணிய குருக்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,கிழக்கு மாகாண ஆளுனர் செயலக உதவி செயலாளர் உ.சிவராசா,மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர்ந.கிருஸ்ணபிள்ளை,கல்குடா வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தின் புகழைப்பாடும் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ள இந்த இறுவெட்டினை ஆலயத்தின் திருப்பணிச்சபை வெளியிட்டுள்ளதுடன் பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமான பெ.சிவசுந்தரம் தயாரித்துள்ளார்.\nஇந்த இறுவெட்டுக்கான பாடலை கிரான்குளத்தினை சேர்ந்த இளம் கலைஞரும் கவிஞருமான ஜீவானந்தம் எழில்வண்ணன் எழுதியுள்ளதுடன் கொழும்பினை சேர்ந்த வி.செந்தூரன் இசையமைத்துள்ளார்.\nஇந்த வெளியீட்டு நிகழ்வில் முதல் இறுவெட்டினை தொழிலதிபர் கா.செந்தில்குமார் பெற்றுஇறுவெட்டு வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.\nஇறுவெட்டு தொடர்பான நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீட சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோனதாஸ் மேற்கொண்டதுடன் ஏற்புரையினை பாடலாசிரியர் ஜீவானந்தம் எழில்வண்ணன் நிகழ்த்தினார்.\nஇந்த நிகழ்வில் கிராம முக்கிஸ்தர்கள், எழுத்தளர்கள், கலைஞர்கள், பக்தர்கள்,சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துசிறப்பித்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_15.html", "date_download": "2019-05-25T20:53:14Z", "digest": "sha1:SR33UOP7YCWLSROTH5WI72YTBZXS4XXD", "length": 9721, "nlines": 95, "source_domain": "www.newsten.in", "title": "மத்திய அரசின் ஆபரஷேன் அப்பல்லோ. அதிர்ந்த சசிகலா. தலைவர்கள் படையெடுப்பின் பரபர பின்னணி - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / News / TN / மத்திய அரசின் ஆபரஷேன் அப்பல்லோ. அதிர்ந்த சசிகலா. தலைவர்கள் படையெடுப்பின் பரபர பின்னணி\nமத்திய அரசின் ஆபரஷேன் அப்பல்லோ. அதிர்ந்த சசிகலா. தலைவர்கள் படையெடுப்பின் பரபர பின்னணி\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடக்கத்தில் அமைதி காத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட 27 பேர் டீமை அனுப்பி இப்போது ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மத்திய அரசு.\nஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை சம்பிராதய அறிக்கைகளையே வெளியிட்டு வந்தது. ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது\nதனியார் மருத்துவமனைக்கு வந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்ற செய்தியே அந்த அறிக்கை மூலமாகத்தான் அனைவரும் அறிய முடிந்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சற்று கூடுதல் விவரங்கள் வெளியாகின.\nஇதனைத் தொடர்ந்தே தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என ஆளுநர் வித்யாசகர் ராவ் மூலம் அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு. பின்னர் ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள துறைகள் ஒப்படைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து சாதித்தது மத்திய அரசு.\nஇது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள், உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் கொண்ட டீம் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகிட்டத்தட்ட ஆபரேஷன் அப்பல்லோ போலத்தான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இயங்கியது. தற்போது இந்த டீம் ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை சிதைத்து அதிரடி காட்டியபோல் தமிழகத்தில் அவ்வளவு சீக்கிரமாக இறங்கவும் பாஜக விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.\nமத்திய அரசின் இந்த நெருக்கடிகளை சமாளிக்க்க முடியாமல்தான் அரசியல் கட்சித் தலைவர்களை அப்பல்லோவுக்கு வரவழைத்திருக்கிறது சசிகலா நடராஜன் டீம். திருமாவளவன் உள்ளிட்ட சிலரை வரவழைத்து பேட்டி கொடுக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அப்பல்லோவுக்கு படையெடுக்க மத்திய அரசு அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது 'தற்காலிகமாக'\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/6768-2018-01-10-12-02-38", "date_download": "2019-05-25T21:38:21Z", "digest": "sha1:YMXLFAEU6YLP53DJNKILGG4FIQ633EOP", "length": 40370, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "சூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.\nசூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது.\nஇந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.\nசூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன.\nஆனால், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன. இது வெளியிடும் வெப்பம் மற்றும் இரசாயனப் பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது.\nஇத்தகவலை டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கரோப் தெரிவித்துள்ளார்.\nகெப்லர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சா\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவில\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsAppல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கு\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nகடும் அழுத்தங்களால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nநிம்மதியான உறக்கத்திற்கு ரோபோ கண்டுபிடிப்பு\nநெதர்லாந்தைச் சேர்ந்த Robot பொறியியல் மாணவர்கள் வி\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\n40 ஒளியாண்டு தொலைவில் இரு பாறை உலகங்கள் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து 40 ஒளியாண்டு தொலைவில் ஒரே நட்சத்த\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nபசு மாட்டின் சிறுநீரில் கலந்திருக்கும் தங்கம்… விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அதை வ\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம் 25 seconds ago\nவெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் 37 seconds ago\nதலைமுடி உதிராமல் இருக்க சில வழிகள் 1 minute ago\nகனவுகளும், அவற்றிற்கான அர்த்தங்களும் 1 minute ago\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nஈரானிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத உயிரினம் 2 minutes ago\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/QqMeq", "date_download": "2019-05-25T22:06:21Z", "digest": "sha1:LLSCWNJEQVJL3CE2Q2FO3HHZGHMQI7N6", "length": 3310, "nlines": 122, "source_domain": "sharechat.com", "title": "Roman Reigns இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n7 மணி நேரத்துக்கு முன்\n18 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:54:13Z", "digest": "sha1:UTOF6MQCJEFT6OTUQEIQVPQLXMGLFKYT", "length": 21214, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடுநிலக் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி\n(மத்தியதரைக் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநடுநிலக் கடல், மத்தியதரைக் கடல், நடுத்தரைக் கடல் அல்லது நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது ஏறத்தாழ நாற்புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் ஐரோப்பாவும், அனத்தோலியாவும் தெற்கே வடக்கு ஆப்பிரிக்காவும், கிழக்கில் ஆசியாவும் உள்ளன. இது அண்ணளவாக 25 இலட்சம் சதுர கிலோமீட்டர் (965,000 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. அத்திலாந்திக் பெருங்கடலுடனான இதன் தொடுப்புப் பகுதி 14 கிலோமீட்டர் மட்டுமே அகலமாகக் கொண்டது. இத் தொடுப்பு, ஜிப்ரால்ட்டர் நீரிணை என அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இக்கடல் மெடிட்டேரியன் சீ என அழைக்கப்படுகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 1,500 m (4,900 ft) ஆக உள்ளது; அயோனியன் கடலில் உள்ள கலுப்சோ டீப் என்றவிடத்தில் மிகக்கூடிய ஆழமாக 5,267 m (17,280 ft) பதியப்பட்டுள்ளது.\nநடுநிலக் கடலின் கூட்டான செயற்கைக்கோள் படிமம்\nஅப்காசியா (சுதந்திரம் பிணக்கில், ஜார்ஜியாவால் உரிமை கோரப்படுவது)\nகொசோவோ (சுதந்திரம் பிணக்கில், செர்பியாவால் கோரப்படுவது)\nவடக்கு சைப்பிரசு (சுநந்திரம் பிணக்கில், சைப்பிரசால் கோரப்படுவது)\nதெற்கு ஒசேத்தியா (சுதந்திரம் பிணக்கில், ஜார்ஜியாவால் கோரப்படுவது)\nதிரான்சுனிஸ்திரியா (சுதந்திரம் பிணக்கில், மோல்டோவாவால் கோரப்படுவது)\nமெடிட்டேரியன் என்ற சொல் மடுதரை (மடு (Cavity) + தரை (Land Surface)) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் இக் கடற்பகுதி, மெசொப்பொத்தேமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்கம் மற்றும் ரோமன் ஆகிய பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்து வந்தது. மேற்கத்திய நாகரீகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மத்தியதரைக் கடலின் வரலாற்றை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.[3]\nமொத்தம் 22 நாடுகள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.\nதொன்மையான கிரேக்க போனீசிய குடியிருப்புக்கள்\n1571இல் உதுமானியப் பேரரசின் மீதான புனிதக் கூட்டணியின் வெற்றி\nநடுநிலகடல் தொன்மையான, சிக்கலான வரலாற்றை உடையது. மேற்கத்திய நாகரீகத்தின் தொட்டிலாக இக்கடல் விளங்கியது. இப்பகுதியில் எகிப்திய, மெசொப்பொத்தேமிய நாகரீகங்கள் தழைத்திருந்தன. [4]இவற்றின் பேரரசுகள் நடுநிலக்கடலின் கடலோரப் பகுதி நாடுகளை ஆண்டு வந்தன. கிரேக்க, கார்த்தேஜ் மற்றும் உரோமை நகரங்கள் முதன்மையானவையாகத் திகழ்ந்தன. இவை கடற்வழி வணிகத்தையும் கடற்படை போரியலையும் வளர்த்தன.\nவெனிசு நகரம் வணிகத்தில் முதன்மையான நகரமாக தலைதூக்கியது. கப்பல்களின் பங்குகளை பரிமாறிக்கொள்ள இங்குதான் முதல் பங்குச்சந்தை உருவானது. வணிகக்கப்பல்களின் எண்ணிக்கை கூடவும் வெனிசின் ஆயுதங்கள் நான்கு மடங்காக உயர்த்தப்படவும் இந்தப் பங்குச்சந்தை தூண்டுதலாக அமைந்தது.மற்றொரு கடல்வழி வணிக நகரமான ஜெனுசுடனான போட்டியால் வணிகம் வளர்ந்தோங்கியது; அமெரிக்காக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே வணிக மையம் மேற்கு நோக்கி நகர வெனிசு தனது முதன்மையை இழந்தது.\nமேற்கத்திய ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கத்திய ரோமானியப் பேரரசாக பைசாந்தியப் பேரரசு விளங்கியது. இசுலாம் தோன்றிய பின்னர், அராபிய கலீபாக்கள் நடுநிலக் கடலின் 75% பகுதிகளை ஆண்டு வந்தனர்.\nஐரோப்பாவின் நடுக்காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகளைத் தொடர்ந்து அங்குள்ள நாடுகள் ஒருங்கிணைந்து புதிய தாக்கத்தை ஏற்படுத்தின.\nஉதுமானியப் பேரரசின் வளர்ச்சி 1453இல் காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சிக்குப் பிறகு குன்றலாயிற்று. 16வது நூற்றாண்டில் உதுமானியர்கள் தெற்கு பிரான்சு, மொரோக்கோ, துனிசியா நாடுகளில் கடற்படைத்தளங்களைக் கொண்டு நடுநிலக்கடலை கட்டுப்படுத்தி வந்தனர். ஐரோப்பிய நாடுகளின் ஆற்றல் படிப்படியாக வளர்ந்து 1571இல் நடந்த போரில் உதுமானியர்களைத் தோற்கடித்தனர்.\nபெருங்கடல் கப்பலோட்டம் நடுநிலக் கடலில் தாக்கமேற்படுத்தியது. கிழக்கிலிருந்து அனைத்து வணிகமும் இப்பகுதி மூலமே அதுவரை நடந்திருக்க, ஆபிரிக்காவைச் சுற்றிக்கொண்டு ஏலமும் மிளகும் ஐரோப்பாவின் அத்லாந்திய துறைமுகங்களில் வந்திறங்கத் தொடங்கியது.[5][6][7]\nநடுநிலக் கடல் மேற்கில் அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையால் இணைக்கப்பட்டுளது; கிழக்கில் மர்மரா கடலுடன் டார்டனெல்லசாலும் கருங்கடலுடன் பொசுபோரசாலும் இணைக்கப்பட்டுள்ளது. மர்மரா கடல் நடுநிலக் கடலின் பகுதியாக கருதப்படுகின்றபோதும் கருங்கடல் நடுநிலக்கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. தென்கிழக்கில் 163 km (101 mi) நீளமுள்ள செயற்கையான சுயஸ் கால்வாய் நடுநிலக்கடலை செங்கடலுடன் இணைக்கிறது.\nநடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் சைப்பிரஸ், கிரீட், சார்தீனியா, கோர்சிகா, சிசிலி ஆகியன முதன்மையானவை. நடுநிலக் கடலின் தட்பவெப்பநிலை மிதமானது; கோடைகாலங்களில் வெப்பமிகுந்தும் உலர்ந்த காற்றுப் பதத்துடனும் உள்ளது. குளிர்காலத்தில் மழையுடன் மிதமான குளிருடன் விளங்குகிறது. இந்த வெப்பநிலைகளில் இங்கு சைத்தூன்கள், திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள், தக்கை மரங்கள் நன்கு விளைகின்றன.\nநடுநிலக் கடலிலுள்ள முதல் 10 பெரிய தீவுகளின் பட்டியல்தொகு\nநடுநிலக் கடலின் இருபெரும் தீவுகள்: சிசிலி மற்றும் சார்தீனியா\nஒரு சமயம், மெசனியன் எனப்படும் உப்புத்தன்மையின் விளைவால், இக்கடல் வற்றிப்போய்விட்டது[8]. அப்போது,அட்லாண்டிக் பெருங்கடல் தான் இக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள் பிழைத்து வந்தன. வட அட்லாண்டிக் பெருங்கடலானது, நடுநிலக்கடலை விட குளிர்ந்ததாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். நடுநிலக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள், அக்கடல் மீண்டும் பழைய பசுமையை அடைவதற்கு ஆகிய 5மில்லியன் ஆண்டு காலம் வரை, வட அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் பருவக்காற்று மூலம் உயிர் பிழைத்தன.\nஅல்பரோனா கடலானது, நடுநிலக்கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் மத்திய மண்டலமாக அமைந்துள்ளது. ஆகையால், இவ்விரு கடலிலும் காணப்படும் உயிரினங்கள், அல்பரோனா கடலிலும் வாழும். கடற் பாலூட்டி இனமான பாட்டில்நோஸ் டால்பின்கள் இங்கு அதிகமாக காணப்படுகிறது. கடற் பாலூட்டிகளின் மற்றொரு இனமான ஆர்பர் பார்பாயிசும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் பெருந்தலைக் கடலாமைளும், இக்கடலிற்கு உணவு தேடி தஞ்சம் புகுந்தவைகளாகும். அல்பரோனா கடலில் வாழும், மத்தி மீன்களும் ஊசிமுனை மீன்களும் வணிகத்திற்காக பிடிக்கப்படுபவையாகும். நடுநிலக்கடலைச் சேர்ந்த நீர் நாய்கள், கிரேக்க நாட்டின் ஏகன் கடலில் வாழ்கின்றன. 2003ம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆய்வுப்படி, குறிப்பிட்ட அளவிற்கு மீறிய மீன்பிடித் தொழில் நடப்பதால், இங்கு வாழும் டால்பின்கள், ஆமைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரிகள் அழியும் தருவாயில் உள்ளது.\nவிக்சனரியில் நடுநிலக் கடல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நடுநிலக் கடல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/71.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T20:58:29Z", "digest": "sha1:26O6X3R2IPGBWCJUVVSRWJ5N7F3JBCH2", "length": 26699, "nlines": 178, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.2 அதிகாரம் 71. குறிப்பறிதல்\n1.3 குறள் 701 (கூறாமை)\n1.4 குறள் 702 (ஐயப்படா)\n1.5 குறள் 703 (குறிப்பிற்)\n1.6 குறள் 704 (குறித்தது)\n1.7 குறள் 705 (குறிப்பிற்)\n1.8 குறள் 706 (அடுத்தது)\n1.9 குறள் 707 (முகத்தின்)\n1.10 குறள் 708 (முகநோக்கி)\n1.11 குறள் 709 (பகைமையுங்)\n1.12 குறள் 710 (நுண்ணிய)\nஅஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று () கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக் கணி. () மாறா நீர் வையக்கு அணி.\nகுறிப்புக் கூறாமை நோக்கி அறிவான்= அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டாவகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறா நீர் வையக்கு அணி= எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.\nஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.\nஐயப் படாஅ தகத்த துணர்வானைத் () ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nதெய்வத்தோ டொப்பக் கொளல். (01) தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.\nஅகத்தது ஐயப்படாஅது உணர்வானை= ஒருவன் மனத்தின்கண்நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல்லானை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்= மகனே ஆயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.\nஉடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வத்தோடொப்ப' என்றார்.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் () குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்\nயாது கொடுத்துங் கொளல். (03) யாது கொடுத்தும் கொளல்.\nகுறிப்பின் குறிப்பு உணர்வாரை= தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து; அதனான் பிறர் குறிப்பு அறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்= அரசர் தம் உறுப்பினுள் அவர் வேண்டுவது ஒன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க.\nஉள்நிகழு நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்புஅறிதற்குத் தம் குறி்ப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்துறுப்புக்கள். இதற்குப் பிறர் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை# என்று உரைப்பாரும் உளர்.\nஇவை மூன்று பாட்டானும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை () குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை\nயுறுப்போ ரனையரால் வேறு. (04) உறுப்பு ஓர்அனையரால் வேறு.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோடு= ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்= மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒருதன்மையாராக ஒப்பாராயினும்; வேறு= அறிவான் வேறு.\nகொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.\nகுறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு () குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள்\nளென்ன பயத்தவோ கண். (05) என்ன பயத்தவோ கண்.\nகுறிப்பின் குறிப்பு உணராவாயின்= குறித்தது காணவல்ல தம் காட்சியாற் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ= ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்வன\nமுதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக்கண்களால் பயனி்ல்லை என்பதாம்.\nஇவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.\nஅடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் () அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்\nகடுத்தது காட்டு முகம். (06) கடுத்தது காட்டும் முகம்.\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல்= தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்= ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம்தானே கொண்டுகாட்டும்.\n'அடுத்தது' என்பது ஆகுபெயர். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றிவந்தது.\nமுகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் () முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nகாயினுந் தான்முந் துறும். (07) காயினும் தான் முந்துறும்.\nஉவப்பினும் காயினும் தான் முந்துறும்- உயிர் ஒருவனை உவத்தலானும், காய்தலானும்உறின், தானறிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும்ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ- முகம்போல அறிவு மிக்கது பிறிதுண்டோ\nஉயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.\nமுகநோக்கி நிற்க வமையு மகநோக்கி () முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி\nயுற்ற துணர்வார்ப் பெறின். (08) உற்றது உணர்வார்ப் பெறின்.\nஅகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்- குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான்அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப்பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்- அவர் தன் முகம் நோக்கும் வகை, தானும் அவர் முகநோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.\n'உணர்வார்' எனக் காரியத்தைக் காரணம்ஆக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவருக்கும் சிறுமையாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார்போன்று கருவி கூறியவாறு.\nஇவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற்கருவி முகம் என்பது கூறப்பட்டது.\nபகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் () பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்\nவகைமை யுணர்வார்ப் பெறின். (09) வகைமை உணர்வார்ப் பெறின்.\nகண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்= வேந்தர்தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையையும், ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலர் ஆயினும் அவர் கண்களே சொல்லும்.\nஇறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.\nநுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் () நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்\nகண்ணல்ல தில்லை பிற. (10) கண் அல்லது இல்லை பிற.\nநுண்ணியம் என்பார் அளக்கும் கோல்- யாம் நுண்ணறிவு உடையேம் என்று இருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது; காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற- ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிற இல்லை.\nஅறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும். நோக்கம் மனத்தொடு கலத்தலான் ஆண்டு மறைக்கப் படாது என்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறினார். இனி அலைக்குங்கோல் என்று பாடம்ஓதி, நூண்ணியம் என்றிருக்கும் அமைச்சரை அலைக்கும் கோலாவது கண்ணென உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிக என்பது கருத்தாக்குவாரும் உளர்.\nஇவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Baranivka+ua.php", "date_download": "2019-05-25T21:05:28Z", "digest": "sha1:EFWT24HXDP3G6G7R2ZDPDXZNJH5A237G", "length": 4371, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Baranivka (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Baranivka\nபகுதி குறியீடு: 4144 (+380 4144)\nபகுதி குறியீடு Baranivka (உக்ரைன்)\nமுன்னொட்டு 4144 என்பது Baranivkaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Baranivka என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Baranivka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4144 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Baranivka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4144-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4144-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.padasalai.net/2013/07/govt-schools-attendance-to-be-monitored.html", "date_download": "2019-05-25T21:43:04Z", "digest": "sha1:V3NDJEOPGLJHEZH46IDAFNTPWE2GCFBF", "length": 8243, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "Govt Schools Attendance to be Monitored Properly |அரசு பள்ளிகளில் வருகை பதிவு: முறையாக கண்காணிக்க உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Govt Schools Attendance to be Monitored Properly |அரசு பள்ளிகளில் வருகை பதிவு: முறையாக கண்காணிக்க உத்தரவு\nGovt Schools Attendance to be Monitored Properly |அரசு பள்ளிகளில் வருகை பதிவு: முறையாக கண்காணிக்க உத்தரவு\n\"அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்\" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.\nஇதை தடுக்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நேரத்திற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களா, என கண்காணிக்க வேண்டும். தாமதமாக வரும் ஆசிரியர்களை, வருகை பதிவில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது. 6, 9ம் வகுப்புகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான (பிரிட்ஜ் கோர்ஸ்) பயிற்சிகளை துவக்க வேண்டும்.\nதகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்த ஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாக நல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு, நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற சிறந்த ஆற்றல்களை வளர்க்க வேண்டும்.\nதமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர்களை கொண்டு, பாட வைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி தேவராஜன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/54849", "date_download": "2019-05-25T22:23:51Z", "digest": "sha1:TT6TJDFRG2CZCZSXPRL6I3UP5GCEFQU3", "length": 19387, "nlines": 150, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 29.11.2018 | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 29.11.2018\nவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ரபியுல் அவ்வல் 20ம் தேதி,\n29.11.18 வியாழக்கிழமை தேய்பிறை, சப்தமி திதி இரவு 10:07 வரை\nஅதன்பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 10:22 வரை\nஅதன்பின் மகம் நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி\n* குளிகை : காலை 9:00–10:30 மணி\n* சூலம் : தெற்கு\nபொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.\nமேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பு வழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளை களால்மதிப்புக் கூடும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவா லான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்\nகடகம்: காலை 10 மணி முதல் மனதில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.\nசிம்மம்: காலை 10மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிடாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபா ரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதனுசு: காலை 10 மணி முதல் தொட்ட காரியம் துலங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்\nமீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண் பர்கள் தேடி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.\nவவுனியா நகரசபையில் மாவீரர் அஞ்சலிக்கு மறுப்பு தெரிவித்த உறுப்பினர்- நகரபிதாவின் இறுதி முடிவு\nயாழில் லீசிங் நிறுவன ஊழியர்கட்கு ஒருவருட கடூழியச் சிறை\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155449-clash-between-two-groups-in-ariyalur.html", "date_download": "2019-05-25T21:03:29Z", "digest": "sha1:IVMWE2GOKHM5IUS7W72COUQPUTDUBHL6", "length": 18294, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பானை சின்னத்தை உடைத்தவர்கள்மீது தாக்குதல்! - பதிலுக்கு வீட்டை நொறுக்கிய கும்பல் | Clash between two groups in Ariyalur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/04/2019)\nபானை சின்னத்தை உடைத்தவர்கள்மீது தாக்குதல் - பதிலுக்கு வீட்டை நொறுக்கிய கும்பல்\nஅரியலூரில், வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட தகராறில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. அப்போது, வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சின்னமான பானையை ஒரு பிரிவினர் உடைத்துள்ளனர். இதையடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.\nஅப்போது, மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் வசித்துவந்த தெருவில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்துச் சேதப்படுத்தினர். இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர். அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் இளைஞர்கள் யாரும் கூடக் கூடாது என்று காவல் துறையின் கறார் உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதோடு, அப்பகுதியில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் போலீஸார் மற்றும் ரிசர்வ் படை போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல், அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\n`உண்மையாகவே அவள் இளவரசிதான்' - தந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண்ணின் துணிச்சல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.zetvid.net/search/video/latest_yogibabu_comedy/", "date_download": "2019-05-25T21:23:50Z", "digest": "sha1:7KOQQGGOR6ND47XSZGNY2BERWKXPS7DD", "length": 6769, "nlines": 186, "source_domain": "www.zetvid.net", "title": "Latest Yogibabu Comedy Videos Free Download - ZetVid.net", "raw_content": "\nமாப்ளே இங்க கொஞ்சம் வாங்களே\nமேலும் கீழுமாகத் தீனா tamil kamakathai 1,574\n நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…\nபுருவம் , முகம், பற்கள்,உதடு அழகு பெற Breakingnews tamil 379\nஅவசரத்தில் அடித்த அடி tamil kamakathai 690\nபழனியில் காட்டுப்பகுதியில் கல்லூரிக்கு தனியாக நடந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி\nராசியின் படி உங்களின் காதலி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்\nகற்பழிப்பு நகரமாக மாறிவரும் இந்திய தலைநகரம் : அதிர்ச்சி தகவல்..\nஉங்க வருங்கால மனைவி பெயரை ஜோதிட முறையில் நீங்களே தெரிஞ்சிக்கலாம்.\nபெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி\nநியூஸ் பேப்பரில் உணவு சாப்பிடுபவர்களா நீங்கள் உங்க சோலி அவ்வளவுதான்\nபடிச்ச பொண்ணுங்க சொல்றாங்க.. இஷ்டம்னா கேளுங்க.. இல்லையா.. பானி பூரி தான் விக்கணும் Breakingnews tamil 295\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/news/item/254-2016-10-17-05-38-36", "date_download": "2019-05-25T21:12:29Z", "digest": "sha1:JW6AILM2A2WIDF3F6ONCVQMAPDE6T3C7", "length": 16206, "nlines": 192, "source_domain": "eelanatham.net", "title": "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nஇலங்கைக்காக வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன் Powered by சிங்கப்பூர் டாக்டர்கள் இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்\nபிசியோதெரபி பயிற்சி ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.\nகிருமி தொற்று ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும்.\nஎனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இயந்திரம் மூலம் சிகிச்சை இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும்.\nஅந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 17, 2016 - 171930 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 17, 2016 - 171930 Views\nMore in this category: « பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\n60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஜெ உடல்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idlyvadai.blogspot.com/2005/05/", "date_download": "2019-05-25T21:31:40Z", "digest": "sha1:JWLYSJK6LLPMSTGRKIO4CWDW5GRC3OBF", "length": 31680, "nlines": 358, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: May 2005", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n[சிம்பு, நயந்தாரா - படம் வல்லவன்]\nஇந்த படத்தை பார்த்தவுடன் நமக்கு தோன்றும் வார்த்தை - மச்சம்.\nஉங்களுக்கு மச்சம் எங்குள்ளது என்று ஒரு முறை யோசித்து பிறகு கிழே உள்ளதை படிக்கவும்.\nஆண்களுக்கு அதிர்ஷ்டம் தராத மச்சங்கள்.\nஇடது பாதம். இடது தொடை. இடது இடுப்பு. இடது மார்பு. இடது தோள். இடது மூக்கின் அடிபாகம். இடது கன்னம். வலது கை நடுவிரல். வலது ஆட்காட்டி விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருப்பது அவ்வளவாக நல்லதல்ல. கடவுள் பத்தி ஒன்றே அவர்களை காப்பாற்றும்.\nஉள்ளங்கால், வலது முழங்கால், வலது தொடை. தொப்புளின் கீழ், வலது அக்குள், முதுகு, தோள், கழுத்தின் மேல்பாகம். நெஞ்சு, நாக்கு, மூக்கின் வலது புறம், கண், காது, வலது புருவம். நெற்றி, தலையின் வலது புறம். ஆட்காட்டி விரல், சுண்டு விரல் ஆகிய இடங்களில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எல்லா வளமும் கிட்டும்.\n( மச்சம் தகவல் உதவி: குமுதம், படம் உதவி: indiaglitz.com )\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\nஉங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன்.\nநீங்கள் மக்களிடம் கொடுக்கும் இனிப்பு ஜாங்கிரியா, ஜிலேபியா \nபிகு: அல்வா என்று யாரும் பின்னுட்டம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை\nசன் டிவியில் இன்றைய தலைப்பு செய்தி:\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா இன்றும் ஆஜராகவில்லை. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றதில் நடந்து வருகிறது. இது வரை நடந்த விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா ஆஜராகவில்லை. இன்று நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை.\nஜெயா டிவியில் இன்றைய தலைப்பு செய்தி:\nகாஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி\nகும்மிடிபூண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார் சுமார் 27 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகாஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு சுமார் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு \nஉங்களிடம் பழைய செல்போன் இருக்கிறதா அதை கேமாராவுடன் கூடிய செல்போனாக மாற்ற வேண்டுமா அதை கேமாராவுடன் கூடிய செல்போனாக மாற்ற வேண்டுமா கவலையை விடுங்கள். வழிமுறை மிக சுலபம். செலவும் ரொம்ப ஆகாது.\nஇந்த வினோதமான தொழில்நுட்பம் என்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியது. நான் என்னுடைய செல்போனை மாற்றிவிட்டேன் அப்ப நீங்க \nவழிமுறைக்கு இந்த link'கை கிளிக் செய்யவும்.\nபி.கு - 1: இது நோக்கியா செல்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான்.\nபி.கு - 1.5: ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.\nகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\nஇன்று ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு.\nநீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு\n[ஒட்டு பெட்டி இருக்குது பார் மேலே]\nபிகு: ஓட்டு போடும் போது மனைவி பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.\nகல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்\nமதர்ஸ் டேயை முன்னிட்டு ஒரு சின்ன வாக்கெடுப்பு\n(கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்)\nநீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு\n[ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே]\nகவலைப்படாதீர்கள், நாளை கல்யாணம் ஆன ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு\nGoogle Web Accelerator(GWA) என்ற கூகிள் ஒரு புதிய சேவையை அறிமுக படுத்தியுள்ளது. ஏதோ இலவசமாக கிடைக்கிறது என்று உடனே இறக்கிவிடாதீர்கள் பொறுங்கள். இதனால் என்ன பயண் என்பதை முதலில் பார்க்கலாம்.\nநீங்கள் தேடிய பக்கத்தின் URLலை கிளிக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.\nஉங்களுடைய விண்ணப்பம்(request) நீங்கள் தேர்ந்தெடுத்த ISPயை சென்றடைகிறது, பிறகு உங்கள் ISP நீங்கள் கேட்ட வலைத்தளத்தை உங்களுக்கு அனுப்புகிறது. இதனை கீழ் காணும் படத்தில் காணலாம்.\nஇப்போது GWAயை நீங்கள் நிறுவி(Install)பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நீங்கள் விரும்பிய பக்கத்தை கிளிக் செய்கிறீர்கள். உங்கள் விண்ணப்பம் உங்கள் ISPயை சென்றடைகிறது. பிறகு அங்கிருந்து Googleக்கு செல்கிறது. Goolge தன்னுடைய சேமிப்புகிடங்கிலிருந்து அதை உங்களுக்கு தருகிறது, நீங்கள் கேட்ட பக்கம் இல்லை என்றால் அந்த பக்கத்தை அந்த வலைத்தளத்திலிருந்து எடுத்து அனுப்புகிறது(Dotted lines). இதை கீழ் காணும் படம் விளக்குகிறது.\nஇப்போழுது நான் என்னுடைய Browserலிருந்து http://idlyvadai.blogspot.com என்று விண்ணப்பித்து, என்னுடைய Web counter logல் பார்த்தால் ISPயின் பெயர் log செய்யப்பட்டிருக்கும்.\nஆக சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் GWA ஒரு இலவச anonymizer(proxy)(முகமூடி) ஆக வேலை செய்கிறது. இது privacy intrusionனா என்றால் ஆமாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.\nஇந்த வசதியால் நீங்கள் சில நிமிடங்கள் சேமிக்கலாம்.(உங்கள் cacheலிருந்து வருவதற்கும் இணையதளத்திலிருந்து வருவதற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் இதுவும்).\nவெங்கட் இதை தன்னுடைய கணினியில் நிறுவி இரண்டு நிமிடம் சேமித்துவிட்டதாக சொல்லியிருக்கார். நீங்கள் இதை நிறுவும் முன் இரண்டு நிமிடம் யோசிக்கவும்.\nஉங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இண்டர்நெட் வசதி இல்லையா ஈ-மெயில் வசதி மட்டும் தான் இருக்கிறதா ஈ-மெயில் வசதி மட்டும் தான் இருக்கிறதா கூகிள் இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா கூகிள் இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா கவலை படாமல் மேற்கொண்டு படியுங்கள்.\nஈ-மெயிலில் தேடும் வசதி இருக்கிறது. google@capeclear.com என்ற முகவரிக்கு நீங்கள் தேட வேண்டிய சொல் அல்லது சொற்தொடரை Subjectல் உள்ளிட்டு ஈ-மெயில் அனுப்புங்கள். சில நிமிடங்களில் ஈ-மெயிலில் அந்த சொல்லுக்கான கூகிளின் பக்கங்கள் உங்களை வந்தடையும். பிறகு உங்களுக்கு வேண்டிய பக்கத்தின் URLலை(Subjectல்) கொடுத்து web@pagegetter.com என்ற முகவரிக்கு ஈ-மெயில் அனுப்புங்கள் அந்த பக்கமும் உங்களுக்கு ஈ-மெயிலில் வந்தடையும்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகாதல் - கள்ளக்காதல் கவிதைகள்\nமூங்கில் மூச்சு & தாயார் சன்னதி\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப...\nகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\nகல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilbc.ca/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-25T22:22:14Z", "digest": "sha1:WQKGG6DIJLBTTX3JSOHBW46RAITPPE4D", "length": 9298, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "கந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல் – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nமுருகபெருமானின் வேலையும், மயிலையும் நினைத்து வழிபடுபவர்களின் துன்பங்கள் தீரும் என்பது அருணகிரிநாதரின் வாக்கு. முருகபெருமான் கையில் உள்ள வேல் அவரது தாயான பார்வதிதேவி வழங்கிய வேல். சக்தி மிகுந்த வேல். அன்று சூரர்களை அழித்தது. இன்று முருகனது வேல் நமது தீவினைகளை, தீய குணங்களை அழித்து மனிதனை செம்மைப்படுத்துகிறது. அதைப்போன்று கொடுமைகள் பலபுரிந்த சூரபதுமன்அழிந்து அவனது ஆன்மாவே முருகனின் வாகனமான மயிலாக மாறியது. இதுவும் முருகனின் அருளால் என்று கச்சியப்பர் புலவர் கூறுகிறார்.\nவேலும், மயிலும் துணை. வேலும் மயிலும் துணை என்று இடையறாது சொல்லி பெற வேண்டிய பேறு பெற்றவர்கள் பலர். வேலையும், மயிலையும் வணங்கி வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும்.\nஓர் அதிகாரியை அணுக வேண்டுமானால் வாயிற்காவலரை வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இயல்பு. இதை அன்றே உணர்ந்த அருணகிரிநாதர், முருகனின் வேலையும், மயிலையும் பத்து பத்து விருத்தப்பாடல்களாக பாடியுள்ளார். மேலும் தனது திருப்புகழ் பாடல்களில் மயில் குறித்து 213 இடங்களிலும், வேல் குறித்து 123 இடங்களிலும் சேவல் பற்றி 58 இடங்களிலும் பாடியிருக்கிறார்.\nவேலின் தத்துவம் எது என்றால் அறிவின் முழு உருவம் வேலாயுதம். ஞான பூரண சக்தி என்று வேலைக்குறிப்பர். வெற்றியை தரும் வேலை வணங்குவதே எமக்கு வேலை என்று சான்றோர் கூறுவர். மயில் என்பது ஓம் என்ற பிரணவ சொரூபம். உமையம்மை மயில் உருவத்தில் சிவபெருமானை வழிபட்டார்.\nவேல் விருத்தம் பாடல்களில் வேலின் சிறப்புகள் பலவாறு சொல்லப்படுகின்றன. வேலாயுதத்தால் மட்டுமே சூரபதுமன் உள்பட அனைத்து அசுரர்களும் அழிந்தனர். சிவபெருமானின் பாசுபத அஸ்திரமான சூலாயுதமும், திருமாலின் சக்ராயுதமும், தேவேந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் இந்த மூன்றைக்காட்டிலும் வலிமையானது முருகனின் வேல்.\nமுருகபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களை எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கிற அடியவர்களின் நாவிலும், அறிவிலும் எந்தை கந்தவேள் வேலானது. அவர்களுக்கு நல்வழிகாட்டும்.\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\nவெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://vellithirai.news/reviews/622-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5.html", "date_download": "2019-05-25T22:10:43Z", "digest": "sha1:POG7IYFBJCQHS7UDUUGLD3H2NUVGT2KJ", "length": 8300, "nlines": 85, "source_domain": "vellithirai.news", "title": "அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம் – Vellithirai News", "raw_content": "\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nAyogya Twitter Review – விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nதெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சில காரணங்களால் நேற்று வெளியாகாமல் இன்று காலை வெளியானது.\nபடம் தாமதமாக வெளியானதால் பலராலும் இப்படத்தை காலை காட்சியை பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டும் இன்று முதல் காட்சியே பார்த்துவிட்டனர். சிலர் முதல் பாதியை பார்த்துவிட்டனர். அவர்கள் அனைவரும் டிவிட்டரில் இப்படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.\nபடம் நன்றாக இருப்பதாகவும், வித்தியாசமான உடல் மொழியில், போலீஸ் வேடத்தில் விஷால் கலக்கியிருப்பதாகவும், அருமையாக சண்டைக்காட்சிகள் மற்றும் திருப்பமான இறுதிக்காட்சி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூகத்திற்கு தேவையான கருத்தை படம் வலியுறுத்துவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.\nThe post அயோக்யா படம் எப்படி\nMore from விமர்சனம்More posts in விமர்சனம் »\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nபட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nவிஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nதடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி கன்னிகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்\n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \n’மேட்டர்தான் மட்டும்தான் பண்ணமுடியும்’.. கேவலமாகப் பேசிய அஜித் ரசிகர் – கஸ்தூரியின் கலாய் டுவிட் \nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nபிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை – காரணம் இதுதானா\nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nகாஜல் அகர்வால் ஹாட் போட்டோஷூட் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் \nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\nமூலிகை பெட்ரோல் விஞ்ஞானியாக பிரசன்னா – ‘திரவம்’ டிரெய்லர் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_58.html", "date_download": "2019-05-25T21:15:58Z", "digest": "sha1:Q7Q7SI34LXVUTQJEVI4QV77P6R3NV7F6", "length": 10926, "nlines": 91, "source_domain": "www.newsten.in", "title": "சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லி காவல் ஆணையரிடம் மனு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட விவகாரம். - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / IND / News / சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லி காவல் ஆணையரிடம் மனு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட விவகாரம்.\nசசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லி காவல் ஆணையரிடம் மனு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட விவகாரம்.\nதில்லி விமான நிலையத்தில் மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவாவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் மனு அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக தில்லி நகர காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா பெயருக்கு அவர் எழுதியிருந்த மனுவை காவல் துறை சிறப்பு ஆணையர் தாஜ் ஹசனிடம் செவ்வாய்க்கிழமை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:\nஇந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவராகவும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகவும் நான் இருக்கிறேன்.\nகடந்த ஜூலை 30-ஆம் தேதி பிற்பகலில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை அவரது கன்னத்தில் அறைந்ததாக சசிகலா புஷ்பா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். சசிகலா புஷ்பா தன்னை கன்னத்தில் அறைந்ததை திருச்சி சிவாவும் ஒப்புக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தார்.\nமக்கள் பிரதிநிதிகளான இருவரும் பொது இடத்தில் இழிவான முறையில் நடந்து கொண்ட சம்பவம், விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் நடைபெற்றது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்யவில்லை.\nவிமான நிலையங்களில் இதுபோல அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் பாதுகாப்புப் படையினரின் கடமை. ஆனால், உயர் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் இரு எம்.பி.க்கள் வரம்பு மீறி மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாதது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது.\nஎனவே, இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமிரா விடியோ காட்சியைப் பார்வையிட்டு, இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வாராகி குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறுகையில், \"வாராகி மனுவின் நகல் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் விமான நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தில்லி காவல் துறை அனுப்பியுள்ளது. அவரது மனுவில் குறிப்பிடப்பட்ட நாளில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விடியோ பதிவு ஏதேனும் இருந்தால் அதை காவல் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் பிறகே வாராகியின் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/23113142/1238323/Mohanlals-Direction-Avatar.vpf", "date_download": "2019-05-25T21:05:06Z", "digest": "sha1:RFKRPGQYCB2TM3LRJG4WHUJODITCGK5Y", "length": 14268, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோகன்லாலின் புதிய அவதாரம் || Mohanlals Direction Avatar", "raw_content": "\nசென்னை 26-05-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் மோகன்லால் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். #MohanLal\nஇந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் மோகன்லால் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார். #MohanLal\nஇந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள நடிகர் மோகன்லால. அவரது நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்‘ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.\nமோகன்லால் இயக்கும் முதல் படத்துக்கு “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா“ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக மோகன்லால் தனது இணையதள வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால், இயக்குநராக அடியெடுத்து வைத்ததன் மூலம் அதிலும் பல சாதனைகள் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MohanLal #BarrozGuardianOfDGama\nMohanLal | Barroz Guardian Of D Gama | மோகன்லால் | ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா\nமோகன்லால் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுலிமுருகன் சாதனையை முறியடித்த லூசிபர்\nமுதல்வர் பதவிக்கான போட்டி - லூசிபர் விமர்சனம்\nதிரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை- ஏராளமான வீடுகள் இடிந்தன\nமத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவை கலைப்பு\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா\nபாஜகவின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇவர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் - ராகுல் தாத்தா\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார் -அதிர்ச்சி தகவல் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விஷால் பேட்டி மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா - சாயிஷா தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர் சூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://www.cineglit.in/tag/mollywood/", "date_download": "2019-05-25T21:48:47Z", "digest": "sha1:3HTSUEWJJWNGW2GPMIIYZXKFBFGF2R2I", "length": 8054, "nlines": 144, "source_domain": "www.cineglit.in", "title": "#Mollywood Archives | Cineglit", "raw_content": "\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nArjun – திலீப் படத்தில் இணைந்த அர்ஜுன்\n(Arjun) கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்துவிட்டு மார்க்கெட் சரிந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில், நடிகர் அர்ஜுன் வில்லனாக, குணசித்திர நடிகராக தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில்\nVijay Sethupathi – விஜய் சேதுபதியை பாராட்டிய தயாரிப்பாளர்\n(Vijay Sethupathi) ‘சைரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:\nSunny Leone – மலையாள ரசிகர்களால் நெகிழ்ந்த சன்னி லியோன்\n(Sunny Leone) பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், மலையாளத்தில் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்ல அதற்கு\nPrithviraj – ஒய்வு பெற்ற ராணுவ வீரராக பிரித்விராஜ்\n(Prithviraj) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் ‘அனார்கலி’ என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரித்விராஜுடன் இன்னொரு கதாநாயகனாக நடிகர் பிஜுமேனனும் இணைந்து நடித்திருந்தார். மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரான\nNayanthara – இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் 8 படங்கள்\n(Nayanthara) 2019ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அவர் நடித்து இந்த ஆண்டில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தை அடுத்து சமீபத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\nAction Superstar – சின்னத்திரையில் தொடங்கும் புதிய ‘கேம் ஷோ’\nVishal – ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் விஷால்\nHansika – சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nNeeya 2 Review நடிகர் – ஜெய் நடிகை – கேத்தரின் தெரசா இயக்கம் – எல்.கே.சுரேஷ் இசை – ஷபீர் ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன் கதை நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக\nபேரழகி ஐ.எஸ்.