{"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/05/blog-post_2159.html", "date_download": "2019-05-23T07:54:29Z", "digest": "sha1:OLADR6VND432WW4U4QIO4VVKYIIIDACZ", "length": 10097, "nlines": 195, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: நெஞ்சம் உண்டு, நேர்மை", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nநெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா\nஅஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா\nஅஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா\nநீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா\nநெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nதினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nதினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு\nகொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு\nகொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு\nநீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு\nநெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா\nஅண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலை குடிசை கட்டி\nஅண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலை குடிசை கட்டி\nபொன்னான உலகு என்று பெயரும் இட்டால்\nபொன்னான உலகு என்று பெயரும் இட்டால்\nஇந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்\nநெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா\nஉண்டு, உண்டு என்று நம்பி காலை எடு\nஇங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு\nஉண்டு, உண்டு என்று நம்பி காலை எடு\nஇங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு\nஇரண்டில் ஒன்று பார்பதற்கு தோழை நிமிர்த்து\nஅதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து\nநெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nநிலாவே வா செல்லாதே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2018/11/blog-post_13.html", "date_download": "2019-05-23T07:51:14Z", "digest": "sha1:XDXNNDPU2F5VZYZ5U7QJW3AQWYAML7GL", "length": 12501, "nlines": 54, "source_domain": "www.heritagevembaru.org", "title": "சிந்து வெளி தமிழனின் கப்பல் கலை - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Tamil Trade சிந்து வெளி தமிழனின் கப்பல் கலை\nசிந்து வெளி தமிழனின் கப்பல் கலை\nசிந்து வெளி நாகரிகம் செந்தமிழர் நாகரிகம் என்பதைக் கீழடி அகழ்வாராய்ச்சி நிலை நாட்டி வருகிறது. பழந்தமிழர் ஆழ்கடல் கப்பல் செலுத்தும் உலகச் சுற்றுக் கடலோடிகளாக விளங்கினர். கட்டுமரம் முதல் மிகப் பெரிய நாவாய்வரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழிச் செல்லும் மரக் கலங்களையும், கப்பல் தளங்களையும் வணிகத் துறை முகங்களையும் உலகின் பல இடங்களில் நிறுவி இருந்தனர். பல துறைமுகங்களைச் சொந்தமாகக் கொண்ட பாண்டியன், பல் சாலை முதுகுடுமி பெருவழுதி என அழைக்கப்பட்டான்.\nபல்சாலை என்பது பல துறைமுகங்கள். குஜராத்தில் துவாரகை, லோத்தல், வங்காளத்தில் தமிழுக் நகர், ஒரிசாவில் பித்துண்டா எனப்படும் பெருந் தொண்டி, ஆகிய இடங்களில் தமிழ் வேந்தர்களின் துறைமுகங்கள் இருந்தன. சிந்து வெளி நாகரிகக் காலத்தில், காளண்ணன் என்பவன் கராச்சித் துறைமுகத்தை அடுத்த கூனயத்தம் என்னும் இடத்தில் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான் என்னும் அரிய செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில், தனியார் தொகுப்பிலிருந்து சிந்து வெளி எழுத்து பொறித்த ஒன்பது செப்புப் பட்டயங்களை ரிக் வில்லிஸ் என்பவர் விலைக்கு வாங்கினார். அவற்றைத் டெல்லி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த, வசந்த் சிண்டேக்குக் காட்டினார். அச்செய்தி செய்தித் தாள்களிலும் வெளிவந்தது. வசந்த் சிண்டே அந்த எழுத்துகளைப் பழைய பிராமி எனக் கருதினார். இச் செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், நான் அவற்றைப் படித்துப் பார்த்து, அவை சிந்துவெளி எழுத்துகளே என உறுதிப்படுத்தி ரிக்வில்சுக்குத் தெரிவித்தேன். இச் செப்புப் பட்டயங்களில் பெரிதாக இருந்த ஒன்றில், 34 எழுத்துக் குறியீடுகள் கூறும் செய்தி கூனயத்தம் என்னும் ஊரில் இருந்த சிற்றரசன் தன்கவிகை பண்ணனுக்கு காளண்ணன் என்னும் நண்பன் இருந்தான்.