ஓ – திரை விமர்சனம்\n‘ஒவியாவ விட்டா யாரு சீனி’ – திரை விமர்சனம்\nCinema Gossip – நடிகரிடம் வாய்ப்பு கேட்கும் நடிகை\n‘கவர்ச்சி’ பாம்பு – நீயா 2 விமர்சனம்\nLakshmi NTR – ஆந்திர ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSultan – கார்த்தியின் புதிய படம் சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/98147", "date_download": "2019-05-25T21:13:05Z", "digest": "sha1:T2ZXGXL6F3AQVFPQAQV2UQALVD7T34IN", "length": 12458, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரி எழுத்து -கடிதம்", "raw_content": "\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி »\nகுமரிமாவட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் [ குமரியின் சொல்நிலம் ] தக்கலை முஜிபுர் ரஹ்மானின் பெயர் விடப்பட்டுள்ளது. அவர் உங்கள் நண்பர். ஆகவே தவறாக விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்\nஉண்மை. பெரிய விடுபடல்தான். கவனப்பிழை. நன்றி. சேர்த்துவிட்டேன்\nநீங்கள் குமரிமாவட்ட எழுத்தாளர்களைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். அதில் அங்கே நல்ல எழுத்து வருவதற்கான காரணமாகச் சொல்லியிருந்தது மொழி, மதம், இனம் ஆகியவற்றில் உள்ள பன்மைத்தன்மையை என்பது மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அதை நான் யோசித்திருக்கவே இல்லை. ஆனால் அதை வாசித்ததுமே உண்மை என்றும் நினைத்தேன்\nநீங்கள் முன்னர் ஒருமுறை போகன். அபிலாஷ் ஆகியோரைப்பற்றி கடுமையாக எழுதியிருந்தீர்கள். அப்போது என் நண்பன் சொன்னான். குமரிமாவட்ட எழுத்தாளர்கள் ஒரு குழு. அவர்கள் விட்டே கொடுக்கமாட்டார்கள். அது பூனை குட்டியைக் கடிப்பதுபோலத்தான் என்று. இன்று அது உண்மை என்று நினைக்கிறேன்\nஇந்த எழுத்தாளர்களைவிட வலிமையான எழுத்தாளர்கள் இங்கே தஞ்சாவூரில் உண்டு. ஆனால் அவர்களை இப்படி மூத்த எழுத்தாளர்கள் பிரமோட் செய்வதில்லை. உங்கள் பட்டியலில் நாலைந்து கவிதை எழுதிய ரோஸ் ஆண்டோ என்பவரும் இருக்கிறார். அவருக்கு இது மிகப்பெரிய அறிமுகம்\nஉண்மையில் இதேபோல பட்டியலிட்டு அறிமுகம் செய்தால் தஞ்சையில் நூறு எழுத்தாளர்கள் தேறுவார்கள். ஆனால் அதைச்செய்ய ஆளில்லை\nநீண்டநாட்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி குமாரசெல்வா என்னும் எழுத்தாளரைப்பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது ஞானி சொன்னார். கன்யாகுமரி எழுத்தாளர் என்பதனால்தான் அவர் பாராட்டுகிறார் என்று.\nசுந்தர ராமசாமிதான் ஹெப்ஸிபா ஜேசுதாசனை கவனப்படுத்தினார். ஆ.மாதவன், நாஞ்சில்நாடன் எல்லாம் அவரால்தான் வெளிச்சம் கண்டார்கள். அடுத்து உங்களை அவர்தான் முன்னால் கொண்டுவந்தார். இப்போது நீங்கள் அதை அடுத்தத் தலைமுறைக்குச் செய்கிறீர்கள்.\nநாஞ்சில்நாடன் குமரிமாவட்ட எழுத்தாளர்களை எல்லா இடத்திலும் சொல்லாமல் இருப்பதில்லை. ஆ.மாதவனைப்பற்றியும் நாஞ்சில்நாடனைப்பற்றியும் நீங்கள் எழுதிக்குவித்திருக்கிறீர்கள்.\nஇப்படி குமரிமாவட்டம் தன்னை பிரமோட் செய்கிறது. இதைப்போல மற்ற மாவட்டத்தினர் செய்வதில்லை. கொங்குவட்டார எழுத்தாளர்களான க.சீ.சிவக்குமார், இசை, இளங்கோ கிருஷ்ணன் , கே.என்.செந்தில், ஸ்ரீராம், வா.மு.கோமு ஆகியோர் பற்றி எல்லாம் கொங்குவட்டாரத்தின் பெரிய எழுத்தாளராகிய பெருமாள் முருகன் ஒருவார்த்தை சொன்னது கிடையாது.\nமற்ற இடத்திலும் திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி எளிதாக மேலே வரமுடியவில்லை. இதுதான் நடக்கிறது\nபிரமிள் - வரலாற்றுக் குழப்பங்கள்\n‘வெண்முரசு' - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 23\nமலை ஆசியா - 3\nசென்னை கட்டண உரை - இன்னும் சில இருக்கைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/sports/cricket/61121-mumbai-169-runs-target-delhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:38:37Z", "digest": "sha1:ANSK5LZID5G25UJMBZBVKB6OVHTKLC56", "length": 10243, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு | mumbai 169 runs target delhi", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nடெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nடெல்லியில் நடைபெற்று வரும் மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், டெல்லி அணி வெற்றி பெற 169 ரன்கள் மும்பை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nடாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் ( 6.1 ஓவருக்கு) 57 ஆக இருந்த போது, மிஸ்ரா பந்துவீச்சில் ரோகித் ஷர்மா (30 ரன்) போல்ட் ஆனார்.\nஇதற்கடுத்து வந்த பென் கட்டிங் 2 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் டி காக்கும் ரன் அவுட் ஆனார். சூர்யா குமார், குர்னால் பாண்ட்யா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் மும்பை அணியின் ஸ்கோர் மெதுவாகவே ஏறியது. சூர்யகுமாரும் அவுட் ஆன பிறகு, பாண்ட்யா பிரதர்ஸ் அதிரடியாக ரன்களை ஏற்றினர். 15 பாலில் 3 சிக்ஸர்களை அடித்து 32 ரன் எடுத்த ஹர்திக் பாண்ட்யா ரபாடா பந்துவீச்சில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.\n20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்னால் பாண்ட்யா 37* ரன்கள் எடுத்தார்.\nடெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\nசிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\nதமிழகத்தில் 69 சதவீதம் வாக்குப்பதிவு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏழைகளுள் ஏழைகளின் தேர்வு தான் நரேந்திர மாேடி: அமித் ஷா புகழாரம்\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nகுடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\nமக்களவை தேர்தல்: தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-25T20:52:26Z", "digest": "sha1:6HQUXRVD3INP5QLY7OTNFO7TYTWBA3KQ", "length": 9494, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய நல்லிணக்கம் – GTN", "raw_content": "\nTag - தேசிய நல்லிணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் அனுமதிப்பதில்லை….\nநாட்டில் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்...\nதேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது – சந்திரிக்கா\nதேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவிற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பே வழங்கப்படுகின்றது – அரசாங்கம்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...\nஇந்திய அரசின் உதவியானது தேசிய நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் – டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கையில் மீள் எழுச்சி, இனங்களுக்கிடையிலான ஐக்கியம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலியா\nதேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன்\nநல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மேம்பாடு குறித்து தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை… May 25, 2019\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:40:00Z", "digest": "sha1:IFHN6YEOOZ2XCIAB37HKXH6HADYAG6W3", "length": 5919, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடல் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிவேக் படத்தில் யோகி பியின் எழுச்சி மிகுந்த பாடல்\nவிவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’...\nஏஆர் ரஹ்மானை கௌரவிப்பதற்காக பாடல் பாடவுள்ள ரஜினிகாந்த்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் தலைநகர்...\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 25, 2019\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… May 25, 2019\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/virat-kohli-honored-with-some-special-complement/", "date_download": "2019-05-25T21:56:29Z", "digest": "sha1:HY732XVUQMNADTZ5CV4YVODNM3TCM35V", "length": 7083, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious « விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பிரபல இயக்குனர்\nNext ரஜினியை கலாய்த்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த காலா… ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் »\nபாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே\nதிருவாரூர் இடைதேர்தலில் மநீம: ஒரு ரெண்டு நாள் வெயிட் பன்னுங்க சொல்றோம் – கமல்\nதுப்பாக்கி முனையை தொடர்ந்து மீண்டும் போலீசாக மாறும் விக்ரம் பிரபு\nகண்ணே கலைமானே படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம். விவரம் உளளே\nமக்கள் நல இயக்கம் என புதிய அமைப்பை தொடங்கிய நடிகர் விஷால் – அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா \nஇளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/3.html", "date_download": "2019-05-25T21:10:35Z", "digest": "sha1:NFT2DJDIFSXBFYDLBLDHWJOT7FMI7LPR", "length": 38663, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nமுஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான பொதுபல சேனா என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவீடுகளுக்குப் பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிக்களாக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத் தட்டுவார்கள்.\nமுஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடமாட்டம் அதிகம்.\nவோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் எனப் பெருட்களை வீடு வீடாக வந்து அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் #நுழைகின்றனர்.\nதம்_பொருட்களை விற்பனை செய்வது இவர்களின்நோக்கமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nவீட்டில் ஆண்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அறிமுகம் இல்லாத யார்_வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது.\n#முக்கியமாக_வெள்ளிக்கிழமை #ஜும்மாஹ்_தினங்களில்_வீட்டில் #ஆண்கள்_யாரும் #இருக்கமாட்டார்கள்_இது #இவர்களுக்கு_மிகவும்_வசதியாகி #விடும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
{"url": "http://www.kalvisolai.in/2018/03/10_3.html", "date_download": "2019-05-25T21:01:36Z", "digest": "sha1:5UGBOH6ZBFYN7MLGBUAQ4UKVHGJDXZVB", "length": 12194, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது.", "raw_content": "\nஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது.\nஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது. பெரும்பாலான ஜியோ வாடிக்கையாளர்கள், இது ஜியோவின் ஹோலி பண்டிகைக்கான சலுகையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், இது நிறுவனத்தின் ஜியோடிவி (JioTV) பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஊக்கமளிப்பாகும். தெரியாதோர்களுக்கு, ஜியோடிவி என்பது ஒரு லைவ் டிவி ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன் ஆகும். இது 550-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை கொண்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 10 ஜிபி அளவிலான இலவச 10ஜிபி டேட்டாவை பெறும் வாடிக்கையாளர்களின் நீங்களும் ஒருவர் என்றால், அது வருகிற மார்ச் 27, 2018 அன்று காலாவதியாகும் என்பதும், அதன் முன் நீங்கள் 10ஜிபி அளவிலான டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின்படி, இந்த இலவச கூடுதல் கூடுதல் தொகுப்பானது முற்றிலும் ஒரு தானியங்கி வாய்ப்பாகும். அதாவது ஒரு சிலர் இதை பெறுவார்கள், சிலர் பெற மாட்டார்கள் என்று பொருள். எனினும், ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல ஜியோ பயனர்கள், 1299 எண்ணை அழைத்த பின்னர் தங்கள் கணக்கில் 10 ஜிபி இலவச தரவு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஆக நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், கிடைத்தால் லாபம் தானே. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1299 என்கிற டோல்பி-ப்ரீ எண்ணை அழைக்க வேண்டும், அவ்வளவு தான். சரி உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தால், அது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஒருமுறை 1.5ஜிபி என்கிற தினசரி வரம்பு முடிந்த பின்னர், இலவச ஆட்-ஆன்10ஜிபி டேட்டாவை உட்கொள்வீர்கள். இது ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து கிடைக்கும் ஒரு நல்ல சைகையாகும், ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வாய்ப்பானது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் தகுதியானது அல்ல. இருப்பினும், முன்னர் கூறியது போல 1299 என்கிற இலவச எண்ணை டயல் செய்து பார்க்க மறக்காதீர்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_482.html", "date_download": "2019-05-25T21:29:10Z", "digest": "sha1:YYUSJ3D6HHTPADMYVA73BSC24Z6AGZ76", "length": 7401, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை\nயுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை\nவடகிழக்கில் யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் 27ஆயிரம் கோவைகள் நட்;ட ஈடு வழங்கப்படாமல் புனர்வாழ்வு அதிகாரசபையில் தேங்கியிருப்பதாக புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார்.\n1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நஸ்ட ஈடுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அசாதாரண நிலமைகளினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நஸ்ட ஈடுகளைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.புவனேந்திரன் உட்பட புனர்வாழ்வு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகடந்த காலத்தில் தேங்கியுள்ள கோவைகளில் உள்ள குறைபாடுகளை அந்த கோவைக்குரியவர்களை அழைத்து கண்டறிந்து அவர்களுக்கான நஸ்ட ஈடுகளை வழங்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உதவியுடன் பயனாளிகள் அழைக்கப்பட்டு அவர்களின் கோவைகள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் பூர்த்தியடையாத கோவைகளை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_79.html", "date_download": "2019-05-25T21:26:59Z", "digest": "sha1:NEUWEACB2LLTUC3LQFRBHEZ4EXMWZKDU", "length": 28076, "nlines": 90, "source_domain": "www.maddunews.com", "title": "இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன-ஜனா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன-ஜனா\nஇணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே சம்பவங்கள் உணர்த்துகின்றன-ஜனா\nஇணைந்த வடகிழக்கில் சமஸ்டி தீர்வினைப்பெற்று தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதையே இன்று நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உணர்த்தி நிற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.\nஇணைந்த வடகிழக்கிலேயே இவ்வாறான வன்முறைச்சம்பவங்களை தவிர்த்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பகுதியில் உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமினால் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.\nநேற்று திங்கட்கிழமை மாலை கோரகல்லிமடு பல்தேவைக்கட்டிடத்தில் இந்த நிகழ்வு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.\nமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமினால் கடந்த ஆண்டு ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதியில் இரண்டு மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு இந்த கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.\nகிராம மட்டத்திலான செயற்பாடுகளில் பெருமளவான பங்களிப்பினை வழங்கிவரும் மாதர் அபிவிருத்தி சங்கங்களை பலப்படுத்தும் வகையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் இந்த கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் பெருமளவான மாதர் அபிவிருத்தி சங்கங்க உறுப்பினர்;களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nநல்லாட்சியின் மீது சிறுபான்மையினம் நம்பிக்கையிழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இந்த ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுனர் ஒரு கட்சி அமைப்பாளர் போல் செயற்பட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர்,\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களினால் பொதுமக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் பல இலட்சக்கணக்கான நிதியினை கிழக்கு மாகாண ஆளுனர் மீளப்பெற்று அதிகாரிகளின் தங்குமிடங்கள் மற்றும் அரச கட்டிடங்களை புனரமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.\nகடந்த ஆண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியில் இருந்து 23 மில்லியன் ரூபாவினை இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுனர் மீளப்பெற்றுள்ளார்.இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரை சந்தித்து கலந்துரையாட இருக்கின்றோம்.\nகிழக்கு மாகாண ஆளுனர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு அரசியல் கட்சியின் மாகாண அமைப்பாளர் போல் செயற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.இந்த நிதிமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் தான் சார்ந்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வளர்ப்பதற்காக ஒரு அமைப்பாளரைப்போன்று செயற்பட்டுவருவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.\nகிழக்கு மாகாண ஆளுனரால் நடாத்தப்படும் நிகழ்வுகள் அவ்வாறான ஒரு சந்தேகத்தினையே அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.நியமனம் வழங்கும் நிகழ்வுகளிலும் அரச நிகழ்வுகளிலும் தான் கட்சிசார்ந்த நிகழ்வாகவே முன்னெடுக்கப்படுகின்றன.\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்துள்ளது.புதிய முறையிலான தேர்தலை சந்தித்த இந்த நாட்டில் பெரும்பாலான உள்ளுராட்சிசபைகளில் ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.வடகிழக்கில் இரண்டு சபைகளை தவிர எந்த சபையிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது சபைகளிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 127000 வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்துபெற்றுக்கொண்டது.ஆனால் இந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் வெறும் 80000வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இதற்கான காரணங்களை நாங்கள் ஆராயவேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 42000வாக்குகளைப்பெற்றுள்ளது.தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு 18000 வாக்குகளைப்பெற்றுள்ளது.தையல் மெசின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூட மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஐந்து ஆசனங்களைப்பெற்றுள்ளனர்.இந்தநிலை தொடர்ச்சியாக இருக்குமானால் மிகவிரைவில் வரவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.\nகிழக்கு மாகாணத்தில் அதிகளவான தமிழர்கள் உள்ளபோதிலும் 2012ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் 11ஆசனங்களைமட்டுமே பெற்றுக்கொண்டோம்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவுசெய்ததன் பின்னர் கிழக்கு மாகாணசபையில் ஆளும்கட்சியுடன் பங்காளியாக இருப்பதன் மூலம் முதலமைச்சரைப்பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தபோதிலும் எம்மைவிட குறைந்த சனத்தொகையினைக்கொண்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எங்களைவிட அதிகளவில் இருந்ததன் காரணமாக தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்பட்டது.\nஎதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல கட்சிகளாக பிரிந்து தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்துக்கொள்வோமானால் 2011ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட 11 ஆசனங்களைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையே ஏற்படும்.\nஇவற்றினை உணர்ந்து கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பாடங்களை தெளிவாக கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எமது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டுமானால் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தி எமது மக்களையும் மண்ணையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்தவர்கள்.பொருளாதாரம்,கல்வி.உடமைகள்,உயிர்கள் என பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டவர்கள்.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்திருக்கி;ன்றோம்.\nஎல்லைப்பகுதி மட்டுமன்றி எமது பகுதிகளில் இருந்த அரச காணிகள் கூட போலியான உறுதிகள் செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாடசாலை மைதானங்கள்,மயானங்கள் கூட கபளீகரம் செய்யப்பட்டன.\nசில தினங்களுக்கு முன்னர் அம்பாறை அட்டப்பள்ளத்தில் காலம்காலமாக மயானமாக தமிழ் மக்கள் பாவித்துவந்த காணி சகோதர இன பேராசிரியர் ஒருவரினால் அபகரிக்கும் நிலையேற்பட்டது.அதற்கு எதிராக போராடிய பிரதேச ஆலய தலைவர் உட்பட 23பேர் சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nநீண்டகாலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்களின் கல்லரைகளையும் சேர்த்து வேலியடைத்து அந்த காணியை அபரிக்க முயற்சித்துள்ளனர்.அந்த காணி அப்பகுதி தமிழ் மக்களினால் 200 வருடத்திற்கு மேலாக மயானமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.\nஆனால் அந்த சகோதர இன பேராசிரியர் அந்த காணியை 25வருடத்திற்கு முன்னர் கொள்வனவுசெய்ததாக கூறியுள்ளார்.அவர் காணி வாங்குவதற்கு முன்னர் இறந்தவர்களின் கல்லறைகள் அங்கு உள்ளன.அதனை பார்க்காமலா அந்த காணியை அவர் கொள்வனவுசெய்திருப்பார்\n1987,88 காலப்பகுதியில் அப்பகுதியில் நான் நடமாடியிருக்கின்றேன்.அந்த பிரதேசத்தினைப்பற்றி நன்கு அறிந்தவன் நான்.அந்த காணியை உரிமை கோருபவர் அதற்கான பத்திரத்தினை போலியாகவோ அல்லது பணபலத்தின் ஊடாகவோ செய்யப்பட்டுள்ளதாகவே நோக்கப்படவேண்டும்.இவ்வாறான நிலையில் எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனத்தினால் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக பறிபோகும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.\n1980ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழமுடியாது எமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தக பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கி தூக்கியவர்கள் நாங்கள்.2009ஆம் ஆண்டு அது கனவாகி போனது.\nஇன்று நாங்கள் தமிழீழத்திற்காக போராடிய நாங்கள் இணைந்த வடகிழக்கில் கூடிய அதிகார பரவலாக்களுடன் கூடிய சமஸ்டியை வேண்டி நிற்கின்றோம்.இந்தவேளையில் நாங்கள் பிரிந்துநின்றோமானால் உள்ளுராட்சிசபையில் ஒரு தமிழ் கட்சி தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலை மாகாணசபையிலும் ஏற்பட்டால் தமிழ் மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டு தமது பலத்தினை நிரூபிக்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும்.\nஇந்த நல்லாட்சியை ஏற்படுத்திய மக்களுக்கு அந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத சூழ்நிலையே இருந்துவருகின்றது.2015ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை.தற்போதுதான் காணாமல்போனவர்களை கண்டறியும் குழுவுக்கான ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்னும் இரண்டு வருடங்கள்தான் உள்ள நிலையில் இந்த இரண்டு வருடத்தில் இவர்கள் எதனைச்செய்யப்போகின்றார்கள் என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமைநிலையில்லை.ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கோணத்தில் செயற்படுகின்றது.இவ்வாறு நாங்கள் பிரிந்துநிற்போமானால் எமக்காக உயிர்நீர்த்தவர்களின் கனவுகளை நாங்கள் நிஜங்களாக்கமுடியாது.\nஇணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ் மக்களின் அனைத்தையும் பாதுகாக்கமுன்வரவேண்டும்.\nகடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் இன்று கிழக்கில் முஸ்லிம் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.இதனை சகோதர முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nவடகிழக்கு இணைந்திருக்கும்போதே இவ்வாறான சம்பங்களை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து எதிர்காலத்தில் உருவாகவுள்ள அரசியல் யாப்பினை உருவாக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.இணைந்த வடகிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையினை நாங்கள் பேசி தீர்மானிக்கவேண்டும் என்பதையே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றது.\nதமிழ்பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற செய்தியை அம்பாறை தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நின்ற சில நாட்களிலேயே அட்டப்பள்ளத்தில் தமிழர்களின் மயானக்காணி அபகரிக்கப்படுகின்றது என்றால் இது தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையை உங்களுக்கு ஏற்படுத்திவருகின்றது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_68.html", "date_download": "2019-05-25T22:05:22Z", "digest": "sha1:Z6HGN3VA56JMLNEMO4ZQIZV435MEACZL", "length": 6225, "nlines": 85, "source_domain": "www.newsten.in", "title": "ஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு. - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Cinema / ஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.\nஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.\nடோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு போக்கிரி, பிஸ்னஸ்மேன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மீண்டும் மகேஷ் பாபு இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜன கன மன என பெயரிடப்பட்டுள்ளதாக பூரி ஜெகன்நாத் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதனை மகேஷ் பாபுவும் உறுதி செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, அப்படத்திற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. பூரி ஜெகன்நாத்தின், சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவரது இயக்கத்தில் ஐஎஸ்எம் எனும் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nகல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் ஐஎஸ்எம், படத்தின் வெற்றியைப் பொருத்தே மகேஷ் பாபு - பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படத்தின் துவக்கம் இருக்கும் என மகேஷ் பாபு தரப்பிலிருந்து தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.unmaikal.com/2013/10/see-more-at-httpwwwtamilkathircomnews13.html", "date_download": "2019-05-25T21:01:17Z", "digest": "sha1:5YTNLJPUSAZKJZ3PODAD6AJ7NJVHDYV3", "length": 26054, "nlines": 458, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது – சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்! - See more at: http://www.tamilkathir.com/news/13983/58//d,full_art.aspx#sthash.wF9iLakf.K2RogSbM.dpuf", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது – சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்\nதென்சூடானில் சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ அந் நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக உருத்திரகுமாரனின் ‘பிரதிப் பிரதமர்’ கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்\nதமிழீழத்திற்கான முதலாவது தூதரகத்தை தென்சூடானில் திறக்கப் போவதாகவும், விரைவில் தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை தென்சூடானிய அரசாங்கத்தின் ஊடாகப் பெறப் போவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போலிப் பரப்புரைகளை உருத்திரகுமாரன் குழுவினர் முன்னெடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ தென்சூடானிய சிறுமியர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந் நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தகவலை உருத்திரகுமாரனின் ‘பிரதிப் பிரதமரான’ கலாநிதி ராம் சிவலிங்கம் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.\nஅனைத்துலக தொடர்பகத்தையும், அதன் கிளைகளையும் உடைக்கும் நோக்கத்துடன் கே.பியால் உருவாக்கப்பட்ட உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கி வரும் நாடுகடந்த ‘அரசாங்கத்திற்குள்’ அரங்கேறிய நிதி மோசடிகள், உள்குத்துவெட்டுக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் உருத்திரகுமாரனின் அமைச்சர்களின் முறைகேடான பாலியல் உறவுகள் தொடர்பான தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன.\nஉருத்திரகுமாரனின் நாடுகடந்த ‘அரசாங்கத்தை’ புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் முற்றாகப் புறக்கணித்து வருவதன் விளைவாக தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தேடிப் பிச்சைவேட்டையில் உருத்திரகுமாரனும், அவரது கையாட்களும் இறங்கியுள்ள பின்புலத்தில் இப்பாலியல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilkathir.com/news/13983/58//d,full_art.aspx#sthash.wF9iLakf.K2RogSbM.dpuf.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/elumpu-vaatham", "date_download": "2019-05-25T21:29:13Z", "digest": "sha1:C5FP6ATP7E44PK3NBV7NJIXASLFNIGDX", "length": 8786, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "எலும்பு மற்றும் வாதம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis.\nமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்\nஉடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும் வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும். மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால் எற்படும்.\nஇணைப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்\nமூட்டுவலி கீழ்காணும் காரணங்களால் ஏற்படலாம்.\nஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.\nகால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/02/attack.html", "date_download": "2019-05-25T22:22:41Z", "digest": "sha1:7454Z74FBC32V7LVNB5DTH5SAIYMJKX5", "length": 12489, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் லேசர் கதிர் கொண்டு தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் லேசர் கதிர் கொண்டு தாக்குதல்\nலண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதரையில் இருந்த நபர் ஒருவர் விமானத்தை நோக்கி லேசர் கதிர் சாதனத்தை பிடித்துள்ளார். லேசர் கதிர் விமானியின் கண்களில் பட்டு அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்தினை நோக்கி திருப்பப்பட்டது.\nபார்வை பாதிப்புக்குள்ளான விமானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇதேவேளை இந்தச் சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.\nமேலும் வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது மேற்கொள்ளப்பட்ட லேசர் கதிர் கொண்டு தாக்குதல் குறித்து மெட்ரோ பொலிட்டன் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2019/05/blog-post_10.html", "date_download": "2019-05-25T21:46:37Z", "digest": "sha1:XKC4XVOF55ZC4XFIB3QW752KGJ3KUCVC", "length": 9240, "nlines": 63, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: முதுசம் - ச.முகுந்தன்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1920", "date_download": "2019-05-25T21:16:04Z", "digest": "sha1:YYWBJ2FVUAOO5YFMDUX7QBV5KTL3ZR3B", "length": 9235, "nlines": 168, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1920 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1920 (MCMXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nபெப்ரவரி 15 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.\nமார்ச் - உலகின் முதலாவது சனநாயக அரசு சுவீடனில் அமைக்கப்பட்டது.\nஆகஸ்ட் 26 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\nசெப்டம்பர் 16 - நியூயோர்க் நகரில் குதிரை வண்டி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.\nநவம்பர் 16 - அவுஸ்திரேலியாவில் குவாண்டாஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nநவம்பர் 21 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 16 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 180,000 பேர் கொல்லப்பட்டனர்.\nசனவரி 2 - ஜார்ஜ் எர்பிக், அமெரிக்க வானியலாளர் (இ. 2013)\nசனவரி 3 - அப்பாஸ் அலி, இந்திய அரசியல்வாதி (இ. 2014)\nசனவரி 14 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)\nசனவரி 25 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)\nபெப்ரவரி 4 - கிரிராஜ் கிசோர், இந்திய அர்சியல்வாதி (இ. 2014)\nமார்ச் 2 - கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)\nமார்ச் 17 - சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தை உருவாக்கியவர், 1வது அரசுத்தலைவர் (இ. 1975)\nஏப்ரல் 1 - டோஷிரோ மிபூன், யப்பானிய நடிகர் (இ. 1997)\nஏப்ரல் 5 - ஆர்தர் ஹெய்லி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2004)\nஏப்ரல் 7 - ரவி சங்கர், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2012)\nமே 18 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)\nமே 23 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009\nசூலை 25 - உரோசலிண்டு பிராங்குளின், பிரித்தானிய அறிவியலாளர் (இ. 1958)\nஆகத்து 11 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (இ: 1997)\nஆகஸ்டு 22 - ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)\nஆகஸ்ட் 26 - அன்னை தெரேசா (இ. 1997)\nசெப்டம்பர் 29 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)\nஅக்டோபர் 27 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2005)\nநவம்பர் 12 - வல்லிக்கண்ணன்\nநவம்பர் 17 - ஜெமினி கணேசன்\nநா. சண்முகதாசன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1993)\nஏப்ரல் 26 - இராமானுசன், இந்தியக் கணிதவியலர் (பி. 1887)\nஜூன் 14 - மக்ஸ் வெபர், செருமனிய பொருளியல் அறிஞர் (பி. 1864)\nஆகஸ்டு 1 - பால கங்காதர திலகர், இந்தியத் தேசியவாதி (பி. 1856)\nசெப்டம்பர் 10 - ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (பி. 1894)\nநவம்பர் 4 - உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)\nஇயற்பியல் - சார்லசு எதுவார்து கிலாமே\nவேதியியல் - வால்த்தர் நெர்ன்ஸ்ட்\nமருத்துவம் - சாக் குரோக்\nஇலக்கியம் - நுட் ஆம்சன்\nஅமைதி - லெயோன் பூர்சுவாசி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/yogi-adityanath-orders-arrest-cow-slaughters-335784.html", "date_download": "2019-05-25T21:59:12Z", "digest": "sha1:CP5FGGXW5EAF4YOR5X2GYJBDLSNL7LW4", "length": 17601, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசுக் கொலையாளிகளை விடாதீங்க.. யோகி ஆதித்யநாத் தீவிரம்.. இன்ஸ்பெக்டர் கொலை குறித்து மெளனம்! | Yogi Adityanath orders to arrest cow slaughters - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபசுக் கொலையாளிகளை விடாதீங்க.. யோகி ஆதித்யநாத் தீவிரம்.. இன்ஸ்பெக்டர் கொலை குறித்து மெளனம்\nலக்னோ: உ.பியில் பசுக் காவலர்களால் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கோரமாக கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து தீவிர அக்கறை காட்டாமல், பசுக்களைக் கொன்றது யார் என்று தீவிர விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஉ.பி. மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் பசுக்களின் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு கும்பல் போராட்டத்தில் இறங்கியது. காவல் நிலையத்தைக் குறி வைத்து நடந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.\nபோலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை ஆகியவற்றை பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் என்பவரை ஒரு கும்பல் கொடூரமாக சுட்டும், தாக்கியும் கொன்றது. இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்த கலவரத்தில் 5 போலீஸாரும் காயமடைந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பசுக்களைக் கொன்றவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், சுபோத் குமார் சிங் கொலை தொடர்பாக அவர் எந்த உத்தரவையும் இட்டதாக தெரியவில்லை. இதனால் பசுக் காவலர்களைக் காக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறாரா என்ற சர்ச்சை வெடித்தது.\nஇந்த நிலையில், இன்று காலை இன்னொரு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. அதில், இறந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்தினரை முதல்வர் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. முதல் தகவலால் ஏற்பட்ட சலசலப்பை சைலன்ட் ஆக்க இந்த 2வது அறிக்கை என்று பேச்சு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று காவல் ஆய்வளர் மற்றும் கலவரத்தில் இறந்த மற்றொருவர் தொடர்பாகவும் மற்றொன்று பசு கொலை தொடர்பானதுமாகும். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படுபவர் பஜ்ரங் தளத்தைச் சார்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலக்னோ தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\nஉ.பி.யில் கை கொடுக்காத மெகா கூட்டணி.. அகிலேஷ்-மாயாவதிக்கு ‘ஷாக்’ தோல்வி\nவயநாட்டில் பிரமாண்ட வெற்றி.. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ராகுல் காந்திதான்\nகருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை\nபாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அமைச்சர்.. உபி அமைச்சரவையிலிருந்து அதிரடி நீக்கம்\nஉத்தரப்பிரதேசத்தில் ‘ஒர்க் அவுட்’ ஆகவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி\nவாரணாசியில் பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்\nஇதென்ன் புதுக்கதை... மாயாவதியும் தேர்லுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு தருவாராமே\nஎங்கள் ஓட்டுக்களை பாஜகவினர் திருடிவிட்டனர்.. ஃபரீதாபாத்தில் தலித் பெண்கள் பரபரப்பு புகார்\nஎனக்கு ஒரே சாதி.. அதற்கு நான் எதிரானவன்.. அதை ஒழிக்க நினைக்கிறேன்.. மோடி பரபரப்பு பேச்சு\nநம்ம குடும்பத்தையும் பிரிப்பாரோ.. மோடியை கண்டு பாஜக பெண் பிரமுகர்கள் பீதியாம்.. மாயாவதி ஓவர் பேச்சு\nபளிச் அழகு.. மஞ்சள் கலர் சேலை.. கூலிங் கிளாஸுடன் கூல் நடை.. இணையத்தில் பரபரப்பாக வைரலான ரீனா\nபிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட தாதா திடீர் விலகல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nயோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசம் yogi adityanath law college\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/07/naan-aanaiyittaal-enga-veettu-pillai.html", "date_download": "2019-05-25T22:13:18Z", "digest": "sha1:K7JW6EQLIIDU3PDOZX4RU5VRPIRMQ4U7", "length": 11110, "nlines": 287, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Naan Aanaiyittaal - Enga Veettu Pillai", "raw_content": "\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்\nஅவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்\nஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்\nஅவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்\nஅவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்\nஅவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஒரு மானமில்லை அதில் ஈனமில்லை\nஎதிர்காலம் வரும் என் கடமை வரும்\nஇந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்\nபொது நீதியிலே புதுப் பாதையிலே\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஇங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்\nஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு\nமுன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்\nஇந்த மானிடர் திருந்திட பிறந்தார்\nஇவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை\nஅந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nஅந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்\nபடம் : எங்க வீட்டு பிள்ளை (1965)\nஇசை : டி.கே. ராமமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "http://globaltamilnews.net/2017/34292/", "date_download": "2019-05-25T21:03:39Z", "digest": "sha1:I3FMQ2PECTWT3DA3DOCZFJ63TN2LZZIA", "length": 10416, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்.\nபிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்மெஸ்-லெஸ் மிமோசெஸ் என்ற இடத்தில் பரவிய காட்டுதீயை அணைப்பதற்காக அதிகாரிகள் பெருமளவு தீயணைப்பு படையினரை ஈடுபடுத்தியுள்ளனர்.\nமத்தியதரை கரையோரப்பக்கமாக உள்ள இந்த பகுதியில் சுமார் 4000 ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து சுமார் 10,000ற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்\nதிங்கட்கிழமை முதல் 4500 தீயணைப்பு படையினரும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன் போது 12 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nபிரான்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் பிரிட்டனை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகளும் சிக்குண்டதாகவும் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nTagsFrance wildfire காட்டுதீ பிரான்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளிடம் கொள்கை இருந்தது, அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் – ISIS பைத்தியக்காரத்தனமாது…\nஜப்பானின் ஓகினாவா தீவில் நிலநடுக்கம்\nஐரோப்பிய ஒன்றியப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்க EU நீதிமன்றம் உத்தரவு :-\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nகைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கோரிக்கை… May 25, 2019\nஅரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும்… May 25, 2019\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை… May 25, 2019\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு May 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187282.html", "date_download": "2019-05-25T22:16:17Z", "digest": "sha1:WJKXSJ76DMSHMP3JF2JQGIJ7QNTPTFIS", "length": 12121, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஇத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..\nஇத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..\nஇத்தாலி நாட்டின் போலோக்னா விமான நிலையம் அருகே பாலம் ஒன்றின் மீது கார்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. அதே பாதையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியும் சென்றது. இரண்டு லாரிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரிகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் ஏற்பட்ட தீயானது வான்வரை பரவியது.\nஇந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார் நிறுத்தும் இடத்திற்கும் பரவியது. இதில் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளன.\nதகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nலாரிகள் மோதி வெடித்து சிதறியபின் கார் நிறுத்தும் இடத்தில் பரவிய தீயில் ஒருவர் சிக்கிக் கொண்டது பற்றிய காட்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்..\nஇந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே ஜாக்கிரதை..\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி…\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\nவடகொரியா அதிபர்ப் பற்றி அறியாத உண்மைகள்\nநடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..\nமொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு\nதேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..\nஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு\nயாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு\nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\n16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..\nபிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..\nகுழந்தைகளையும் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்… பெற்றோர்களே…\nஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..\nநான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய…\nசோழவந்தான் அருகே ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61659", "date_download": "2019-05-25T21:34:54Z", "digest": "sha1:YSPOBSFN2YTTZBARYVK3BYEKJ346QMG7", "length": 7863, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஹாக்கி : சீனாவை வைத்து விளையாடிய ஆஸ்திரேலியா | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஹாக்கி : சீனாவை வைத்து விளையாடிய ஆஸ்திரேலியா\nபதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:48\nஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில், நேற்று மாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – சீனா அணிகளும், அயர்லாந்து – இங்கிலாந்து அணிகளும் மோதின. இதில், ஆஸ்திரேலியா ஏற்கனவே காலிறுதிக்குள் நுழைந்துவிட்டது. எனவே, சீனா காலிறுதிக்குள் நுழைய போராடினாலும், அது மீண்டும் ஒரு போட்டியில் விளையாடி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, மிகுந்த உற்சாகத்துடன் தன் 3வது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கத்தின் 9ம் நிமிடத்தில் கோல் அடித்த ஆஸ்திரேலியாவின் பிளாக்கி கோவர்ஸ் தன் அணிக்கு 1–0 என்று முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து 15வது நிமிடத்தில் ஆரன் சால்வ்ஸ்கி 2வது கோல் அடித்து, 2–0 என்று முன்னிலை கொடுத்தார்.\nஆட்டத்தின் 2ம் கால்பகுதியில் ஆஸ்திரேலியாவின் டாம் கிரேஜ் 16வது நிமிடத்திலும், கோவர்ஸ் 19வது நிமிடத்திலும், ஜெர்மி ஹேவர்ட் 22வது நிமிடத்திலும், ஜேக் வெட்டன் 29வது நிமிடத்திலும் கோல் மழை பொழிந்தனர். இதனால், 2ம் கால் பகுதியில் 6–0 என்று கோல் முன்னிலை பெற்றது.\nமூன்றாம் கால் பகுதியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. டிம் பிராண்ட் 33வது நிமிடத்தில், கோவர்ஸ் 34வது நிமிடத்தில், டைலான் வொர்த்ஸ்பூன் 38வது நிமிடத்தில் கோல் விளாசியதால், 3ம் கால்பகுதி முடிவில் ஆஸ்திரேலியா 9–0 என்று முன்னிலை பெற்றது.\n4ம் கால் பகுதியில் 49வது நிமிடத்தில் பிளைன் ஓகில்வி 49வது நிமிடத்திலும், டிம் பிராண்ட் 55வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒட்டு மொத்தமாக ஆட்ட நேர முடிவில் 11–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. சீனா தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_8.html", "date_download": "2019-05-25T20:55:35Z", "digest": "sha1:KXOYYUBZGWFB2TART73NQW42RFVZV6EY", "length": 8513, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்- மாவட்டத்தினை நேசிப்பவர்களுக்கு அழைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்- மாவட்டத்தினை நேசிப்பவர்களுக்கு அழைப்பு\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்- மாவட்டத்தினை நேசிப்பவர்களுக்கு அழைப்பு\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.\nபொது மக்களின் ஆர்ப்பாட்டம் மற்றும்; பலரது எதிர்ப்புகளையும் மீறி குறித்த தொழிற்சாலை அமைக்கும் பணி தொடர்வதால் இம்முறை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன் 'ஜனாதிபதிக்கு சொல்வோம் ' என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இப் பிரதேசத்தில் கிணறுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில், இங்கு இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அவ்பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்ச படுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்ப்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் காணப்படுகின்றது.
பல்வேறு வழிகளிலும் பொதுமக்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு சுதந்திர கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரேதச பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்(அமல்)அவர்களும் பல வழிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர\nது இவ்வாறு இருக்க இத்தொழில்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி மற்றும் செங்கலடி சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தொழிற்சாலையை நிறுத்துவதற்க்கும் இதன் விளைவுகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன்
எதிர்வரும் 09.08.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புல்லுமலை தண்ணீர் தொழில்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது என பிரதேச பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_78.html", "date_download": "2019-05-25T21:24:14Z", "digest": "sha1:TF3L4C6Z6HKK2563XSMHCRZ7M3A3GTHF", "length": 9584, "nlines": 94, "source_domain": "www.newsten.in", "title": "உலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல் - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Sports / உலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்\nஉலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்\nதாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி.\n3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.\n‘ஏ’ பிரிவில் இருந்து தென்கொரியா முதல் இடத்தையும் (25 புள்ளி), இந்தியா (21 புள்ளி) 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம் 3-வது இடத்தையும் (16 புள்ளி), இங்கிலாந்து 4-வது இடத்தையும் (10 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்தையும் (5 புள்ளி),அர்ஜென்டினா (புள்ளி எதுவும் இல்லை) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.\n‘பி’ பிரிவில் நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்து- ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாய்லாந்து 37-33 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.\nஇந்த பிரிவில் தாய்லாந்து, ஈரான் அணிகள் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றன. ஆட்டத்தின் புள்ளிக் கணக்கில் தாய்லாந்து முதல் இடத்தையும், ஈரான் 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. கென்யா (16 புள்ளி) 3-வது இடத்தையும், ஜப்பான் (12 புள்ளி) 4-வது இடத்தையும், போலந்து (11 புள்ளி) 5-வது இடத்தையும், அமெரிக்கா (புள்ளி எதுவுமில்லை) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.\nஇன்று ஓய்வு நாளாகும். நாளை (வெள்ளிக்கிழமை) அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தென்கொரியா- ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஈரான் அணிகள் மோதுகின்றன.\nதென்கொரியா ‘லீக்’ ஆட்டம் அனைத்திலும் (5 போட்டி) வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஈரான் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.\nஇரவு 9 மணிக்கு நடை பெறும் 2-வது அரை இறுதியில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்தியா- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தாய்லாந்து அணிகள் மோதின.\n2 முறை சாம்பியனான இந்தியா ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியாவிடம் மட்டும் அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது. மற்ற 4 அணிகளையும் வென்று இருந்தது. தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.\nதாய்லாந்து அணியும் எல்லா வகையிலும் அதிர்ச்சி கொடுக்க கூடிய அணியாகும். சமபலத்துடன் அணிகள் மோதுவதால் அரை இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\n'பலே' கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்\nநெல்லை: ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த 'பலே' கிறிஸ்தவ போதகர் கைது செ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61441-chief-minister-edappadi-pazhanisamy-canvas-support-to-h-raja.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T20:52:00Z", "digest": "sha1:KOTSVR76D2DLZZE5P7JGUIYHUVO34RUY", "length": 11224, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தந்தையே செய்யாதபோது மகன் என்ன செய்யப் போகிறார்?\" - முதலமைச்சர் பழனிசாமி | chief minister edappadi pazhanisamy canvas support to h.raja", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n\"தந்தையே செய்யாதபோது மகன் என்ன செய்யப் போகிறார்\" - முதலமைச்சர் பழனிசாமி\nபலமுறை மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியின் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யாத நிலையில், அவரது மகன் என்ன செய்யப் போகிறார் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிவகங்கை மாவட்ட மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவையும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாகராஜனையும் ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். முதலில் அரண்மனைவாசல் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், நிதியமைச்சராக ஏற்கனவே இருந்த ப.சிதம்பரம் தொகுதி வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார்.\nஎனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டி, சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜாவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இளையான்குடியில் பரப்புரை மேற்கொண்டபிறகு, மானாமதுரையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக சார்பில் போட்டியிடும் நாகராஜனுக்கு வாக்களியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது, நாடு வளம்பெறவும், மக்கள் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென்றால் மோடி மீண்டும் பிரதமராக வாக்களியுங்கள் என மக்களிடம் வாக்குசேகரித்தார்.\nசென்னையில் பெண்ணிடம் திருநங்கைகள் வழிப்பறி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\nதேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியல்சாசனத்துக்கு எதிரானது - மம்தா எதிர்ப்பு\nமேற்கு வங்கத்தில் வன்முறை, பதற்றம் : நாளையோடு பரப்புரையை முடிக்க உத்தரவு\n“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா\n“நெசவாளர்களின் வீட்டுக்கடன் தள்ளுபடி” - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி\n“திமுக, அமமுக ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளது” - முதல்வர் பழனிசாமி\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் பெண்ணிடம் திருநங்கைகள் வழிப்பறி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.vivasaayi.com/2016/02/7.html", "date_download": "2019-05-25T21:24:38Z", "digest": "sha1:IWBX3SXWH33FN6KGJYIGKSNVQ4YSG7Q2", "length": 12419, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈகைப்பேரொளி\" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - பிரித்தானியா. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈகைப்பேரொளி\" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - பிரித்தானியா.\nஈகைப்பேரொளி\" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - பிரித்தானியா.\nசர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த \"ஈகைப்பேரொளி\" முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் 28.02.2016 அன்று St Matthias church, Rushgrove Avenue, Colindale,Londan Nw9 6QY என்னும் இடத்தில் நடை பெற உள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட \"ஈகைப்பேரொளி\" முருகதாசன் மற்றும் \"தியாகச் சுடர்\" முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.\nமேலதிக தொடர்புகட்கு: பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=70:health04-03-2016&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:44:21Z", "digest": "sha1:BQ3GNUJG5KKLKZWCOO33EYQRSL4FICP4", "length": 16385, "nlines": 76, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்...\nஎல்லாக் குழந்தைகளுமே, தனக்குப் பிடித்தவாறு விஷயங்கள் நடக்கவில்லையெனில், சண்டித்தனம் செய்வது வழக்கமே. பெரும்பாலான குழந்தைகள் கோபம், வருத்தம் போன்ற மோசமான எதிர்மறை மன நிலையுடன் காணப்படுவதும் சகஜமே. அதுவே, அடிக்கடி / கடுமையாக, விரும்பத்தகாத அளவில் எரிச்சல் மற்றும் கோபத்தை வெளிக்காட்டினால், அது அவர்கள் பள்ளி, குடும்ப வாழ்க்கையை பாதிக்கக்கூடும். தொடர்ந்து எரிச்சல் மனநிலையிலேயே இருப்பது மற்றும் அடிக்கடி, கடுமையாகவும் பெருங்கோபத்துடனும் சுய கட்டுப்பாட்டை மீறி செயல்படும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இக்கோளாறு இருக்கும். இக்குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத் திருப்பது மிகவும் கடினமான விஷயம். சிறு வயதிலிருந்தே, தொடர்ந்து எரிச்சல் / கோபம் கொள்ளும் குழந்தைகளுக்கு DMDD தாக்கும் அபாயம் அதிகம்.\nDMDD பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மனச்சோர்வு மற்றும் பதற்றக் கோளாறுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகம். பொதுவாக, பெண்களைவிட இது ஆண்களைதான் பாதிக்கிறது.\n1. சின்ன விஷயத்துக்குக் கோபம் கொண்டு சத்தம் போடுவது / மற்றவருக்கோ அவர்கள் பொருட்களுக்கோ தீங்கு செய்வது.\n2. இவர்களின் கோபத்தின் வெளிப்பாட்டுக்கும் அவர்கள் வயதுக்கும் சம்பந்தமே இருக்காது. அதாவது, சின்னக் குழந்தை அழுது அடம்பிடிப்பது அதன் வயதுக்கு உரிய செயலே வளர்ந்த பின்னரும் அப்படி நடந்துகொண்டால் , அது இயல்பற்றதாகி விடுகிறது.\n3. சராசரியாக வாரம் மூன்று அல்லது அதற்கும் அதிகமாக, இவர்கள் நிதானமின்றி நடந்து கொள்வார்கள்.\n4. கோப வெளிப்பாடு இல்லாத நேரங்களிலும், இவர்கள் தொடர்ந்து எரிச்சல் / கோபத்துடனே தினந்தோறும் காணப்படுவார்கள். இவர்களின் இந்த மனநிலை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்திருக்கும்.\nஇந்த எல்லா அறிகுறிகளும் ஒரு வருடத்துக்கும் மேலே காணப்பட்டு, இடையில் குறைந்தபட்சம் 3 மாதம் இடைவெளியின்றி அறிகுறிகள் தொடா்ந்து இருந்து கொண்டேயிருந்தால்தான் அது சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு என நிர்ணயிக்கப்படும். இத்தகைய அறிகுறிகள், ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் வெளிப்படையாக தெரிவதோடு, வீடு, நண்பர்கள் மற்றும் பள்ளி போன்ற பலதரப்பட்ட சூழல்களுள், குறைந்தபட்சம் இருவேறு சூழல்களிலும் காணப்படுகிறது.\nஏதேனும் ஒரு சூழலிலாவது மிகவும் கடுமையாக வெளிப்பட வேண்டும். பெற்றோரிடத்தில் மட்டுமே இவ்வறிகுறிகள் காணப்பட்டால், அது (DMDD) ஆகாது. இக்கோளாறு 6 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்தான் கண்டறியப்படுகிறது. ஆட்டிஸ கோளாறுகள் (Autism), பிரிவு குறித்த பதற்றக் கோளாறு (Separation Anxiety Disorders), தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு (Dysthymia), அதிர்ச்சிகரமான மனஅழுத்த நோய் (Trauma and Stress related disorders) கோளாறுகள் ஏற்படுத்தும் அறிகுறிகளிலிருந்து DMDD வேறுபட்டு இருக்கும். தீவிர மனச்சோர்வு நோய் ஏற்படுத்தும் அத்தியாயங்களின் (Episodes) போது மட்டுமே இவ்வறிகுறிகள் காணப்பட்டால் அது DMDD ஆக இருக்காது.\nநடத்தைக் கோளாறுகளான இணக்கமற்ற நடத்தை கோளாறு (ODD), இடைவிட்டு வெடிக்கும் கோளாறு (Intermittent Explosive Disorder-IED) மற்றும் உணர்ச்சி கோளாறான ‘பைப்போலார் கோளாறு’ போன்ற மனநலப் பிரச்னைகள், DMDD உடன் சேர்ந்து ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. கோபம், எரிச்சல் முக்கிய மாகக் காணப்படும் இடைவிட்டு வெடிக்கும் கோளாறுக்கும் (IED), DMDDக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. IED, உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகள் (Disruptive Impulse Control disorders) வகையைச் சேர்ந்த நடத்தை சார்ந்த கோளாறு.\nஇவர்கள் மன உளைச்சல் தரும் சூழ்நிலையில் மட்டுமே, அதீத ஆத்திரம் காட்டுவார்கள். ஆனால், DMDD மனநிலை / உணர்ச்சி சார்ந்த கோளாறு என்பதால், எப்போதும் எரிச்சல் / கோபத்துடனே காணப்படுவார்கள். ஏற்கெனவே பார்த்த கோளாறான, இணக்கமற்ற நடத்தை கோளாறின் (Oppositional Defiant Disorder-ODD) அறிகுறிகளும், பாதிக்கப்பட்டவரிடையே காணப்பட்டால், அவர்களுக்கு DMDD மட்டுமே உள்ளதென அர்த்தம்.\nDMDD கோளாறு உள்ள குழந்தைகளுக்கு மேனியா / ஹைப்போ\nமேனியா அறிகுறிகளான, அதீத புத்துணர்ச்சி, அதிக தற்பெருமை பேச்சு, உளப் போராட்டம், அதீத செயலைத் தூண்டும் எண்ணங்கள், குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது போன்றவை இருக்காது. DMDD அறிகுறிகளுடன் ‘மேனியா’ அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால் அது ‘பைப்போலார் கோளாறுகள்’ (Bipolar Disorders) என அறியப்படுகிறது. பைப்போலார் கோளாறுக்கான சிகிச்சை வேறு... சீர்குலைக்கும் மனநிலை கோளாறுக்கான சிகிச்சை வேறு. சிகிச்சையை மேம்படுத்த சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களால் கண்டு் பிடிக்கப்பட்ட புதுவித கோளாறுதான் DMDD. DMDD அறிகுறிகள் எல்லாமும், வேறு மருந்து / உடல்நல / நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் ஏற்பட்டிருந்தால், அது DMDD என சொல்ல முடியாது. மனநல நிபுணர் தகுந்த உடல் / மனநல ஆய்வுக்குப் பின்னரே, ஒருவருக்கு DMDD என்பதை நிர்ணயம் செய்ய முடியும். இதன் அறிகுறிகள், வேறுபல கோளாறுகளின் அறிகுறிபோல காணப்படும் என்பதால், தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணர் / மனநல மருத்துவரால்தான் இதை சரிவர நிர்ணயம் செய்து சரியான சிகிச்சைக்கு வழி வகுக்க முடியும்.\nDMDD உடன் காணப்படும் வேறு பல மனநலக் கோளாறுகள்\nDMDD தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தீவிர மனச்சோர்வு நோய் (Major Depressive Disorder), ஏ.டி.எச்.டி. (ADHD), நடத்தைக்கோளாறு (Conduct Disorder), பதற்றக் கோளாறு (Anxiety Disorders), போதை அடிமைக் கோளாறு (Substance Abuse Disorders) போன்ற வேறு பல மனநலக் கோளாறு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.\nஇதன் காரணி சரிவர கண்டறியப்படவில்லை. மருந்து மற்றும் சைக்கோதெரபி மூலம், DMDD யை கட்டுப்படுத்த முடியும். DMDD சிகிச்சையைக் குறித்து பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயல்முறை சார்ந்த நடத்தை பகுப்பாய்வு (Applied behavior analysts), அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை, குடும்ப ஆலோசனை, அவசரக்கால மேலாண்மை (Contingency management), இதை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.\nஇவர்களுக்கு, தங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவும், அதை சமாளிக்கவும் வழிமுறை கற்றுத் தரப்படுகிறது. மற்றவர்களின் செயல்பாடுகளின் சரியான நோக்கத்தை புரிந்துகொள்ள உளவியல்-சார் கல்வி (Psychoeducation) தரப்படுகிறது.மருந்துகள் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.\nஏனெனில், சிகிச்சையளிக்கப்பட்ட சில வாரங்களில், நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்த உடன், பெற்றோர்/பாதிக்கப்பட்டவர் சிகிச்சையை நிறுத்துவது மிகவும் தவறான விஷயம். பாதியிலேயே நிறுத்தப்படும் மருந்தினால், கோளாறு திரும்ப தாக்கும் அபாயம் அதிகமாகிறது. பல தருணங்களில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே, மருந்துகளை தொடர்ந்தும் சிலர் சாப்பிட்டு வருவதுண்டு. இதனால் பல மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. சில நேரங்களில், இப்படி கொடுக்கப்படும் மருந்துகளுக்கு பாதிக்கப்பட்டவர் அடிமையாகும் சூழலும் ஏற்படுவதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-05-25T21:21:22Z", "digest": "sha1:JJP6QVWGDDFI4OPL4AKIUVA3BSPW465F", "length": 6230, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தோரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1] அதிகாரப் பூர்வமாக ஸ்பெயின் நாட்டின் பிஷப்பும், மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள். [2]\nகுறிக்கோள்: \"Virtus Unita Fortior\" (இலத்தீன் மொழி)\nநாட்டுப்பண்: El Gran Carlemany, Mon Pare (கட்டலங் மொழி)\nஅமைவிடம்: அந்தோரா (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)\nதலைநகரம் அந்தோரா லா வேலா\n• பிரெஞ்சு சம-இளவரசன் பிரான்ஸுவ ஒல்லாத்\n• ஸ்பானிய சம- இளவரசன் ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா\n• பிரதமர் எல்பர்ட் பினாட் சன்டோலரியா\n• மொத்தம் 468 கிமீ2 (193வது)\n• 2007 கணக்கெடுப்பு 71,822 (194வது)\n• 2006 கணக்கெடுப்பு 69,150\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா\nஅந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.\n - 97 போரில் பங்கேற்காத நாடு இந்து தமிழ் திசை 27, பிப். 2019\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/20/indian-railways-your-train-ac-is-not-working-then-claim-refund-how-012070.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:36:16Z", "digest": "sha1:4HJJP3USB5CCL426K4X7TY447JLHWMNF", "length": 25617, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..! | Indian Railways: In Your Train AC Is Not Working? Then Claim Refund. How? - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..\nரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nபேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி அவ்வப்போது மாற்றி அமைக்கும் பல சலுகைகள் இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nகுளிர்பதனப் பெட்டிகளில் பயணம் செய்வோர் சில நேரங்களில் ஏ.சி. இயங்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாவதுண்டு. இனி இப்படியெல்லாம் நீங்கள் சங்கோஜப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோர் ஏ.சி. இயங்காவிட்டால், கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதற்குச் சில நிபந்தனைகளும் விதித்துள்ளது. சலுகை இருக்கும்போது கட்டுப்பாடுகளும் இருக்கத்தானே செய்யும்.\nமுதல் வகுப்பு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்\nமுதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் பதிவு செய்த பயணிக்கு, முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கும், முதல் வகுப்புச் சாதாரணப் பெட்டிக்கும் இடையேயான தொகை, திருப்பிச் செலுத்தப்படும்.\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தால், முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி கட்டணத்துக்கும், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணத்துக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை திருப்பி வழங்கப்படும். அல்லது படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கான கட்டணம் பயணிகளுக்குத் திரும்பச் செலுத்தப்படும். இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் பொருந்தும்.\nஏர் கண்டிசன் சேர் காருக்கான டிக்கெட் வைத்திருந்தால், ஏர் கண்டிசன் சேர் காருக்கும், இரண்டாம் வகுப்புக்கான கட்டணத்துக்கும் இடையேயான தொகையைப் பயணிகள் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎக்ஸியூட்டிவ் கிளாசில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணி, நிர்வாகப் பிரிவினருக்கும், சிறப்புப் பிரிவினருக்கும் வசூலிக்கும் கட்டணத்துக்கு இடையேயான வித்தியாசத்தொகை திரும்ப வழங்கப்படும். அல்லது முதல் வகுப்புப் பெட்டிக்கான பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.\nஈ டிக்கெட் வைத்திருக்கும் பயணி, டி.டி.ஆரிடம் ஆன்லைன் மூலம் முறையீடு செய்ய வேண்டும். ரயில் பயணத் தூரத்தை அடைவதற்கு 20 மணி நேர கால அளவில் ஒரிஜினல் சர்டிபிகேட்டுடன் (GC/EFT)டிக்கெட் பரிசோதகரிடம் முறையிடலாம். ஐ.ஆர்.சி.டி.சி, ஜெனரல் மேனேஜர், இண்டெர்நெட் டிக்கெட் சென்டர் மற்றும் டெல்லி ஐ.ஆர்.சி.ஏ அலுவலகத்துக்கு அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கலாம்.\nஈ டிக்கெட்டில் பயணிக்கும் பயணி, பயண நேரத்தின்போது டிக்கெட் பரிசோதகரிடம் ஒரிஜினல் சர்ட்டிபிகேட் மற்றும் முகவரியுடன் பிரச்சினையைச் சொல்லி நிவாரணம் பெறலாம்.\nஎப்போது பணம் திரும்பக் கிடைக்கும்\nஒரிஜினல் சர்டிபிகேட் கிடைக்கப்பெற்றவுடன், ரயில்வே நிர்வாகம் டி.டி.ஆர் மூலமே கட்டணத்தைத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கும். பயணிகள் கட்டணம் செலுத்திய கணக்கிலேயே, ரயில்வே நிர்வாகத்தால் திரும்பச் செலுத்தப்படும் தொகை கிரீடிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..\nபுதிய ஏசி வாங்கும் போது கட்டுப்பாடு.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..\nஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு அடித்தது யோகம்.. டிவி, ஏசி விலையில் 40 சதவீதம் வரை தள்ளுபடி\nஜிஎஸ்டி மூலம் உணவு பொருட்கள் விலை உயரும்; டிவி, ஏசி போன்றவை விலை குறையும்..\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/elections/assembly/competitors/2001/list9.html", "date_download": "2019-05-25T21:48:44Z", "digest": "sha1:VGCZUCY3C5MU6TJWOCJIPEYJWA4QWCRZ", "length": 14288, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள் | tamilnadu election special - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n6 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n7 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n1. பெண்ணாகரம்- ஜி.கே. மணி (பா.ம.க. மாநிலத் தலைவர்)\n5. சங்கராபுரம்- காசாம்பு பூமாலை\n6. விருத்தாசலம்- டாக்டர். ஆர் கோவிந்தராஜன்\n8. செங்கல்பட்டு- திருக்கச்சூர் கே. ஆறுமுகம்\n10. ராதாபுரம்- எஸ் ஜோதிநாடார்\n11. எடப்பாடி - கணேசன்\n12. வந்தவாசி (தனி) - முருகவேல்ராசன்\n13. சிதம்பரம் - அறிவுச்செல்வன்\n14. சேலம் 2 - மு.கார்த்தி\n15. நாட்ராம்பள்ளி - எஸ்.நடராஜன்\n16. திருப்பத்தூர் - டி.கே.ராஜா\n17. காட்பாடி - ஏ.கே.நடராஜன்\n18. கபிலர்மலை - மலையப்பசாமி\n19. செய்யாறு - பி.எஸ்.உலகரட்சகன்\n20.தர்மபுரி - முன்னாள் எம்.பி பாரிமோகன்.\n21.தாராபுரம் (தனி) - சிவகாமி வின்சென்ட்.\n22.அந்தியூர் (தனி) - கிருஷ்ணன்.\n24.அச்சரப்பாக்கம் (தனி) - செல்வராஜ்.\n25. சைதாப்பேட்டை - சி.ஆர்.பாஸ்கரன்\n26. திருவண்ணாமலை - எம்.சண்முகசுந்தரம்\n27. அண்ணா நகர் - டாக்டர் சி. ஆறுமுகம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/anand-vaithiyanadhan-asks-question-ro-balaji/35976/", "date_download": "2019-05-25T21:04:12Z", "digest": "sha1:Q65SAEQ2YGFVE7OMW5VQ7CKIPN6KQMS6", "length": 6995, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "எப்படி பா இத்தன பொண்ணுங்க கூ\bட இருந்த - பாலாஜியிடம் கேள்வி கேட்ட அனந்த் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் எப்படி பா இத்தன பொண்ணுங்க கூட இருந்த – பாலாஜியிடம் கேள்வி கேட்ட அனந்த்\nஎப்படி பா இத்தன பொண்ணுங்க கூ\bட இருந்த – பாலாஜியிடம் கேள்வி கேட்ட அனந்த்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை பெண்களுடன் எப்படி தனியாக இருந்தீர்கள் என பாலாஜியிடம் அனந்த் வைத்தியநாதன் கேட்டுள்ளார்.\nபிக்பாஸ் 2 இறுதி நிலையை எட்டியிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சற்று மசாலாவை சேர்க்க பிக்பாஸ் 1 போட்டியாளர்களையும், அதேபோல் இந்த சீசனில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியளர்களும் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வருகை \bதருகின்றனர். சிநேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, ஷாரிக், ரம்யா, நித்யா, சென்றாயன், மகத் ஆகியோர் தற்பொழுது வரை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அனந்த் வைத்தியநாதன், மமதி, பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அதில் அனந்த் வைத்தியநாதன் பாலாஜியை பார்த்து, நீங்கள் நிறைய மாறியிருக்கிறீகள் என்றார். மேலும் பெண்களுடன் இத்தனை நாட்கள் எப்படி தனியாக இருந்தீர்கள் என கேள்வி கேட்டா\bர். ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி ஆகியோரிடம் எப்படி இத்தனை நாட்கள் இங்கு இருக்கிறீர்கள், உங்களுக்கு பைத்தியம் பிடிக்கவில்லையா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-25T20:57:47Z", "digest": "sha1:O2YTXPF4K63YDNH3SMZSEN3NKS5NW7H3", "length": 19843, "nlines": 119, "source_domain": "www.koovam.in", "title": "நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள் /Tamil news", "raw_content": "\nநம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்\nநம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள் ,\nசிறு வயதிலிருந்தே என் தொடர்பான விசயங்களில் நான் தான் முடிவெடுப்பேன். அம்மா எப்போதும் அதை ஆதரித்தே வந்தார்கள்.\nஇந்த முடிவெடுக்கும் குணம் பொதுவாழ்வில் எனக்கு இன்றுவரை மிகபெரிய பலமாக இருக்கிறது. அப்படித்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவையும் நானே எடுத்தேன். அப்போது எனக்கு வயது 21\nபிறகுதான் பிரச்சினையின் ஆழம் எனக்குப் புரியத்தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் நான் ஒரு ‘பெண்’ என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டேன்.\nபொம்பளைப்புள்ளையாக இருப்பது ஏதோ ஒரு தேசத்துரோகத்திற்கு சமமான குற்றமாக இருந்தது. ஆனால் அதை ஏற்க நான் உறுதியோடு மறுத்தேன்.\nவீட்டிற்கு ஒவ்வொரு நாளும் சொந்தக்காரர்கள் கும்பல் கும்பலாக வந்து லாரி லாரியாக அறிவுரைகள் சொல்வார்கள். அவை அனைத்தும் என்பாற்பட்ட அக்கறையினாலானது என்பதால் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் நான் என் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.\nவழக்கம்போல அம்மா பொட்டப்புள்ளைய கண்டிச்சு வளர்க்காத குற்றவாளியானார்கள். பொட்டப்புள்ளைய படிக்கவைப்பதில் உள்ள ஆபத்துகள் வேறு விரிவாக அலசப்பட்டது.\nஆனால் அதுகுறித்து எல்லாம் அம்மாவுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. நான் பெண் எனபது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக எப்போதும் இருந்ததில்லை.\nஆனால் அரசியல் என்ற கெட்டவார்த்தை அம்மாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது விருப்பமின்மையை , தயக்கத்தை அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நான் எனது விருப்பத்தில் உறுதியாக நின்றேன்.\nஎங்கள் ஊரில் தலித் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் நீண்டகாலமாக அநீதி இழைக்கப்பட்டு வந்து. நான் அதை மாற்றவேண்டும் என்று விரும்பினேன். அதிகாரம் இருந்தால் செய்யமுடியும் என்று நம்பினேன்( அது தவறு என்று பின்னாளில் புரிந்தது\nஅநீதிக்கு எதிரான எளிய செயல்பாடே எனது அரசியல் பிரவேசம். மற்றபடி பெரிய திட்டங்கள் எதுவுமில்லை. என்னை என்னைவிட நன்கறிந்தவர் எனது அம்மா. இறுதியாக ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.\nவீட்டில் யாருக்கும் விருப்பமில்லாத ஒரு செயலில் நான் இறங்குவதால் அரசியல் பணி தொடர்பாக உறவினர்கள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. முக்கியமாக அதிகம் போக்குவரத்து இல்லாத ஊர் என்பதால் பக்கத்து சிறு நகரில் வந்து நின்றுகொண்டு வந்து என்னைக் கூட்டிப்போங்கள் என்று சொல்லக்கூடாது.\nஅம்மா தன்னால் முடிந்த நிதியுதவியை மாதாமாதம் என் செலவுக்குத் தரவேண்டும்( இந்த நிமிடம்வரை அம்மா அந்த வார்த்தையைக் காப்பாற்றி வருகிறார்கள்\nஇப்படியாகத்தான் இரவு பத்து, பதினொருமணிக்கு மேல் ஆண்களே வரத் தயங்கும் ஆள்நடமாட்டமற்ற சாலைகளில் ( பேய் பிசாசுகள் நடமாடும் நேரம்) அவற்றுக்குத் துணையாக இருசக்கரவாகனத்தில் பயணிக்கக் கற்றுக்கொண்டேன்.\nஒவ்வொரு சவாலையும் எப்படியாவது நமக்குச் சாதகமாக மாற்றுவதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை வாழ்வு மீண்டும் மீண்டும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.\nபலபெண்கள் பொருளாதார சுதந்திரம் இல்லாததால் தான் அரசியலுக்கு வரமுடிவதில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nபெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்க,ஒடுக்க நினைப்பவர்கள் பொருளாதார ரீதியாக பெண்களை ஒடுக்கும் தந்திரம் நெடுங்காலமாக இங்கு நிலவுகிறது எனபதை நாம் மறுக்கமுடியாது.\nபள்ளியில் படித்த காலம் முழுக்க க்ளாஸ் லீடர், கல்லூரியில் எலக்டட் செகரட்ரி என்று எப்போதும் தலைமை பொறுப்புகளிலேயேதான் இருந்து இருக்கிறேன்.\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவை எடுத்த போதுதான் ஒரு பெண்ணாக இருப்பதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா என்று முதன்முதலாக மலைத்துப்போனேன்.\nஇந்த சமூகத்திற்கு ஒரு துரும்பைக் கிள்ளிப்போடுவதென்றால் கூட அது ஆணாக இருக்கவேண்டும். அந்த துரும்புகூட ஆண்பாலாக இருக்கவேண்டும் என்று புரிந்தபோது களைப்பாக இருந்தது. இருந்தும் களமிறங்கினேன்.\nநம் பாலின அடையாளம் மிகவும் சிக்கலானது என்பதை எனக்கு உணர்த்தியது தேர்தல்தான்.\nகுடிதண்ணீர் பிரச்சினையை நான் நினைத்தது போல் அதிகாரத்தால் தீர்க்கமுடியவில்லை.இரண்டு ஆண்டுகள் அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கியதுதான் மிச்சம். ஒன்றும் நடக்கவில்லை.\nசாதியக்கட்டமைப்புகளை அதிகாரத்தல் அசைக்கக்கூட முடியாது என்ற உண்மை பொட்டில் அறைந்தது. போராட்டம் தான் எஞ்சியிருக்கும் ஒரே வழி .\n”ஏம்பா ஒரு பொட்டச்சி வந்து நியாயம் சொல்றதா” என்று எனக்கு எதிராக ஆதிக்கசாதியினரும் அரசியல் எதிரிகளும் அணிதிரட்ட ஆரம்பித்தார்கள்.\nஒவ்வொருநாளும் விதவிதமான அறுவெறுக்கத்தக பேச்சுகள் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து. மூன்றாண்டுகள் நீடித்த போராட்டம். எங்கே போனாலும் ”நீ பொம்பளை புள்ளை உனக்கெதுக்கும்மா இதெல்லாம்” என்பார்கள். நான் சொல்கிற சொல்லுக்கு மதிப்பே இருக்காது.\nமுதன்முறையாக சமூக போராட்டத்தில்கூட பாலின பாகுபாடு உண்டு என்பதை உணர்ந்ததும் அப்போதுதான். நியாயத்துக்காக ஆண் ஒரு முறை போராடினால் போதும், ஆனால் பெண் தன்னுடைய அடையாளத்துக்காக ஒருமுறையும் நியாயத்துக்காக ஒருமுறையும் என இரண்டு முறை போராடவேண்டி இருக்கும். இருந்தது. இருக்கிறது.\nவாழ்வின் நெருக்கடிகளுக்கும் , சமூகத்தின் குரூரத்திற்கும் பழகியிராத வயது. மனமுடைந்து போனேன். வீட்டில் வந்து அழுதுகொண்டு படுத்திருந்த பகல்பொழுதொன்றில் அம்மா சொன்னது இப்போதும் என்னில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.\n“பொதுவாழ்க்கைன்னு போய்ட்டா நாலு பேரு நாலு சொல்லத்தன் செய்வாங்க. இப்படி வந்து படுத்துக்கிட்டு அழுவறதா பெரிசு. எந்திருச்சுப் போயி அடுத்து ஆகவேண்டியதப்பாரு”\n(இந்தவாரம் ஆனந்தவிகடனில் ‘ஆண்பால் பெண்பால் அன்பால் ‘ தொடரில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரையிலிருந்து)\nJothimani Sennimalai நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://globalrecordings.net/ta/language/fuq", "date_download": "2019-05-25T21:19:40Z", "digest": "sha1:CICVHLF4MNM2QHXZKI4DRHBNGI3XIXAU", "length": 6326, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Fulfulde, Central-Eastern Niger மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: fuq\nGRN மொழியின் எண்: 9923\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Fulfulde, Central-Eastern Niger\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A80324).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A80325).\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A80323).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00070).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFulfulde, Central-Eastern Niger க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fulfulde, Central-Eastern Niger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-25T22:22:44Z", "digest": "sha1:OOHHMD5AATQ77D6MMCZ2DVWIPXTMXIHF", "length": 4154, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான எலுமிச்சை சாதம் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான எலுமிச்சை சாதம் ரெடி\nவடித்த சாதம் – 2 கப்\nகடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகடலை பருப்பு – 3 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 5\nபச்சை மிளகாய் – ஒன்று\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nதாளித்தவற்றுடன் கடலை பருப்பு சேர்த்து தீய விடாமல் வறுக்கவும்.\nஅதனுடன் காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.\nஎலுமிச்சையை பிழிந்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தாளித்தவற்றுடன் சேர்க்கவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும்.\nஅதனுடன் கேரட்டை துருவி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கேரட்டை வேக வைக்க வேண்டாம்.\nஇந்த கலவையில் உதிர் உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.\nசுவையான கோவிலில் கொடுக்க கூடிய எலுமிச்சை சாதம் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/2018/01/", "date_download": "2019-05-25T21:14:38Z", "digest": "sha1:I3AN2EGRJJWVQXM6LZTD4WGMSE55SKIQ", "length": 13360, "nlines": 187, "source_domain": "www.tamizhdb.com", "title": "' ஜனவரி 2018 - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதைப்பொங்கல் – தமிழர் தேசிய விழா\nRajendran Selvaraj\tநடப்பு நிகழ்வுகள், பொதுத் தமிழ் தகவல்கள்\nதைப்பொங்கல் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி உழவுக்கு உறுதுணையான சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து மகிழும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thinakaran.lk/2018/11/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28572/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-25T21:19:20Z", "digest": "sha1:5HSCBM3MXXMOVOJR5QDBWTFHH5XK3SWP", "length": 12175, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்பாடு | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்பாடு\nஜனாதிபதியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்பாடு\nசபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தையும் தொடர்ச்சியாக மீறி வருவதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு புலம்பெயர்வாழ் தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் அவர் நடந்து கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.\nஇன்றையதினம் பாராளுமன்றத்தில் ஏதாவது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, ஷெஹான் சேமசிங்க, காஞ்சன வீரசேகர மற்றும் ஜோன் செனவிரட்ண ஆகியோரே இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.\nஅரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சபாநாயகர் நடந்து கொள்வதாகவும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லையென்றும் குற்றஞ்சாட்டினர். தமது அரசியல் வாழ்க்கையில் தற்போதைய சபாநாயகர் போன்று எந்தவொரு சபாநாயகரும் நடந்துகொள்ளவில்லையென்றும், காலாவதியான மருந்தைப் பயன்படுத்திய யானையை போன்று சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்பட்டதாகவும் கூறினர்.\nசபாநாயகர் கடந்த மூன்று வருடங்களாக ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருகிறார். ரவி கருணாநாயக்க அல்லது ராஜித சேனாரட்ன ஆகியோருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை விவாதத்துக்கு எடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாத சபாநாயகர் தற்பொழுது அரசியலமைப்பை மீறி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.\nஇடது பக்க காதில் கேள்திறன் குறைபாட்டைக் கொண்டிருந்த சபாநாயகருக்கு தற்பொழுது வலதுபக்க காதில் கேள்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.\nகுரல் வாக்கெடுப்பை நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவது சட்டரீதியாக ஏற்புடையதல்ல. சபாநாயகர் உரிய முறையை கடைப்பிடித்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு உரிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர முடியும். நடுநிலையாகவிருக்கவேண்டிய சபாநாயகர் சிறிகொத்த அரசியலமைப்பின்படி நடந்துகொள்கிறார் என்றும் குற்றஞ்சுமத்தினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட்...\nபதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்\nபதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட...\nநிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு\nநிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக்...\n2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்\nகொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24...\nதலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம்...\nபுல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு\nபுல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு...\n245 கி.கி. கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nவடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25...\nகுருநாகலில் மகப்பேற்று வைத்தியர் கைது\nசந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று...\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.uharam.com/2015/06/01_19.html", "date_download": "2019-05-25T21:06:15Z", "digest": "sha1:TYPLOGCWCLNRSWAH4TOZFUSNDSLJDIFQ", "length": 35479, "nlines": 257, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அரசியற்களம் 01 | கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு கம்பவாரிதியின் பகிரங்க கடிதம்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஅரசியற்களம் 01 | கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு கம்பவாரிதியின் பகிரங்க கடிதம்\nகௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு,\nகம்பன் விழாவில் சந்தித்ததைத் தவிர,\nதங்களுடன் நேரடி அறிமுகம் ஏதும் இல்லாதவன் நான்.\nஎனினும், தூர இருந்து இனநலம் நோக்கிய தங்களது செயற்பாடுகளை,\nஅவ்வடிப்படையிலேயே இன்று இக் கடிதத்தினை வரைகிறேன்.\nநடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர்,\nஅரங்கேறிவரும் தமிழர் சார்பான அரசியல் நகர்வுகள் கவலை தருகின்றன.\nகாலாகாலமாகச் செய்து வந்த தவற்றினை,\nமீண்டும் தமிழ்த்தலைமைகள் செய்ய விழைகின்றனவோ\nநம் தேசத்தின் இன முரண்பாட்டில்,\nதமிழர்க்குச் சார்பான சூழ்நிலை தோன்றும்போது நம் தலைவர்களும்,\nசிங்களவர்களுக்குச் சார்பான சூழ்நிலை தோன்றும்போது அவர்களது தலைவர்களும்,\nயதார்த்தம் விளங்காமல் உச்சாணிக்கொம்பில் ஏறிநின்று,\nவீணான பிடிவாதங்கள் பிடித்து பிரச்சினைகளை வளர்த்ததும்,\nசேதங்களை உண்டாக்கி இனங்களைச் சிதைத்ததுமே வரலாறு.\nநமது தமிழ்த் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் கூட,\nஇதனையே காலாகாலமாகச் செய்து வந்தனர்.\nஇதனால் கடந்த காலங்களில் நாம் அடைந்த இழப்புக்களை அனைவரும் அறிவர்.\nஎடுத்துக் கொண்ட காரியத்தின் வலிமை, நம் வலிமை, எதிரியின் வலிமை,\nஇருசாராருக்குமான நட்பின் வலிமை என்பவற்றைக் கணக்கிடாது,\nவெறும் உணர்ச்சிவயப்பாட்டிற்கு இடம் கொடுத்து செயற்பட்டதே,\nநமது இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்பது என் கருத்து.\nகடந்த கால வரலாற்றின் அனுபவப்பதிவு ஏதுமின்றி,\nதொடர்ந்தும் பழைய பாதையில் நடைபோடத் தலைப்படும் அவலத்தைக் காணும்போது,\nஇன்னும் என்னென்ன இழப்புக்களை நாம் சந்திக்கப்போகிறோமோ\nஅது நோக்கியே இக்கடிதத்தினைத் தங்களுக்கு வரைகிறேன்.\nநிதானமும், வலிமையும், செயல் திறனும் உடையவராய்த் தாங்கள் பதிவாவதை உணர முடிகிறது.\nசூழ்நிலைகளை அறிந்து அறிவாற்றலோடு செயற்பட முனையும்,\nஉங்களின் யதார்த்த சிந்தனை மகிழ்வு தருகிறது,\nஆனால், உங்களின் அந்த நிதர்சனமான தீர்க்கதரிசனத்தை உள்வாங்க முடியாமல்,\nபலரும் உங்கள் மீது பகை வலை வீச முனைவதைக் கண்டு வருந்துகிறேன்.\nமக்கள் உணர்ச்சிகளை வீணே கிளப்பி அரசியல் செய்யும்,\nபழைய முறைமையை இன்றும் சிலர் கையாள நினைப்பது, அதிர்ச்சி தருகிறது.\nநம் இனத்தைச் சோர்வின்றி நெறிசெய்யவேண்டும் என,\nதங்களைக் கோருவதே என் கடிதத்தின் நோக்கம்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்:\n# வேறுபட்டு நின்று இதுவரை இனபேதத்தை வளர்த்துவந்த இரு பெரிய பேரினக்கட்சிகளும் ஒன்றுபட்டிருக்கும் கிடைத்தற்கரிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது.\n# அவர்தம் வெற்றிக்குத் தமிழர்தம் ஆதரவு காரணமானதாலும், உலகச் சூழ்நிலையால் தமிழர்தம் பிரச்சினைகளை ஒப்பவேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாலும் இனத்தீர்வு பற்றிய முயற்சிகளில் புதிய சிங்களத் தலைமை தமது நேர்மையை நிறுவ முனைந்து நிற்பது.\n# இனவாதிகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி புதிய சிங்களத் தலைமை தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் அடையாளங்களை வெளிப்படுத்தி நிற்பது.\n# அண்மைக்காலமாக தமிழர் சார்பாக இயங்கி வரும் நாடுகளின் ஆளுமைக்குள் இலங்கை அரசியல் வந்திருப்பது.\n# ஒருமித்த சிங்களத்தலைமையும், ஒருமித்த தமிழ்த்தலைமையும் உருவாகிப் பலம் பெற்று நிற்பது.\nஇவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கிடைத்திருக்கக் கூடிய வரப்பிரசாதங்கள்.\nகழிந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும்,\nஇச்சூழ்நிலை சிதைந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇந்நிலையில் எமது அரசியல் நகர்வு உணர்ச்சிகளைக் கடந்து,\nஅறிவு சார்ந்து நிதானமாக எடுக்கப்படவேண்டியது அவசியத்திலும் அவசியம்.\nதற்போதைய பேரினத்தலைமைக்கு இருக்கக் கூடிய,\nயதார்த்த சிரமங்களை நாம் விளங்கியாகவேண்டும்.\nஇன உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய,\nசில பேரினவாதிகள் கடுமையாக முனைந்து வரும் இன்றைய நிலையில்,\nதமிழர் சார்பான கோரிக்கைகளை உடனடியாகவும் முழுமையாகவும்,\nஇன்றைய அரசு நிறைவேற்ற வேண்டும் என நாம் நினைப்பது தவறென்றேபடுகிறது.\nஏதோ நம் கைக்குள் இன்றைய அரசு அகப்பட்டு விட்டாற்போல் காட்டி,\nநம்மால் வெளியிடப்படும் அறிக்கைகளும், பேச்சுக்களும்,\nசிங்கள இனவாதிகளைப் பலப்படுத்தவே செய்யும் என்பது திண்ணம்.\nஉலக அரசியலில் வலிமை பெற்றிருக்கும்,\nநம் சார்பான பிராந்திய, உலக வல்லரசுகள்,\nஇலங்கை அரசின் புதிய மாற்றத்தை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன.\nஇலங்கையின் தமது சார்பான மாற்றத்தைக் கருத்திற்கொண்டு,\nஇலங்கை அரசு பற்றிய மென்மைப் போக்கை,\nஐ.நா. சபையில் போர்க்குற்ற பிரேரணை தள்ளி வைப்பில் அமெரிக்காவின் முயற்சி.\nஇலங்கைக்கான இந்தியப் பிரதமரின் வருகை என்பவை,\nஇதைக் கூட உணரமுடியாமல் நாம் நம் வாக்குப்பலத்தாற்றான்,\nஇன்றைய அரசு அமைந்தது என்று கூறி,\nஅரசை நிர்ப்பந்திப்பதாய்க் காட்ட நினைந்து,\nமூக்கில் குத்துப்பட முனைந்து வருகிறோம்.\nதம் சார்பான நகர்வுகளே அவர்களுக்கு முக்கியமானவை.\nஎமது பிரச்சினை அவர்களுக்கு இரண்டாம் பட்சமே.\nஇது புரியாமல் வீண் பிடிவாதங்கள் பிடித்து,\nகிடைத்தற்கரிய இன்றைய சூழலை நாம் சேதப்படுத்திவிடக் கூடாது.\nஎமது கடும்போக்கால் சிங்களத் தலைமையின் பகைமையை நாம் மீண்டும் பெறுவதோடு,\nநமக்கு ஆதரவான வல்லரசுச் சக்திகளையும் இழக்க நேரிடும்,\nநமது கோரிக்கை அனைத்தையும் நூறு நாள் ஆட்சிக்குள் புதிய அரசு,\nநிறைவேற்றிவிடும் என நினைத்தது நம் அறியாமை.\nதற்போதைய புதிய அரசின் தமிழர் சார்பான சில நகர்வுகளே,\nசிங்கள இனவாதிகளைத் தூண்டி இருப்பதை நாம் உணரவேண்டும்.\nநமக்கான நீதியை நாம் கோருவதில் தவறில்லை தான்.\nஇறந்தகால சம்பவங்களுக்கான தீர்வு கிடைப்பதை விட,\nவருங்கால வாழ்வுக்கான தீர்வைப் பெறுவதே மிக முக்கியம்.\nஇன்றைய சூழ்நிலை அதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.\nஐ.நா.வில் நம்மைப் பற்றிய பிரேரணை ஒத்தி வைப்பிற்கு மட்டுமே ஆளாகியிருக்கிறது.\nஇன்றைய புதிய அரசு தன்னை நிதானப்படுத்திக் கொள்ள,\nஅந்த கால அவகாசத்தை நாமும் வழங்குவதில் தவறில்லை என்றே படுகிறது.\nஉடனடியாக ஐ.நா. விசாரணை உட்பட்ட,\nநமது அத்தனை கோரிக்கைகளுக்கும் இன்றைய அரசு செவிசாய்த்தால்,\nவரப்போகும் தேர்தலில் இவ்வரசு பேரினவாதிகளால் தூக்கி எறியப்படும் என்பது நிதர்சனம்.\nஅதன் பின் வரப்போகும் இனபேதத் தலைமையோடு நாம் எதனையும் சாதிக்க முடியாது.\nஇது நாம் கற்ற இறந்தகாலப் பாடம்.\nகடந்த காலத்தில் ஒரு ஆளுநரைக்கூட மாற்றமுடியாமல்,\nநாம் பட்ட அவலத்தை அதற்குள் எப்படி மறப்பது\nபின் கையேந்தி நிற்கும் அவல நிலை தோன்றும்.\nமுன்பு தாங்கள் வரவேற்றதை அறிவார்ந்த செயலென்றே கருதினேன்.\nபுலம்பெயர்ந்தோர் சிலரும் இங்கு வாழும் சிலரும்,\nவிசாரணை பற்றிய தங்களின் அந்தக் கருத்திற்காக,\nசூழ்நிலை உணராமல்; தங்களை எதிர்த்தனர்.\nஇந்த இடத்தில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.\nஈழத்தமிழர்தம் நல்வாழ்வுக்காக இங்குள்ளோர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு,\nதமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது.\nதேசம் கடந்தும் நேசம் கடவா அவர்தம் அக்கறை பாராட்டப்படவேண்டியதே.\nஆனாலும் இங்குள்ளோரின் நிலையையும் அவர்கள் உணர வேண்டியது அவசியம்.\nஅவர்கள், பாதுகாப்பும் வாழ்வுறுதிப்பாடும் தேடிக்கொண்டு,\nஅவை ஏதுமற்ற இங்குள்ளவர்களின் அவலநிலை உணராது,\nநம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நினைப்பது பெருந்தவறு.\nஇங்குள்ள தலைமைகள் அச்செய்தியை அவர்களுக்கு துணிவோடு உரைக்க,\nஇனநலம் நோக்கி உண்மையாய்ப் பாடுபட,\nவேறோரு சாரார் யதார்த்தம் உணராமல்,\nவெற்றுப் போர்க்கூச்சல் போட்டபடி இருக்கின்றார்கள்.\nதமது கருத்தை யாரும் ஏற்க மறுத்தால்,\nஉடனே அவர்களுக்கு இனத்துரோகி பட்டம் வழங்கி இழிவு செய்வதே,\nநடந்து முடிந்த சம்பவங்களை மனதில் வைத்து,\nசிங்களத் தலைமைகள் நீட்டும் நட்புக்கரங்களை,\nஉதறி எறியவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.\nஅவர்களது இவ் அறியாமைக் கோரிக்கையை எங்ஙனம் ஏற்பது\nஅத்தகையோரிடம் ஈழத்தமிழ் மக்கள் ஒன்றைக் கேட்க விரும்புகின்றனர்.\nஅதனால் தனித்து நாம் அவர்களை எதிர்ப்பது கடினம்.\nதொடர்ந்து நாம் பகை பாராட்டினால்,\nஒன்று நம் உரிமையில் அடிப்பார்கள்.\nஇவ்விரண்டிலிருந்தும் நம்மை நாம் பாதுகாக்க,\nஇன்றைய நிலையில் நமக்கு இருக்கக் கூடிய வலிமை யாது\nபுலிகளின் மறைவோடு நமது போர்ப்பலம் முடிந்துவிட்டது.\nநட்பு என்ற அளவில் நமக்காக உரிமையுடன் உடன் கைகொடுக்க,\nஉடன் வருவதற்கான சாத்தியம் இன்று இருப்பதாய்த் தெரியவில்லை.\nதமிழரின் முழு உரிமையைப் பெறுதற்குத் தேவையான பலமோ மிகப் பெரியது.\nதுணைவலியும் தூக்கிச் செயல் என்றார் வள்ளுவர்.\nதுணை வலி நிச்சயமில்லாதது என்ற நிலையில்,\nபகையை வளர்க்க ஆலோசனை கூறும்,\nபுலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் அறிவை என்னென்பது\nஅதனைத் தடுக்கும் வலிமை அவர்களிடம் இருக்கிறதா\nஅதுபற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஅங்ஙனம் இருந்தால் இறுதிப்போரில் அவர்கள் ஏன் அந்த வலிமையைப் பயன்படுத்தவில்லை\nஉண்ணாவிரதம் இருந்தோம், ஊர்வலங்கள் சென்றோம் என்பார்கள்.\nஎமக்காக எம் உறவுகள் குரல் கொடுக்கின்றன என்ற ஆறுதலைத் தவிர,\nஅதனால் எதனைச் சாதிக்க முடிந்தது\nஇலட்சக்கணக்கில் உயிர்ப்பலியும், சரணாகதியும் தான் மிச்சம்.\nநடந்து முடிந்த சம்பவத்திலிருந்தேனும் பாடம் படிக்காவிட்டால்,\nநாம் எங்ஙனம் அறிவுத்தமிழர்கள் ஆவோம்\nஆகவே உணர்ச்சிவயப்பட்ட அச்சிறுபான்மையினரின் விருப்பைப் புறந்தள்ளி,\nநீங்கள் செயல்பட வேண்டும் என,\nஇங்குள்ளவர்களில சிலரும் தம் சுயநல வளர்ச்சிக்காகவும்,\nகூட்டமைப்புக்கு தாமே தக்க எதிராளிகள் எனக் காட்டுவதற்காகவும்,\nதங்களின் கருத்தை எதிர்ப்பதாய்க் காட்டி வருகின்றனர்.\nகூட்டமைப்புக்குள்ளும் அங்ஙனம் ஒருசிலர் இயங்க நினைப்பதுதான் பெருங்கவலை.\nஅண்மையில் வெளிநாட்டில் நீங்கள் நடத்திய இரகசியப் பேச்சுவார்த்தையை வைத்து,\nஉங்களை ஒரு இனத்துரோகியாய்க் காட்;ட,\nமேற்படி குழுக்கள் முயன்று வருவதை பத்திரிகைகள் மூலம் அறியமுடிகிறது.\nஇனநலம் நோக்கிய தங்கள் நன் முயற்சிகள் தொடரவேண்டும் என்பது என் விருப்பு.\nமேற்சொன்னவை தங்களுக்குத் தெரியாத விடயங்கள் அல்ல.\nஆனாலும் இதை ஏன் எழுதுகிறேன் என்றால்,\nசமூகத்தில் ஒருபகுதியினர் இருக்கிறார்கள் என்றால்,\nதங்களின் தீர்க்கதரிசனமானதும் யதார்த்த பூர்வமானதுமான, வழிகாட்டலை ஆதரிக்கவும்,\nசமூகத்திற்குள் பலபேர் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே.\nதயைகூர்ந்து பொறுப்பற்றவர்களின் மேற்படி நடவடிக்கைகளால் மனம் சோர்ந்து விடாமல்,\nதுணிவுடன் நம்இனத்தை சரியான முறையில் வழிநடத்த,\nதமிழ் மக்கள் சார்பாக தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nநீண்டகால இடரிலிருந்து நம் இனத்தைக் காக்க,\nஇறைவன் தங்களுக்கு ஆற்றலையும், துணிவையும் அருள வேண்டுமென,\nLabels: அரசியல், அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், கடிதம், சமூகம், பகிரங்க கடிதங்கள்.\nஇலங்கை ஜெயராஜ் (251) கவிதை (65) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (27) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) அருட்கலசம் (14) வலம்புரி (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (13) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) இலக்கியப்பூங்கா (11) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) சிந்தனைக் களம் (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=34:2015-04-30-13-32-20&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T21:54:03Z", "digest": "sha1:7P6KEE7FXV6SEU7TIVT2U5XO5HAL3WEP", "length": 8618, "nlines": 61, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி\nநாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் பொருட்களில் கொத்தமல்லியும் ஒன்றாகும். உணவுக்கு மட்டுமல்ல நோய்க்கு மருந்தாகவும் இது விளங்குகிறது. கொத்தமல்லி விதையையும் கொத்தமல்லி இலையையும் பசையாக அரைத்து எடுத்து மேல்பூச்சாக பூசும் போது தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றது. தோல் சுருக்கத்தை நீக்கி பளபளப்பாக்கின்றது. கண்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. கருவளையம் சுருக்கங்களுக்கு கண் வட்டத்திற்கு கீழே பூசி சிறிது நேரத்தின் பின் கழுவினால் நல்லது . வயிற்றுவலி அஜீரணத்தை குறைக்கும். ஈரலுக்கு பலத்தை தரும். சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம். சீனாவில் அம்மை வருத்தத்திற்கு கொத்தமல்லி இலையை பயன்படுத்துகின்றார்கள்.\nஒரு பாத்திரத்தில் ஒரு லீற்றர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையைப் போட்டு சுக்கு ஒரு தேக்கரண்டி சுவைக்கு வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை சூடாகப் பருகவும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை போக்கக் கூடியது. சிறுநீர்ப்பிரச்சினைக்கும் இது நல்ல மருந்தாக அமைகின்றது. உள்ளத்திற்கு இதமான பானமாக அமைகின்றது. கோப்பி தேநீருக்குப் பதிலாக பாவிக்கலாம். குடற் புண்களை ஆற்றக்கூடியது. பசியின்மையை போக்கக் கூடியது. பித்த நிலையை சமப்படுத்தக் கூடியது.\nகொத்தமல்லி விதையையும் சுக்கையும் நீரில் போட்டு கொதிக்க விடவும். சுவைக்கு சீனி சேர்த்து பருகலாம். பால் சேர்த்தால் திரிந்து விடும். சிறுநீர் வெளியேறாத போது கைகளில் வீக்கம் கால்களில் வீக்கம் ஏற்படும் போது சிறுநீரை வெளியேற்றக்கூடியது . ஏப்பம் அடிக்கடி வருபவர்களிற்கு கொத்தமல்லி ஒரு அருமருந்தாகின்றது. உற்சாகத்தை தரக் கூடியது. கருவுற்ற பெண்களிற்கு கொத்தமல்லியுடன் பெருஞ்சீரகம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பனைவெல்லம் சேர்த்து கொடுத்தால் கை கால்களில் வீக்கம், இரத்த அழுத்தம் ,நீரிழிவு நோய் உடலில் ஏற்படுகின்ற நீரேற்றம் என்பவை குறையக் கூடிய நிலை ஏற்படும். இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர் எரிச்சல் இரண்டிற்கும் பனைவெல்லத்துடன் கூடிய தேநீர் சிறந்தது. இரத்தம் கலந்து வருவது நின்று விடும். கொத்தமல்லியை பொடியாக்கி பன்னீருடன் கலந்து பூசும் போது முகச்சுருக்கம் போகும். கொத்தமல்லி சுக்கு கோப்பி\nஒருபாத்திமொன்றை அடுப்பில் வைத்து அதில் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்றாக வறுக்கவும். கருக விடக்கூடாது. பொன்னிறமாக வரும். கைகளினால் அழுத்திப் பார்த்தால் வறுத்த விதை உடையும். அது தான் பதம். பின்பு சுக்கையும் தனியாக வறுத்து எடுக்கவும். மிளகு, சீரகமும் வறுத்துப் போடவும். எல்லாவற்றையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து எடுக்கலாம் அல்லது வீட்டிலே மின் அரைவையில் அரைத்து எடுத்து அரித்து எடுத்து தேநீர் போல் செய்து குடிக்கலாம் நல்ல பலனைப் பெறலாம் எமது மூதாதையர்கள் இவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாகவும். நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள். நாம் அதை மறந்து விட்ட காரணத்தினாலே ஆரோக்கியமற்றவர்களாகவும் நோய் நொடியினாலும் கஷ்டப்படுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_content&view=article&id=62:health05-02-2016&catid=10:health&Itemid=126&lang=en", "date_download": "2019-05-25T20:59:55Z", "digest": "sha1:GO2IXV73SZJW6OZEXBWZX7CF4ASYM3JR", "length": 4487, "nlines": 57, "source_domain": "yathaartham.com", "title": "Yathaartham - Yathaartham", "raw_content": "\nநாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள்\nநாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள்\nநாம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிட வேண்டும். சிவப்பரிசி - இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தரும். மீன் - நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஒக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஒக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும். வாழைப்பழம் - தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.