\nஅவன் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான். அவன் கட்டிய கப்பல்களில் ஒன்று, கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்து நக்கணியன் என்பவன் மட்டும் உயிர் பிழைத்துக் கரையேறினான். அவனைப் பாராட்டும் வகையில் உகணன் என்பவன் அந்தச் செப்புப் பட்டயத்தை எழுதினான். கூனயத்தம் என்னும் இடத்திலிருந்த காளண்ணனின் கப்பல் கட்டும் தளம் இன்றைய கராச்சி அருகில் இருந்திருக்கலாம். மேற்கண்ட செப்புப் பட்டயத்தின் புகைப்படம் சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்னும் ஆங்கில நூலில் இடம் பெற்றுள்ளது. அக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் மேற்கில் எகிப்து, மத்திய தரைக் கடல் நாடுகள் கிரேக்கம் வரையிலும், கிழக்கில் மலேசியா, தென் சீனம், கொரியா, ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்க பெரு வரையிலும் சென்றுள்ளன. இவற்றுக்குத் தலைமையிடமான தமிழகம் மிகப் பெரிய கடல் வாணிக மையமாக விளங்கியது.\nமொரிசியசில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்த பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் மாலுமி கணக்கன் என்னும் தமிழன் துணையால், வாஸ்கோடகாமா சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான் என்றும் பல மேற்காசிய துறைமுகங்களில் தமிழ் நாட்டுக் கப்பலோடிகளும் கப்பல்களைப் பழுது பார்ப்பவர்களும் இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றைப் பாய்மரக் கப்பலை மீன் பிடிக்க மட்டும் பயன்படுத்தினர். கூடை போலிருந்த சிறிய கப்பல் கடல் துறைமுகத்திலிருந்து ஆற்று வழியாக உள் நாட்டுப் படகுத் துறைகளுக்குச் சென்றது. காற்று வீசும் திசையையும் எதிர்த்துப் போகும் பல பாய் மரங்களைக் கொண்ட பெரிய கப்பலை வடிவமைத்துத் தந்த சோழ மன்னனை வளி தொழில் ஆண்ட உரவோன் என்று குறிப்பிட்டனர்.\nதமிழ் நாட்டு கீழ்வாலை பாறை ஒவியத்தில் தோணியில் நான்கு பேர் நிற்கும் ஓவியத்தின் கீழ் நாவாய்த் தேவன் என்று சிந்து வெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிந்து வெளி முத்திரையில் வங்கன் நத்தத்தன் என்னும் பெயரும், ஏழு கன்னிப் பெண்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தரை வழி செல்லும் வணிகச் சாத்துக்குத் துணையாகச் செல்பவனும் சாத்தன் எனப்பட்டான். அதேபோல், கடல் வாணிகர்க்குத் துணையாகச் செல்பவன் கடலன் எனப்பட்டான். அவன் பெயரில் அமைந்த கடலனூர் என்பதுதான் கடலூர் ஆயிற்று. கடலூரைச் சமுத்திரம் என மாற்றியதால் மல்லன் கடலூர் - மல்லசமுத்திரம் ஆயிற்று. பழந் தமிழரின் கடலோடும் கலைக்கு அடிப்படையான கப்பல் கட்டும் தளம் மிகப் பழங்காலத்தில் எங்கெங்கு இருந்தன என்னும் ஆய்வை ஒரு தனித்த ஆய்வாகவே தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொள்வது நல்லது.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.peoplesrights.in/tamil/?p=450", "date_download": "2019-05-23T07:29:15Z", "digest": "sha1:YVL22KIC36HQC7FFV2FIMLQG2ZTPVSJ3", "length": 13991, "nlines": 97, "source_domain": "www.peoplesrights.in", "title": "தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்\nOctober 10, 2011 மக்கள் உரிமைகள் போராட்டங்கள் 0\nதமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.\nசாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nமுடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.\nதமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை: கட்சி, இயக்கங்கள் கோரிக்கை\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை\nகாவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்\nபாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்\nபோர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்\nஉயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/champawat-travel-guide-attractions-things-do-how-reach-003287.html", "date_download": "2019-05-23T07:47:22Z", "digest": "sha1:U4TLQMN7QWBXMDWEPTERCQBUQ63XKGYN", "length": 16042, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது | champawat travel guide - attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nசம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n22 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மக்களை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலில் தோல்வி\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nசம்பவத் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலம், கடல் மட்டத்திலிருந்து 1615 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தனி மாநகராட்சியாக உருவாகப்பட்ட சம்பவத், இங்குள்ள பல கோவில்களுக்காகவும் ஓவியம் போல் காட்சியளிக்கும் இயற்கை அழகிற்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த இடம் 1613 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளில் நேபாளம், உதம் சிங் நகர் மாநகராட்சி, நைனிடால் மாநகராட்சி மற்றும் அல்மோரா மாநகராட்சி ஆகியவை அமையப்பெற்றிருக்கின்றன. ஆவணங்களின் படி இந்த இடம் சந்த் அரசாங்கத்தின் தலைநகரமாக இருந்தது.