\nஇது தவிர, மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் விற்றமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது. முட்டை - இது மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும். வல்லாரைக்கீரை - நினைவாற்றலுக்கு உதவும். எள் - மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது. எள்ளில் உள்ள துத்தநாகம் (Zinc) ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/33.%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-25T21:45:11Z", "digest": "sha1:DW5RD7B6LN7IEA3DIF7V7ZDGIKDQV6O4", "length": 30465, "nlines": 210, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/33.கொல்லாமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n4 குறள்: 321 (அறவினையாதெனிற்)\n5 குறள்: 322 (பகுத்துண்டு)\n6 குறள்: 323 (ஒன்றாகநல்லது)\n7 குறள்: 324 (நல்லாறு)\n8 குறள்: 325 (நிலையஞ்சி)\n9 குறள்: 226 (கொல்லாமைமேற்)\n10 குறள்: 327 (தன்னுயிர்)\n11 குறள்: 328 (நன்றாகுமாக்கம்)\n12 குறள்: 329 (கொலைவினையரா)\n13 குறள்: 330 (உயிருடம்பி)\nஅஃதாவது ஐயறிவுடையன் முதல் ஓரறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்துங் கொல்லுதலைச் செய்யாமை. இது மேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினும் சிறப்புடைத்தாய்க் கூறாதவறங்களையும் அகபபடுத்து நிற்றலின் இறுதிக்கண் வைக்கப்பட்டது.\nஅறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்\nபிறவினை யெல்லாந் தரும் (01)\nஅறவினை யாது எனில் கொல்லாமை கோறல்\nபிற வினை எல்லாம் தரும்.\nஅறவினை யாது எனின் கொல்லாமை= அறங்கள் எல்லாமாகிய செய்கை யாதுஎன்று வினவின், அஃது ஓருயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும்= அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.\n'அறம்' சாதியொருமை. விலக்கியதொழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம், ஏனைப் பாவங்கள் எல்லாம் கூடியும் விளைக்கமாட்டா என்பதாம். கொல்லாமைதானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்குஏது எதிர்மறை முகத்தாற் கூறியவாறாயிற்று.\nபகுத்துண்டு பலலுயி ரோம்புத னூலோர்\nதொகுத்தவற்று ளெல்லாந் தலை (02)\nபகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்\nபகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்= உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகைஉயிர்களையும் ஓம்புதல்; நூலோர் தொகுததவற்றுள் எல்லாம் தலை= அறநூல் உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள்எல்லாவற்றினும் தலையாய அறம்.\nபல்லுயிரும் என்னும் முற்றும்மை. விகாரத்தாற் தொக்கது. 'ஓம்புதல்' சோர்ந்தும் கொலைவாராமற் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்துண்டல் இன்றியமையா உறுப்பாகலின், அச்சிறப்புத் தோன்ற, அதனை இறந்தகால வினையெச்சத்தாற் கூறினார். எல்லாநூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்புஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும், அவர் எல்லோர்க்கும் ஒப்பமுடிதலான் இது 'தலை'யாயஅறம் என்றும் கூறினார்.\nஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்\nபின்சாரப் பொய்யாமை நன்று (03)\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்\nபின் சாரப் பொய்யாமை நன்று.\nஒன்றாக நல்லது கொல்லாமை= நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணைப்பது இன்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று= அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன்பின்னே நிற்க நன்று.\nநூலோர் தொகுத்த அறங்கள் என்பது, அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் மேற் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின்' எனவும், 'யாம் மெய்யாக் கண்டவற்றுளில்லை' எனவும், கூறினார் ஆகலின், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழும்அன்றே, அது நிகழாமைப் பொருட்டு, ஈண்டு 'அதன்பின்சாரப் பொய்யாமை நன்று' என்றென்றார், முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்து ஆகலின். 'அதனைப் பின்சார நன்று' என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப்பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க.\nஇவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.\nநல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்\nகொல்லாமை சூழு நெறி (04)\nநல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்\nநல் ஆறு எனப்படுவது யாது எனின்= மேற்கதி வீடுபேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி= அஃது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.\nயாதொன்றும் என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல் வழுவாமற் காத்தல். இதனால், இவ்வறத்தினையுடையதே நன்னெறி என்பது கூறப்பட்டது.\nநிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்\nநிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்\nநிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம்= பிறப்புநின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப்பொருட்டு மனைவாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை= கொலைப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன்.\nபிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்றுஇன்றி உள்ளனவெல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றேயாயினும், சமயவேறுபாட்டாற் பலவாம் ஆகலின், நீ்த்தாருள் எல்லாம் என்றார்.\nஇதனால் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்\nசெல்லா துயிருண்ணுங் கூற்று (06)\nகொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ் நாள்மேல்\nசெல்லாது உயிர் உண்ணும் கூற்று.\nகொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ் நாள்மேல்= கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது= உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.\nமிகப்பெரிய அறம் செய்தாரும், மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிவுபற்றி, இப்பேரறம் செய்தான்தானும் கொல்லப்படான்; படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறு இன்றி எய்தும் என்பார், 'வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது' என்றார்; செல்லாதுஆகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடுபெறும் என்பது கருத்து.\nஇதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.\nதன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி\nதின்னுயிர் நீக்கும் வினை (07)\nதன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது\nஇன் உயிர் நீக்கும் வினை.\nதன் உயி்ர் நீப்பினும்= அது செய்யாவழித் தன் உயி்ர் உடம்பின் நீங்கிப் போம் ஆயினும்; தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை செய்யற்க= தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.\nதன்னை அது கொல்லினும் தான் அதனைக்கொல்லற்க என்றது, பாவம் கொலையுண்டவழி்த்தேய்தலும், கொன்றவழி வளர்தலும் நோக்கி. இனித் தன்னுயிர் நீப்பினும் என்பதற்குச் சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயி்ர் போமாயினும் என்றுரைப்பாரும் உளர். பிறசெய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.\nநன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்\nகொன்றாகு மாக்கங் கடை (08)\nநன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக்\nகொன்று ஆகும் ஆக்கம் கடை.\nநன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும்= தேவர் பொருட்டு வேள்விக்கட் கொன்றால் இன்பமிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை= துறவான் அமைந்தார்க்கு ஓருயிரைக் கொல்லவருஞ் செல்வம் கடை.\nஇன்பமிகுஞ் செல்வமாவது தாமுந் தேவராய்த் துறக்கத்துச் சென்றெய்துஞ்செல்வம். அது சிறிதாகலானும், பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறுஇல் இன்பம் எய்துவார்க்குக் கடை எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆமாயினும் வீடு எய்துவார்க்கு ஆகாது என்றமையின், விதி விலக்குக்கள் தம்முள் மலையாமை விலக்கியவாறாயிற்று. இஃது இல்லறமன்மைக்குக் காரணம்.\nஇவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nபுன்மை தெரிவா ரகத்து (09)\nகொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்\nகொலை வினையர் ஆகிய மாக்கள்= கொலைத்தொழிலை யுடையராகிய மாந்தர்; புன்மை தெரிவார் அகத்துப் புலை வினையர்= அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தர் ஆயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத்தொழிலினர்.\nகொலைவினையர் என்றதனான், வேள்விக்கட் கொலையன்மை அறிக. புலைவினையர் என்றது தொழிலாற் புலையர் என்றவாறு. இம்மைக்கட் கீழ்மை எய்துவர் என்பதாம்.\nசெல்லாத்தீ வாழ்க்கை யவர் (10)\nஉயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்\nசெயிர் உடம்பின் செல்லாத் தீவாழ்க்கையவர்= நோக்கலாகா நோய்உடம்புடனே வறுமைகூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப= இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்றவுடம்பினின்று நீக்கினவர் என்று சொல்லுவார் வினை விளைவுகளை அறிந்தோர்.\nசெல்லாவாழ்க்கை தீவாழ்க்கை எனக்கூட்டுக. \"செயிருடம்பினராதல் அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் - துக்கத் தொழுநோ யெழுபவே\"[1] என்பதனானும் அறிக. மறுமைக்கண் இவையும் எய்துவர் என்பதாம்.\nஇவை யிரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.\nஅருளுடைமை முதற் கொல்லாமை யீறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களு்ம் அடங்கும்; அஃதறிந்து அடக்கிக் கொள்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-swift-rs-india-launch-details-revealed-rival-tata-tiago-jtp-016184.html", "date_download": "2019-05-25T20:56:40Z", "digest": "sha1:WB6KCCXRY6AE6JIIKAMSML24VSGQ2ZK3", "length": 20445, "nlines": 367, "source_domain": "tamil.drivespark.com", "title": "சக்திவாய்ந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் கார் இந்திய வருகை விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n5 hrs ago பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\n6 hrs ago ஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...\n7 hrs ago மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...\n7 hrs ago இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசக்திவாய்ந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் கார் இந்திய வருகை விபரம்\nசக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் அதிக செயல்திறன் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் ரக ஹேட்ச்பேக் ரக கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மாருதி பலேனோ ஆர்எஸ் மாடல் முன்னிலை வகிக்கும் நிலையில், மிக சவாலான விலையில் டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.\nஇதனால், இந்த ரகத்தில் சந்தைப்போட்டி அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையை தக்க வைத்து வரும் மாருதி ஸ்விஃப்ட் காரின் செயல்திறன் மிக்க மாடல் விரைவில் இந்தியா கொண்டு வரப்பட இருக்கிறது.\nகடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய மாடலை வரும் மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nமாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடலில் புதிய பம்பர் அமைப்பு, சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளுடன் ராலி ரேஸ் கார்கள் போன்று கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.\nஉட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு, அலுமினியம் பெடல்கள், ஆர்எஸ் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இருக்கை உறைகள், விசேஷ மிதியடிகள் உள்ளிட்டவற்றுடன் வருகிறது.\nமாருதி பலேனோ ஆர்எஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த காரில் அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். பெரிய அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக இருப்பதுடன் சாதாரண மாடலிலிருந்து தனித்துவப்படுத்தும்.\nஅதிக சக்திவாய்ந்த இந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்த காரின் சஸ்பென்ஷனும் அதிக இறுக்கமானதாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். இதனால், கையாளுமையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.\nசாதாரண மாடலைவிட விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும். துள்ளலான தோற்றம், பவர்ஃபுல் எஞ்சின், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் இளம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும். ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி, ஃபியட் அபார்த் புன்ட்டோ, டாடா டியாகோ ஜேடிபி போன்ற மாடல்களுடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nஅறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்\nஇனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/market-update/election-results-will-drive-the-market-from-today-013188.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:17:24Z", "digest": "sha1:A7JYMZELUDB2PNMILIOOSD2KSGJ7IL6R", "length": 31991, "nlines": 242, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..? | election results will drive the market from today - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇன்று டிசம்பர் 11, 2018-ல் இந்தியப் பொருளாதாரத்தில் பிரதிபலிப்புகள் என்று சொல்லப்படும் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்றா, இறக்கத்துடன் Volatile ஆக வர்த்தகமாக நிறைய காரணங்களை கிடைத்திருக்கின்றன. பொதுவாக மத்தியில் ஆளும் கட்சிக்கு வெற்றி கிடைத்தால் சந்தை உயரும். ஒருவேளை தோற்கிறது என்றாலோ அல்லது பழைய எண்ணிக்கையில் கூட இடங்களைப் பிடிக்கவில்லை என்றால் கூட சந்தை செம அடி வாங்கும். ஆக முதலில் ஐந்து மாநிலங்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம். அதன் பின் election results.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம், தெலங்கானா என ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஐந்து மாநிலங்களில் சில மாநிலங்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டைகள்.\nமத்தியப் பிரதேசத்தில் மூன்று முறை சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக தான். அதே போல் 2000-ம் ஆண்டில் தனியாக பிரிக்கப்பட்ட மாநிலமான சத்திஸ்கரில் கூட கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாஜக தான். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக தன் பழை நிலையை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். இல்லை என்றால் சந்தையில் சரிவு உறுதி.\nஇந்த மாநிலம் ஒரு முறை காங்கிரஸ், ஒரு முறை பாஜக என 1993-ல் இருந்து மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. ஆக இந்த முறை ராஜ்ஸ்தானில் பாஜக தலை தப்பித்தால் பெரிய விஷயம் தான். ஆனால் இந்த மாநிலத் தேர்தலில் தோற்பது கூட பாஜகவின் செல்வாக்கு குறைவாக கருதப்படும். எனவே இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் சங்கு தான்.\nசமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தனி மாநில அந்தஸ்து பெற்ற தெலுங்கானாவில் பாஜக நான்காவது பெரிய கட்சி. ஆட்சியை கலைப்பதற்கு முன் தெலுங்கானா ராஸ்ட்ர சமிதி 90, காங்கிரஸ் 13, AIMIM 7, பாஜக 5, டெலுகு தேசம் 3, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 1 என்பது தான் நிலவரம்.\nதெலங்கானாவில் நிச்சயமாக பாஜக ஆட்சியைப் பிடிக்காது. ஆனால் இந்த ஐந்து சீட்டு என்கிற எண்ணிக்கை அதிகரித்தாலே தெற்கிலும் பாஜக கால் ஊன்றத் தொடங்குகிறது என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆக தெலுங்கானாவில் பாஜகவின் வெற்றிகள் நேரடியாக சந்தையை பாதிக்காது என்றாலும் மறைமுகமாக பாதிக்கும்.\nஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக என்றல்ல, மத்தியில் இருந்து எவனும் சீண்ட முடியாத லெவலுக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சிபிஐக்கு தடை, பாஜகவின் மீது விமர்சனம், தென் இந்திய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைப்பது என மத்திய அரசை விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் தெலுங்கானாவில் ஐந்து சீட்டுகளுக்கு மேலே ஜெயித்தால் பாஜகவின் வளர்ச்சியை ஆந்திரம் தடுக்க முடியவில்லை என்று தான் அர்த்தம்.\nமிசோரம் மாநிலத்தில் எப்போதுமே பாஜக ஆட்சியை அமைத்தது இல்லை. காங்கிரஸ் அல்லது மிசோரம் தேசிய முன்னனி ஆகிய இரு கட்சிகள் மட்டும் தான் ஆட்சியைப் பிடிக்கும். ஆக ஐந்து மாநிலத் தேர்தலில் மிசோரத்தின் எந்த ஒரு முடிவும் பங்குச் சந்தையை நேரடியாக பாதிக்காது. சரி தற்போதைய சந்த நிலவரத்துக்கு வருவோம்\nகாலை 9.32 மணி அளவில் மத்தியப் பிரதேசம் (230) காங்கிரஸ் - 66, பாஜக - 59 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். ராஜஸ்தானில் காக்கிரஸ் - 84, பாஜக - 71 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். சத்திஸ்கரில் காங்கிரஸ் - 42, பாஜக - 27 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். தெலுங்கானாவில் டிஆர்எஸ் - 83, காங்கிரஸ் கூட்டனி - 18 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள். மிசோரத்தில் மிசோரம் தேசிய முன்னனி - 16, காங்கிரஸ் - 6 சீட்டுக்களில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.\nநிஃப்டி தொடக்கத்திலேயே 147 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சென்செக்ஸ் 493 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டியின் துறை வாரியான சந்தைகளில் நிஃப்டி பொதுத் துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ சந்தையில் அனைத்து துறை சார்ந்த சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன.\nமத்தியில் ஆளும் பாஜகவின் பின் அடைவு தான் இந்த சரிவுக்கு காரணம் என அனலிஸ்டுகளை சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு இன்று மாலை ஐந்து மணி வரை கூட ஆகலாம் எனவே. வரும் அறைகுறை செய்திகளால் இன்னும் எவ்வளவு இறக்கம் காண இருக்கிறது எனத் தெரியவில்லை.\nஇந்த கலவரமான நிலவரத்தில் கூட யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், டெக் மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கெயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nஇண்டஸ் இந்த் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி போன்ற நிறுவன பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nஆசியச் சந்தைகளில் தைவான் சந்தை, கோஸ்பி என்கிற தென் கொரியச் சந்தை, ஷாங்காய் காம்போசைட் என்கிற சீன சந்தைகள் மட்டும் தான் சற்று நிலையாக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் என எல்லாமே இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன.\nஇன்று காலையே அமெரிக்காவின் நாஸ்டாக் நிலையாக ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. நேற்று ஐரோப்பிய சந்தைகளான லண்டன் பங்குச் சந்தை, பிரான்ஸ் பங்குச் சந்தைகள் மற்றும் ஜெர்மானிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாளையா கரடியா.. தேர்தல் முடிவால் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.. எச்சரிக்கை\nஅதிகரிக்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தகங்கள்.. முடங்கி போகும் உள்ளூர் சில்லறை வியாபாரம்\n39000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்த சென்செக்ஸ், தடுமாறிய நிஃப்டி..\n39000 புள்ளிகளில் நிறைவடைந்து புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..\nஇன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\n2018 - 19 நிதி ஆண்டில் 159 பங்குகள் மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது..\nதேர்தல் வந்ததால் நொந்து போன மாட்டு வியாபாரிகள்.. பறக்கும் படை கெடுபிடி.. விற்பனை சரிவு\nசூப்பர் மார்கெட்டில் ஷாப்பிங் செய்யும் பேய் - வியாபாரத்திற்காக எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க\nஇந்தியா வளர்கிறது எனக் காட்டிய இந்திய சந்தைகள்..\nசென்செக்ஸ் சரிவுக்கு என்ன காரணம்..\nஇறங்கிய சந்தை, சந்தேகம் கொள்ளும் வர்த்தகர்கள்..\nமெக்டொனால்டில் தொடரும் அசிங்கங்கள்.. அதிகரிக்கும் புகார்கள்\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/27/do-you-know-the-india-s-richest-persons-zodiac-signs-012703.html?h=related-right-articles", "date_download": "2019-05-25T21:34:39Z", "digest": "sha1:UF5FBO3KHXZLZFE2BIDNTLAXAGTJCCAN", "length": 27533, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா? | Do You Know The India's Richest Persons Zodiac Signs? - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n3 hrs ago மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\n4 hrs ago அடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\n8 hrs ago சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை\n9 hrs ago டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nவியாபார உத்தி, போட்டியைச் சமாளிக்கும் திறன், பழைய சரக்குகளைக் கூட விற்று முதலாக்கும் வல்லமைதான் ஒரு வர்த்தகரை, உச்சாணிக் கொம்புகளில் ஏற்றி வைக்கிறது. அன்றாடம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் இந்திய முதலாளிகளை அறிந்திருப்போம். அவர்களின் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும் காரணமாக உள்ள ராசிகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n2018 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்க்லேஷ் ஹாருண் வெளியிட்டுள்ளது. 831 பேரில் 50 விழுக்காடு பணக்காரர்கள் கடகம், கன்னி, மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.\nவர்த்தக வளர்ச்சியை அதிகம் வழங்கிய ராசியாகக் கடகம் முன்னிலை வகிக்கிறது. பார்க்லேஸ் ஹாருன் வெளியிட்ட பட்டியலில் 10.50 சதவீத செல்வந்தர்கள் கடகராசியைக் கொண்டவர்கள். 71,200 கோடி ரூபாயுடன் முன்னிலை வகிக்கும் கௌதம் அதானியின் ராசி கடகம்.\nகன்னி ராசியைச் சேர்ந்த பணக்காரர்கள் 9.70 விழுக்காட்டினரும், மேஷ ராசிக்காரர்கள் 9.3 விழுக்காட்டினரும் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். 9.2 சதவீதத்தினர் விருச்சிக ராசிக்காரர்களாகவும்,9 சதவீதத்தினர் மகர ராசிக்காரர்களாகவும் உள்ளனர். ரிலையன்சின் முகேஷ் அம்பானி, லூலு குழுத்தின் யூசுப் அலி, கோத்ரெஜ் குழுமத்தின் கிறிஸ்டினா முறையே மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஆவார்கள்.\nசிம்ம ராசிக்காரர் அசீம் பிரேம்ஜி\nசிம்மம், துலாம், மீனம், மிதுனம், ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிகளைச் சேர்ந்தவர்கள், 8.5 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடு வரை பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விப்ரோவின் அசீம் பிரேம்ஜி சிம்ம ராசிக்காரர். சன் பார்மா நிறுவனத்தின் திலீப் சங்வி துலாம் ராசியைக் கொண்டவர். கோட்டக் வங்கியின் உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டலின் முதன்மை செயல் அதிகாரி எல்.என்.மிட்டல் முறையே மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் .\nசெரம் இன்ஸ்டிடியூட் சைரஸ் எஸ் பூனேவாலா, பிரிட்டானியா அதிபர் நஸ்லி வாடியா ற்றும் ஹிந்துஜா குழுமத்தின் எஸ்.பி ஹிந்துஜா ஆகியோர் முறையே ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் ஆவார்கள்.\n831 பேர் கொண்ட பார்க்லேஷ் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த 233 பேர் இந்தியாவின் பணக்காரர்களாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களுரைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\n24 வயதான ஓயோ குழுமத்தின் ரித்தேஷ் அகர்வால் இளம் வயது பணக்காரராக இடம்பெற்றுள்ளார். எம்.டி.எச் மசாலா நிறுவனத்தின் தரம் பவுல் குலாட்டி 95 வயதில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பார்மா நிறுவனங்கள் மற்றும் செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து மென்பொருள், சேவை மற்றும் நுகர்பொருள் உற்பத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் பணக்காரர்களாக வலம் வருகின்றனர்.\n9 புதிய தொழில்முனைவோர்கள் கடந்த ஒருவருடத்தில் 100 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். கிராபைட் இந்தியாவின் கிருஷ்ணகுமார் பன்கூர் 430 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore முகேஷ் அம்பானி News\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஅன்று முகேஷ் அம்பானி.. இன்று லட்சுமி மிட்டல்... தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nகடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க முடிவு\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி காலில் விழுந்த நரேஷ் கோயல்\nமுகேஷ் அம்பானியின் புதிய இலக்கு.. 2021இல் புதிய புரட்சி..\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nகுடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/topic/finance", "date_download": "2019-05-25T21:41:27Z", "digest": "sha1:USBZFSESMW23ETDTCGPTPR55MBUDKKBF", "length": 11762, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Finance News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதிறமையான செயல்பாடுகளினால் லாபம் அதிகரித்ததாம்.. பி.என்.பி 51% நிகர லாபம் ஏற்றம்\nடெல்லி: பி.என்.பி ஹவுஷிங் பைனான்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இதன் நிகரலாபம் 51% அதிகரித்ததையடுத்து பங்கு சந்தையில் இதன் பங்குகள் 13% அதிகரித்தது. இதி...\nரூ. 694 கோடி லாபம் ஈட்டிய எல்ஐசி ஹவுசிங்..\nடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ந...\nநிதித்திட்டமிடல் சரியானதாக இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தான் - நிதி ஆலோசகர்\nமதுரை: சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அனைவரும...\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nமன்மோகன் சிங், ஒரு பஞ்சாபி, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த அப்பாவி, பொருளாதார மேதை போன்...\nஃப்ரீலான்ஸர்கள் எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டும்\nசுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார...\nடிவிட்டர் நிறுவன உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nசமுகவலைதள உலகில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தின...\nகூகுளில் டேப்களில் படங்கள், ஜிமெய்ல் போன்று இனி ‘ஃபினான்ஸ்’ டேபும் இருக்கும்..\nஇணையதளத் தேடன் நிறுவனமான ‘கூகுள்' ஃபினான்ஸ் என்னும் டேபை புதிதாகச் சேர்த்துள்ளது. எனவே இனி...\nபைனான்ஸ், இண்டர்நெட், டெக்னாலஜி துறையில் கலக்கி வரும் முக்கிய தலைகள்..\nலிங்கிடுஇன் நிறுவனம் பைனான்ஸ், இண்டர்நெட், டெக்னாலஜி துறைகளில் மக்களை அதிகளவில் கவர்ந்த மற...\nஉங்களுக்கு 40 வயது ஆகப் போகின்றதா.. கண்டிப்பா இதை எல்லாம் நீங்கள் செய்தே அக வேண்டும்\nபெரும்பாலானவர்களுக்கு 50 வயதை அடைவது ஒரு அடையாள மைல்கல்லாக உள்ளது. ஆனால் தனிப்பட்ட நிதி சார்...\n நிதி சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடுத்துவது எப்படி\nதிருமணம் ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய மைல்கல் நிகழ்வாகும். ஆனால் ஆரம்பக்கட்ட பரவசத்திற்...\nஇதை மட்டும் பாலோ பண்ணுங்க.. உங்கள் 'முதுமை' காலம் முழுவதும் 'பொற்காலம்' தான்..\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இதைக் கிளிக் செய்யவும். {photo-feature}...\nஇதை மட்டும் பாலோ பண்ணுங்க.. உங்கள் 'முதுமை' காலம் முழுவதும் 'பொற்காலம்' தான்..\nசென்னை: வயது என்பது வெறும் எண்ணையே குறிக்கின்றது. 60 வயதைத் தொடும் யாரையாவது கேட்டுப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094704.html", "date_download": "2019-05-25T21:21:15Z", "digest": "sha1:Y4HKJBOEVHUKNOIA53TWHICCS7D5ZI6O", "length": 6577, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மரக்கன்றுகள் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 13th February 2019 06:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.\nஹெல்பேஜ் இந்தியா திட்ட மேலாண்மை அலகுத் தலைவர் வேணுகோபால் ராமலிங்கம், முதியோர்களுக்கான முதியோர் அமைப்பின் இயக்குநர் இளங்கோ ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை அலுவலர் தயாளன், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.\nபிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முதியோர் நல இயக்கத் தலைவர் அருணாசலம் வரவேற்றார். தொண்டு நிறுவன திட்ட மேலாளர் குகன் ஏகாம்பரம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/213971?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2019-05-25T22:22:33Z", "digest": "sha1:HVQXXXE54LUWVB6G5QR2A54IFR42YC3S", "length": 14013, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை... ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை! - Manithan", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\n13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை... ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை\n13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் தனது தாய் பற்றி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளான்க் செக்குகளில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.\nவாழ்நாளில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதைப் பொருளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. உங்களின் முடிவுகளை ஏற்காததால் எங்கள் வீட்டிலேயே எங்களை டார்கெட் செய்வதற்கு நன்றி.\nநான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அனைத்து பொய் புகார்களுக்காக நன்றி. ஒரு நாள் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னை பார்த்து பெருமைப்படுவீர்கள் என்று சங்கீதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nசங்கீதாவின் ட்வீட்டை பார்த்த கணவர் க்ரிஷ், நீ பட்ட கஷ்டம் எனக்கு தெரியும், உன் குடும்பத்திற்காக நீ செய்தது அனைத்தும் தெரியும், உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.. என்று தெரிவித்துள்ளார்.\nஅள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை\nஇது நான்குமறை தீர்ப்பு.. https://t.co/Frk2pQNr5z\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/national/politics/60442-smriti-irani-sonia-gandhi-to-file-nominations-shortly-after-mega-rallies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-25T22:44:14Z", "digest": "sha1:SXRCZ4O2A2WMYXHPO6IKQC4WNEUNL5MZ", "length": 10122, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "அமேதியில் ஸ்ம்ரிதி இரானி; ரேபரேலியில் சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல்! | Smriti Irani & Sonia gandhi To File Nominations Shortly After Mega-rallies", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஅமேதியில் ஸ்ம்ரிதி இரானி; ரேபரேலியில் சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல்\nமத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதற்காக அவர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பேரணியாக சென்று, மக்களிடம் வாக்கு சேகரித்து பின்னர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஸ்மிரிதி இரானி அத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, இன்று ரேபரேலி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரும், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அப்பகுதியில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழக தேர்தல் டிஜிபியாக பதவியேற்றார் அசுதோஷ் சுக்லா\nமாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்\nரஃபேல் விவகாரத்தால் தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது: தம்பிதுரை\nகோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு வெடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n7ம் கட்ட மக்களவை தேர்தல்: முக்கிய தலைவர்கள் வாக்குப்பதிவு\nஜனநாயகத்தில் மம்தாவிற்கு உடன்பாடில்லை- ஸ்மிரிதி இரானி\nவாக்குச்சாவடியை கைப்பற்றும் காங்கிரசார்: ஸ்மிருதி இரானி அதிர்ச்சி வீடியோ வெளியீடு\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/58885", "date_download": "2019-05-25T22:25:21Z", "digest": "sha1:VJFQMADT2T4H4PWBWBL4RU4ROA76UAMK", "length": 12847, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் உள்ள பண்டார வன்னியன் சிலை முன் தீபம் ஏற்றிய சிவாஜிலிங்கம்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் உள்ள பண்டார வன்னியன் சிலை முன் தீபம் ஏற்றிய சிவாஜிலிங்கம்\nவவுனியாவில் உள்ள பண்டார வன்னியன் சிலை முன் தீபம் ஏற்றிய சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் நடந்தது – எம். கே. சிவாஜிலிங்கம்\nதென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் நடந்தது என முன்னாள் வட மாகணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக இன்று மாலை (12.05) சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.\nபோர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது விமானத்தாக்குதல், செல் தாக்குதல் என்பன நடந்தாலும் வடக்கு கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்கள். தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களுக்கு மத்தியிலும் பாடசாலை நடைபெற்றது. ஆனால் இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரச்சாரம் காரணமாகத்தான் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. ஆகவே இந்த வாரத்திலே அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையும். இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்றன பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களையும் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்காக ஒன்று திரழ்வார்கள் திரழ வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரித்தானியாவில் ஏற்றப்பட்ட புலிக்கொடி- ஏன் தெரியுமா\nவவுனியாவில் பாடசாலைக்கு மாணவர்கள் வரவு குறைவு-பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://eelanatham.net/index.php/business-news/item/353-2016-11-13-19-28-09", "date_download": "2019-05-25T21:34:52Z", "digest": "sha1:H6EVRIGXI6S2IS5DQAXI5KC34YWZOTEN", "length": 8576, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "காலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று - eelanatham.net", "raw_content": "\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nபிரித்தானிய காதல் ஜோடி ஒன்று தமது எண்பதாவது வயதில் இணைந்துள்ளது.\nகுடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.\nஅன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி \"தீவிர காதலில்\" திழைத்திருக்கிறது.\nஅவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று.\nமோவாகெஸ் ஓவிய கலைஞராக இருந்தது, ஹெலன் அன்ரேவை விட்டு அவர் பிரிய காரணமாயிற்று\n\"1950-களில் ஓவிய கலைஞராக ஒரு மருமகன் இருப்பது மதிக்கப்படும் எதிர்கால தொழிலாக கருதப்படவில்லை\" என்று டெபியே வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.\n\"அந்நாட்களில் பெற்றோர் சொல்வதை போல நடந்து கொண்டதால், இந்த இணை மனமுடைந்து போனது\".\nதன்னுடைய தாய் மூன்றாவது முறையாக விதவை ஆனபோது, மோவாகெஸை தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்ததாக டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n\"அவர்கள் பேசத் தொடங்கினர். உறவை புதுப்பித்து கொண்டனர். தீவிர காதலில் விழுந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்\" என்று அவர் தெரிவிக்கிறார்.\nஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் ஒருபோதும் குறையவில்லை என்று இந்த ஜோடி தெரிவித்திருக்கிறது\nஇந்த ஜோடிகள் அவர்களுக்கு இடையே 5 துணைவர்கள் வந்து போய் வாழ நேரிட்ட பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் ரிபிலெ பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்திருக்கின்றனர் என்று டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n\"நாங்கள் காதலிப்பது போல நீங்களும் யாரையாவது காதலித்தால், அது பயனில்லாமல் போகாது\" என்று மோவாகெஸ் கூறியிருக்கிறார்.\n\"நான் அவரை வாழ்நாள் முழுவதும் காதலித்திருக்கிறேன். இப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாகியிருக்கிறோம்\" என்று மோவாகெஸின் புதிய திருமதி தெரிவித்திருக்கிறார்,\nMore in this category: « பொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/kira-adani-hot-leaked-kiss-scene/", "date_download": "2019-05-25T21:53:23Z", "digest": "sha1:XAQBUO3QVBPIXIYBATHQJHLKT7QUJT25", "length": 4003, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Arjun ready hindi remake kiss scene leaked in internet", "raw_content": "\nஇணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.\nஇணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.\nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர், கீரா அதானி நடிக்கின்றனர். இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious « பிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nNext சச்சினின் சாதனையை முறியடிப்பாரா தோனி\nதிருமணத்திற்கு முன் கற்பமான நடிகை – வெளியான புகைப்படம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் காதல் திருமணமா\nஎன் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் – இயக்குனர் செல்வராகவன்\n“100” படத்தை பற்றி கூறும் இசையமைப்பாளர் சாம் CS\nநீச்சல் உடையில் ஒரு பேட்டி – நடிகையின் துணிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/mBwEa", "date_download": "2019-05-25T22:11:11Z", "digest": "sha1:ZG7ZONIWPY7AOFR6MJYDCW2QX5FQ356M", "length": 3374, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "good night இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ் கடவுள் முருகன் அடிமை நான் கருணைக்கடலே கந்தா போற்றி...\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:33:13Z", "digest": "sha1:7R7DU4X3L7YY56X63UB3TQYXQQ5VXZI6", "length": 3443, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்தாப் ஆலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்தாப் ஆலம் (Aftab Alam), பிறப்பு: நவம்பர் 30 1992, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nசெப்டம்பர் 14, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஅப்தாப் ஆலம் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஅப்தாப் ஆலம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/viral-video-about-tanjore-ammk-candidates-son-346711.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-25T21:02:17Z", "digest": "sha1:HYBQH7T4XFGYKBYXSABISSDHJL5LO2IE", "length": 16262, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே! | Viral Video about Tanjore AMMK Candidates son - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nமொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே\nபிரச்சார வாகனத்தில் குத்தாட்டம் போட்ட அமமுக வேட்பாளர் மகன்-வீடியோ\nதஞ்சை: அமமுகவுக்கு நேரம் சரியில்லை போல ஒவ்வொருத்தர் மானமும் காற்றில் ரொம்ப வேகமாக பறந்து வர ஆரம்பித்துள்ளது. மொட்டை தலை, வெள்ளை வேட்டி-சட்டை சகிதம் அக்கட்சியின் வேட்பாளர் மகன் போட்ட குத்தாட்டம்தான் இப்போது வைரலோ வைரல்\nதஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அமமுக சார்பாக ரங்கசாமி போட்டியிடுகிறார். இவருக்கு மனோ பாரத், வினோ பாரத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇதில் மூத்த மகனான மனோ பாரத்தான் இப்படி ஒரு குத்தாட்டத்தை போட்டுள்ளார். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறார். ஃபுல்போதை தலைக்கேறி உள்ளது. தண்ணி அடித்தோமா, வீட்டில் போய் குப்புற படுத்து தூங்கினோமான்னு இல்லாம, ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். அதுவும் பிரச்சார வாகனம் மீது ஏறி நின்று கொண்டு\nஆடிக் கொண்டே இருந்தவர் திடீரென ராஜ்கிரண்போல வேட்டியை ரொம்ப உயரத்தில் தூக்கி கட்டுகிறார். பிறகு குத்தாட்டம் ஸ்பீடு எடுக்கிறது. அவர் ஏறி நின்று ஆடி கொண்டிருக்கும் வேனில் ஜெயலலிதா உருவம் பொறித்த அமமுக கொடியும் உள்ளது. இந்த வீடியோதான் தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது\nவேட்பாளரின் மகன் குடிபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோவினால் தஞ்சை தினகரன் ஆதரவாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தினகரனுக்கு இருக்கிற தலைவலியில் இப்போ இதுவும் ஒன்னு இவங்களை எல்லாம் வெச்சிக்கிட்டு என்னத்த செய்ய போறாரா தெரியவில்லை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சாவூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகமல் மட்டுமில்லைங்க.. அவர் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம்.. எச் ராஜாவின் வில்லங்க பேச்சு\nஇந்து தீவிரவாதம் என்பது சூடான ஐஸ் கிரீம் போன்றது.. பொருந்தாத வாக்கியம்.. இலகணேசன் நச்\nவறட்சியில் தவிக்கும் தமிழகம்.. 5 மாதங்களாகியும் நடைபெறாத காவிரி ஆணைய கூட்டம்.. விவசாயிகள் வேதனை\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nகும்பகோணத்தில் கந்துவட்டி தகராறு.. கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற 3 பேர் கைது\nகாவிரி இனி பாடங்களில் மட்டுமே.. ஹைட்ரோகார்பனுக்கு அனுமதித்த மத்திய அரசு.. கட்சிகள் கப்சிப்\nகரன்ட் இல்லை.. கதவில்லாத வீடு.. பிளஸ் 2வில் 524 பெற்ற சகானா.. நீட்டையும் ஒரு கை பார்க்கிறார்\nவளர்த்தவரை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற பப்பி நாய்.. விஷம் ஏறியதால் உயிர் விட்டது\nதஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\nபாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\nமோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/employment/2019/feb/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-trb-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3095810.html", "date_download": "2019-05-25T20:53:26Z", "digest": "sha1:XFGBAYEIPABKGKYXAOGEBH5M2I6G7GL3", "length": 6765, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 14th February 2019 03:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newstm.in/news/business/market/54497-petrol-diesel-price-in-chennai-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-25T22:39:04Z", "digest": "sha1:WP5LERQDSWOBFOFRJJ2J2YA6AZ2GQUQQ", "length": 9075, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சற்று உயர்ந்த டீசல் விலை! | Petrol, Diesel Price in chennai Today", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nசற்று உயர்ந்த டீசல் விலை\nசென்னையில் இன்றும் பெட்ரோல் விலை எந்த மாற்றமும் இல்லாதபோதும், டீசல் மட்டும் லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.\nசென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.22) முதல் வியாழக்கிழமை வரை (ஜன.24 ) பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கம் காணாமல் ஒரு லிட்டர் முறையே ரூ.73.99, ரூ.69.62 -க்கு விற்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் இன்று டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.72-க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மாற்றமில்லை.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிரியாவில் கூடுதல் படைகள்: அமெரிக்க அரசு உத்தரவு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் கெடு நீட்டிக்கப்படாது - உச்ச நீதிமன்றம்\nபெண்களை பற்றி தவறாக பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கோரினார்\nஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நுழைந்தார் நடால்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலையை அறிய புதிய வசதி... ஐஓசி அறிமுகம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது\nஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறையா\nபெட்ரோல் குண்டு வீச்சுக்கு பா.ம.க காரணமல்ல: வேட்பாளர் சாம்பால்\n1. குடும்ப பிரச்சனையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபர்\n2. சூரத் தீவிபத்து... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் \n3. நாமக்கல்: ஆலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n4. தாய் கண் முன்னே யானை தாக்கி சிறுமி உயிரிழப்பு\n5. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n6. உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n7. மே 30ல் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராகிறார்: தொண்டர்கள் உற்சாகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/58039", "date_download": "2019-05-25T22:22:06Z", "digest": "sha1:KAAL5PSELV7CG6UGJC3PNBPXKLC5APQN", "length": 13458, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையின் 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஅதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய 18 மாவட்டங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅவ்வகையில், மன்னார், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகலை, மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஏனைய சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களிலும், மாத்தறையிலிருந்து திருகோணமலை வழியாக அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு திடீரென 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இந்த பிரதேசங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமுகமாலை வெடி விபத்தில் இளம் தாய் படுகாயம்\nயாழில் போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பொலிஸார் ஆசிரியை மோதி தள்ளினர்\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://idlyvadai.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2019-05-25T21:58:12Z", "digest": "sha1:Y4OYPH2RUFU3VFF6VGCFCXG2AUAXMEVI", "length": 25052, "nlines": 328, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சிக்குன் குனயாவில் சிக்கிய நடிகர்கள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசிக்குன் குனயாவில் சிக்கிய நடிகர்கள்\nநடிகர் நடிகைகளுக்கு சிக்குன் குனியா காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nநடிகர் ஜெயம் ரவி தீபாவளி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் ஜெயம் ரவியை திடீரென சிக்குன் குனியா தாக்கியதால் அப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரையும் சிக்குன் குனியா தாக்கியது. விக்ரமுக்கு காய்ச்சல் குணமான பிறகும் கை, கால்களில் வலி இருப்பதால் அவரது படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை சதா மற்றும் நடிகை ஷோபனா ஆகியோரும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅப்படா ஒரு வழியா அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சிடும். நடிக நடிகைகளுக்கு ஒண்ணுன்னா கலைஞர் 'அழாமலே பால்குடுப்பாரே'.\nசிக் குன் குனியா பாராட்டு விழா விரைவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் எதிர் பார்க்கலாம்.\nஅதுல எல்லாரும் 'கடி' ஜோக்தான் அடிக்கணும்.\nதமிழகத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்தவர்களுக்கும் உறவினர்களும் சிக்குன்குனியா வந்து துன்பப்படுகிறார்கள். நோய் கொல்லாதுதான். ஆனால் நோயின் தாக்கத்தில் உடல் வலிவு குறைந்து இருவர் தடாலெனக் கீழே விழுந்து அடி பட்டிருக்கின்றனர். என் அத்தை ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். வெறும் நீராகாரம்தான்.\nநடிகைகள் நயந்தாரா, சதாவுக்கு கை, கால் வலி-சிக்குன் குனியான்ற செய்தி சரி.\nநடிகை ஷோபனா - வயசாகி ஆர்த்ரடீஸ் மாதிரி மூட்டுத் தேய்வால கூட கை , கால் வலி வந்திருக்கலாம் இல்லியா\nசெய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிற மாதிரி ஆகிடுதில்லீங்களா\nஇட்லிவடை, தகவலுக்கும், சிறில் - கமெண்டுக்கும் நன்றி. என் இப்பதிவை ஊக்கியதற்கு\nSuresh - கலக்கல். சிறில் அலெக்ஸ் நல்ல ஐடியா தான் கொடுத்தீங்க போங்க.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகாதல் - கள்ளக்காதல் கவிதைகள்\nமூங்கில் மூச்சு & தாயார் சன்னதி\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதிமுக பச்சை துரோகம் - எதிர்க்கட்சியாக செயல்படுவோம்...\n5 சூப்பர் தமிழ் வலைப்பதிவுகள்\nதி.மு.க. மீது ராமதாஸ் `திடீர்' தாக்கு\nவிஜயகாந்த் - ரஜினிகாந்த் - சோ பேட்டி\nஅப்சலுக்கு மரணதண்டனை பற்றி - அருந்ததி ராய்\nஒரு பிரமுகர் ஒரு உரையாடல்\nநடிகை ராதிகா அதிமுகவிலிருந்து நீக்கம்\nமதுரை இடைத்தேர்தல் - கூட்டி கழித்து பார்த்தால்..\nமதுரை தேர்தல் - ஜெ, கலைஞர, விஜயகாந்த் கருத்து\nமதுரை தேர்தல் - திமுக வேட்பாளர் வெற்றி\nFlash: மதுரை - ஓட்டு எண்ணிக்கை துவங்கியது - திமுக ...\nஇந்தியா-பாக் கிரிக்கெட்டை புறக்கணியுங்கள் - பால் த...\nமுதலில் சட்டம், பிறகு இடஒதிக்கீடு - சுப்ரீம் கோர்ட...\nநாடே பற்றி எரியும் - பரூக் அப்துல்லா\nஉள்ளாட்சி தேர்தல் - செய்திகள், படங்கள்\nஉள்ளாட்சி தேர்தல் - அட்டகாசம், வன்முறை, கள்ள ஓட்டு...\nதி.நகர், சென்னை -17 :-)\nகக்கூஸ் கழுவ கூட தயார் - விஜயகாந்த்\nவியக்க வைக்கும் கூகிள் - 4\nமதுரையில் 12 மணிக்கு 35% வாக்கு பதிவு\nகலைஞர் பேட்டி - கோவை\nபத்திரிக்கை விஷமம் - 2\nசிக்குன் குனயாவில் சிக்கிய நடிகர்கள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nilaraseeganonline.info/2008/10/", "date_download": "2019-05-25T22:20:34Z", "digest": "sha1:KBUH4PXZ4UAQD3SIIDU5AGI3M7KQVGIZ", "length": 17600, "nlines": 387, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: October 2008", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகல்கி இதழில் என் கவிதை\nஇவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.\n(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)\nஎப்போதும் எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nவென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று\nநன்றி: உயிரோசை இணைய இதழ்\nவிகடனின் \"யூத்புல் விகடன்\" பகுதியில் என்னுடைய \"ஏலியன்\" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.\nகிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.\nஅக்டோபர் 2008 \"வார்த்தை\" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகல்கி இதழில் என் கவிதை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-cure-fungal-infection", "date_download": "2019-05-25T21:24:28Z", "digest": "sha1:CZWD6TMPE2ULA4EL4SI5EFFTBULSYODC", "length": 33287, "nlines": 277, "source_domain": "www.nithyananda.org", "title": "பூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக்கொள்ளக் கூடாது. இந்த நுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nகேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12 (விரிவாக்கு)\nஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு’த்வா குதபார்ச்’வே பதாவுபௌ /\nவஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12\nதொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.\nமுழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.\nவலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.\nகைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.\nமூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 11-13 (விரிவாக்கு)\nபத்த-பத்மாஸனா யோகீ ப்ராணம் சந்த்ரேண பூரயேத் /\nதாரயித்வா யதாச’க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11\nயேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேததிரோதத: /\nரேசயேச்ச ததோண்ந்யேன ச’னைரேவ ந வேகத: // 4.13\nபத்த பத்மாசனத்தில் அமர்ந்து, இடது நாசித்துவாரம் வழியாகச் சுவாசித்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும். பிறகு வலது நாசித் துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.11)\nஎந்த நாசி வழியாக இப்போது சுவாசத்தை வெளியேற்றினீர்களோ, அதே நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும். பிறகு மற்றொரு நாசிவழியாக மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.13)\nஇடது நாசித்துவாரம் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.\nவலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.\nசுவாசத்தை வெளியேற்றிய அதே வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை சுவாசத்தால் நிரப்பவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.\nஇடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.\nஇதை 3 நிமிடங்கள் செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)\nகோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /\nத்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193\nஎப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.\nதொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.\nஇரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nபின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யுங்கள்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)\nஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /\nநியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //\nத்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.\nஅதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.\nசுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.\nமுடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).\nபின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99 (விரிவாக்கு)\nஆரேகபூரா மனஸா நாப்யாதாவாசு’கம் த்’ரு’தி: /\nஸம: கும்போ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99\nசுவாச த் தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.\nதொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.\nசுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்தவும்.\nஉங்களால் முடிந்த அளவு நேரம்வரை, தோல் பகுதியில் பிராணனை மனத்தால் நிறுத்தவும்.\nஇனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-25T21:28:55Z", "digest": "sha1:3QRGNENXCMUP5B2GWFNAEHQF6AC2Q3LT", "length": 14062, "nlines": 210, "source_domain": "www.tamizhdb.com", "title": "' தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nRajendran Selvaraj\tதமிழ் கவிதைகள், பாரதியார், பொதுத் தமிழ் தகவல்கள்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி\nவந்தே மாதரம் என்போம் – எங்கள்\nமாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)\nஜாதி மதங்களைப் பாரோம் – உயர்\nஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்\nவேதிய ராயினும் ஒன்றே – அன்றி\nவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)\nஈனப் பறையர்க ளேனும் அவர்\nஎம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ\nஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்\nஅன்னியர் வந்து புகல்என்ன நீதி\nதாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்\nசண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nநன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த\nஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்\nஎப்பதம் வாய்த்திடு மேனும் – நம்மில்\nயாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்\nமுப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)\nபுல்லடி மைத்தொழில் பேணிப் – பண்டு\nபோயின நாட்களுக் கினிமனம் நாணித்\nதொல்லை இகழ்ச்சிகள் தீர – இந்தத்\nதொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77303/cinema/Kollywood/did-rajini-to-act-father-and-son-role-in-darbar.htm", "date_download": "2019-05-25T21:49:16Z", "digest": "sha1:LEA3GS2Z5BNPXX5D6B64BTJG54XX47K7", "length": 10618, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தர்பார் படத்தில் அப்பா-மகனாக ரஜினிகாந்த்? - did rajini to act father and son role in darbar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதர்பார் படத்தில் அப்பா-மகனாக ரஜினிகாந்த்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமான தர்பாரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். மும்பையில் நடைபெற்று வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இவர் ரஜினிக்கு ஜோடி என்று சொல்லப்பட்டாலும், நயன்தாரா ஒரு நெகடீவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதேபோல், இந்த தர்பார் படத்தில் படம் முழுக்க ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாகவே நடிக்கிறார். இடையில் வரும் ஒரு பிளாஷ்பேக்கில் சமூக சேவகராக நடிக்கிறார் ரஜினி. இந்த ரோலில் வரும் ரஜினி அப்பா ரஜினியாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம், சற்று வயதான கெட்டப்பில் அந்த ரஜினியை காண்பிக்க முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ். அந்த கெட்டப் புக்கான காஸ்டியூம்கள் சென்னையில் ரெடி செய்யப் பட்டு சில தினங்களுக்கு முன்பு மும்பை கொண்டு சென்றுள்ளார்கள்.\nrajinikanth darbar a.r.murugadoss ரஜினிகாந்த் தர்பார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ... விக்ரமின் கடாரம் கொண்டான் மே 31ல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅயோக்யா படம் பார்த்த தர்பார் படக்குழு\nமகன் வரைந்த ஓவியத்தை வெளியிட்ட செளந்தர்யா\nதர்பார்... படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம்\nதர்பார் முழுப்படமும் மும்பையில் படப்பிடிப்பு.\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/3J8W5", "date_download": "2019-05-25T22:09:39Z", "digest": "sha1:3GG3LPLHXHXEKB6A3OI2KQK3TWPSKPLG", "length": 3181, "nlines": 113, "source_domain": "sharechat.com", "title": "#prabhas சினிமா - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/96.%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-05-25T21:31:58Z", "digest": "sha1:JVCA6HSWVBJAZITOG2ECBOCNLG57NYV2", "length": 29862, "nlines": 193, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/96.குடிமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்\n1.4 குறள் 951 (இற்பிறந்தார் )\n1.5 குறள் 952 (ஒழுக்கமும் )\n1.6 குறள் 953 (நகையீகை )\n1.7 குறள் 954 ( அடுக்கிய)\n1.8 குறள் 955 (வழங்குவ )\n1.9 குறள் 956 (சலம்பற்றிச் )\n1.10 குறள் 957 (குடிப்பிறந்தார் )\n1.11 குறள் 958 (நலத்தின்கண் )\n1.12 குறள் 959 (நிலத்திற் )\n1.13 குறள் 960 (நலம்வேண்டி )\nஇனி, அவ்வரசியலிலும் அங்கவியலிலும் அடங்காது ஒழிந்தவற்றது இயல்பு, பதின்மூன்றுஅதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி, முதற்கண் குடிமை கூறுகின்றார்.\nஅஃதாவது, உயர்ந்த குடியின்கண் பிறந்தாரது தன்மை. உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன் வைக்கப்பட்டது.\nகுறள் 951 (இற்பிறந்தார் )[தொகு]\nஇற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் ( ) இல் பிறந்தார்கண் அல்லது இல்லை இயல்பாகச்\nசெப்பமும் நாணு மொருங்கு. (01) செப்பமும் நாணும் ஒருங்கு.\nதொடரமைப்பு: செப்பமும் நாணும் ஒருங்கு, இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை.\nசெப்பமும் நாணும் ஒருங்கு= செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை= குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.\nஇல்லு குடி குலம் என்பன ஒருபொருள். ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை: கருத்தும் சொலலும் செயலும் தம்முண் மாறாகாமை. நாண்: பழி, பாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின், ஒருவர் கற்பிக்கவேண்டாமல் தாமே உளவாம். பிறர்க்காயின் கற்பித்தவழியும் நெடிது நில்லா என்பதாம்.\nகுறள் 952 (ஒழுக்கமும் )[தொகு]\nஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று ( ) ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்\nமிழுக்கார் குடிப்பிறந் தார். (02) இழுக்கார் குடிப்பிறந்தார்.\nதொடரமைப்பு: குடிப்பிறந்தார், ஒழுக்கமும், வாய்மையும், நாணும் இம்மூன்றும் இழுக்கார்.\nகுடிப்பிறந்தார்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார்= தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இமமூன்றன் கண்ணும் கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.\nஒழுக்கம் முதலியன மெய்ம் மொழி மனங்களின ஆகலின், அம்முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.\nகுறள் 953 (நகையீகை )[தொகு]\nநகையீகை யின்சொ லிகழாமை நான்கும் ( ) நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்\nவகையென்ப வாய்மைக் குடிக்கு. (03) வகை என்ப வாய்மைக் குடிக்கு.\nதொடரமைப்பு: வாய்மைக் குடிக்கு, நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப.\nவாய்மைக் குடிக்கு= எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப= வறியார் சென்றவழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையுமாகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.\nபொய்ம்மை திரிபுடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், \"இல்லாரை எல்லாரும் எள்ளுவர்\" ஆகலின், இகழாமையை அவர்கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின் வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கான் உளதாம் என்று உரைக்க.\nஇவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.\nகுறள் 954 ( அடுக்கிய)[தொகு]\nஅடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் ( ) அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்\nகுன்றுவ செய்த லிலர். (04) குன்றுவ செய்தல் இலர்.\nதொடரமைப்பு: அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.\nஅடுக்கிய கோடி பெறினும்= பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.\nஅடுக்கிய கோடி என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள் மேல் நின்றது. குன்றுந் தொழில்கள் குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.\nகுறள் 955 (வழங்குவ )[தொகு]\nவழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி () வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழம் குடி\nபண்பிற் றலைப்பிரித லின்று. (05) பண்பில் தலைப்பிரிதல் இன்று.\nதொடரமைப்பு: பழங்குடி, வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பண்பின் தலைப்பிரிதல் இன்று.\nபழங்குடி= தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்= தாம் கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கிய இடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று= தம் பண்புடைமையின் நீங்கார்.\nதொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, 'வழங்குவது உள்வீழ்வது' ஆகலின், அதனையே கூறினார்.\nகுறள் 956 (சலம்பற்றிச் )[தொகு]\nசலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற ( ) சலம் பற்றிச் சால்பு இல செய்யார் மாசு அற்ற\nகுலம்பற்றி வாழ்துமென் பார். (06) குலம் பற்றி வாழ்தும் என்பார்.\nதொடரமைப்பு: மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார், சலம் பற்றிச் சால்பு இல செய்யார்.\nமாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார்= வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக்கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வார்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார்= வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.\nஇவை மூன்று பாட்டானும், அவர் வறுமையுற்றவழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.\nகுறள் 957 (குடிப்பிறந்தார் )[தொகு]\nகுடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் ( ) குடிப் பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின்\nமதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (07) மதிக் கண் மறுப்போல் உயர்ந்து.\nதொடரமைப்பு: குடிப்பிறந்தார்கண் குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும்.\nகுடிப்பிறந்தார்கண் குற்றம்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார்மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும்= தான் சிறிதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும்.\nஉயர்குடி முதலிய பொருள்வகை மூன்றற்கும், விசும்பு முதலிய உவமை வகையொத்துப் பான் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும், மதிபோன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.\nகுறள் 958 (நலத்தின்கண் )[தொகு]\nநலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் ( ) நலத்தின் கண் நார் இன்மை தோன்றின் அவனைக்\nகுலத்தின்க ணையப் படும். (08) குலத்தின் கண் ஐயப் படும்.\nதொடரமைப்பு: நலத்தின்கண் நாரின்மை தோன்றின், அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.\nநலத்தின்கண் நான் இன்மை தோன்றின்= குல நலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரமின்மை உளதாம் ஆயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்= அவனை அக்குலப்பிறப்பின்கண்ணே ஐயப்படும் உலகம்.\nநலமும் குலமும் ஆகுபெயர். 'நாரின்மை'யான் கொடாமையும், கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கிநின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய்நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக வென விதியாக்கி உரைக்க.\nஇவ்விரண்டு பாட்டானும், வேறுபட்டவழிப் படும் இழுக்குக் கூறப்பட்டது.\nகுறள் 959 (நிலத்திற் )[தொகு]\nநிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் ( ) நிலத்தின் கிடந்தமை கால் காட்டும் காட்டும்\nகுலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (09) குலத்தின் பிறந்தார் வாய்ச் சொல்.\nதொடரமைப்பு: நிலத்தின் கிடந்தமை கால் காட்டும், குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்.\nநிலத்தின் கிடந்தமை கால் காட்டும்= நிலத்தின் இயல்பை அதன்கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்= அதுபோலக் குலத்தின் இயல்பை அதன்கண் பிறந்தார் வாயி்ற் சொல் காட்டும்.\n'கிடந்தமை': உள்ளபடி, முளைத்த மாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறார் ஆயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலிய வேண்டாவாயின. குலத்தியல்பு அறிதற் கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டும் என்றவாறு ஆயிற்று.\nகுறள் 960 (நலம்வேண்டி )[தொகு]\nநலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் () நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்\nவேண்டுக யார்க்கும் பணிவு. (10) வேண்டுக யார்க்கும் பணிவு.\nதொடரமைப்பு: நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும், குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக.\nநலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும்= ஒருவன் தனக்கு நலன் உடைமையை வேண்டுவனாயின், நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக= குலன் உடைமையை வேண்டுவன் ஆயின், பணியப்படுவார் யாவர்மாட்டும் பணிதலை வேண்டுக.\n'நலம்'- புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப்பொருட்டாய் நின்றது. \"வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்\"Ė என்புழிப்போல. அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்று இவர்Ļ எல்லாரும் அடங்க யர்க்கும் என்றார். பணிவு இருக்கை எழலும், எதிர்செலவும்Ż முதலாயின.\nஇவை இரண்டு பாட்டானும், குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.\nĖ -தொல்காப்பியம்: சொல்லதிகாரம், கிளவியாக்கம்-நூற்பா.33\nĻ -புறப்பொருள்வெண்பா மாலை, பாடாண்- 33\nŻ - நாலடியார், 143\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2017, 12:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/drinking-water-problem-will-be-solved-in-rs-7-000-crore-hraja-campaign-346731.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-25T21:22:00Z", "digest": "sha1:XR434AYGAPVCEJQXGQ6LGTVP7WGKTM5R", "length": 16432, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம் | Drinking water problem will be solved in Rs.7, 000 crore, H.Raja Campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\n2 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n2 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n3 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n3 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nசிவகங்கை குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் - ஹெச்.ராஜா\nசிவகங்கை: காவிரி- குண்டாறு திட்டமானது ஏழாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தேசிய கட்சி தலைவர்களின், பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாலையில் தேனியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி நாளை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nஇந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா காரைக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nவேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப் பெரிய தேர்தல் பிரச்சினை.. ரகுராம் ராஜன்\nபிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும் என்றார். அதேபோல் காவிரி குண்டாறு திட்டமானது இணைக்கப்பட்டு ஏழாயிரம் கோடி ரூபாயில், சிவகங்கை பாராளுமன்ற முழுவதும் குடிநீர் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.\nமுன்னதாக, நாட்டரசன்கோட்டை மற்றும் சூரக்குளத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கிய போதும், அதனை நீதிமன்றம் சென்று ஸ்டாலின் தடுக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாரு... ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமா.. இவ்வளவு பக்குவமா பேசுறாப்ள..\nவந்துட்டாருய்யா.. வந்துட்டாரு.. நம்ம எச் ராஜா வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வந்துட்டாரு\nகொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை\nதமிழகத்தில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் ஹெச்ராஜா.. தமிழிசை பின்னடைவு\nபள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்\nஎங்ககிட்ட மட்டும் தான் கடமைய கரெக்டா செய்வீங்களா.\nகுழந்தைகளுக்கு கழுதைப் பால் நல்லது... மோசடி எல்லாம் இல்லை... கதறும் விற்பனையாளர்கள்\nஎச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்\nபுதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\nகாரைக்குடியில் குடும்பத்தோடு வந்து வாக்களித்த எச்.ராஜா\nதமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nநாட்டிலும், தமிழகத்திலும் புது அரசு அமைய ஓட்டுபோட்டேன்.. நீங்களும் ஓட்டுபோடுங்க.. ப.சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/today-astrology-25-05-2018/30187/", "date_download": "2019-05-25T21:34:10Z", "digest": "sha1:K7TYHVKBZJJJLC6LMKXU2JFOY4I7256S", "length": 13745, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 25/05/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இன்றைய ராசிபலன்கள் 25/05/2018\nமேஷம் இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nரிஷபம் இன்று உறவுகள் வழியில் மனச் சிக்கல்கள் ஏற்படலாம். சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமிதுனம் இன்று புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகடகம் இன்று புதிய கடனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும். தொழிற்சாலைகளில் பணி செய்வோருக்கு கடுமையான உழைக்க வேண்டிய நாளிது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் நாளிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nசிம்மம் இன்று சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல பல குணாம்சங்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகன்னி இன்று சுமூகமான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வீர்கள். பத்தில் உலவும் புதன் வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். நெடுங்காலமாக மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதுலாம் இன்று தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் நடப்பதற்குண்டான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nவிருச்சிகம் இன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமகரம் இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகும்பம் இன்று இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாளிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமீனம் இன்று தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் தே.மு.தி.க \nசெல்வராகவனால் இரவு முழுவதும் அழுதேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,530)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/feb/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-15%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094635.html", "date_download": "2019-05-25T21:04:00Z", "digest": "sha1:GPBY2T2U2XWCT3QGLRNUKXSHC4FRJLK2", "length": 6808, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் பிப். 15இல்தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் பிப். 15இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 06:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nநாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பிப்.15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/", "date_download": "2019-05-25T22:22:07Z", "digest": "sha1:MQGHPWFZDCSNPHRHWDICKKMFUV53XHBW", "length": 15263, "nlines": 212, "source_domain": "www.manithan.com", "title": "Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils", "raw_content": "\nஉணர்ச்சி மிகுந்த உரைக்கு பின் சாதாரண நிலைக்கு திரும்பிய தெரசா மே\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nகாண்டம்களில் இதுவரை இல்லாத புதுவகை அன்றாடம் பயன்படுத்தும் விஷயத்துக்காக இப்படியுமா\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nபிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nஉலகில் மில்லியன் கணக்கானோர் இந்த ஒரு பிரச்சினையால் அவமான படுகிறார்கள் தமிழர்களே தப்பிக்க இதை செய்யுங்கள்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் புகுந்த பாட்டி யார் தெரியுமா இவர்\nஅழகிய யுவதியின் கழுத்தில் உயிருடன் துடிக்கும் மீன் பார்த்தா அதிர்ச்சியாகிடுவீங்க... இப்படியும் ஒரு பெண்ணா\nகுடி போதையில் தொண்டைக்குள் இருந்த கட்டியை துப்பி விட்டு பயத்தில் மீண்டும் விழுங்கி விசித்திர மனிதன்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்.. நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா\nமுட்டை இட்டலி ஆம்லெட் கேள்விப்பட்டிருக்கீங்களா..\nஉங்கள் பெயரின் நியூமராலஜி எண் 1ஆக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\n60 வயதிலும் துளிகூட குறையாத காதல்... கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம் கணவன் மனைவியின் மெய்சிலிர்க்கும் நடனம்\n வேகமாக எழுந்து ஓடும் இளைஞர் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு நம்பிக்கை தந்த காட்சி\nகோவக்காயைக் கண்டால் எரிச்சலடைபவரா நீங்கள்.. இதைப் படிங்க நிச்சயம் மாறிடுவீங்க\nஒரு மனுஷனோட வயிற்றுல இவ்வளவு பொருளா இருக்கும்.. அதிர்ச்சியடைய வைத்த மனிதர்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nஎவ்வளவு சாராயத்தை ஊற்றினாலும் நிரம்பாத அதிசயம்\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா மூன்று வருடமாக நிகழ்ந்து வந்த உண்மை கதை\nஇஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..\nதாமரை மலர்ந்தே தீரும்.. தோத்த அதிர்ச்சில என்னாச்சினு தெரியலையே.. தமிழிசையை விடாமல் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nமருத்துவமனையில் நோயாளி.. வயிற்றிலிருந்த கத்தி, ஸ்குரூ, 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ்.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..\nமுகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..\nஇன்று நினைத்தை அடையும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்..\nநேற்று இரவு கண்ணீர் விட்டு அழுத தமிழிசை சௌந்தராஜன்.. ஏன் தெரியுமா\n படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் வெளியான பல தகவல்கள்\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/44026", "date_download": "2019-05-25T22:20:09Z", "digest": "sha1:QOMCTCQ6MYAX34E3B62FHKVSFWBHE7LI", "length": 12549, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்…! தந்தை செய்த செயல்..! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இந்தியா பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்…\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்…\nகர்நாடகாவில் பெற்ற தாயுடன் தகாத உறவு கொண்ட கல்லூரி மாணவனை அவரது தந்தையே கோடாரியால் வெட்டிக் கொன்றார். தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.\nகர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோலிவாடா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா இர்காரு. விவசாயியான இவருடைய மகன் சரணப்பா அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு டிகிரி படித்து வந்தார். சரணப்பாவுக்கும் அவரது தாய்க்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மல்லப்பா தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டார். அப்போது சரணப்பாவும், அவரது தாயும் உடலுறவில் ஈடுபட்டனர். திடீரென அங்கு வந்த மல்லப்பா தனது மனைவியும், மகனும் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்.\nஇது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் அங்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மல்லப்பா, வீட்டில் இருந்த கோடரியை எடுத்து சரணப்பாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சரணப்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து மல்லப்பா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.\nஇதுகுறித்து அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சரணப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவியுடன் பெற்ற மகனே தகாத உறவில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மல்லப்பா அவரை கொலை செய்தது தெரியவந்தது.\nஐ.தே,கட்சியின் உயர் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள்…….\nகொலைகார சிகரட் கம்பனிக்கு எங்களது சாபக் கேடு….\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tnn.lk/archives/55961", "date_download": "2019-05-25T22:26:15Z", "digest": "sha1:HTTFJBIMULXKBQLTJDCPZI5CDLXI3F2Q", "length": 10746, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நண்பர்கள்! | Tamil National News", "raw_content": "\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்\nஎட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நண்பர்கள்\nவவுனியாவில் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நண்பர்கள்\non: December 30, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் 2002ம் ஆண்டு தரம் 11ல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் 16 வருடங்களின் பின் ஒன்றிணைந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது\nஇன்று காலை 10மணியளவில் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள் அவர்களின் பாடசாலையின் நினைவுகளை மீட்டுப்பார்த்ததுடன் பின்னர் தவசிகுளத்தில் அமைந்துள்ள சேவாலங்கா பண்ணை விருந்தினர் மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றது\nமேலும் குறித்த நண்பர்கள் தமது பாடசாலையில் நண்பர்களையும் புலம்பெயர் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்கட்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் தீர்மாணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஓமந்தை மத்தியகல்லூரி வரலாற்றில் முதற்தடவையாக 3A பெற்ற மாணவன்-வறுமையிலும் சாதனை\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு அடுத்தடுத்து என்னென்னவோ\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியா பட்டாணிசூரில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்\nதொடர்ந்தும் தமிழர்கள் மீதான தாக்குதலை பார்த்து பொறுமையாக இருக்க முடியாது-ப.உதயராசா\nஇலங்கையை அதிரவைத்துள்ள சம்பவம்-4000 குழந்தைகளை அழித்த இஸ்லாமிய வைத்தியர்\nவவுனியா மிதுனாவின் உள்ள குமுறல் காணொளி உள்ளே\nபள்ளிவாசல்களை சோதனை செய்ய வேண்டாம் செய்தால் பாரிய அழிவு நடக்கும்\nவவுனியாவில் முஸ்லிம் இளைஞனால் தமிழ் சாரதி தாக்கப்பட்டதிற்கு கண்டனம்\nபல கனவுகளுடன் தண்ணீரில் மூழ்கிய இளைஞன்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nவவுனியா ஓமந்தை பொது அமைப்புகளுக்கு அவசர அழைப்பு\nவவுனியா நகரில் குடும்ப பெண்ணுடன் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=61001216", "date_download": "2019-05-25T21:01:05Z", "digest": "sha1:HBVFSVFF4HCPZW5UOB2PNNXH6VIKMPML", "length": 40780, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன். | திண்ணை", "raw_content": "\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nவிளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது.\nதன் இலக்கியப் பங்களிப்பிற்காக 2009-க்கான சாரல் இலக்கிய விருதினைக் கவிஞர்.ஞானக்கூத்தன் பெற்றார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவ்விருதினை அவருக்கு வழங்கினார்.\nஇந்த விருது 50,000/= (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணமும் கலைநயம் மிக்க சிற்பமும் சான்றிதழும் அடங்கியது. இவ் விழாவில் ஜேடி-ஜெர்ரியினுடைய நாதஸ்வர ஆவணப்பட திரைக்கதை நூலும் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.\nவிழாவில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து\nஇன்று வரை நவீனமாக எழுதிக்கொண்டு வரும் கவிஞர் ஞானக்கூத்தன், பாரதிக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த அரிய கவிஞர்களுள் ஒருவர். என் கையால் இப் பரிசு வழங்கப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.\nஇந்தவிழா நடக்கும் முறையிலிருந்து இப் பரிசின் உயர்வை உணர்கிறேன். சரியான தேர்வுக்காகவும் உங்களைப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு கவிஞன் இத்தனை ஆண்டுக் காலம் சலிக்காமல் இயங்கி சரியான தரம் குன்றாத படைப்புகளைத் தந்திருப்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. இந்தச் சாரல் விருதினை எல்லாத் தமிழர்களும் பாரட்ட வேண்டும்.\nஎன்னுடைய பதின்வயதுகளில் முயற்சித்து தேடத்துவங்கிய இலக்கிய ரசனை இன்னும் என்னிடம் இருக்கிறது.\nநான் ஒரு இலக்கிய உபாசகன். எனக்கு இலக்கியத்தில் ஏற்பட்ட தீவிரமான பிடிப்பே என் படைப்புகளில் மேன்மையைச் சேர்க்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே, நான் நடத்தும் திரைப்படப் பள்ளியில் தமிழ் இலக்கியங்களைப் பாடமாகப் படிக்க வைக்கிறேன். எழுத்து ஓவியம் சிற்பம் என எல்லாப் படைப்புகளுக்கும் இன்னொரு கலையின் அனுசரனை தேவைப்படுகிறது. அதுவே ஒரு படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் செழுமையுறப்பண்ணுகிறது. நான் ஞானக்கூத்தனின் நீண்ட நாள் வாசகன். நவீன கவிதை என்பது அவரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மிகச்சிறந்த படைப்பாளியான அவருக்குச் சாரல் விருது வழங்கப் பட்டிருப்பதில் ஒரு வாசகனாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nபுதுக்கவிதைக்கு முறையான அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுக் காலத்துக்கும் மேலாகப் புதுக்கவிதை பற்றிப் பேசியும் எழுதியும் வருகிற ஞானக்கூத்தன் மரபும் கைவரப் பெற்றவர்.\nஇவரைப்போன்றவர்கள்தாம் புதுக் கவிதைக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். முன்னோடிக்கவிஆளுமை டி.எஸ்.எலியட்டைப் போல கவிதை சார்ந்த எழுத்துக்களால் ஒரு கவிதை இயலையே உருவாக்கியிருக்கிறார் ஞானக்கூத்தன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான ஒரு ஆவணமாகவும் இவர் கவிதைகள் இருக்கின்றன. கற்பனை வறண்டு காய்ந்து போய் இருக்கிற நம் தினசரி வாழ்வின் நெருக்கடியில் கலைஞனுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. ஞானக்கூத்தனைக் கெளரவித்திருப்பது ஒரு நல்ல விஷயம். நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமுதாயம் ஓர் உயர்ந்த நிலையை அடைந்துவிட முடியாது.\nஇந்த விருதினை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். ஒரு வேளை இந்த விருதை எனக்கு அடுத்த வருடம் கொடுப்பதாகச் சொல்லியிருந்தால், கூரியரில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லியிருப்பேன். காரணம் வேறொன்றும் இல்லை. வயது ஆக ஆக மேடையில் ஏறி ஏதாவது தாறுமாறாகப் பேசிவிடக்கூடாது என்று கவலைப் படுகிறேன். வித்தியாஷங்கர் ஸ்தபதி வடிவமைத்த இந்த விருதுக்கான சிற்பத்தைப் பெறும்போது கடவுளையே தொடுவதாக உணர்ந்தேன். நான் எழுதியவை களையா பயிரா என்று தெரியவில்லை. சிலர் பயிர் என்கிறார்கள். சிலர் களை என்கிறார்கள். ஒரு சிலர் அதைச் சாப்பிடவும் செய்தார்கள். இது பயிர் தான் சுவையாகவும் இருக்கிறது என்றும் சொன்னார்கள். அதில் இருந்தது தமிழ்ச்சுவை. ஆடு மாடுகள் மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் பிடித்தமாய் இருந்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியே.\nஇலக்கிய நயம் மிக்க தேர்ந்த ஓர் இலக்கிய உரையைத் தமிழச்சி தங்கபாண்டியனும் சிற்பம் ஓவியம் இசை கவிதை, எனப் பலதளங்களைத்தொட்டு தேனுகாவும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கான எந்தத் தான்மையும் அற்று, அடக்கமான தொனியில் சுருக்கமாக ரகுபதி ஐ.ஏ.எஸ் அவர்களும் விழாவில் பேசினார்கள்.\nகவிஞர்.ரவிசுப்ரமணியன் ஞானக்கூத்தனின் பவழமல்லி கவிதையை யமன்கல்யாணி ராகத்தில் மெட்டு அமைத்து அற்புதமாகப் பாடினார். இயக்குனர் ஜெர்ரியின் நன்றி உரைக்குப் பின் விழாவின் இறுதியில் நாதஸ்வர ஆவணப்படம் திரையிடப்பட்டது.\nபுகைப்படம் 1 விபரம் :\nஇடமிருந்து வலம் – ரகுபதி ஐ.ஏ.எஸ், முத்துசாமி ஜே.டி யின் ‘கனவுகளைப் பேச வந்தவன்’ கவிதைத் தொகுப்பை வெளியிடும் பாலுமகேந்திரா அதைப் பெற்றுக்கொள்ளும் தமிழச்சி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜேடி, ஜெர்ரி.\nபுகைப்படம் 2 விபரம் :\nஇடமிருந்து வலம் – ரகுபதி ஐ.ஏ.எஸ், முத்துசாமி ஜேடி-ஜெர்ரியின் நாதஸ்வரம் புத்தகத்தை வெளியிடும் வெளியிடும் தேனுகா. அதைப் பெற்றுக்கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா, ஜேடி, ஜெர்ரி.\nபுகைப்படம் 3 விபரம் :\nதேனுகா, ஜெர்ரி, முத்துசாமி, பாராட்டிதழை வழங்கும் ரகுபதி ஐ.ஏ.எஸ், பாலுமகேந்திரா, எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி, ஜேடி.\nபுகைப்படம் 4 விபரம் :\nரகுபதி, தேனுகா, ஜெர்ரி, சாரல் விருதினை ஞானக்கூத்தனுக்கு வழங்கும் ந.முத்துசாமி, பாலுமகேந்திரா, ஜேடி, எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி.\nஆர்ட் டைரக்டர் ஜேகே என்கிற ஜெயகுமார் வரைந்தது.\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
{"url": "http://premkumarpec.blogspot.com/2009/11/", "date_download": "2019-05-25T20:53:12Z", "digest": "sha1:KQYRBALUWNIJW4N3DX5AUKUX6QV3MIQJ", "length": 21653, "nlines": 148, "source_domain": "premkumarpec.blogspot.com", "title": "மொழியோடு ஒரு பயணம்: November 2009", "raw_content": "\nஅம்மா அப்பா, வீடு நாய்குட்டி..... இதையெல்லாம் விட்டுட்டு வர முடியாது”. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இது தான் என் ஜிடாக்’கில் Status messageஆக இருந்தது. நண்பன் ஒருவன் ‘என்னடா இது என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது அலைபாயுதே வசனம். ஷாலினி சொல்ற இந்த வசனத்தை எப்படி மறந்த’ என்று கேட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு ‘அலைபாயுதே’ வில் அப்படி என்ன தானிருக்கிறது என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு சொல், இது தான் பக்கா ரொமாண்டிட்க் படம் என்று ‘Before Sunrise' என்ற படத்தை பார்க்க சொன்னான்.\nகதை என்று பெரிதாக ஒன்று இருப்பதாக கூட தோன்றவில்லை. ஒரு சம்பவம் தான். அமெரிக்க நாயகனும் ஐரோப்பா நாயகியும் தொடர்வண்டியில் சந்திக்கிறார்கள். நாயகன் நிறுத்தத்தில் இறங்கும் போது நாயகியையும் இறங்க சொல்லி கேட்கிறான். அன்றைக்கு முழுவதும் ஊர் சுற்றுகிறார்கள், கொஞ்சமாய் காதலிக்கிறார்கள்....இல்லை இல்லை ரொமான்ஸ் செய்கிறார்கள்\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகி நாயகனை தன் தோழியாக பாவித்து, எதிரதிரே அமர்ந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்து, நாயகனை பற்றி தான் என்ன நினைக்கிறாள் என்பதை சொல்கிறாள்.\nஅதே...அதே வாலி படத்தில் அஜீத்தும் ஜோதிகாவும் ஊட்டியில் பேசுவார்களே. அதே போல் தான். ஹி ஹி ஹி\nஆனால் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அதிலிருக்கும் இயல்புதன்மை தான். அவர்கள் உடல்மொழி, வசனங்கள் எல்லாமே அத்தனை இயல்பானவை.\nமுழு படமும் யூட்யூப்பில் காண கிடைக்கிறது:\nகதை நடந்து 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த sequel. உண்மையிலும் Before Sunrise எடுக்கப்பட்டது 1995ல். 9 ஆண்டுகள் கழித்து 2004ல் தான் Before Sunset வெளிவந்தது.\nமுதல் பாகம் நிறையவே romantic என்றால் இரண்டாம் பாகம் உளவியல்ரீதியாக நிறைய பேசும்.\nவிக்கிபீடியாவில் இத்திரைப்படங்கள் பற்றிய நிறைய சுவையான தகவல்கள் இருக்கின்றன\nபதித்தது : ச.பிரேம்குமார் 8 கருத்துக்கள்\nதலைப்ப ஜிடாக்’கில் ஸ்டேடஸ் மெசேஜா வச்சிட்டு இந்த வானவில் வீதி காத்திக்’கிட்ட நான் பட்ட பாடு இருக்கே அதை தெரிஞ்சுக்க நீங்க முழு பதிவையும் படிச்சுட்டு பதிவின் கீழ் பார்க்கலாம். அல்லது நேரே பி.கு வை மட்டுமே பார்க்கலாம்\nஉங்களைப் பற்றி சிறு குறிப்பு\n எழுதும் கணத்தில் உலக மக்கட்தொகை 679 கோடி. அதில் நானும் ஒருவன். கடைசி வரைக்கும் மனிதனாகவே இருக்க விரும்பும் ஒருவன் என்று வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.\nதீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்\nஎப்பவும் மறக்க முடியாத தீபாவளி நான் வேலைக்கு சென்ற பிறகு வந்தது தான். 2004 ஆண்டு தீபாவளி. பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். பண்டிகை வந்துவிட்டாலே தமிழகத்துக்கு பேருந்து கிடைப்பது, அதுவும் புதுவைக்கு கிடைப்பது குதிரை கொம்பாக போய்விடும். பத்து நாட்களுக்கு முன்பே, 6 மணியில் இருந்து ஒன்னரை மணிநேரம் வரிசையில் நின்று, கிளம்ப வேண்டிய தினத்தில் நகரப்பேருந்து கிடைக்காமல் காத்திருந்து, கிடைத்த தானியும் நெரிசலில் சிக்கி நிற்க, கடைசி ஒரு கிலோமீட்டரை ஓடியே கடந்தேன். பெங்களூரில் அன்று தான் முதன்முதலில் எனக்கு வியர்த்தது. என்னையும் அறியாமல் ‘அம்மா அம்மா’ என்று அரற்றிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக பேருந்தும் எங்கோ நெரிசலில் சிக்க, தாமதமாக வருமென சொன்னார்கள்.\nஎல்லோருக்கும் புத்தாடை வாங்கியிருந்ததால் பெரும் பையொன்றை முதுகில் சுமந்த படி பேருந்துக்காக காத்திருந்தேன். அம்மாவை தொலைபேசியில் அழைத்து நான் வர அனேகமாய் 5 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆக, எனக்காக எல்லோரும் காத்திருங்கள். நான் வாங்கி வந்த புத்தாடை அணிந்து தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் எப்போதும் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் இறுதி கட்டத்தை அடைந்து விடும். அதன் பின் காலை உணவு, தொலைகாட்சி மற்றும் ஒரு குட்டி தூக்கம் என்று கழியும்.\nபேருந்து வருவதாய் தெரியவில்லை. மீண்டும் அழைத்து, ‘நீங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை துவங்குங்கள். நான் வந்து ஜோதியில் ஐக்கியமாகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி நீட்டி, நீட்டி.. 9 மணி பேருந்து 12 மணிக்குத்தான் வந்தது. 8 மணி வாக்கில் புதுவையை அடைந்த போது கிட்டதட்ட தீபாவளியே முடிந்திருந்தது. பரபரப்பாக, மிகவும் உணர்ச்சிமயமான ஒரு நாளாக எப்போதும் மனதில் இருக்கும் அந்த ஆண்டின் தீபாவளி\n2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா என்ற மாகாணத்தில் walnut creek என்று ஊரில்.\nதற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்\nபட்டாசு சத்தம் இல்லை, தமிழ் தொலைகாட்சியில் வழக்கம் போல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கும் நடிகைகள் இல்லை, புது படங்களின் பதாகைகளோ கதாநாயகர்களின் ஆளுயர கட்-அவுட்கள் மற்றும் அதற்கு பாலாபிஷேகம் செய்யும் கோமாளித்தனங்கள்/அக்கிரமங்கள் இல்லை. மாறாக எத்தனை கூட்டமிருந்தாலும் கோவிலில் நடக்கும் அமைதியான வழிபாடுகள், நட்புகளின் சங்கமங்கள், தூர தேச அழைப்புகள் என்று கடந்தது.\nGreat Mall, Milpitas, California. இங்கு தான் உடைகள் வாங்கினேன். பிரபலமான brandகள் உட்பட காணும் பல துணிமணிகள் ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை தான் (இந்தியா, சீனா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து..) ஆனால் நம்மூரில் நல்லது என்று வாங்கும் எல்லாமே வெளிநாட்டு Brandகள் தான். என்ன குழப்பமோ போங்க\nஉங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்\nநண்பர் வீட்டில் அவர்களின் அம்மா வந்திருந்ததால் எல்லாமே வீட்டு பலகாரங்கள் தான். முறுக்கு, காராசேவு, பூந்தி, சுழியம் என்று அட்டகாசமான பலகாரங்கள்.\nஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)\nஉறவினர்களுக்கு எல்லாம் தொலைபேசியில். நண்பர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம்\nதீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா\nதீபாவளியன்று அவ்வளவாக வெளியில் சுற்றுவதில்லை. வீதியெங்கும் வெடித்துக்கொண்டிருப்பார்கள். எப்போதாவது நண்பர்களை பார்க்க செல்வதுண்டு\nஇந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்\nபள்ளி நாட்களில் வருடந்தோறும் தீபாவளிக்கு அடுத்த நாள் பை நிறைய பலகாரங்கள் எடுத்து செல்வோம். பள்ளியிலிருந்து மொத்தமாய் பலகாரங்கள் ஏதாவது ஒரு தொண்டு இல்லத்திற்கு போகும். இப்போது அலுவலகத்திலும் அதே போல் தான். Corporate Social Responsibility மற்றும் Parivartan என்று நிறைய உதவிக்குழுக்கள் அலுவலகத்தில் உண்டு. போன வருட தீபாவளிக்கு ஒரு பெரும் அரங்கம் முழுதும் ஆதரவற்ற பிள்ளைகளை கூட்டி அருமையான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்\nநீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்\nயார் எழுதியிருக்காங்க, யாரு எழுதலைன்னு ஒன்னும் புரியல. அதுனால் யாராவது விருப்பம் இருந்தால் தொடருங்க சாமீகளா \nபி.கு. 1: “தீபாவளி..ஹோய்.. தீபாவளி” status messageஅ பாத்துட்டு, என்னது இதெல்லாம் என்று கார்த்திக் கேட்டான். சிவகாசி படத்துல அசின் பாடுற பாட்டுன்னேன். ‘Bro, Thats supposed to be Vijay's song' அப்படின்னு கடுப்பா சொல்லிட்டு போயிட்டான்.\nபி.கு. 2: இரண்டாவது கேள்விக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பதில் எழுத்திட்டேன். படிச்சு பார்த்தா எம்மா நீளத்திற்கு இருக்கு\nபி.கு. 3: கார்த்திக் மட்டும்தான் டிஸ்கியா போட்டு தள்ளுவானா நாங்களும் பின் குறிப்பு போடுவோம்ல. (ம்ம், வர வர வயசு வகையறா எல்லாம் பாக்காம கண்டமேனிக்கு போட்டு போடுற மாதிரியாகி போச்சு)\nபதித்தது : ச.பிரேம்குமார் 9 கருத்துக்கள்\nஅன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி\nஏழைக் மாணவர்களுக்கு உதவி புரிந்திட முகில் குழுவை அணுகவும்\nஇது காதல் காலம் (12)\nஎன்ன தான்பா உங்க பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pdvgulf.com/archives/tag/prophet-names", "date_download": "2019-05-25T21:29:23Z", "digest": "sha1:66ZGJP3T5RLI64EZONWCPP75KX4P6UNZ", "length": 6066, "nlines": 108, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | prophet names", "raw_content": "\nதிருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nஎண் நபிமார்களின் பெயர்கள் வசன எண் 1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30 2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25 3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56 4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:51 ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை\nபண்டாரவாடை சமூகசேவை அமைப்பு சார்பில் பைத்துல்மால் திட்டம்\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C/", "date_download": "2019-05-25T22:07:45Z", "digest": "sha1:LXSYVI7CQXGTVEGSAWVWZYULYSS2NLR5", "length": 27288, "nlines": 213, "source_domain": "www.tamizhdb.com", "title": "' சதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nRajendran Selvaraj\tஅற்புத ஆலயங்கள், ஆன்மிகம்\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை தொடரில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வருவதனால் பக்தியுடன் இயற்கை எழிலும் இணைந்து நமது உள்ளத்தையும் மனதையும் செம்மைப்படுத்துகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மலையேறும்பொழுதே சிறு சிறு ஓடைகள் ஓடும் அதில் குளித்தால் எந்த வியாதியும் குணமடையும். பெரும்பாலும் வெயில் காலங்களில் இந்த நீரோடைகள் இருக்காது.\nமலையின் மேல் மூலவராக சுந்தர மகாலிங்க சாமியும், சந்தன மகாலிங்க சாமியும் உள்ளனர். இவர்களை தரிசித்த பின்பு அங்கிருந்து இன்னொரு மலைப்பாதை வழியாக சென்றால் பெரிய மகாலிங்க சாமியும் தவசிப்பாறையும் தரிசிக்கலாம். ஆனால் இங்கு சென்று தரிசிக்க தற்போது அனுமதி வழங்கப்படுவது இல்லை.\nபிரசித்தி பெற்ற சித்தர்கள் அனைவரும் வாழும் மலையாக கருதப்படுவதால் சித்தர் மலை என்றும் சிவன் மலை என்றும் கூறுவார்கள். இந்த கோயில் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.\nசதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் மற்றும் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டிற்க்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.\nவழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்டவர், அந்த பெண்ணிற்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.\nஇவ்வாறு செய்து கொண்டிருக்கையில் சுந்தரானந்த சித்தர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவர்களுடன் பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டது, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தினான்.\nசிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது மற்ற அனைத்து லிங்கங்களிலும் பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவனாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும் முடியாதவர்கள் அணிந்துகொண்டு தான் செல்கிறார்கள்.\nசிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் அம்மன் சன்னதி உள்ளது.\nதவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகையாக கருதப்படுகிறது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. முழு இருட்டாக இருக்கும் காற்று வசதியும் இருக்காது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் அனைத்து சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.\n1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர்கள் பராமரிப்பில் இருந்து வந்தது. 1950 ஆம் ஆண்டுக்குப் முதல் இன்றளவும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.\nமாத அமாவாசை பௌர்ணமி பிரதோஷ தினங்களும், வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்ரா பௌர்ணமி மற்றும் மாசி மகா சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் கோயிலில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் பாதிப்பு நடந்ததால், மாதம் ஆறு தினங்களே பக்தர்கள் அனுமதிக்க படுகிறார்கள். அது வளர்பிறை பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை 3 தினங்களும், தேய்பிறை பிரதோஷம் முதல் அமாவாசை வரை 3 தினங்கள் மட்டுமே. அதிலும் கடைசி 3 வது தினம் பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதி கிடையாது.\nமகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், தவசிப்பறை லிங்கம், வெள்ளை விநாயகர், ஆசீர்வாத விநாயகர், சந்தன விநாயகர், சந்தன முருகன், கோரக்கர் குகை, சித்தர் பீடம், பிலாவடி கருப்பு, ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் மற்றும் வனதுர்க்கை அம்மன்.\nமலையில் செல்லும் வழியில் நீர் அருந்துவதற்கு நாவல்பழ ஊற்றும், அதற்கும் மேலே பிலாவடி கருப்பு கோயில் தண்டி குளிப்பதற்கு தைல கிணறும் அமைந்துள்ளது. இவைகளை பயன்படுத்துவதால் பிணிகள் நீங்கும்.\nஇங்கே கிடைக்கும் மூலிகைகள் முறிந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் வல்லமை கொண்டது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.