\nஅர்ஜுன் டியோஸ் அரசரின் மகளான சம்பவதியின் பெயராலயே இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. புராணத்தின் படி, மகாவிஷ்ணு இங்கு கூர்ம அவதாரத்தில் தோன்றினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. புகழ் பெற்ற இயற்கை நூலறிஞனும் ஆங்கிலேய வேட்டையனுமான ஜிம் கார்பெட் பல புலிகளை கொன்றதனால் இந்த இடம் புகழ் பெற்றது. தன்னுடைய 'மேன் ஈட்டர்ஸ் ஆப் குமான்\" புத்தகத்தில் புலிகளை வேட்டையாடுவதை பற்றி விரிவாக சொல்லியுள்ளார்.\nகிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில், பாலேஷ்வர் கோவில், பூர்ணகிரி கோவில், கவால் தேவ்தா, ஆதித்யா கோவில், சௌமு கோவில் மற்றும் படல் ருத்ரேஷ்வர் போன்றவைகள் தான் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்கள். குமாவோன் வட்டாரத்தின் பண்டைய கட்டிடக் கலையை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளது நாக்நாத் கோவில். இங்கே உள்ள கல் செதுக்கலான \"ஏக் ஹாத்தியா கா நௌலா\" சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஈர்க்கும்.\nஇதை ஒரே இரவில் செதுக்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள மற்றொரு புகழ் பெற்ற தலம் மாயாவதி ஆஷ்ரம். இது கடல் மட்டத்திலிருந்து 1940 மீட்டர் உயரத்தில் உள்ளது. சம்பவத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லோஹாகாட் என்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரத்தையும் பயணிகள் கண்டு களிக்கலாம். இதன் மதிமயக்கும் அழகை பார்த்து காஷ்மீருக்கு அடுத்து இது தான் இரண்டாவது சொர்க்கம் என்று கூறியுள்ளார் P.பாரன் என்பவர்.\nபழமையான கோவில்கள் பலவற்றை கொண்ட இந்த நகரத்துக்கு வருடம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். பக்வல் திருவிழாவிற்கு புகழ் பெற்றது பரஹி கோவில். இது ரக்ஷா பந்தன் அன்று கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த கோவில் லோஹாகாட்டிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தேவிதுராஹ் என்ற இடத்தில் உள்ளது.\nகாதி பஜார் என்ற கடைவீதி லோஹாகாட்டில் புகழ் பெற்ற ஒரு இடம். இங்கே மற்றொரு பழமையான கோட்டையான பனாசூர் கா கிலா உள்ளது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி, பனாசூர் என்ற அரக்கனை கிருஷ்ண பரமாத்மா இங்கே வைத்து தான் சம்ஹாரம் புரிந்தார். இது வரலாற்று இடைக்காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. நடைப்பயணம் மேற்கொள்ளவும் சம்பவத் சிறந்த இடமாக விளங்குகிறது. சம்பவத்திலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ள பல பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் பஞ்சேஷ்வர், லோஹாகாட், வணசூர், தனக்பூர், வியாஸ்துரா, பூர்ணகிரி மற்றும் கண்டேஷ்வர் மன்ச் போன்ற இடங்களில் முடிவடையும்.\nசுற்றுலாப் பயணிகள் சம்பவத்திற்கு பித்தோரகர்ஹ் என்ற இடத்தில் உள்ள நைனி சைனி விமான நிலையம் அல்லது பண்ட்நகர் விமான நிலையத்திலிருந்து வாடகை கார்கள் மூலமாக வரலாம். சம்பவத்துக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் கத்கோடமில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சம்பவத்திற்கு வாடகை கார்கள் மூலமாக வரலாம். இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் நகரங்களிலிருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகளும் உண்டு. கோடைக்காலமும் குளிர் காலமும் தான் இங்கு சுற்றுலா வருவதற்கு உகுந்த நேரம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15110841/Karnataka-Election-In-both-contested-volumes-Siddaramaiah.vpf", "date_download": "2019-05-23T07:38:17Z", "digest": "sha1:VL2GZUSBIXWDLJUZYFJW5PHHVZ3XGC2R", "length": 9396, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Election: In both contested volumes Siddaramaiah Lag || கர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு + \"||\" + Karnataka Election: In both contested volumes Siddaramaiah Lag\nகர்நாடக தேர்தல்: போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் சித்தராமையா பின்னடைவு\nகர்நாடக தேர்தலில் போட்டியிட்ட இருதொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா பின்னடைவை சந்திக்கிறார். #KarnatakaElection2018\nகர்நாடக தேர்தலில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா. சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் உள்ளார்.