\nஇக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. இந்த மலைப்பாதைகள் வழியாக சென்று மகாலிங்கங்களை தரிசிக்கலாம்.\nமதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்று மலையின் அடிவாரமான தாணிப்பாறையில் இறங்கி அங்கிருந்து நடை பயணமாக சென்றால் மகாலிங்கங்களை தரிசிக்கலாம்.\nமதுரை -> கிருஷ்ணன்கோயில் -> வத்திராயிருப்பு ->தாணிப்பாறை\nசென்னை -> மதுரை – > ஸ்ரீவில்லிபுத்தூர் -> தாணிப்பாறை (இதுவும் கிருஷ்ணன் கோயில் வழியாகவே செல்லும் இவ்வாறு சென்றால் சௌகரியமாக உட்கார்ந்து செல்லலாம்).\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nகீரை வகைகளின் மருத்துவ குணங்கள்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nமண் சட்டி மீன் குழம்பு\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thepapare.com/sri-lanka-squad-for-south-africa-t20i-series-2019-tamil/", "date_download": "2019-05-25T22:18:11Z", "digest": "sha1:JOAC7BQTMLTRSBSP3XJ2LUXLJMBKSCKX", "length": 13286, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது.\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க\nஇதன்படி அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை T20I குழாத்தில் ப்ரியமல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சுரங்க லக்மால், இசுரு உதான, ஜெப்ரி வெண்டர்சே, அஞ்செலோ பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் மீண்டும் T20I குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.\nப்ரியமல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதுடன், டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ T20I குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் அஞ்செலோ பெரேரா சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் இலங்கை T20I குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். இவர், 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I போட்டியில் இறுதியாக விளையாடியிருந்தார். அதேநேரம், இறுதியாக 2016ம் T20I போட்டியில் விளையாடியிருந்த ஜெப்ரி வெண்டர்சே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், ஐசிசியின் தடைக்கு உள்ளாகியிருந்த அகில தனன்ஜயவும் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.\nஇவர்களை தவிற நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I குழாத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த இசுரு உதான மற்றும் கமிந்து மெண்டிஸ் மீண்டும் தங்களது இடத்தை பிடித்துள்ளதுடன், சுரங்க லக்மால் ஒருவருட காலத்துக்கு பின்னர் T20I அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமை காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்ட தினேஷ் சந்திமால், T20I குழாத்திலும் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் உபாதைக்குள்ளாகியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா ஆகியோரும் T20I குழாத்தில் இணைக்கப்படவில்லை.\nநாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை: இசுரு உதான\nஅதேநேரம், நியூசிலாந்து தொடரில் பிரகாசிக்க தவறிய சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன, தசுன் சானக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, நுவான் பிரதீப் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவர்களுடன் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஓசத பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் உபுல் தரங்க ஆகியோரும் T20I குழாத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nலசித் மாலிங்க (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், அஞ்செலோ பெரேரா, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், ப்ரியமல் பெரேரா, திசர பெரேரா, சுரங்க லக்மால், இசுரு உதான, அசித பெர்னாண்டோ, அகில தனன்ஜய, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன்\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nதென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க\nஇந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய அவுஸ்திரேலியா\nநான்காவது ஒரு நாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை\nIPL இல் ஆட மாலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி\nஆபித், ரிஸ்வானின் சதங்கள் வீண்; 6 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா த்ரில் வெற்றி\nமட்டக்களப்பு சிவானந்தா அணியினை வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ்\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 70\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/132620", "date_download": "2019-05-25T21:06:51Z", "digest": "sha1:IMNAGLKAYAS5E6YQOSKFHAUCCGUZA3DR", "length": 5230, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 17-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கானோர்\nஇணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்: கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்: கண்ணீருடன் தாய் கூறிய காரணம்\nமுஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்\nகுடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு\nபோட்டியை சமாளிக்க கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nஉங்கள் பெயரின் நியூமராலஜி எண் 1ஆக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஒரு கச்சேரிக்கு மட்டும் செந்தில் ராஜலட்சுமி எவ்வளவு லட்சம் சம்பளம் வாங்கிறார்கள் தெரியுமா.. அவர்களே கூறிய தகவல்..\nஅஜித் இயக்குனரின் அடுத்த படத்திற்கு வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்\nகண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார் நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபிக்பாஸ் யாஷிகா தானா இது ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை\nபிரபஞ்ச அழகியாகி 25 வருடமாகிவிட்டது கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகை\nபணியின் போது ஏற்படும் அலுப்பை போக்க சுயஇன்பம் காணும் பெண்.. அவரே வெளிப்படையாக கூறிய அதிர்ச்சி தகவல்..\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nபடுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77403/cinema/Kollywood/Telugu-Serial-actress-dead-in-accident.htm", "date_download": "2019-05-25T22:08:12Z", "digest": "sha1:V5OBD77F63XBDVCPAC66AGQZOA2T425G", "length": 9962, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம் - Telugu Serial actress dead in accident", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சீரியல் நடிகைகள் விபத்தில் மரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இரண்டு நடிகைகளும் நேற்று தங்களது படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது விகாராபாத்தில் இருந்து அவர்கள் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்ததால், விபத்து ஏற்படாமல் தவிர்க்க, காரை டிரைவர் வேகமாக திருப்பியபோது அது அருகில் இருந்த மரத்தில் வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் காருக்குள் இருந்த சீரியல் நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இன்னொருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லாலின் நிஜ முகத்தை ... முதல்வரின் மார்பிங் படம் வெளியீடு: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி\nதிலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்\nஉதவியாளரின் வாழ்க்கையை மாற்றிய அல்லு அர்ஜுன்\nதேர்தல் சபதத்தில் தோல்வி : மொட்டை அடித்த இயக்குனர்\nதன் தொகுதியைத் தக்க வைத்த பாலகிருஷ்ணா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bengaluru-two-wheeler-rider-stops-bmtc-bus-coming-the-wrong-side-and-makes-bus-go-back-016482.html", "date_download": "2019-05-25T21:34:03Z", "digest": "sha1:ZEWQPODIIDLSKTMHFV4JUWXC27K5G7H5", "length": 25469, "nlines": 376, "source_domain": "tamil.drivespark.com", "title": "தெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரல் வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n6 hrs ago பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\n6 hrs ago ஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...\n8 hrs ago மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் உள்ளே...\n8 hrs ago இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு தொடங்கியது\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nதெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரல் வீடியோ\nவிபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு, வாலிபர் ஒருவர் தக்க பாடம் புகட்டினார். சமூக வலை தளங்களில், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nசாலை விபத்துக்களின் காரணமாக, உலகிலேயே அதிக அளவிலான நபர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்து கொண்டுள்ளனர். இப்படி போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக கடைபிடிக்காததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவை பொறுத்தவரை, ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை இயக்குவது சர்வ சாதாரணமான ஒன்றாக உள்ளது. நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்குகின்றனர்.\nராங் சைடில் வரும் வாகனங்களால், தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கும் இது வழிவகுத்து விடுகிறது. அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதற்கும் இது ஒரு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்படி இருந்தும் கூட பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். அரசு பஸ் டிரைவர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. அரசு டிரைவர்களும் கூட சில சமயங்களில், ராங் சைடில்தான் பஸ்ஸை இயக்குகின்றனர்.\nMOST READ: பெரும் அதிசயம் இந்த பிளாட்டினா பைக் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்\nகர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பெங்களூரு பெருநகர அரசு போக்குவரத்து கழக (BMTC-Bangalore Metropolitan Transport Corporation) டிரைவர் ஒருவர், சமீபத்தில் திடீரென ராங் சைடில் பஸ்ஸை இயக்க தொடங்கினார்.\nஅப்போது எதிர் திசையில், ட்ரையம்ப் டேடோனா 675 பைக்கில், திஷங்க் கவுடா என்ற வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அரசு பஸ் டிரைவர், விதிமுறைகளை மீறி ராங் சைடில், பஸ்ஸை ஓட்டி கொண்டு வருவதை கண்டு அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.\nஎனவே அந்த பஸ்ஸின் டிரைவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய திஷங்க் கவுடா, பஸ்சுக்கு முன்பாக தனது பைக்கை கொண்டு சென்று நிறுத்தினார். இதனால் மேற்கொண்டு செல்ல வழி இல்லாததால், அரசு பஸ்ஸின் டிரைவரும் பஸ்ஸை அப்படியே நிறுத்தி விட்டார்.\nஇதுதொடர்பாக திஷங்க் கவுடா மற்றும் அரசு பஸ்ஸின் டிரைவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தவறு செய்ததை அப்போதும் உணர்ந்து கொள்ளாத அரசு பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதன் கண்டக்டர் ஆகியோர், திஷங்க் கவுடாவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள், திஷங்க் கவுடாவிற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில், சில பைக் மற்றும் கார்கள், அரசு பஸ் வந்த அதே ராங் சைடில் வந்தன. அந்த வாகனங்களை எல்லாம் திஷங்க் கவுடா சரியான பாதையில் பயணிக்குமாறு திருப்பி அனுப்பினார்.\nMOST READ: வரலாற்றில் முதல் முறையாக இது நடக்கப்போகிறது... கணக்கு காட்ட முடியாமல் தவிக்கும் டொயோட்டா...\nஅத்துடன் அரசு பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, சரியான பாதையில் வருமாறும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தார். இதனால் வேறு வழியே இல்லாத அரசு பஸ் டிரைவர், இறுதியாக பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து சென்று, மீண்டும் சரியான பாதையில் பயணித்தார்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த சம்பவங்கள் எல்லாம், திஷங்க் கவுடாவின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. MR. White Panda வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்யூவி வகை கார் ஒன்று, இந்த அரசு பஸ்ஸை போலவே ராங் சைடில் வந்தது. இதைக்கண்ட இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், திஷங்க் கவுடாவின் பாணியில், அதனை திருப்பி அனுப்ப முயற்சி செய்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த காரின் டிரைவர், இரு சக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கினார். ஆனால் நல்ல வேளையாக திஷங்க் கவுடாவிற்கு அத்தகைய விபரீதம் எதுவும் நடைபெறவில்லை. ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.\nபோலீசார் இல்லாத இடங்களில், சிசிடிவி கேமராக்களை நிறுவி, இதன் மூலமாக ராங் சைடில் வரும் வாகன ஓட்டிகளை கண்டறிந்தும் அபராதம் விதிக்கலாம். இத்தகைய கடும் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே, ராங் சைடில் வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.\nMOST READ: பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nஇதனை குஜராத் அரசு நன்றாக புரிந்து கொண்டுள்ளது. அங்கு ராங் சைடில் வாகனம் இயக்கும் நபர்களுக்கு, மிக விரைவில் கடுமையான அபராதம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் அத்தகைய நபர்களுக்கு, வாகனங்களை இயக்க வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nகுஜராத்தை பின்பற்றி இத்தகைய மிக கடுமையான நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் எடுக்க முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nமுதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன\nசாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ\nஉலகின் பிரமாண்டமான எலக்ட்ரிக் கார் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த அசோக் லேலண்ட்: எதற்கு தெரியுமா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/india/106243-spain-decided-to-conduct-reelection-at-catalonia.html", "date_download": "2019-05-25T20:55:41Z", "digest": "sha1:HQMJMI5RMRGKXPCJU3FFDCUKLURXZKAM", "length": 18759, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டலோனியாவில் மறுதேர்தல்: முடிவெடுத்தது ஸ்பெயின் | Spain decided to conduct re-election at catalonia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (29/10/2017)\nகட்டலோனியாவில் மறுதேர்தல்: முடிவெடுத்தது ஸ்பெயின்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகட்டலோனியா நாடாளுமன்றத்தைக் கலைத்த ஸ்பெயின் அரசு தற்போது கட்டலோனியாவில் மறுதேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளது.\nஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அறிவித்தது.\nஇந்நிலையில், தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த கட்டலோனியா அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவது குறித்து ஸ்பெயின் அரசு ஆலோசனை நடத்தியது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளதால் கட்டலோனியா நாடாளுமன்றம் கவிழ்க்கப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது கட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என ஸ்பெயின் பிரதமரே நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஇதையடுத்து, வருகிற டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஸ்பெயின், கட்டலோனியாவில் மறுதேர்தல் நடத்தவுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் கட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூட்சியமோண்ட் போட்டியிட வேண்டும் என ஸ்பெயின் விருப்பம் தெரிவிக்க, இந்தத் தேர்தலையே புறக்கணிக்கவுள்ளதாகக் கட்டலோனியா மக்கள் தெரிவித்துவருகின்றனர்.\nகட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: ஸ்பெயின் பிரதமர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://old.thinnai.com/?p=10408274", "date_download": "2019-05-25T21:48:10Z", "digest": "sha1:E7GU5APZZXMGHITUUZNN4YWS5E6CB6HI", "length": 61016, "nlines": 922, "source_domain": "old.thinnai.com", "title": "வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை | திண்ணை", "raw_content": "\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nசிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது\nஅவ்வளவுதான் நம் கதாநாயகனுக்கு, பெயர் வேண்டுமானால் செல்வமணி என்று அழகாக வைத்து விடுவோம், செல்வமணிக்கு வாயெல்லாம் பல். மனபூர்வமான மகிழ்ச்சி. நாம் மணி என்றே அழைப்போம்;\nசெல்வமணி ஒரு கணிப்பொறி கண்மணி. வேலை கிடைத்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு முன் மணியை நோக்கி கேள்விகள் ஏவுகணைகள் போல் பறந்து வரும்.\n‘ஆமாம் மணி, நீ எங்கே தங்கி இருக்கிறாய் \n‘ அது தெரியுமப்பா, அபார்ட்மெண்ட்டிலா அல்லது ரூமிலா \n‘ஓகோ ரூம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா \n‘அதெல்லாம் சரி மணி, உனக்கு வேலை கிடைத்ததைப் பற்றி சந்தோஷம்தான். என்ன விசா கிடைத்திருக்கிறது. ‘ இது இன்னொரு அன்பர்.\n‘ஓ கியூ 1 விசாவா, நல்லது உடனே அப்பா அம்மாவை நல்ல பெண்ணாகப் பார்க்கச் சொல்லி கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து விடு. கியூ 1 என்றால் மனைவியையும் கூட்டி வந்து வைத்துக் கொள்ளலாம் ‘\nசுதந்திர மணியின் சோதனைகள் இப்போதுதான் ஆரம்பிக்கும் கட்டம்.\n‘என்ன மணி உனக்கு வீடு கிடைத்துவிட்டதா \n‘என்ன மணி என்ன நீ, இப்போது நீ இருக்கும் ப்ளாட் அப்ரூவ்டா அனப்ரூவ்டா \nஅப்ரூவ்ட் தான் என்று பதில் சொல்லி விட்டு மணி பேச்சை மாற்ற இயலாது.\n‘அப்ரூவ்ட் என்கிறாயே, எத்தனை அறை உனது வீட்டில் இருக்கிறது ‘ இது அடுத்த கணை.\nசிங்கப்பூருக்கு புதிதாக வந்துள்ள மணிக்கு இது தமாஷாக இருக்கும்.\nவரவேற்பறை, படுக்கை அறை, என்று நிறுத்தாமல், பாத்ரூம், சமையலறை, ஸ்டோர் ரூம், ஒரு\nவேளை சொல்லாவிட்டால் இல்லை என்று நினைத்துவிடுவார்களோ என்று டாய்லெட்டையும் அவசரமாகச்\nசேர்த்துச் சொல்ல அவ்வளவுதான், இடைமறிக்கப் படுவார்.\n‘நான் அதைக் கேட்கவில்லையப்பா ‘\n( எத்தனை ரூம் என்பதற்கு வேறு என்ன அர்த்தம் என்று மணி ஒரு கணம் அசந்து போக,\nஅட எத்தனை ரூம் என்றால் எத்தனை படுக்கையறை என்பதையும் உடன் வரவேற்பறையையும் கூட்டிச் சொல்லவேண்டும் என்ற அர்த்தத்தில் புது விளக்கம் எழும்ப\n‘மணியும் இரண்டு படுக்கை அறை என்று மணி பெருமையாகச் சொல்ல\nஓகோ, மூன்று அறை வீடா என்று ஆமோதிக்க\nநம் கதாநாயகனுக்கு மீண்டும் குழப்பம் கண்டு அந்த அன்பர் வீட்டில் உள்ள படுக்கைஅறைகளையும் வரவேற்பறையையும் கூட்டிச் சொல்லவேண்டும் என்று தெளிவு படுத்துவார்.\nஓகோ இது புது விஷயம் தான் என்று மணியும் ஒத்துக்கொண்டு தலையாட்டுவார்.\nசரி என்று நிம்மதியாக மணி ஒரு மாதமிருந்துவிட முடியாது\n‘என்னப்பா எம்பளாய்மெண்ட் பாசுக்கு மனு போட்டாயா ‘\nசரி போட்டாயிற்று; நல்ல காலம் அதுவும் கிடைத்தாயிற்று என்று மணி நிம்மதி மூச்சு விடமுடியுமா \n‘என்னப்பா பி.ஆர் ருக்கு மனு போடாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய் \nஅது எதற்கு என்றால் ‘என்னப்பா ஒண்ணும் தெரியாத அப்பாவிப் பயலாக இருக்கிறாயே; உன் மனைவி ஒன்று சொல்லவில்லையா. பி. ஆருக்கு முதல் வேலையாக மனு போடுற வழியைப் பாரு ‘ என்று அன்பு கட்டளை வேறு தொடரும்.\nபி. ஆர் வரும் வரை இடைப்பட்ட நாட்களில் பார்ப்பவர், தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர்,\nகேட்பது இதைப் பற்றியே தான்.\nஅப்பாடா ஒரு வழியாக வந்து விட்டது இனி நிம்மதி என்று மணியை நினைக்க யார் விட்டார்கள்.\n‘என்னப்பா இது சொந்த வீடு வாங்க வேண்டாமா; வீடு வாங்கும் வழியைப்பார்; ‘\nஅன்பரின் அடுத்த அஸ்திரம் பயன்படுத்தப்படும்.\nமணி தயங்கினால், ஒரு வேளை ம.சேம நிதி பற்றவில்லையோ என்ற ஐயம் எதிராளிக்கு ஏற்பட்டு, உடனே எப்படி பண ஏற்பாடுகள்( கடன் எடுப்பது எப்படி) செய்வது என்பதற்கு வகுப்பு எடுக்கப்படும்.\nவாங்கும் போது மூன்று அறை வீடெல்லாம் வாங்காதே, இடம் பற்றாது நான்கு அறை வீடு வாங்கிவிடு என்று அறிவுரைவேறு தீபாவளி இலவச இணைப்பாக.\n‘நானும் என் மனைவியுமாக இரண்டு பேர் தானே, இரண்டு படுக்கையறைகள் போதுமே ‘ என்று வெகுளியாக மணி கூறி விட்டால அவ்வளவுதான்\n‘இன்றைக்கு நீங்கள் இரண்டு பேர்; நாளை மூன்று ஆக மாட்டார்களா ‘ என்று அன்பர் ஒரு போடு போடுவார்.\nஅட அடா என்ன முன் யோசனை என்று மணி புல்லரித்துப் போவார்.\n‘சரிதான் ஆனால் பிறந்த குழந்தை தனியாகப் படுக்குமா ‘ என்றால் போச்சு\nஎன்னப்பா, குழந்தையின் பேபி காட், விளையாட்டுச் சாமான்கள், அதன் துணிமணிகள், டயாபர் மூட்டைகள், அதன் ை சேர் (அப்போது தானே மேசை நாகரிகம் கற்றுக் கொள்ளும் ), நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள் இதெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே மீண்டும் மீண்டும் வீடு மாற்றுவாயா ‘ என்று அழகாகச் சுட்டிக் காட்ட, நம் கதாநாயகன் நான்கு அறை வீடுதான் என்ற திண்ணமான முடிவுக்கு வந்த பிறகே தற்காலிக ஓய்வு கிடைக்கும்.\nசரி, பாடுபட்டு, பேருந்து, ரயில் நிலையமருகில் அலைந்து திரிந்து வீடு பார்த்து ஒரு வழியாக வாங்கியாயிற்றா \nஅடுத்து வீட்டுப் பொருட்கள், துவைக்கும் இயந்திரம், சாப்பாட்டு மேசை, வரவேற்பறை நாற்காலிகள், இதெல்லாம் புதிதாக வாங்கப் போகிறாயா அல்லது போதும் என்று கராஜ் சேலில் பழையதை வாங்கப் போகிறாயா \nஓகோ இது வேறா என்ற புதிய அச்சம் மனதில் பரவ, இவ்வளவு செலவழித்து வீடு வாங்கிவிட்டு, புது சாமான்கள் வாங்காவிட்டால் எப்படி என்று புதிய சாமான்கள் வாங்கத் தீர்மானிக்க\n‘இதோ பார் டிவி யை மேசை மீதா வைக்க முடியும், வி.ஸா.ஆர், கேபிள் பெட்டி, காஸெட்டுக்கள், சி. டி.க்கள், ம்யூசிக் சிஸ்டம் இதெல்லாம் வைக்கக் கூடியதாக ஷோகேஸ் வாங்கி விடு ‘ என்று இலவச இணைப்பாக யோசனைகள் கிடைக்கும்.\nஒரு வழியாக சந்தோஷமாக குடி புகுந்தால்,\n‘என்னப்பா, புது மனை புகு விழாவுக்கு என்னைக் கூப்பிடுவாயா ‘ என்ற அடுத்த கேள்வி இன்னொரு அன்பரிடமிருந்து பறக்கும்.\nஓகோ இதையும் கொண்டாடவேண்டும் போலிருக்கிறது என்று கொண்டாடிவிட்டு நிமிந்தால்\n‘என்னப்பா எப்போது அப்பா ஆகப் போகிறாய் ரொம்பத் தள்ளிப் போடாதே ‘ என்ற அன்புக் கட்டளை வேறு வரும்.\nசரிதான் என்று ஒரு வழியாக அதுவுமாகி விடா\n‘ஆமாம் பாப்பா பிறந்த நாளை எந்த இடத்தில் கொண்டாடப் போகிறாய் இல்லை, எளிமையாக வீட்டிலேயே கொண்டாடி விடப் போகிறாயா \n‘ஓகோ இது வேறு ஒன்று இருக்கிறதா ‘ என்று அந்தக் குறையையும் தீர்க்கப்படும்.\nஇனி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்று மணி ஆசுவாசப்படுத்திக் கொண்டால்,\n‘எப்போதும் வேலை வேலை என்று இருந்துவிடாதே தம்பி, பக்கத்தில் உள்ள வெளிநாட்டுகெல்லாம் போய்விட்டு வந்து விடு; அங்கு எல்லா பொருட்களும் மிகவும் மலிவு ‘ அடுத்த ஆலோசனை அழைக்காமலே வந்தடையும். இதில் உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டதப்பா; அதனால்தான் உரிமையோடு சொல்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசி மனதைத் தொட்டுவிடுவார்.\nசுயசிந்தனை உடையவர்களை நம் அன்பருக்கு பிடிக்கவே பிடிக்காது. அன்பருக்கும் அவர்களுக்கும் ஏழாம் பொருத்தம்.\nசரி என்று பக்கத்து நாடு, அங்கே இங்கே போய் வருவதும் பொருட்கள் வாங்குவது நடக்கும்.\nமணி மறந்து போனாலும் அவர் வீடு வாங்கி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டதை நினைவூட்டி\nாஎன்னப்பா அடுத்து எப்போ அப்கிரேடிங்; ஆச்சே இரண்டரை வருடம் ‘ என்ற கேள்வி எழும்பும்\nஅட ஆமாம் என்று மணிக்கு அப்போதுதான் உறைக்கும்.\n‘என்ன ஐந்து அறை வீடா அல்லது மேசனட்டா என்ற அடுத்த கேள்விக் கணை வரும் . கூடவே வீட்டில் மாடிப்படி இருந்தாலே ஒரு தனி அந்தஸ்து தான் என்று குட்டி ஆலோசனையும் கொசுறாக வரும்.\nஇதற்குள் மணிக்கு தலைமுடி ஒன்று நரைக்கத் துவங்கும் அல்லது உதிரத் துவங்கும்\nசே சே என்ன வாழ்க்கை, அப்கிரேட் பண்ணாமல் இங்கிருந்து என்ன பயன் என்ற எண்ணம் மேலோங்கும்.\nஒரு நாள் கிழமை என்றால் மனிதர்கள் நிற்கக் கூட வீட்டில் இடமில்லை என்ற புலம்பல் வேறு பின்ணணியில் ஒலிக்கும்.\nஒரு வழியாக ம.சேம நிதி வங்கிக் கடன் அது இது என்று போட்டு எடுத்து, மேசனெட் வாங்கி கொண்டு நிம்மதியாக உட்கார முடியுமா \n‘இனி என்ன மீதி, எல்லாம் தான் ஆயிற்றே ‘ என்று மணி சொன்னால் அற்பப் புழு போல் பார்க்கப்படுவார்.\n‘ உனக்கு ஒவ்வொன்று சொல்லித்தர வேண்டுமா \nமணிக்கு இரத்த அழுத்தம் லேசாக கூடுவதுபோல் இருக்கும்.\n‘நீ அலுவலகத்திற்கு எப்படிப் போகிறாய் \n‘பேருந்து அல்லது ரயில் ‘ என்று மெல்லிய குரலில் அச்சத்துடன் மணி கூற\n‘வாரயிறுதியில் ஆர்சர்ட், செராங்கூன், கோயில்,பீச்சு, பார்க்கெல்லாம் போவாயா ; அதற்கு ஆகும் பயணச்செலவைக் கணக்குச் செய்து பார், ஆயிற்றா, இப்போது உன் அலுவலகம் செல்ல உனது பயணச் செலவைக் கூட்டிக் கொள்ளப்பா.; இரண்டு குழந்தைகளுடன் பஸ்ஸாலா போவாய்; கேப்பில் செல்வாய்;\nகிடைக்காவிட்டால், தொலைபேசியில் வீட்டிலிருந்து அழைப்பாய்; அதற்கு இன்னும் கூடுதல் கட்டணம்; இத்தோடு விட்டதா சனி, ஞாயிறு இரவுகளில் சில சமயம் உனக்கு கேப் கூப்பிட தொலைபேசி இணைப்பே கிடைக்காது; அப்போது என்ன செய்வாய் ; உன் கைக்குழந்தை அழுது தீர்த்ததா; பார் பணம் இருந்தும் உனக்கு பயன்படாத நிலை; உடனே புத்திசாலித்தனமாக செயல்பட்டு கார் வாங்கிவிடு.\n‘ஆனால் கார் இல்லாவிட்டால் கூட இந்த ஊரில் பயணம் செளகரியமாக இருக்கிறதே ‘ என்றால் போயிற்று\n‘உனக்குத் தெரியவில்லையா; கார் வாங்க இயலாத பயல்கள் சொல்லும் சப்பைக் கட்டுக் கதைத் தம்பி ‘என்று தெளிவுர வேறு தேனொழுகும் குரலில் கிடைக்கும்.\nஅவ்வளவு பணம் கைவசம் ஏது என்று நம் கதாநாயகன் திகைத்தால், ஆபத்பாந்தகனாக, அனாத ரட்சகனாக நம் அன்பர் எதற்கு இருக்கிறார்.\n‘கவலைப்படாதே அப்பா ( அப்பனே) எடுத்த எடுப்பில் புதிய கார் வாங்கிவிடாதே; தேவையேயில்லை; விலை ரொம்ப அதிகம்; பழையது செகண்ட் ஹாண்டாக வாங்கு; கையைக் கடிக்காது; சி.ஒ.இ இரண்டு வருடங்களில் முடியக்கூடியதாக வாங்கு அப்போது நீ விற்றால் கூட ஸ்கராப் சேல்ஸ்ஸாக ஏழாயிரமாவது கையில் கிடைக்கும். மேசனெட்டில் இருந்து கொண்டு கார் இல்லாமல் எப்படியப்பா \nகடனை உடனை வாங்கி சரி ஒரு வழியாக அதுவும் ஆயிற்றா \n‘என்னப்பா பிள்ளைகளை இதில் சேர்த்திருக்கிறாய்; நான் சொல்லும் தனியார் பள்ளி தான் சிறந்தது; இங்கெல்லாம் சேர்த்தால் சளி பிடித்துவிடும்; தவிர உன் அந்தஸ்த்தை மறந்துவிடாதே ‘ என்று அடிக்கடி அதை நினைவூட்டும் படலம் ஒன்று நடக்கும்.\n‘இல்லையே, பக்கத்து ப்ளோக் நண்பர் மகள் இந்தப் பள்ளிக்குத் தானே செல்கிறாள்; நன்றாக ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாள் ‘ என்றால் போயிற்று அன்பருக்கு கோபம் வந்து விடும்.\nஆனாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.\n‘அட அவர்கள் தனியாரில் கட்டணம் அதிகம் என்பதால் அனுப்பவில்லை ‘என்று காரணம் வேறு கண்டுபிடிக்கப்பட்டுச் சொல்லப்படும்\n‘எல்லாம் ஒரே எ,பி, ஸி, டி, தானே ‘ என்றால் பிடித்தது தொல்லை என்று அர்த்தம்\n‘என்னப்பா, வெறும் எ,பி, ஸி,டி, கற்றால் போதுமா ‘\n‘உன் பெண்ணுக்கு ஆளுமை வளர வேண்டாமா, உன்மகன் சிற்ந்த விளையாட்டு வீரனாக வரவேண்டாமா.\nநிர்வாகத் திறன், முடிவெடுக்கும் திறன், சுய சிந்தனை இதெல்லாம் எப்படிவரும்; நான் சொல்லும் பள்ளிதான் சிறந்தது ‘ என்ற மிரட்டல் தொடரும்.\nபலூனுக்கு அழுது கொண்டிருக்கும் மூன்று வயது பிங்கி, நிர்வாகத் திறன், ஆளுமை, முடிவெடுக்கும் திறன், சுய சிந்தனை, பெற சரி அந்த வலையிலும் விழுந்தாயிற்றா \nஇனியாவது எல்லாக் கடமைகள் ஆயிற்றா என்றால்\nஅன்பர் அடுத்து ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்;\nஅது அணுகுண்டையும் விட ஆற்றல் பெற்றது.\n‘எல்லாம் சரிதான் தம்பி, ஆனால் நீ இத்தனை வருடமாகியும் இன்னும் யு.எஸ்(அமெரிக்கா) சுற்றிப் பார்க்கவில்லையே ; சிங்கப்பூரில் இருந்து என்ன பயன் என்ற வேதனையும் வெளிப்படும்.\n‘அதுகெல்லாம் நிறைய ஆகுமே ‘ என்றால் போச்சு.\n‘ செலவை யோசிக்காதேயப்பா, பணம் இன்று வரும் நாளை போகும். நீயும் உன் குழந்தைகளும் குடும்பமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டாமா கிணற்றுத் தவளையாக இருக்கப் போகிறாயா; குடும்ப நலனை முன்னிட்டும், குழந்தைகளுடன் நீ அதிக நேரம் செலவிடவும் அமெரிக்காவை உடனடியாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் ‘\nமணி திணறுவதைப் பார்த்து அன்பருக்கு எப்போதாவது இரக்கம் பிறக்கும்.\n‘ உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அமெரிக்கா உன் தகுதிக்கு ஏற்றதுதான். அது முடியாத பட்சத்தில், ஏதோ லண்டன், பாரிஸ், ஆஸ்திரேலியா, சப்பான், இவற்றில் எதாவது ஒன்றுக்கு இந்த வருடம் போய்வா; அடுத்த ஆண்டு பணம் சேர்த்துக் கொண்டு அமெரிக்கா போய்விடலாம் கவலைப் படாதே ‘ என்ற ஆறுதல் வேறு கிடைக்க்கும் அனுதாபத்துடன்.\n‘ இரண்டாவது கைக்குழந்தையாக இருக்கிறதே, எப்படி பிரயாணம் செய்வது, என்று மணி கொஞ்சம் யோசித்தால், அன்பர் இருக்க பயமேன் இதோ பார், பத்துமாத பப்புலு ரொம்ப சமர்த்து, அழகாக ஒத்துழைக்கும்; என்ன கைவசம் எப்போதுமே பால் பவுடர், பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கெல்லாம் எல்லா வசதிகள் உண்டு. இப்போது விட்டால் பின் உன் பிங்கி பெரிய வகுப்பு போக ஆரம்பித்தால் விடுமுறை கூட எடுக்க முடியாது தெரியுமா இதோ பார், பத்துமாத பப்புலு ரொம்ப சமர்த்து, அழகாக ஒத்துழைக்கும்; என்ன கைவசம் எப்போதுமே பால் பவுடர், பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கெல்லாம் எல்லா வசதிகள் உண்டு. இப்போது விட்டால் பின் உன் பிங்கி பெரிய வகுப்பு போக ஆரம்பித்தால் விடுமுறை கூட எடுக்க முடியாது தெரியுமா ‘ என்று புள்ளி விவரத்துடன் ஆதாரங்கள் கொடுக்கப்படும்.\nசரி, அதையும் சுற்றி விட்டு வந்தவுடன் முடிந்ததா,\n‘என்னப்பா, ஒரு பணிப்பெண்ணை வைத்துக் கொள்ளாமல் எப்படி வாழ்க்கை நடத்துகிறாய் உன் மனைவி என்ன அடிமையா உன் மனைவி என்ன அடிமையா அவள் எப்போதும் சமையல் கரண்டியும் துடைப்பதுடன் இருந்தால் பிள்ளைகளுக்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பது.\nகுழந்தைகள் படிப்பு மிகவும் முக்கியம், ‘ என்று அன்பரின் பேச்சுத் திசை மாறினாலும்; இலக்கு ஒன்றே: தான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்; நான் பட்ட கடன்களைப் போல் நீயும் படுக என்ற நல்ல எண்ணம்.\nஇப்போதே மணி கந்தல் துணியாகியிருப்பார்; தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும் இயலாது. பாதி தலைமுடி நரைத்திருக்கும் அல்லது முன்புறம் வழுக்கை விழிந்திருக்கும்.\nஇந்த வாங்கும் படலங்கள் முடிந்து விட்டது என்று யாராவது தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம்,\n இனி அடுத்து ப்ரைவேட் அபார்ட்மெண்ட், அதாவது தனியார் வீடு,\n‘பின் என்ன பொது நீச்சல் குளத்திலா குளிப்பார்கள், வீட்டில் ஒரு நாள் கிழமை என்றால் ஒரு தனி சிறு அரங்கு\nஅல்லது கூடம் வேண்டாமா. பணிப்பெண் நம் குளியலறையைப் பயன்படுத்தலாமா, அவளுக்கென்று ஒரு தனி\nஇடம் கொடுத்துவிட வேண்டும், இன்னும் செகண்ட் ாண்ட் காரை வைத்திருந்தால் சிரிக்கமாட்டார்களா \nபுத்தம் புது சப்பான் கார் வாங்க வேண்டும், ஆயிற்றா, அடுத்தது கால்ப் ஆட்டம் ஆடக் கற்றுக் கொள்ள\nவேண்டாமா; இல்லையென்றால் இவ்வுலகில் இருந்தும் என்ன பயன், அதற்கு க்ளப்புகளில் ஆண்டுச் சந்தா\nஎன்று ஒரு பழுத்த தொகையைக் கட்டினால் தானே முடியும், அதுவுமாயிற்றா, மனைவி, மக்கள் பெயரில்,\nவெளிநாட்டில் நிலம் வாங்க வேண்டாமா, வீடு கட்டி, வாடகக்கு விட வேண்டாமா, இன்னும்,,,இன்னும்,,,,\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nPrevious:வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)\nNext: தவறாக ஒரு அடையாளம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-05-25T22:24:51Z", "digest": "sha1:QOSQFP6A24SUYQPQVQJENT7AMWX5VZUN", "length": 5900, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காபி ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாலையில் எழுந்தவுடனே காபி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்காது.\nசுமார் ஒரு கப் காபியில்(250 மிலி) வைட்டமின் B2, B5, B1, B3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.\nஇதில், ‘காஃபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது.\nஅதே சமயம், நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத்(NeuroTransmitter) தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.\nஇதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ‘பார்கின்சன்’ நோய் (parkinson’s disease)மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன.\nஇன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.\nதினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம் என சுவீடனை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன்(Collagen) அளவை அதிகரிப்பதால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.\nகாபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nஅல்சர் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது.\nமேலும் அதிக அளவில் காபி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.\nஅதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/8243-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:33:30Z", "digest": "sha1:OWCTFI6T3QQIUCBZLXY4B7D4OO3QJNYO", "length": 39852, "nlines": 391, "source_domain": "www.topelearn.com", "title": "இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்புக்களை பகிர்ந்து மகிழும் தளமாகிய இன்ஸ்டாகிராமினை பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் புதிய வசதிகள் உள்ளடக்கப்படுவதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி டுவிட்டரில் தரப்பட்டுள்ள மியூட் (Mute) வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் அவசியம் இல்லை எனின் அவர்களை மியூட் செய்து விட முடியும்.\nஅதுமட்டுமன்றி Reactions எனும் வசதியும் தரப்படவுள்ளது. இதன் ஊடாக ஸ்டோரிக்களுக்கு ஈமோஜிக்கள் ஊடாக Reactions செய்ய முடியும்.\nஅத்துடன் SLOW-MO எனும் வசதியின் ஊடாக குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியும், Archive - Calendar View எனப்படும் நாட்காட்டி அடிப்படையில் ஸ்டோரிக்களை பார்க்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsAppல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nகூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrom\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nGalaxy S9 கைப்பேசியில் சேர்க்கப்பட்டுள்ள இரு புது வசதிகள்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கை\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த விலை பிளாஸ்டிக் பொம்மைகள் 42 seconds ago\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள் 54 seconds ago\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nவிரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி..\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=11&Itemid=164&lang=en", "date_download": "2019-05-25T21:04:45Z", "digest": "sha1:EDVS6FYXWHWT2G7VGAXSBUCNMZLQXIFV", "length": 13905, "nlines": 76, "source_domain": "yathaartham.com", "title": "tamilleni - Yathaartham", "raw_content": "\n(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)\n05 09 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33) சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.போதை மருந்தைத் தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.அவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும். ஒருவரைப் பார்த்த…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)\n08 02 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார். இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள்…\n‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\n22 04 2017 இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14) • தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது.• பூநகரி சமரில் வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுமிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக் கொண்ட தாக்குதலணிகள் இந்தச் சமரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.• தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள் வீர மரணமடைந்திருந்தனர்.• இராணுவத்தினரதும் புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத் தண்ணீரில் ஊறிப்போய் ஆங்காங்கு விறைத்துக் கிடந்தன. மழையில் கரைந்து கரைந்து சிவப்புக் குருதி தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.• பூநகரி சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)\n15 05 2017 “படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19) போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.“சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக் கருக்களின் தலைப்புகளைக் கேட்பதே புலிகளுக்குத் தாங்க முடியாத ஒவ்வாமையை ஏற்படுத்தியது.இதன் காரணமாகச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எதுவுமே நேரடியாக மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதைப் புலிகள் விரும்பவில்லை.கிளிநொச்சியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த திட்டமிடல் செயலகத்தின் வழிகாட்டுதலுக்கமையவே, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியும் என்று புலிகளின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின்…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34\n12 09 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34 புனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார் எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.மனித உரிமை அமைப்பு ஒன்றிடம் அம்மா பல தடவை சென்று கேட்டபோதும் அவர்கள் என்ன காரணத்தாலோ எனது வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டனர்.நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடமளவும் எனக்காக எந்தச் சட்டத் தரணியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.எனது வழக்கைக் கையாண்ட நீதிபதி பலதடவைகள் என்னிடம் “உங்களுக்குச் சட்டவாளர் இல்லையா” எனக் கேட்டபோது “இல்லை“ என்றே பதிலளித்தேன்.ஒரு பலம் பொருந்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77469/cinema/Kollywood/Jayam-Ravi-again-team-up-with-Lakshman.htm", "date_download": "2019-05-25T20:58:33Z", "digest": "sha1:ZT6SSOI3OTCHXNY4VI4B7VGLQ6MG2Z4A", "length": 11514, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கைவிட்ட விஜய்சேதுபதி, கைகொடுத்த ஜெயம்ரவி - Jayam Ravi again team up with Lakshman", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகைவிட்ட விஜய்சேதுபதி, கைகொடுத்த ஜெயம்ரவி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'ஜெயம்' ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கியவர் லக்ஷ்மன். இப்படத்தின் வெற்றியை அடுத்து இவரது இயக்கத்தில் 'போகன்' என்ற படத்தில் நடித்தார் ஜெயம்ரவி. போகன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே லக்ஷ்மனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nவிஜய் சேதுபதியை வைத்து அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார் லக்ஷ்மன். போகன் தோல்விப்படம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்காமல் நழுவிவிட்டார் விஜய்சேதுபதி. எனவே மீண்டும் ஜெயம்ரவியை சந்தித்து தன்னுடைய படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்ட லக்ஷ்மன், அவருக்கு ஒரு கதையையும் சொல்லி இருக்கிறார்.\nஅவர் சொன்ன கதை ஜெயம்ரவிக்குப் பிடித்துப்போனதை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'அடங்கமறு' 'ஜெயம்' ரவியின் 24-வது படம். 'ஜெயம்' ரவியின் 25-வது படத்தை லக்ஷ்மன் இயக்குகிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜெயம்ரவியின் மாமியாரும், 'அடங்கமறு' படத்தை தயாரித்தவருமான சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். 'ஜெயம்' ரவி நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைப்பது இது நான்காவது முறை. 'இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் இணையும் சித்தார்த்-த்ரிஷா மிஸ்டர் லோக்கல் தியேட்டர்களில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் சேதுபதியுடன் நடித்த மகிழ்ச்சியில் பிக்பாஸ் நடிகை\nமீண்டும் சொந்தப்படம் எடுக்கும் விஜய்சேதுபதி\nவிக்ரம், விஜய்சேதுபதி படங்களை அடுத்து விஜய் படம்\nவிஜய் சேதுபதி போல நடிக்க வேண்டும்: சாம் ஜோன்ஸ்\nசங்கத்தமிழனில் விஜய்சேதுபதிக்கு இரண்டு வேடங்கள் \nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://cinema.maalaimalar.com/", "date_download": "2019-05-25T21:06:07Z", "digest": "sha1:YUOSUPXD7ARKGWUXV57MMN3BO4JKKIVZ", "length": 10262, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Kollywood News | Tamil Film News - Maalaimalar", "raw_content": "\nதர்மபிரபு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனை - நீயா 2 விமர்சனம்\nபேத்தியாக மாறிய பாட்டி அடிக்கும் லூட்டி - பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்\nதொழிலதிபராக ஆசைப்பட்டு மோசடியில் சிக்கும் இளைஞர் - ஓவியாவ விட்டா யாரு சீனி விமர்சனம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகமல்ஹாசனை மறைமுகமாக கலாய்த்தாரா - ராதாரவி\nபாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி - மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nஇயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கும் நடிகை\nபடப்பிடிப்பில் காயம் - ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக்குக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nசிம்ரனை பாரீஸ் அழைத்து செல்லும் மாதவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "https://tamil.boldsky.com/health/tips/2019/how-preserve-the-nutrients-foods-while-cooking-024226.html", "date_download": "2019-05-25T21:15:39Z", "digest": "sha1:WVB5ATZJDQKMLSS45SUEQQVXOCPDCDFD", "length": 20376, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "சமைக்கும்போது நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உணவில் உள்ள சத்துக்களை அழிக்கிறதாம் தெரியுமா? | how to preserve the nutrients of foods while cooking - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n8 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\n10 hrs ago பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\n10 hrs ago இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் எப்பொழுதும் குறையாதாம் தெரியுமா\n10 hrs ago கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசமைக்கும்போது நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உணவில் உள்ள சத்துக்களை அழிக்கிறதாம் தெரியுமா\nஇயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். உணவை அதிக வெப்பத்தில் சமைப்பது, அதிக நீர் ஊற்றுவது, தவறான பொருட்களை சேர்ப்பது என சமைக்கும் போது நாம் செய்யும் தவறுகள் ஏராளம்.\nஇதனால்தான் பெரும்பாலான காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் சில காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட முடியாது அந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியமான சமைக்கும் முறையை கையாள வேண்டும். இந்த பதிவில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாய்கறிகளை வெட்டி விட்டு அதன்பின் கழுவும் முறையை பலரும் பின்பற்றுகிறார்கள். இது மிகவும் தவறாகும். எப்போதும் உணவை கழுவி விட்டு அதன்பின் நறுக்குவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் நறுக்குவிட்டு கழுவும் போது நாம் பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.\nகாய்களை எப்போதும் மிகச்சிறிய துண்டாகி நறுக்காதீர்கள். ஏனெனில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கும்போது காற்றுடன் அவை வினைபுரிவதால் நாம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். எனவே எப்போதும் காய்கறிகளை பெரிய துண்டாக நறுக்கி சமையுங்கள்.\nஉணவை எப்பொழுதும் குறைவான தண்ணீரில் சமைக்க பழகுங்கள். ஏனெனில் அதிக தண்ணீரில் சமைப்பது பல ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது. எனவே குறைந்த நீரில் குறைவான வெப்பத்தில் சமைப்பது நல்லது.\nஉணவை சமைக்கும் போது அதிக வெப்பத்தில் சமைப்பது எப்படி தவறானதோ அதேபோல அந்த உணவை மீண்டும் சூடுப்படுத்துவது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை மேலும் சிதைக்கும்.\nMOST READ:ஆணுறுப்பு சின்னதா இருக்குனு கவலைப்படாதீங்க..இந்த அளவு இருந்தா போதும் பெண்ணை திருப்திப்படுத்த...\nகாய்கறிகள் வெட்டிய உடனேயே சமைக்க தொடங்கி விடுங்கள், ஏனெனில் நீங்கள் தாமதமாக சமைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காற்றில் வினைபுரிந்து அதனை இழக்க நேரிடும்.\nகாய்கறிகள் மற்றும் அரிசியை சமைத்த பின்னர் மீதமிருக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள். ஏனெனில் இந்த தண்ணீரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இந்த தண்ணீரை கொண்டு உணவை சமைப்பது உணவின் சுவையையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்.\nபூமிக்குள் இருந்து கிடைக்கும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி போன்ற காய்கறிகளை எப்போதும் தோலுடன்தான் வேகவைக்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளை தோலுடன் வேகவைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துளை நீங்கள் இழக்க நேரிடாது.\nகாய்கறிகளை சமைக்கும் போது அதில் பேக்கிங் சோடாவை சேர்க்காதீர்கள். இது காய்கறிகளின் நிறத்தை தக்கவைத்து கொள்ள உதவும், மேலும் சமையலின் செயல்முறை வேகத்தையும் அதிகரிக்கும். ஆனால் இது காய்கறிகளில் உள்ள வைட்டமின் சி-யை சிதைக்கும்.\nMOST READ:இந்த 6 ராசி பெண்கள் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள்..இவங்ககிட்ட எந்த பிரச்சினையும் வைச்சுக்காதீங்க\nநீண்ட நேரம் சமைக்கும் போதும், அதிக நேரம் சமைக்கும் போதும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது. ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் மென்மையானவை, வெப்பம் அவற்றை எளிதில் அழித்துவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nகாய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க\nஉடலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க, இந்த உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க இந்த 8 உணவுகளில் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்\nஆண்கள் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தர்பூசணியின் தோல் ஒன்றே போதும்\nபச்சை நிறத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்குற இந்த 6 இரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா\nஉள் காயங்கள் மற்றும் உள் வலிகளை உடனே விரட்ட இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை- தீர்வுக்கு கொண்டு வரும் ஊதா நிற உணவுகள்...\nபொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்...\nJan 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/demonitisation/", "date_download": "2019-05-25T20:57:20Z", "digest": "sha1:KQZMPTPQUFSALA7SICPZVPJPHO4PFBYJ", "length": 3215, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "demonitisation Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசிம்புவின் புதிய கெட்டப், சீக்ரெட் விரைவில் வெளியாகிறது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,529)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3094301.html", "date_download": "2019-05-25T21:39:17Z", "digest": "sha1:QJKQ2SJ4ZHE4II6QHDSFMWMT4ZHNFL3J", "length": 6414, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவிவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்\nBy DIN | Published on : 12th February 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு அளிக்கும் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தத் திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் பிப்.11 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியான விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகலாம். வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், அலைபேசி எண், பட்டா விவரங்களை வழங்கி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-25T20:56:48Z", "digest": "sha1:5PQE5FP2GIT3G7HAHJE7IBUQUKTIJWHI", "length": 14246, "nlines": 97, "source_domain": "www.koovam.in", "title": "வாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு", "raw_content": "\nவாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு\nவாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு\nவாடகைக்கு வீடு தேடிய எல்லோருக்கும், சொந்த வீடு\nசொந்த வீடு எல்லோருக்கும் பெருங்கனவு. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் அது சாத்தியமில்லாத ஒன்று என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் வாடகைக்கு வீடு தேடியே பல நாட்களைக் கழிக்கிறோம். வாடகைக் கொடுத்த காசை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கியிருக்கலாம் என்று புலம்புகிறோம். சரிதான் உண்மையில் வாடகைக் கொடுப்பதற்கு பதிலாக இஎம்ஐ கட்டலாம்.\nசொந்த வீடு ஆனால் அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். சென்னையில் வீடு வாங்க நினைப்பவர்கள் முக்கியமாக உணர வேண்டிய ஒரு விஷயம், தனி வீடு என்பது நகரத்துக்குள் சாத்தியமே இல்லை என்பதுதான்.அப்படியே வாங்க நினைத்தால் நிச்சயம் நீங்கள் அரசியல்வாதியாகவோ அல்லது மிகப்பெரிய பிசினஸ்மேனாகவோ இருக்க வேண்டும். ஏனெனில் நகருக்குள் தனி வீடு என்பது கோடிகளைத் தாண்டித்தான் விலை இருக்கும். எனவே நகரத்துக்குள் அடுக்குமாடி குடியிருப்பில்தான் வீடு வாங்க முடியும். விலை ரூ. 20 லட்சம் முதல் இருக்கின்றன. வீட்டின் கட்டுமான வயது, அறைகளின் எண்ணிக்கை, வீடு அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து விலை மாறும்.\nஎங்கிருந்தாலும் பரவாயில்லை, தனி வீடுதான் வேண்டும் என்பவர்களுக்கு நகரத்துக்கு வெளியே நிச்சயம் சாத்தியம். வெளியே வீடு வாங்கினால் நகரத்துக்குள் வந்து செல்வதற்கு சில மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அது உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் தாராளமாக தனிவீடு வாங்கலாம். கொஞ்சம் பட்ஜெட் கூடுதலாக இருக்கும். குறைந்தது ரூ. 40 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி வரை.\nசரி வீடு வாங்க முடிவு செய்துவிட்டோம். அதற்கான முதலீடுக்கு எங்கே போவது என்கிறீர்களா இருக்கவே இருக்கிறது வீட்டுக்கடன். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் உங்களுடைய சம்பளத்துக்கு ஏற்ப வீட்டுக்கடன் தர முன்வருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தக் கடன் தொகையிலேயே உங்களுடைய வீட்டு பட்ஜெட் அடங்கிவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இல்லையென்றால் மீதத் தொகையைப் புரட்ட வேண்டியிருக்கும். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டோர் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாக இருந்தால் வீட்டுக்கடன் இருவரின் சம்பளத்தை வைத்தும் விண்ணப்பிக்கலாம். சுமையும் குறையும்.\nசரி எந்த வங்கி, எந்த நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குவது என்ற கேள்வி எழும். அதற்கு இங்கு உங்களுக்கு நேரடியாக விடை தராவிட்டாலும், ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வீட்டுக் கடன் விவரங்களை இங்கே தந்திருக்கிறோம். அதிலிருந்து உங்களுக்கான தேர்வை நீங்களே தெரிவு செய்துகொள்ளலாம்.\nஇவை தவிர வேறு சில நிதி நிறுவனங்களும் வீட்டுக்கடன்களை வழங்கி வருகின்றன. நம்முடைய பட்ஜெட்டுக்குத் தேவையான சரியான வீட்டுக்கடனைத் தேர்வு செய்து அதன் மூலம் நமது சொந்த வீட்டுக்கனவை நாம் நனவாக்கிக் கொள்ளலாம்.\nகடன் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்வார்கள். உண்மைதான். ஆனால் பயனில்லாத கடன்களைத்தான் குறிக்கிறது. செலவழிப்பதற்காக வாங்கும் கடன் கேட்டைத்தான் தரும். ஆனால் முதலீட்டுக்காக வாங்கப்படும் கடன் நல்லது. வீட்டுக்கடனை நீங்கள் வருமான வரிச் சலுகைக்கும் கணக்கில் காட்டலாம். எனவே வீட்டுக்கடன் மேலும் நல்லது\nPosted in தமிழக ரியல் எஸ்டேட்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\"\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nசில முக்கிய சட்ட பிரிவுகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.koovam.in/uncategorized/", "date_download": "2019-05-25T21:12:48Z", "digest": "sha1:MRPHIVEFAG43XXFBRXYAY2K7ZH6QWLZ7", "length": 20739, "nlines": 155, "source_domain": "www.koovam.in", "title": "Uncategorized கூவம் தமிழ் செய்திகள் %%page%% | Koovam Tamil News", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம் May 24, 2019\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம் May 9, 2019\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு May 2, 2019\nஇலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா\nவன்னியர் இராமதாசும் எங்கள் வன்னியமும் April 22, 2019\nஎது பெண்ணுரிமை பெண் சுதந்திரம் March 13, 2019\nதமிழ் செய்திகள் படிக்க வரவேற்கிறோம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான். பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு மற்ற மாநிலங்களுக்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உத்திரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப்போவது மாடுகள்தான். பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன. அப்புறம் மாடுகளை என்ன செய்வது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன. அப்புறம் மாடுகளை என்ன செய்வது\nஇலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா\nஇலங்கை குண்டு வெடிப்பு க்கு யார் காரணம் தேசிய தவ்வீது ஜமாத்தா\nஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா\nஆணவத்தின் உச்சம் பத்திரிக்கை நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா சில மூத்த பத்திரிகை நிருபர்கள் முகம் சுளித்தனர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, எந்த குழப்பமும் இல்லை. திமுக, அதிமுக என இரு தரப்பினருடன் பேசியதாக கூறப்படுவதே தவறு\nஇப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா\nஇப்போது சிக்கியிருப்பது அபிநந்தன் மட்டும்தானா இன்னும் யாரேனும் இருப்பார்களா என்பதை யார் நேர்மையாக பதில் சொல்வார்கள் அபிநந்தன் பிடிப்பட்டதை பாகிஸ்தானே அறிவிக்கவில்லை என்றால் அபிநந்தனை பற்றி இந்திய அரசு மூச்சு விட்டிருக்காது என்பதே உண்மை. எத்தனை மிராஜ் விமானங்கள் தாக்குதலுக்கு சென்றதை பெருமையாக சொன்னார்களே தவிர, எத்தனை விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதை யாரும் சொல்லவே இல்லை. இந்த நேர்மையற்ற செயலைதான் ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் கொண்டு எதிர்த்து வருகிறோம். ஒரு நேர்மையான அரசு தன்னுடைய ராணுவ வீரன்…\nபடையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே\nபடையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்.. குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் ..சபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு…\nஇது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்\nஇது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நமது இராணுவ வீரர்கள் 44க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 20 வருடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் நமது இராணுவ வீரர்கள் 44க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 20 வருடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இது மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் ஈ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தற்கொலைப் படை பயங்கரவாதி 300 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு காரில் வந்து இராணுவ வீரர்கள் வந்த பஸ்சில் மோதி திட்டமிட்டு நடத்தியிருக்கும் கோரமான இரக்கமற்ற ரத்த வெறி பிடித்த வன்முறைச் செயலின்…\nஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே\nஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் ஊடக உத்தமர் ரங்கராஜ் பாண்டே வுக்கு சில கேள்விகள் நேற்றைய உங்களின் நேரலையில் தபோல்கர்,கௌரி லங்கேஷ் கொலைகளை சிந்தாந்த கொலைகளாக பேசுபொருளாக்கிய தேசிய ஊடகம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை மட்டும் தனிநபர் கொலையாக சித்தரிப்பது ஏன் என்று தமிழக ஊடகங்களை பார்த்து கேட்கிறீர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதமென்று தலைப்பிட்டு பேசவேன்டுமென்றா வழக்கில் கைதாகிவிட்டாலே அவர்கள்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வரவேண்டும் என்றா பாண்டே வழக்கில் கைதாகிவிட்டாலே அவர்கள்தான் குற்றவாளி என்று முடிவுக்கு வரவேண்டும் என்றா பாண்டே\nவில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) வில்லங்க சான்றிதழ் (Ecumbarance Certificate EC) என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவண எண், சொத்தின் நான்கு புற எல்லைகள் போன்ற விவரங்களை குறிப்பிடும் பதிவேடு ஆகும். குறிப்பிட்ட சொத்துக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை ECல் உள்ள ஆவண எண்களை, கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்பிட்டு கவனிக்க இயலும். இதர ஆவணங்கள் அந்த…\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் | பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் உயிர் எடுக்கும் பிறவிகளிலேயே மனிதப்பிறவி தான் மகத்தானது. மனிதனாயப் பிறப்பெடுத்தவன் மட்டுமே இறைவனை அடையக் கூடிய வாய்ப்பினைப் பெறுகிறான்., வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று உணராதவர்கள் மனிதர்கள். அற்ப சுகத்துக்காக தேடியலைந்து தனது தெய்வாம்சத்தை தொலைத்துவிட்டவர்கள். ஸ்தூல உடலைப் பயன்படுத்தி நீ என்னென்ன காரியங்களைச் செய்தாய் என அல்லா பார்க்கிறான். பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமாவது உனக்கு ஏற்பட்டு இருக்கிறதா…\n கள்ளநோட்டு வந்துவிட்டதாமாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள் ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன நாம் என்ன செய்ய வேண்டும் யாரை அணுகவேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா\nஇஸ்லாமியர்களை பற்றி ஆளூர் ஷா நவாஸ் கடும் கோப பேச்சு\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nகூவம் தமிழ் உங்களுக்கு தருகிறது மிகவும் அத்யாவசிய செய்திகள் மற்றும் தகவல்கள் படிக்கவும் பயன்பெறவும் பகிரவும்\nHouse For Sale In Chennai Redhils (8) INRBDMA (4) INRBDMA Association (5) INRBDMA Chennai (5) Kalai Marx (15) moulivakkam building collapse report (2) Real Estate Agent In Chennai Coimbatore Redhills (9) tamil Vasthu (3) Tamil Vasthu Blog (3) Tamil Vastu Blog Getting Tips-Advise (11) tamil vastu tips (2) vasthu tamil (3) இலவசமாக வழங்க முடிவு (2) எல்லோருக்கும் வீடு திட்டம் (2) கட்டுமான பொருட்கள் (6) கட்டுமானம் (17) சட்டம் (4) செங்குன்றம் (2) சொந்த வீடு (2) ஜல்லிக்கட்டு தடை (13) தமிழக ரியல் எஸ்டேட் (62) தமிழச்சி (3) தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips , (14) நம்பிக்கை நட்சத்திரம் (9) நில உரிமை பட்டா (2) நிலம் (2) பத்திர பதிவு தீர்வுகள் . (4) புதிய வீடு (5) பூமிபூஜை (2) மணல் சிமெண்ட் விலை (3) மத்திய அரசு (2) ரியல் எஸ்டேட் சந்தேகங்கள் தீர்வுகள் (5) ரியல் எஸ்டேட் முதலிடு (4) ரியல் எஸ்டேட் வளர்ச்சி (5) வங்கிகளில் கடன் வாங்கி (3) வாஸ்து சாஸ்திரம் (4) வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : (2) வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் (2) வாஸ்து மூலை வீட்டுமனை அமைவிடம் (3) வாஸ்து வீட்டுமனை (9) வீடு விற்றால் வரி கட்ட வேண்டுமா (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன (2) வீட்டின் உள் அழகு (8) வீட்டுக்குள் தோட்டம் (2) வெளிநாட்டு ரியல் எஸ்டேட் (5) ‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pakkatv.com/entertainment/album-songs/aghori-tamil-movie--official-trailer--sayaji-shinde--mime-gopi--4-musics--trend-music44956/", "date_download": "2019-05-25T22:13:58Z", "digest": "sha1:AQPI7KKJKVZIGRUUVTYLS2WVEJ6DMZ6H", "length": 5450, "nlines": 142, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் நயந்தாராவை வறுத்தெடுத்த நடிகர் ராதாரவி பரபரப்பில் கோலிவுட் | Nayanthara and Radha Ravi Controversy\nஅதிக திமிர் பிடித்தவர்களாக இருக்கும் அந்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Miya George\nசற்றுமுன் குடும்ப பிரச்சனையால் தீபா எடுத்த விபரீத முடிவு | Actress Deepa Venkat | Cinema News\nசற்றுமுன் முன்னால் காதலியுடன் இணைந்த சிம்பு | Actor Simbu Joins With Ex-Lover\nவழுக்கை தலையில் முடி வளர எளிய வழிகள் | How to Grow Thick Hair in Baldness\nதேர்தலில் மண்ணை கவ்விய பவர்ஸ்டார் தற்போதைய பரிதாப நிலை | Latest Political News | Latest News\nதேர்தல் தோல்வி கண்ணீர் விட்டு கதறிய நடிகர் பிரகாஷ் ராஜ் | Latest Political News | Latest News\nசற்றுமுன் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Lakshmi Stores Serial Actress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77422/cinema/Kollywood/did-nayanthara-releaved-from-manirathnam-movie.htm", "date_download": "2019-05-25T20:57:59Z", "digest": "sha1:4OAU257QZFYCZIXQ7MMF4Q3TT5RZUYVR", "length": 10705, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா? - did nayanthara releaved from manirathnam movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n69 வயது இளைஞனான ரஜினி | ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா | அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ் | 'காக்கா' பிடிக்கும் நயன்தாரா | அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் | 22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி | மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா | தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி | திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன் | தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமணிரத்னம் படத்திலிருந்து நயன்தாரா விலகலா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம்ரவி, விஜய சேதுபதி, ஐஸ்வர்யாராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇவர்களில் நயன்தாரா பூங்குழலி என்ற வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனல் இப்போது அவர் வேறு சில படங்களில் கமிட்டாகியிருப்பதால் மணிரத்னம் கேட்கும் தேதியில் அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லை எனவும், அதனால் நயன்தாரா நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க அனுஷ்கா கமிட்டாகியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள் ளன.\nஆனால் பொன்னியின் செல்வனில் இன்னொரு கேரக்டருக்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா இல்லை உண்மையிலேயே நயன்தாரா விலகி விட்டதனால்தான் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா இல்லை உண்மையிலேயே நயன்தாரா விலகி விட்டதனால்தான் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா\nnayanthara anushka நயன்தாரா அனுஷ்கா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகொலைகாரன் படத்தைப் போட்டுக்காட்டிய ... தான் நடித்த படத்தையே கிண்டல் செய்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்\nபிரியங்காவுடன் மீண்டும் நடிப்பாரா சல்மான்கான்..\nமகளுக்கு மிரட்டல் : மோடியிடம் விளக்கம் கேட்ட அனுராக் காஷ்யப்\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் \n22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி\nஜூன் 28-ல் யோகிபாபுவின் தர்மபிரபு\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா\nஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்\nஎடை குறைப்பு : புத்தகம் வெளியிடும் அனுஷ்கா\nபிரபாஸ் பட போஸ்டரைப் பாராட்டிய அனுஷ்கா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/ZPJJ8", "date_download": "2019-05-25T22:13:53Z", "digest": "sha1:7MYTUBHTCMO6GJCHTSVLXFGLVYDANRSJ", "length": 10296, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "உன்னை மட்டும் நேசித்தேன் அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nஎல்லா _பயணமும்_ நாம் _நினைத்த இடத்தில்_ முடிவதில்லை.. வழி_ தவறிப்போகும் _சில _பயணங்கள் _தான், வாழ்கையில் _பல _பாடங்களை _நமக்கு கற்றுத்தருகின்றது...\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nவீதியில___ நீ வந்த ____ தெரு விளக்கும் கண்ணடிக்கும் ____😉 வீடு செல்ல சூரியனும் அடம்பிடிக்குமே---- уαяσσ __😉\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nவாழ்க்கை வலிகள் நிறைந்த கடின பாதை முடிந்தளவிற்கு மிகக்கவனமாக கடக்கவேண்டும் நம்மால் எவரும் கஷ்டப்பட கூடாது என் சந்தோஷங்களை இவனால் சுமந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களுடன் பயணம் செய்யுங்கள் நான் வலிகளை சுமந்தவன் இன்னொரு முறை சுமக்கும் அளவிற்கு உடலில் சக்தி இருந்தாலும் உள்ளத்தில் இல்லை\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nயாருக்கும் பயந்து வாழ வேண்ய அவசியம் எனக்கு இல்லை நான் என் தன்னம்பிக்கை என் தைரியம் என் திமிர் இதுதான் என் முழு நம்பிக்கை 😎😎\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\n__என் உயிரே 💙 __உன்னிடம் பேச வேண்டும்💙 __உன்னிடம் மட்டும் பேச வேண்டும்💙 __உள்ளத்தில் இருப்பதை எல்லாம்💚 __உள்ளதை உள்ளபடி பேச வேண்டும்💚💙 __என்ன பேச போகிறேன் என கேட்கிறாயா💙 __எப்போது உன்னிடம் என்னை பற்றி பேசியிருக்கேன்💙 #-எப்போதும் உன்னிடம் உன்னை பற்றி தானே பேசுவேன்💚💙 💚_என் உயிரே நீ தான்_💙\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nஉன் கைகள் கோர்க்கையில் உன் விரல்கள் கூட காதல் செய்கிறது என்று உணர்ந்து கொண்டேன்... பெண்ணே... ❤🌷❤\n எந்தஜிவனும் அன்புக்கு அடிமை ஆவது உறுதி அந்தஅன்பு கிடைப்பது முதலில் நம் அன்னையிடம் தான்..\nதன் நிழலை பார்த்து வியப்படைந்து கிடக்கும் குழந்தையைப்போல உன்னை பார்த்து உருகிக்கிடக்கின்றது என் கண்கள்…\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/lnOXm", "date_download": "2019-05-25T22:09:03Z", "digest": "sha1:SCEDBP6WCIIQSRDPFOO5C6RX6M5ILSGR", "length": 7903, "nlines": 116, "source_domain": "sharechat.com", "title": "section 497 section 497 ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nகள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் ஆணையம். கடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வருவார் விஜய். ஆனால் அவரது ஓட்டு வேறொரு நபரால் போடப்பட்டிருக்கும். அதாவது கள்ளஓட்டு பதிவுசெய்யப் பட்டிருக்கும். இதையடுத்து கள்ளஓட்டினை தடுக்கும் சட்டமான 49P சட்டப்பிரிவை கண்டுபிடித்து வழக்குத் தொடுப்பார் விஜய். இதைத் தொடர்ந்து திரைக்கதை பயணிக்கும். 49P எனும் சட்டப்பிரிவு இருப்பதே சர்கார் படத்தின் மூலம்தான் பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பெரும்பாலானோருக்கும் தெரியவந்தது. இப்படியாக சர்கார் படம் பலருக்கும் விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்ததையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் ஆணையம். 49P தொடர்பான பிளக்ஸ்கள் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. அதில், \"உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். சட்டப்பிரிவு 49P மூலமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் வாக்களிக்கலாம். கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஒய்வு ஊதிய ஆவணம், MP, MLA, MLC அலுவலக அட்டை, மத்திய மாநில அரசு அடையாள அட்டை, MGNREGA அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை, NPR SMART CARD முதலிய ஆவணங்களில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி உண்மையான வாக்காளர் நீங்கள் என நிரூபணம் செய்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபிறரை நேசிக்கும் முன் ஒரு யுகம் யோசி.ஆனால் நேசித்த பிறகு ஒரு நெடி ச௳ட யோசிக்கதே ஏன்னெறால் அது மரணத்தை விட கொடுமை ஆனது.\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9", "date_download": "2019-05-25T21:43:04Z", "digest": "sha1:RZMQ5Y64TVRMFDJ63RPI5X7D5ZMIKPDC", "length": 2609, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை பெண்கள் ஆன்லைன் வீடியோ அரட்டை பிரேசிலிய அரட்டை இலவச", "raw_content": "வீடியோ அரட்டை பெண்கள் ஆன்லைன் வீடியோ அரட்டை பிரேசிலிய அரட்டை இலவச\nநாங்கள் உங்களுக்கு அனைத்து எங்கள் பயனர்கள் பயன்படுத்த இந்த பதிப்பு அரட்டை\nஇலவச வீடியோ அரட்டை பெண்கள் பெற உதவும் தெரிந்திருக்க அழகான பெண்கள், உலக இணைய வரம்பற்ற அனுமதிக்கிறது பயனர்கள் பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள். இணைக்கவும் உங்கள் வலை கேமரா மற்றும் அரட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு தலைப்புகளில், கவலைப்பட வேண்டாம், அனைத்து பயனர் தொடர்பு தளர்வான நூல். ஆன்லைன் அரட்டை பதிவு இல்லாமல் பெற உதவுகிறது சிக்கலான தனிமை, நீங்கள் செய்ய நிறைய புதிய நண்பர்கள் மற்றும் நண்பர்களின் முடியும், அவர்களை தொடர்பு வழியாக வெப்கேம் அல்லது வருகை மற்ற நகரங்களில், நாங்கள் அரட்டை வாழ பெண்கள் உலகம் முழுவதும் இருந்து சென்று, எங்கள் இலவச வீடியோ அரட்டை\n← பிரேசிலிய இலவச வீடியோ அரட்டை மற்றும் காதல் மன்னன்\nபிரேசிலிய நேரடி வீடியோ அரட்டை மற்றும் டேட்டிங் ஆன்லைன் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-25T21:17:56Z", "digest": "sha1:TIVJS2QRHEUYWULU7G62YMZCTZ66EP25", "length": 10574, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 14:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-05-25T21:48:26Z", "digest": "sha1:44IFHG2DLPCTCTGCBLPKN6TVUYAVAEP4", "length": 84379, "nlines": 707, "source_domain": "ta.wikisource.org", "title": "நாச்சியார் திருமொழி - விக்கிமூலம்", "raw_content": "\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nநாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.\n2 நாச்சியார் திருமொழித் தனியன்கள்\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம:\nஅல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி\nமல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,\nஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை\nகோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்\nசீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்\nமாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய\nசோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n504: தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,\nஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,\nஉய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன்,\nவெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1\n505: வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து,\nமுள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,\nகள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,\nபுள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2\n506: மத்தநன் னறுமலர் முருக்கமலர் கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி,\nதத்துவ மிலியென்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை வைதிடாமே,\nகொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்த னென்பதோர் பேரேழுதி,\nவித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3\n507: சுவரில் புராணநின் பேரேழுதிச் சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,\nகவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,\nஅவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,\nதுவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4\n508: வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,\nகானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,\nஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,\nமானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5\n509: உருவுடை யாரிளை யார்கள்நல்லார் ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்\nதெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,\nகருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்\nதிருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6\n510: காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து,\nவாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்,\nதேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,\nசாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7\n511: மாசுடை யுடம்பொடு தலையுலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு,\nதேசுடை திறலுடைக் காமதேவா. நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,\nபேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்\nகேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8\n512: தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,\nபழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,\nஅழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,\nஉழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9\n513: கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற,\nமருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,\nபொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,\nவிருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10\n514: நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னே,உன்னை\nமாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே,\nகாமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்,\nதீமைசெய்யும் சிரீதரா.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2) 1\n515: இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை,\nநன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,\nஅன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்,\nஎன்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே. 2\n516: குண்டுநீருறை கோளரீ.மத யானைகோள்விடுத் தாய்,உன்னைக்\nகண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்,\nவண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்,\nதெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 3\n517: பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், பேச்சும்செய்கையும், எங்களை\nமையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ,\nநொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்,\nசெய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 4\n518: வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட, வீதிவாய்த்\nதெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும், உன்றன்மேல்\nஉள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்,\nகள்ளமாதவா. கேசவா.உன் முகத்தனகண்க ளல்லவே. 5\n519: முற்றிலாதபிள் ளைகளோம்முலை போந்திலாதோமை, நாடொறும்\nசிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி துண்டுதிண்ணென நாமது\nமுற்றவும் செற்று,இலங்கையைப் பூசலாக்கிய சேவகா.எம்மை வாதியேல். 6\n520: பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை,\nயாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்,\nஓதமாகடல் வண்ணா.உன்மண வாட்டிமாரொடு சூழறும்,\nசேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 7\n521: வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு,\nஇட்டமாவிளை யாடுவோங்களைச் சிற்றிலீடழித் தென்பயன்,\nதொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் சக்கரம்கையி லேந்தினாய்,\nகட்டியும்கைத் தாலின்னாமை அறிதியேகடல் வண்ணனே. 8\n522: முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து,\nசிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா,\nமுற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்-\nபற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்\n523: சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று,\nவீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை,\nவேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,\nகோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10\n524: கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்,\nஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்,\nஏழைமை யாற்றவும் பட்டோ ம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,\nதோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1\n525: இதுவென் புகுந்ததிங் கந்தோ. இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,\nமதுவின் துழாய்முடி மாலே. மாயனே.எங்க ளமுதே,\nவிதியின்மை யாலது மாட்டோ ம் வித்தகப் பிள்ளாய். விரையேல்,\nகுதிகொண் டரவில் நடித்தாய். குருந்திடைக் கூறை பணியாய். 2\n526: எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்,\nபொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி,\nவில்லாலி லங்கை யழித்தாய்.நீ வேண்டிய தெல்லாம் தருவோம்,\nபல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே. 3\n527: பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்,\nஅரக்கநில் லாகண்ண நீர்கள் அலமரு கின்றவா பாராய்,\nஇரக்கமே லொன்று மிலாதாய். இலங்கை யழித்த பிரானே,\nகுரக்கர சாவ தறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய். 4\n528: காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி,\nவேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ\nகோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே,\nகோலங் கரிய பிரானே. குருந்திடைக் கூறை பணியாய். 5\n529: தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவ,\nவிடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோம்\nகுடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே,\nபடிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே. 6\n530: நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்,\nஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே,\nஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்,\nபோர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே. 7\n531: மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,\nதூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே,\nசேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்,\nகோமள ஆயர்கொ ழுந்தே. குருந்திடைக் கூறை பணியாய். 8\n532: கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து,\nநெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை,\nஅஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்,\nவஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையி லீ.கூறை தாராய். 9\n533: கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை,\nபொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை,\nஇன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,\nமன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10\n534: தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,\nவள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,\nபள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,\nகொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1\n535: காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,\nவாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,\nதன்னோடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2\n536: பூம கன்புகழ் வானவர் போற்றுதற் காம கன்,\nஅணி வாணுதல் தேவகி மாம கன்,\nகோம கன்வரில் கூடிடு கூடலே. 3\n537: ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,\nபூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,\nவாய்த்த காளியன் மேல்நட மாடிய,\nகூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4\n538: மாட மாளிகை சூழ்மது ரைப்பதி நாடி,\nஓடை மாமத யானை யுதைத்தவன்,\nகூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5\n539: அற்ற வன்மரு தம்முறி யநடை\nகற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்\nசெற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,\nகொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6\n540: அன்றின் னாதன செய்சிசு பாலனும்,\nநின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,\nவென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்\nகொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7\n541: ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி\nமேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்\nகாவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,\nகோவ லன்வரில் கூடிடு கூடலே. 8\n542: கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,\nபண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,\nஅண்ட மும்நில னும்அடி யொன்றினால்,\nகொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9\n543: பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்\nஒழுகு வாரண முய்ய வளித்த,எம்\nஅழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,\nகுழக னார்வரில் கூடிடு கூடலே. 10\n544: ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,\nநீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,\nகூட லைக்குழற் கோதைமுன் கூறிய,\nபாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n545: மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்\nதன்னை, உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே,\nபுன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே,\nபன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய். (2) 1\n546: வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்,\nஉள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,\nகள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே,\nமெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய். 2\n547: மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல்,சர மாரி\nதாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்,\nபோதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்\nகாதலி யோடுடன் வாழ்குயி லே.என் கருமாணிக் கம்வரக் கூவாய். 3\n548: என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்,\nதுன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்,\nஅன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே,\nபொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய். 4\n549: மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்,\nபொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா,\nஇன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை,\nஉன்னொடு தோழமை கொள்வன் குயிலே. உலகளந் தான்வரக் கூவாய். (2) 5\n550: எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய,\nமுத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்,\nகொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லே,என்\nதத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே. 6\n551: பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்,என்\nகொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்,\nஅங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்,\nதங்கிய கையவ னைவரக் கூவில்நீ, சாலத் தருமம் பெறுதி. 7\n552: சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்,\nநாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்,\nதேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லே,திரு மாலை\nஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே. 8\n553: பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்,\nபொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லே.குறிக் கொண்டிது நீகேள்,\nசங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்,\nஇங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9\n554: அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- மைக்கண வன்வலி செய்ய,\nதென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்,\nஎன்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே,\nஇன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன். 10\n555: விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி,\nகண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லே. என்ற மாற்றம்,\nபண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன,\nநண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- நாராய ணாயவென் பாரே. (2) 11\n556: வாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1\n557: நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்\nகாளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2\n558: இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,\nவந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியு டுத்திம ணமாலை,\nஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3\n559: நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4\n560: கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,\nசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,\nமதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5\n561: மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6\n562: வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,\nகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,\nதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7\n563: இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மையு டையவன் நாராய ணன்நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8\n564: வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு\nஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,\nஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9\n565: குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம்செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10\n566: ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11\n567: கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,\nதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,\nமருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்\nவிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1\n568: கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்\nதிடரில் குடியேறித் தீய வசுரர்,\nநடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2\n569: தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,\nஇடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்\nவடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,\nகுடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3\n570: சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,\nஅந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,\nமந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,\nஇந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4\n571: உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,\nஇன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,\nமன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,\nபன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5\n572: போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,\nசாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு\nசேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய\nவாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.\nசெங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்\nசெங்கட் கருமேனி வாசுதே வனுடய,\nஅங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,\nசங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7\nஉண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,\nகண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,\nபெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,\nபண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8\n575: பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,\nமதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,\nபொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,\nசிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9\n576: பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,\nவாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,\nஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,\nஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10\n577: விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்,\nதெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே,\nகண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை,\nபெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே\n578: மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்துச்\nசாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே,\nகாமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்,\nஏமத்தோர் தென்றலுக்கிங்- கிலக்காய்நா னிருப்பேனே. 2\n579: ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்,\nஎளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்,\nகுளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி,\nஅளியத்த மேகங்காள். ஆவிகாத் திருப்பேனே. 3\n580: மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத்\nதன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு,\nஎன்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோ றும்,\nபொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே. 4\n581: வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள், வேங்கடத்துத்\nதேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்,\nஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்,\nதான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. 5\n582: சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்,மாவலியை\nநிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்\nஉலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை\nநலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. 6\n583: சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள், வேங்கடத்துச்\nசெங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்,\nகொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து,ஒருநாள்\nதங்குமே லென்னாவி தங்குமென் றுரயீரே. (2) 7\n584: கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள், வேங்கடத்துப்\nபோர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி,\nநீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை,\nவார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே. 8\n585: மதயானை போலெழுந்த மாமுகில்காள், வேங்கடத்தைப்\nபதியாக வாழ்வீர்காள். பாம்பணையான் வார்த்தையென்னே,\nகதியென்றும் தானாவான் கருதாது,ஓர் பெண்கொடியை\nவதைசெய்தான். என்னும்சொல் வையகத்தார் மதியாரே. (2) 9\n586: நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்,\nமேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்,\nபோகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்,\nஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே. (2) 10:\n587: சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்,\nஇந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்,\nமந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட\nசுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1\n588: போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்,\nதார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற,\nகார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்,\nஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. 2\n589: கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,\nதிருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்,\nதிருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி,\nவரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. 3\n590: பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள்,\nவம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள்,\nஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற,\nஎம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே \n591: துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,\nசெங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல்\nதொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில்\nதங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. 5\n592: நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்\nநூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,\nநூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,\nஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6\n593: இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான்\nஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,\nதென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்\nநின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. 7\n594: காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்,\nமாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,\nசோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்,\nஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8\n595: கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்\nதூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன்,\nபூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,\nசார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9\n596: சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது,\nவந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற,\nசுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த,\nசெந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. (2) 10\n597: கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்\nபோர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்,\nஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது, அணிதுழாய்த்\nதார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ. (2) 1\n598: மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்,\nமேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்,\nமேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது,எம்மை\nமாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே. 2\n599: கோவை மணாட்டி. நீயுன் கொழுங்கனி கொண்டு,எம்மை\nஆவி தொலைவியேல் வாயழ- கர்தம்மை யஞ்சுதும்\nபாவி யேன்தோன்றிப் பாம்பணை- யார்க்கும்தம் பாம்புபோல்,\nநாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே. 3\n600: முல்லைப் பிராட்டி.நீயுன் முறுவல்கள் கொண்டு,எம்மை\nஅல்லல் விளைவியே லாழிநங் காய்.உன்ன டைக்கலம்,\nகொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்\nசொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே. 4\n601: பாடும் குயில்காள். ஈதென்ன பாடல்,நல் வேங்கட\nநாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்,\nஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து,\nகூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே. 5\n602: கணமா மயில்காள். கண்ணபி ரான்திருக் கோலம்போன்று,\nஅணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்,\nபணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்,\nமணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே. 6\n603: நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்,உம்மை\nநடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்,\nகுடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து,எம்மை\nஉடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே \n604: மழையே. மழையே. மண்புறம் பூசியுள் ளாய்நின்ற,\nமெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற,\nஅழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்\nதழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே\n605: கடலே. கடலே. உன்னைக் கடைந்து கலக்குறுத்து\nஉடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு, என்னையும்\nஉடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்\nநடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே. 9\n606: நல்லஎன் தோழி. நாக ணைமிசை நம்பரர்,\nசெல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்,\nவில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை,\nவல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. (2) 10\n607: தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,\nயாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,\nதீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,\nஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1\n608: எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,\nகுழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்\nஎழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய\nகழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2\n609: பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,\nஅங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,\nசெங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,\nஎங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3\n610: மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,\nபச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,\nபிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,\nஇச்சை யுடையரே லித்தெருவே போதாரே \n611: பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,\nஎல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,\nநல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,\nஇல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5\n612: கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார், காவிரிநீர்\nசெய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்,\nஎப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது, நான்மறையின்\nசொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே. 6\n613: உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,\nபெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,\nதிண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,\nஎண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7\n614: பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்\nமாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,\nதேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,\nபேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8\n615: கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,\nதிண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,\nஅண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,\nபெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9\n616: செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த,\nமெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்,\nதம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்,\nதம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே . (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n617: மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை,\nஉற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,\nபெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,\nமற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1\n618: நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்,\nபாணியா தென்னை மருந்து செய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்,\nமாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்,\nஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2\n619: தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள். என்னும்சொல்லு,\nவந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,\nகொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற\nநந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3\n620: அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று,\nசெங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்,\nகொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,\nஇங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4\n621: ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்.துழ திப்படாதே,\nகார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்,\nநீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,\nபோர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5\n622: கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்,\nஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று,\nவேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று\nபார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6\n623: வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்,\nஉண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்,\nதண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்\nபண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7\n624: கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,\nபற்றி யுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ,\nகற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து,\nகொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8\n625: கூட்டி லிருந்து கிளியெப்போதும் கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,\nஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந் தான். என் றுயரக்கூவும்,\nநாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள் நன்மை யிழந்து தலையிடாதே,\nசூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9\n626: மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்,\nதன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,\nபொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,\nஇன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n627: கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை,\nபுண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே,\nபெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக\nவண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே. (2) 1\n628: பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை,\nவேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே,\nகோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி,\nநீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2\n629: கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,\nநெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை,\nஅஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை,\nவஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3\n630: ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,\nகாரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,\nஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய,\nநீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4\n631: அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்,\nதழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்,\nதழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற\nகுழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5\n632: நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்,\nகொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு,\nபுடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்\nபொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. 6\n633: வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து,\nவெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே,\nகுற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு,\nஅற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. 7\n634: உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத,\nகொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்,\nகொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்\nஅள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. 8\n635: கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்,\nஇம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,\nசெம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று,\nமெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9\n636: அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை,\nவில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை,\nவில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்,\nசொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n637: பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,\nஇட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே\nஇட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி,\nவிட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1\n638: அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்,\nகுணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே\nகணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல, வனமாலை\nமினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 2\n639: மாலாய்ப் பிரந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை,\nஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே\nமேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்,\nமேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 3\n640: கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத் தி,என்னை\nஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே\nபோர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்,\nவேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 4\n641: மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்,\nஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே\nபீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்,\nவீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5\n642: தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்,\nபுருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே\nஉருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்,\nவிரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோ மே. 6\n643: பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை\nகருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே\nஅருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்,\nவிருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 7\n644: வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை,\nஅளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே\nகளிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,\nமிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 8\n645: நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி,\nவீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே\nகாட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய,\nவேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 9\n646: பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை, பாரின்மேல்\nவிருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்,\nமருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,\nபெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே. (2) 10\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 02:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/16/jaya.html", "date_download": "2019-05-25T21:06:22Z", "digest": "sha1:LX4VIQ4VTY225KWHGISFNBPU7DNXBGL5", "length": 10522, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "காசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா | come properly to get the seat, says jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n4 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n5 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nகாசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா\nஅதிமுகவில் சீட் கேட்க விரும்பும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் முறையான வழியில் மட்டுமே அணுகவேண்டும். பணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து வெள்ளிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அதற்கான, முறையான வழியிலேயே அணுகவேண்டும்.\nபணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல,தொண்டர்களிடம் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்க முயல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-meets-people-who-got-wounded-karunanidhi-funeral-327095.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=88.221.114.134&utm_campaign=client-rss", "date_download": "2019-05-25T21:40:21Z", "digest": "sha1:RBCW23JIWRNLLFEXLOTPYXSVDSUSVUOL", "length": 14430, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்.. மருத்துவமனையில் ஆறுதல்! | MK Stalin meets people who got wounded in Karunanidhi funeral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரிமா போல டெல்லி செல்லும் திருமா\n5 hrs ago ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\n5 hrs ago தேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n6 hrs ago சந்திரயானை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை\n6 hrs ago ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பதவி கிடைக்குமா... மோடியின் பேச்சால் அதிமுக கலக்கம்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nSports இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா\nTechnology ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nஇறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்.. மருத்துவமனையில் ஆறுதல்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்ச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.\nகாலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினார்கள்.\nஇந்த கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கருணாநிதி இறுதி சடங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nஎல்லா ஸ்டேட்டிலும் ஸ்டாலினை போல ஒருவர் இருந்திருந்தால் மோடி வென்றிருக்க முடியாது.. காதர் மொகிதீன்\nதயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்\nதமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்.. கலைஞர் பிறந்த நாளில் நடத்தும் திமுக\nமோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு\nநீங்க சொன்ன மாதிரி ஆட்சி கவிழல.. ராஜினாமா செய்வீங்களா\nமாபெரும் வெற்றி பெற்ற நண்பர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ரஜினிகாந்த் ட்வீட்\nஅப்பா.. ஜெயிச்சுட்டேன் அப்பா.. கருணாநிதி சமாதியில் ஸ்டாலின் குடும்பத்துடன் அஞ்சலி\nஉதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்\n.. மக்களின் நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்\nபொள்ளாச்சியில் கொடி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது\n2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்.. இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..\nமுதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3095001.html", "date_download": "2019-05-25T21:08:30Z", "digest": "sha1:QXVVBJMSKQPPGTUCDQA6PAD5UCKTYR4R", "length": 6699, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதொழில் உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்\nBy DIN | Published on : 13th February 2019 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதி வணிகர்கள், வியாபாரிகள் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nபுதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் நிகழாண்டுக்கான தொழில் உரிமத்தை பெறுவது மற்றும் புதுப்பித்தல் செய்வதுடன் மட்டுமல்லாமல் வரும் 2019-20 ஆண்டுக்கான வணிக உரிமத்தை வரும் 28-ஆம் தேதிக்கு முன்னதாக புதுப்பித்து 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.\nமேலும், உரிமம் பெறாமல் வணிகம், தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து தொழில் உரிமம் பெற்று, தடை நடவடிக்கையை தவிர்க்கும்படி கேட்டுகொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nபாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.sudasuda.in/modislucky-chairto-become-pm-again-the-imperfect-show-08-03-2019/", "date_download": "2019-05-25T21:02:48Z", "digest": "sha1:P6DXQPHNE2ITXHL5NOL45VY4IMP6I6KV", "length": 7147, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "மேஜிக் நாற்காலியால் ஜெயிப்பாரா மோடி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 08/03/2019 - Suda Suda", "raw_content": "\nHome Imperfect show மேஜிக் நாற்காலியால் ஜெயிப்பாரா மோடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 08/03/2019\nமேஜிக் நாற்காலியால் ஜெயிப்பாரா மோடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 08/03/2019\nமே23-க்குப் பிறகு சுயரூபத்தைக் காட்டப்போகும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 21/05/2019\nமோடியின் தியானமும் தேர்தல் விதிமீறல் தான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 20/05/2019\nசூலூரில் புது டெக்னிக்கில் பணம் கொடுக்கும் அ.தி.மு.க | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 16/05/2019\nBJP-யுடன் ரகசிய டீலிங் பேசினாரா ஸ்டாலின் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 14/05/2019\n’- ஸ்டாலினோடு சண்டைபோடும் எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/05/2019\nதுரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த பிரேமலதாதி.மு.க- விற்கு பேர் வைத்த பிரேமலதாதி.மு.க- விற்கு பேர் வைத்த பிரேமலதா மேஜிக் நாற்காலியால் ஜெயிப்பாரா மோடி\nPrevious article4 மாதங்கள் வயிற்றுவலியால் துடித்த சிறுவன் – மீண்டது எப்படி\nNext article‘மெகா’ நெட்வொர்க் நிகழ்த்திய கொடூரங்கள்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nகளமிறங்கும் ஸ்டாலின்…உற்சாகத்தில் தி.மு.க…கொண்டாட்டத்தில் அறிவாலயம்\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nஇனி இவங்கதான் பாஸ்…தமிழகத்தின் அதகள எம்.பி.க்கள் பட்டியல் \nதி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்…சீறும் சீமான்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதமிழச்சியின் வெற்றிக்கு இதுதான் காரணம்..\nதோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138263-karunas-gets-bail.html", "date_download": "2019-05-25T21:08:49Z", "digest": "sha1:STO3PZB675CNQTBWIDGQJIMTO633RPUV", "length": 18884, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன்! | Karunas gets Bail", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:03 (28/09/2018)\nமுதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன்\nமுதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாகப் பேசிய வழக்கில், எம்.எல்,ஏ கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nமுக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். ஆர்ப்பாட்ட மேடையில் பேசிக்கொண்டிருக்கையில், சற்று ஆவேசமடைந்த கருணாஸ், காவல் துறை அதிகாரி அரவிந்தன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒருகட்டத்தில் அவர்களை மிரட்டும் தொனியிலும் பேசினார். இதேபோல சாதிய அமைப்புகள் குறித்தும் விமர்சித்துப் பேசினார். கருணாஸின் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. நாடார் அமைப்புகள் உள்ளிட்டவையும் கருணாஸுக்கு எதிராக போர்கொடி தூக்கின.\nஇதையடுத்து, கடந்த 23-ம் தேதி கருணாஸை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதனிடையே, போலீஸார் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரினர். ஆனால், நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல்துறை கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மீண்டும் அவர் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னர், ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் ரசிகர்களைத் தாக்கியதாகக் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர்மீது அந்த இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல்செய்துள்ள மனு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.\nஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கேவா பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nயார் இந்த ரம்யா ஹரிதாஸ் - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா\n``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்\n`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\n'எவரெஸ்ட்டில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம்' - ஏழு பேர் பலியான சோகம்\n``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\n`அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்\n`நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் அதைச் செய்வோம்'- டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின்\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D+105+%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?id=6%206308", "date_download": "2019-05-25T21:07:16Z", "digest": "sha1:HNKX2E5DC6R6HWMSZCA4WSJAZCKWAJ2M", "length": 4105, "nlines": 109, "source_domain": "marinabooks.com", "title": "அறை எண் 105 ல் ஒரு பெண் arai en 105 l oru pen", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅறை எண் 105 ல் ஒரு பெண்\nஅறை எண் 105 ல் ஒரு பெண்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசிவா முத்தொகுதி 1 - மெலூஹாவின் அமரர்கள்\nசிவா முத்தொகுதி 2 - நாகர்களின் இரகசியம்\nசிவா முத்தொகுதி 3 - வாயுபுத்ரர் வாக்கு\nஇந்து காலண்டர் கலையிலிருந்து எழு ரகசியங்கள்\nதென்னாட்டு கம-கம உணவு வகைகள்\nஅறை எண் 105 ல் ஒரு பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.cauverynews.tv/madurai-hc-strictly-bans-cut-outs-and-banners-during-elections-warns-political-parties", "date_download": "2019-05-25T21:38:45Z", "digest": "sha1:C4DPXAXVTNGVM373M27AZ5AFZTXQX6YT", "length": 14154, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஃபிளக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை..! அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRagavan's blogஃபிளக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை..\nஃபிளக்ஸ், பேனர்கள் வைக்கத் தடை..\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஃபிளக்ஸ், பேனர்கள் வைப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களின் போது, கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல், பொதுக்கூட்டங்கள் எனக் கூறிக்கொண்டு அரசியல் கட்சியினர், பொதுமக்களை கூட்டம், கூட்டமாக வாகனத்தில் அழைத்து வரவும் நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். இந்த வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதுடன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவேரி கார்ட்டூன் டுடே : ஆடுகளம்..\n'ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம்' - டிடிவி தினகரன்\nமிகப்பெரிய வெற்றியை தந்த தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி\nஃபினிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்\nஆட்சி அமைக்க வருமாறு மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு..\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி\nஇந்தியா - இலங்கை கடற்படைகள் இடையே 30-வது சர்வதேச கடல் எல்லை மாநாடு இலங்கை கப்பலில் நடைபெற்றது.\nஉலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nமாட்டிறைச்சி விவகாரம் : பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 3 முஸ்லீம்கள்..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.chennailibrary.com/ppn/story/maayavalai.html", "date_download": "2019-05-25T21:12:41Z", "digest": "sha1:4L6666CS4ZW7ZADLB3BDZG2TMJPH6ACL", "length": 47648, "nlines": 180, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Maayavalai", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமொத்த உறுப்பினர்கள் - 337\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]\nஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]\nதமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nநாகம்மாள் - 20 | பொய்த்தேவு - 1-11 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஎன்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய எண்ணங்களில் பிரேமை, புதிய அனுபவங்களில் ஆசை, தவறுகள் என்பவற்றைச் செய்வதில் ஒரு குதூஹலம் எல்லாம் இருந்தது. ஆனால் தைரியம் மட்டும் இல்லை.\nஅவன் ஒரு சந்தோஷப் பறவை. கவலை என்பது வகுப்பு எப்பொழுதும் முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் இவ்வளவிற்குக் கீழும், ஆழமாகப் பொற்சரடுபோல் அவன் உள்ளத்தில் மனித இலட்சியங்களின் ஆவேசம் ஓடிக்கொண்டிருந்தது.\nஅவன் கனவில் அறிவு வளர்ச்சி அடைந்த பெண்கள்தான் இலட்சிய வடிவெடுத்தனர். உடன் படிக்கும் பெண்களின் நாகரிகச் சின்னங்கள்தான் காதல் தெய்வத்தின் உப கருவிகள். மன்மதவேள் தன் பாணங்களைத் தொடுக்குமுன் நாகரிக நாரீமணியை வைத்துக் கொண்டுதான் தனது தொழிலை ஆரம்பிப்பான் என்பது நாயகத்தின் சித்தாந்தம்.\nகனவுகளும் இலட்சியங்களும் முட்டாள்தனங்களும் கலாசாலைக் காம்பவுண்டிற்குள்தான் தழைத்து ஓங்கக் கூடியவை. வெளியிலே வந்ததும் உலகத்தின் அதிர்ச்சி அவற்றை நசித்திவிடும். நாயகம் கலாசாலையை விட்டு வெளியேறும்பொழுது இலட்சியவாதியாகவே காலங்கழிப்பது என்ற பிரக்ஞையுடன் வெளியேறினார். இதுவரை தோல்வி என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர்.\nமுதல் அதிர்ச்சி அவருக்கு வேலை வடிவில் காத்திருந்தது. இரண்டாவது அதிர்ச்சி இத்தனை நாட்கள் கேட்டவுடன் பணம் கொடுத்துக் கொண்டிருந்த தந்தையே, வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னது. தகப்பனார் தன்னை வீட்டில் வைத்திருக்கப் பிரியப்படவில்லை என்று எண்ணிக் கொண்டார். உலகம், தான் உயிர் வாழ்வதில் பிரியப்படவில்லை என்று தெரிந்து கொண்டார். இதற்கு மேலாக தகப்பனாரும் தாயாரும் இவருக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆத்திரப்படுவது இவருக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இவருடைய வெறுப்பை பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் இஷ்டப்படி பெண் பார்த்துக் கொண்டிருப்பது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது.\nகலியாணமும் கட்டாயத்தின் பேரில் நடந்தது. அவனுடன் அவன் இஷ்டத்திற்கு விரோதமாகப் பிணிக்கப்பட்ட பெண் சாரதா, நல்ல அழகி. ஆனால் படிப்பு என்பது, அதாவது நாயகத்தின் அர்த்தத்தில் சிறிதாவது கிடையாது. பெயர் எழுதத் தெரியும். ஆனால் அந்த அழகில், அவள் குண சம்பத்தில் நாயகத்தால் ஈடுபட முடியவில்லை. தனது மணமே வாழ்க்கையின் தோல்வியாகக் கருதினான். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள், ஏறக்குறைய நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இருவரும் இரு தனி உலகங்களில் வசித்து வந்தார்கள். சாரதாவிற்கு நாயகத்தின்மீது கட்டுக்கடங்காத பாசம் இருந்தது. ஆனால் வெளிக்குக் காண்பிக்கப் பயம். தனது கணவர் எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கும் பேர்வழி என்று நினைத்தாள். அதில் அவளுக்குப் பயம். அவன் இருக்கும் அறைக்குக் காரியமற்றுச் செல்வதற்குப் பயம். இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.\nகடைசியாக இவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அதையும் வேலை என்று சொல்லிவிட முடியாது. தன் தெருவில் உள்ள செல்வேந்தர் சுந்தரேச பிள்ளையின் மைத்துனிப் பெண், பி.ஏ.யில் தவறிவிட்டாள். அவளுக்கு அரசியல் சாஸ்திரமும் பொருளாதார சாஸ்திரமும் படித்துக்கொடுக்கும் வேலை.\nநாயகம் இந்தப் பொறுப்பைத் தன் முழு உள்ளத்துடனும் ஏற்றுக்கொண்டார். சம்பளம் ஏதோ ஐம்பது ரூபாய் என்ற பேச்சு. நாயகத்திற்குச் சம்பளம் பற்றிக்கூடக் கவலையில்லை.\nசுந்தரேச பிள்ளையின் மைத்துனியைப் பார்க்குமுன்னரே என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பதை சந்திக்குமுன்னமெ கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்.\nஅன்று சாயங்காலம் 6 மணியிருக்கும்.\nநாயகம், சுந்தரேச பிள்ளையின் வீட்டையடைந்தார். நாயகத்திற்குக் கூச்சம். இவ்வளவு பெரிய மாளிகையில் தான் காணாத கனவுப் பெண் இருப்பதில் உள்ளூரப் பூரிப்பு. அவள் எப்படி இருக்கிறாளோ அறிவில் தனக்கு ஒத்தவளாக, சம்பாஷணையில் இன்பம் ஊட்டுபவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.\nசுந்தரேச பிள்ளை நல்ல குஷிப் பேர்வழி. வக்கீல் தொழிலில் நல்ல வரும்படி வந்தால் ஏன் குஷியாக இருக்க முடியாது\nவெராந்தாவைக் கடப்பதற்கு முன் துடை நடுக்கம். அந்தப் பெண் எப்படி இருப்பாளோ\nவேலைக்காரன் நாயகத்தை உள்ளே அழைத்துச் செல்லுகிறான்.\nநாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேச பிள்ளை, நாயகத்தைப் பார்த்ததும் ஏக ஆரவாரத்துடன், \"வாத்தியார் ஸாரா வாருங்கள் வாருங்கள்\" என்று சிரித்தார்.\n\"டேய் நீ போய் சின்ன அம்மாளைக் கூப்பிட்டுக்கொண்டு வா\" என்று அனுப்பிவிட்டு, \"நளினா நளினா\" என்று வேலைக்காரனுக்குக் கொடுத்த வேலையைத் தானே, நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் செய்யவாரம்பித்தார்.\nஉடனே உள் ஹாலில் இருந்து ஒரு கதவு திறந்தது. \"என்ன அத்தான்\" என்ற பெண் குரல்.\nநாயகம் அந்தத் திசையை நோக்கினான். நாகரீக உடை, நாகரீக மூக்குக் கண்ணாடி, நெற்றியில் சுருண்டு தவழும் சிறு ரோமச் சுருள், கவலையற்ற மாதிரியாகக் கவலையுடன் உடையணிந்த கோலம், சிரித்த கண்கள், குறும்பு தவழும் அதரங்கள்... பொதுவாக திரு. நாயகம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த பெண்களின் இலட்சியம் தோன்றியது.\nஅந்தத் திசையை நோக்கிய நாயகத்திற்கு உடல் முழுவதும் வியர்த்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கால்கள் உட்கார வேண்டுவதுபோல் உடலைக் கீழே இழுக்கவாரம்பித்தது. நாயகம் கோழை அல்ல. ஆனால் அன்று அவருக்குப் பரவசத்தினால் ஏற்பட்ட பயம், அச்சுச் சட்டம் போல் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பூட்டு போட்டது.\n இவர்தான் உனது வாத்தியார். மிஸ்டர் நாயகம் அவள்தான் எனது மைத்துனிப் பெண், ஹேமநளினி; இந்த விசையாவது பாஸ் பண்ண வழியைப் பாரு\" என்று சிரித்தார் சுந்தரேச பிள்ளை.\nதிரு. நாயகத்திற்கு அந்தச் சந்தரப்பத்திற்குத் தக்க பதில் என்ன கூறுவது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அந்தப் பிரச்சனை தீருவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.\n\"ஸார், வாருங்களேன்\" என்றாள் நளினி.\n\"ஸார் இண்டியன் ஹிஸ்டரியில்தான் போய்விட்டது\" என்று சிரித்தாள் நளினி.\n\"அதற்கென்ன கொஞ்சம் ஸ்பெஷலாகப் பார்த்துக் கொண்டால் போகிறது\" என்றார் நாயகம். இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருவதற்குள் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.\n\"ஸார் கூச்சப்படாதீர்கள். உங்கள் வீடு மாதிரி பாவித்துக் கொள்ளுங்கள்\" என்றாள் நளினி.\nதிரு. நாயகத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. தன்னை அவள் கோழை என்று நினைத்துச் சிரிக்கிறாள் என்று அவருக்கு அவமானம், கோபம். சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.\nகுரலை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, \"நான் கோழை அல்ல\" என்று தமது வெற்றிக்கொடி நாட்டினார்.\n\"உங்களை யார் அப்படிச் சொன்னார்கள் குரல் ஏன் அப்படிக் கம்மிக் கிடக்கிறதே, காச சம்ஹாரி மாத்திரை இருக்கிறது எடுத்துத் தரட்டுமா குரல் ஏன் அப்படிக் கம்மிக் கிடக்கிறதே, காச சம்ஹாரி மாத்திரை இருக்கிறது எடுத்துத் தரட்டுமா\" என்றபடியே அலமாரியைத் திறந்து தேடினாள்.\nநாயகத்திற்கு தமது ஜயக்கொடி பறிக்கப்பட்டு தரையில் புரள்வதைக் கண்டார். இத்தனைக்கும் ஒரு சிறு பெண். ஒரு அறை கொடுத்தால்... அலமாரியைப் பார்ப்பதுபோல் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும் இவனது மானத தத்துவ ஆராய்ச்சியில் ஒரே பொருள்தான் பட்டது. இந்த மதனைக் கண்டதும்...\n\"இன்று என்ன ஆரம்பிக்கலாம்\" என்றார் நாயகம்.\n\"நான் எல்லாம் படித்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் சார்\" என்றாள் நளினி.\n\"போன பரீட்சைக் கேள்விகள் தவிர நல்ல முக்கியமான கேள்விகள் ஐந்திற்கு விடை எழுதித் தந்தால் சீக்கிரம் பாடங்களைத் திருப்பிப் படித்துவிடலாம். வேலையும் குறைவாக இருக்கும்\" என்றாள்.\n\"அப்பொழுது நான் கேள்வி கொடுக்கிறேன், நீ எழுதி வை.\"\n\"எனக்கு மற்றதைப் படிக்க வேண்டியிருக்கிறதே. தயவுசெய்து நீங்கள் எழுதித் தாருங்கள் ஸார்\" என்று சிரித்தாள் நளினி.\nஅவள் புன்சிரிப்பு அவருக்குக் கட்டளை மாதிரி இருந்தது.\n\"புஸ்தகம் காகிதங்களை எடு\" என்று வாங்கி உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.\nஇத்தனை நாள் புரொபஸர்களுக்கு டிமிக்கிக் கொடுத்த நாயகத்திற்கு முதலில் உத்ஸாகமாக இருந்தாலும் நான்காவது பக்கம் போவதற்குள் புளித்துப் போய்விட்டது.\n\"நான் சொல்லிக்கொண்டு வருகிறேன், நீ எழுது\" என்று நோட்டை அவள் கையில் கொடுத்தார். இருவர் கண்களும் சந்தித்தன. திரு. நாயகத்திற்குப் புளகாங்கிதமாக இருந்தது. ஆனால் நளினியின் மீது ஒரு மாற்றமும் கிடையாது.\n\"சொல்லுங்கள்\" என்றாள். சொல்லிக்கொண்டு போக ஆரம்பித்தார்.\n\"நீங்கள் இப்படி வேகமாகச் சொன்னால் எப்படி எழுதுவது\nஇப்படி இவர் சொல்லுவதும் அவள் தடைசெய்வதுமாக ஒரு பக்கம் கூடச் செல்லவில்லை. மேலும் அவளுக்கு சாதாரண ஆங்கிலப் பதங்களுக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியவில்லை என்பதிலிருந்தும், சிற்சில விஷயங்களில் பயங்கர அசட்டுத்தனங்களைக் காண்பிப்பதிலிருந்தும், இவள் உண்மையில் அந்த வகுப்பில் படிக்கிறாளா என்ற சந்தேகம் தோன்றவாரம்பித்தது. ஆனால் அவன் பேசுவதற்கெல்லாம் 'கிண்டலாக' பதில் சொல்லுவது வாயைத் திறப்பதற்கே பயப்படும்படி செய்துவிட்டது.\nஅன்று பாடம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்பொழுது திரு.நாயகத்தின் கையில் ஒரு ஹிந்து தேச சரிதம், ஒரு கத்தைக் காகிதம், எப்பொழுது வெளிவருவோம் என்ற மனப்பான்மை, இத்துடன் வெளியேறினார்.\nவீட்டிற்குள் செல்லும்பொழுது மனைவி சாரதாவைப் பற்றி மனம் அடிக்கடி காரணமில்லாமல் எண்ணிக்கொண்டிருந்தது. எவ்வளவு சாதுவாகத் தொந்திரவு கொடுக்காமல் இருக்கிறாள். வேலையை ராஜினாமா செய்து தப்பிக்கொண்டால் என்னவென்று பட்டது. 50 ரூபா சும்மாவா\nநாயகத்தின் நினைவுகள் குமைந்தன. அதில் சாரதா முக்கியமாக இருந்தது அவருக்கே விளங்கவில்லை.\nநாயகம் வீட்டிற்கு வந்தவுடன் மிகுந்த களைப்பு. பள்ளிக் கூடத்திலும் உபாத்தியாயர்களுக்கு டிமிக்கிக் கொடுத்தவர், வெகு காலமாக உழைப்பென்பதே இல்லாதவர், இன்று உட்கார்ந்து கொண்டு சாரமற்ற பரிட்சை பதில்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்றால், வீட்டில் வந்ததும் தனதறையில் சென்று உட்கார்ந்து இந்து தேச சரித்திரத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதவாரம்பித்தார். மனம் அதில் படியவில்லை. சரித்திரம் படித்து வெகு நாட்களாகிவிட்டது. புத்தகத்தைப் படித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது.\n\"சாரதா தண்ணீர் கொண்டுவா\" என்று அந்தச் சாக்கில் நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.\nசாரதா பயந்து நடுங்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மீது வைத்துவிட்டுத் திரும்பினாள்.\n\"ஏன் ஓடுகிறாய், உட்காரு. கொஞ்ச நேரம் பேசலாம்\" என்றார் நாயகம்.\nதனது கணவன் இதுவரைத் தன்னிடம் இப்படிப் பேசியதைக் கேட்காத சாரதா, ஏதோ கோபிக்கத்தான் போகிறார் என்ற பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றாள்.\n என்னைக் கண்டால் ஏன் இப்படி ஒளிகிறாய்\" என்றார். காரணம் அவர்தான் என்பதை மறந்துவிட்டார் போலும்.\nசாரதாவிற்குத் தன்மீது கோபம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்வது என்ற பிரச்னை.\n\"இதை எழுதித் தொலைக்கிறேன். கொஞ்சம் உட்காரு. பிறகு பேசுவோம்.\"\nதிரு. நாயகம் என்னமோ எழுதிப் பார்த்தார். முடியவில்லை.\nஅதற்குள் சாரதா அந்தப் பெரிய புஸ்தகத்தில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தையின் உள்ளம்.\nஅதிலே ஒரு ஆச்சரியம், அவளை அறியாது அதில் ஒரு பரிதாபம் கலந்தது.\nஅவள் கையிலிருந்த புஸ்தகத்தை அவர் வாங்கும்பொழுது புஸ்தகம் விழுந்தது. சாரதாவின் தலை அவர் மார்பில் இருந்தது. அந்த நிமிஷம், தமது காதல் கோட்டை இருக்கும் இடத்தையறியாது போனாலும், களங்கமற்ற பாசத்தின் இருப்பிடத்தை அறிந்தார்.\nஹேமநளினிக்கு வாத்தியாரை ஏமாற்ற முடியவில்லை. ஜம்பம் சாயாது என்று கண்டுகொண்டாள். காரணம் தெரியாது. அவளுக்கும் கவலை இல்லை.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/actor-vijay-sethupathi-support-delta-peoples/", "date_download": "2019-05-25T21:55:01Z", "digest": "sha1:XD3G2ANS7ZTJQTKYFNZCNBUSYXKDPC3O", "length": 6593, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ACTOR VIJAY SETHUPATHI SUPPORT DELTA PEOPLES", "raw_content": "\nடெல்டா விவசாயிகளுக்கு உதவிகரம் நீட்டிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nடெல்டா விவசாயிகளுக்கு உதவிகரம் நீட்டிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nதமிழகத்தில் கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர், உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மெழுகுவர்த்தி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சேவ் டெல்டா என்று போஸ்ட் போடும் பிரபலங்கள் மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய விஜய் சேதுபதியை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதே போன்று நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் டெல்டா மக்களுக்காக 50 லட்சம் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nPrevious « டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா \nNext இணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் OMG பொண்ணு பாடல் – காணொளி உள்ளே »\nடி20 வரலாற்றில் உலக சாதனை படைத்த ஆரோன் ஃபின்ச். விவரம் உள்ளே\nஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே\nசற்றுமுன் வெளியான சீதக்காதி படத்தின் பாடல்\nதரமான சம்பவத்த இனிமேதான் பாக்கப்போற – பேட்ட ட்ரைலர்\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே\nதளபதி 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46868-madurai-ration-employee-murder-criminals-surrendered-in-dindigul-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-25T22:04:02Z", "digest": "sha1:VZDSXINRXHNZY73QFSYBKJOLGSMKMHCF", "length": 12213, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் கொன்றவர்கள் திண்டுக்கல்லில் சரண் | Madurai Ration Employee Murder : Criminals Surrendered in Dindigul Court", "raw_content": "\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nதிமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nசென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு\nசென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது\nமக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபட்டப்பகலில் ரேசன் கடை ஊழியரைக் கொன்றவர்கள் திண்டுக்கல்லில் சரண்\nமதுரையில் ரேசன் கடை ஊழியரை பட்டப்பகலில் கொன்றவர்கள் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nமதுரை வாழைத்தோப்பு பகுதியில் பள்ளிவாசல் எதிரே ஸ்ரீ மீனாட்சி பண்டக சாலை என்னும் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை காமராஜர்புரம் பகவத்சிங் தெருவைச் சேர்ந்த குமரேசன் மகன் முனியசாமி என்பவர் பகுதி நேர ரேசன் கடை ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 8 மணியளவில் ரேசன் கடையை திறந்த முனிசாமி ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவசர அவசரமாக ரேசன் கடை வாசலில் வண்டியை நிறுத்தி ரேசன் கடைக்குள் புகுந்தனர்.\nபின்னர் அங்கு பணியிலிருந்த முனிசேகரை அந்த 5 பேர் கொண்டு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பினர். இதனால் அங்கிருந்தவர்கள் பதட்டத்தில் அலறினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல்துறையினர், முனிசேரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொல்லப்பட்ட முனுசாமிக்கு சுமதி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகள் மற்றும் 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முனிசேகரை கொலை செய்த குற்றத்திற்காக கண்ணன், சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் நவீன் ஆகிய 3 பேர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் மதுரை கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள். ஏன் கொலை செய்தார்கள் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கசிந்த தகவல்களில், முனிசேகரன் டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பதால் சில அரசியல் காரணங்களுக்காக கொலை செய்திருக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nட்விட்டரில் வெளியான அக்சய்குமாரின் ‘கோல்ட்’ போஸ்டர்\nசினிமா விருது விழா : தயங்கி நிற்கும் நடிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது\nஇளம் பெண் மரண வழக்கில் திருப்பம்.. உறவினர்களே அடித்துக் கொன்றது அம்பலம்..\nமத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் நீட்டிப்பு\nஉச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ராம்நாத் கோவிந்த் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உள்ளவர்களை துன்புறுத்துவது ஏன்\nவிவிபாட் விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nதகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கரண்டியால் அடித்து கொன்ற தாய் \n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n16 விநாடிகளில் 16,000 டன் கொண்ட மார்ட்டின் டவர் தரைமட்டம் - வீடியோ\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\nபதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்\nகாஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் வெளியான அக்சய்குமாரின் ‘கோல்ட்’ போஸ்டர்\nசினிமா விருது விழா : தயங்கி நிற்கும் நடிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://getvokal.com/question-tamil-pe/M97GTFE0D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-25T21:25:50Z", "digest": "sha1:6XVUA43FBSZ5YO3CXPGGUW4AOQXCZCIV", "length": 16061, "nlines": 71, "source_domain": "getvokal.com", "title": "பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் பற்றி கூறுக? » Pariyur Kontatthukkaliyamman Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் பற்றி கூறுக\nகோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950s புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, \"பாரியூர்\" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.\nகோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950s புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, \"பாரியூர்\" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.Kovil Pala Nurrantukal Pazhamai Vayndathu Tarpothu Irukkum Kovil 1950s Punaramaikkappattu Kattappattathu Inda Itam Purana Kalatthil Parapuri Enru Azhaikkapattathu Kontatthuk Kaliamman Aarruppatai Enra Pazhaimaiyana Olaichchuvati Itthalachchirappinai Vilakkukirathu Itharku Mun Ivvitam Alkapuri Parapuri Ena Vazhankappattu Vandathu Inkulla Amann Kataiyezhu Vallalkalil Oruvarana Pariyin Kulatheyvam Ena Nambappatukirathu Enave Pariyur Enru Pair Marram Perrathu Arulmigu Kontatthu Mariyamman Urin Valamaikku Mukkiyak Karanamaka Irundal Enru Kurappatukirathu\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோजवाब पढ़िये\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வரலாறு பற்றி கூறுக\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வரலாறு : இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950 புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபजवाब पढ़िये\nபாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் தொலைபேசி எண் என்ன\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோजवाब पढ़िये\nவேலூரில் இருந்து பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் வரை செல்லும் வழி என்ன\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோजवाब पढ़िये\nதிருச்சிராப்பள்ளியிலிருந்து பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோபிசெட்டிபாளையம் அருகே பரிரியூரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயில். ஸ்ரீ அமர்நாராயண பெருமாள் கோயில், ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோயில் மற்றுமजवाब पढ़िये\nபாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் வரலாறு பற்றி கூறுக\nபாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் வரலாறு : இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950s புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபजवाब पढ़िये\nபிரகாதேஸ்வரர் கோவில் பற்றி கூறுக ... pirakathesvarar kovil patri kooruga\nஇக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் जवाब पढ़िये\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் பலजवाब पढ़िये\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் பற்றி கூறுக\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோजवाब पढ़िये\nபாரியூர் கொண்டது காளியம்மன் கோவில் பிற பெயர்கள் என்ன\nபாரியூர் கொண்டது காளியம்மன் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோபிசெட்டிபாளையம் அருகே பரிரியூரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயில். ஸ்ரீ அமர்நாராயண பெருமாள் கோயில், ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோயில் மற்றும்जवाब पढ़िये\nகிருஷ்ணகிரியிலிருந்து பாரியூர் கொண்டது காளியம்மன் கோவில் வரை எவ்வாறு செல்ல வேண்டும்\nகிருஷ்ணகிரியிலிருந்து பாரியூர் கொண்டது காளியம்மன் கோவில் வரை செல்ல 3 மணி 14 நிமிடம் (168.4 கிலோ மிட்டர்) தூரம் ஆகும். கிருஷ்ணகிரியிலிருந்து பாரியூர் கொண்டது காளியம்மன் கோவில் வரை செல்ல காவேரிப்பட்டிजवाब पढ़िये\nசத்யாதேஷ்வரர் கோவில் பற்றி கூறுக \nவிஹாரா சத்ய தர்மம் பெனாவா துறைமுகத்தில் உள்ள ஒரு நவீன சீன கோவிலாகும். இது சீன நாட்டுப்புற மதத்தின் தென்கிழக்கு ஆசிய பெயர்களான \"சத்ய தர்மம்\" அல்லது \"ஷீனிசம்\" என்ற கோவிலாகும். மற்ற சீன கோயில்களைப் போலவுजवाब पढ़िये\nசாமுண்டேஷ்வரி கோவில் பற்றி கூறுக \nதிரிபுரா சுந்தரி கோவில் பற்றி கூறுக \nபத்து மகாவித்தியாக்களில் ஒரு தேவியும், ஒருவரும் ஆவார். அவள் மகாக்காலி தேவியின் வடிவம். லலிதா சாகஸ்ரநாமத்தில் தேவியும், லலிதாபகாயா (லலிதாவின் தெய்வத்தின் கதை) யும் இந்து மதத்தில் உள்ளவையாகும். ஷக்திஸிலजवाब पढ़िये\nஉப்பிலியப்பன் கோவில் தரிசனம் பற்றி கூறுக ...Uppiliyappan kovil tarichanam badri kuruka\nஉப்பிலியப்பன் முனிவரே மற்றும் இந்து கடவுளான பூமே தேவி, பிரம்மா மற்றும் சிவன் ஆகியவற்றிற்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. கோவில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்களைக் கொண்டாடுகிறதजवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0", "date_download": "2019-05-25T21:00:59Z", "digest": "sha1:ZKQF5AGAPX5BE4DFYIZ7MLOOFRFZ5VRK", "length": 4840, "nlines": 9, "source_domain": "ta.videochat.tv.br", "title": "மன்றங்கள் அறிமுகம், தொடர்பு, கேள்விகள் பற்றி பிரேசில் சந்திக்க ஒரு பெண் இருந்து பிரேசில் - பிரேசில் - பிரேசிலிய போர்டல்", "raw_content": "மன்றங்கள் அறிமுகம், தொடர்பு, கேள்விகள் பற்றி பிரேசில் சந்திக்க ஒரு பெண் இருந்து பிரேசில் — பிரேசில் — பிரேசிலிய போர்டல்\nசெல்: அறிமுகம், தொடர்பு, கேள்விகள் பற்றி பிரேசிலிய தொடர்பு பிரேசிலிய பேசும் புலம்பெயர் லத்தீன் அமெரிக்கா வர்த்தக வாய்ப்புகளை இருந்து ஏற்றுமதி பிரேசில் வழங்குகிறது இறக்குமதி பிரேசில் விசா, குடியிருப்பு அனுமதி, குடியுரிமை, சேவை, பிரேசிலிய பிரதேசத்தில், தேவை மற்றும் அளிப்பு பிரேசிலிய போர்த்துகீசியம் மொழி: போர்த்துகீசியம் மொழி வெளியே பிரேசில், பிரேசிலிய உணவு மற்றும் பிற கருப்பொருள்கள் இல்லை என்று பிரதிபலிக்கிறது இந்த பிரிவில் அமைப்பு ஒரு வேலை தேடல், பிரேசில், பிரேசிலிய கலாச்சாரம் மற்றும் கலை கண்டுபிடித்து ஊழியர்கள் வேலை பிரேசில், அனுபவங்களை பரிமாற்றம் செய்து வணிக பிரேசில் ஸ்ம் பாலொ வட கிழக்கு உள்நாட்டு பிரச்சினைகள்: வீட்டு வசதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஷாப்பிங், போன்றவை. பரஸ்பர உதவி, தொண்டு, பிரேசில், பிரேசிலிய போர்த்துகீசியம் பேசும் நாடுகளில், கல்வி பிரேசில்: பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், டிப்ளோமாக்கள் கேள்விகள் தள நிர்வாகி பொது பிரச்சினைகள் ஒத்துழைப்பு பிரேசில் பிரேசில், பணம், வரி, நிதி உக்ரைனிய பிரேசில், விடுமுறை, பிரேசில் — சவால்கள், குறிப்புகள், எச்சரிக்கைகள், திருமணம் மற்றும் நிலையான ஒன்றியம் பிரேசில் ரியோ டி ஜெனிரோ தளத்தில் செய்தி கவனம் செலுத்த வேண்டும்.\nதென் பிரேசில் மக்கள் கண்டுபிடிக்க பிரேசில் திட்டங்களை முதலீடுகள் பிரேசில்*பிரேசிலிய மற்றும் போர்த்துகீசியம் பேசும் பல்வேறு பகுதிகளில் பிரேசில் பெலாரஷ்யர்கள் பிரேசில் பெண் முன்னோக்கு பாதுகாப்பு பிரேசிலிய கலாச்சாரம், உணவு மற்றும் மரபுகள் பிரேசில் மையம்-மேற்கு விளம்பரங்கள்: வாங்க, விற்க, வாடகைக்கு, நீக்க வேண்டும் வட மாநிலங்களில் வரை\n← கொண்டு வேடிக்கை ஒரு மனிதன் பிரேசில் திருமணம் மற்றும் தீவிர உறவு\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-25T21:33:44Z", "digest": "sha1:5DTPUC6OLVEBE4GG3GWMZXM6TLY3L4KE", "length": 4889, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "கமல் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமானின் அடடே பதில் \nஎன்ன ஆச்சு இந்தியன் 2 – பிக்பாஸ் 3-ல் கவனம் செலுத்தும் கமல்...\nபிக் பாஸ் சீசன் 3 ல் இவரா \nராஜமௌலி படம்னா ஓகே,ஷங்கர் படம் வேணாம்\nநான் அரசியலுக்கு வர காரணம் இளையராஜா: கமல் கலகல பேச்சு\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்ஷய்குமார்\nஷகிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கமல்\nகமலுக்காக எழுதிய கனவுக் கதையை விஜய் சேதுபதியை வைத்து முடித்த இயக்குனர்\nகமலை நாறுநாராக கிழித்த ஹெச்.ராஜா \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,823)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,530)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,990)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,543)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,857)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,163)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2018/10/2.html", "date_download": "2019-05-25T20:59:32Z", "digest": "sha1:4GZZJ7ZNMLLIDQUCMEQOK3JQCPBI4Q4R", "length": 12115, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரபல நடிகரின் மனைவிக்கு மூக்கை அடித்து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / பிரபல நடிகரின் மனைவிக்கு மூக்கை அடித்து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்\nபிரபல நடிகரின் மனைவிக்கு மூக்கை அடித்து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்\nநடிகர் மன்சூர் அலிகான் 2வது மற்றும் 3வது மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியின் குழந்தைகள் 3வது மனைவியின் மூக்கை அடித்து உடைத்தனர். இதில் 3வது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தான். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது நடிப்பின் தனித்துவத்தை வெளிபடுத்தியுள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகான் மனைவிகளுக்கு இடையே தகராறு :\nமேலும் சமீபகாத்தில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து கைதானவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவரது 2வது மனைவிக்கும் 3வது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.\nஅந்த தகராறில், 2வது மனைவி ஹமிதா மகள் மற்றும் மகன் ஒரு இரும்பு கம்பியை கொண்டு 3வது மனைவி வாகிதாவை தாக்கினர். இதில் 3வது மனைவி வாகிதாக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது.\nதற்போது வாகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232258451.88/wet/CC-MAIN-20190525204936-20190525230936-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}