\nஇந்த வெற்றியை தேவகவுடா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஅதேபோல் பதாமி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.\nஷிகாரிபுரா தொகுதியில் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.\nமுதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கடந்த தேர்தலில் சித்தராமையா வெற்றிபெற்ற தொகுதியான வருணாவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை\n2. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n3. ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண 22 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது\n4. கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/01/Gooray_15.html", "date_download": "2019-05-23T08:15:37Z", "digest": "sha1:4FTR5RO4LDBDBS4KTDSZONK2PC4XOANA", "length": 10981, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "டாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / டாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்\nடாணிற்காக காவல்நிலையம் செல்லும் ஆனோல்ட்\nடாம்போ January 15, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமாக இயங்கும் டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கட்டைப்பஞ்சாயத்தில் இறங்கிய யாழ்.மாநகர முதல்வர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாது இழுத்தடிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.காவல்;நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, இன்று (15) காலை 11 மணிக்கு, விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்றுச் சமூகமளிக்கவில்லை. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தை விட்டு வெளியே பயணமொன்றை மேற்கொண்டிருந்நதன் காரணமாகவே, அவர், விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று (14), முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில், கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஉண்மையில் முன்னாள் அமைச்சரான அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்க நாட்டப்பட்ட கம்பங்களையே அகற்ற முயற்சிகள் நடந்திருந்தது.\nதற்போது இராணுவ தரப்பினதும் சுமந்திரன் தரப்பினதும் ஆதரவுடன் இயங்கும் டாண் தொலைக்காட்சியே கேபிள் இணைப்பில் தனித்து கோலோச்சி வருகின்றது.\nஇந்நிலையில் அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பினை வழங்கிவிட்;டால் தமது ஏகபோகம் சரிந்துவிடுமென டாண் குகநாதன் கருதுகின்றார்.\nஇதனையடுத்து சுமந்திரன் ஊடாக ஆனோல்ட்டிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து அவரே நேரடியாக களமிறங்கி அங்கயன் இராமநாதனின் கப்பிடல் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பு கம்பங்களை பிடுங்கியெறிய முற்பட்டுள்ளார்.\nஇதன்போது, சம்பவ இடத்துக்கு வந்த அங்கயனின் ஆதரவாளர்கள் தாங்கள் ஒரு நிறுவனமென்றும் தாங்கள் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை அமைக்கவில்லையென்றும் தெரிவித்து, முரண்பட்டுள்ளனர்.\nஅத்துடன், முரண்பட்டவர்கள், இது தொடர்பில், யாழ்ப்பாணம் காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில், மேயருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாகவே, மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puduvalasainews.blogspot.com/2017/06/", "date_download": "2019-05-23T07:09:22Z", "digest": "sha1:F2SYGXQBOC7NWQU7ID6RNXRCK7P6U4G2", "length": 9681, "nlines": 182, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: June 2017", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபுதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் வழங்கிய \"ரமலான் கிட்\"\nஇராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.\nஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் ''ஷஹர் மற்றும் இப்தார்'' உணவு தேவைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் ரூ.2000 மதிப்பிலான ''ரமலான் கிட்'' வழங்கி வருகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 3:14:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: PFI, இஸ்லாம், புதுவலசை\nபுதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. கண்ணியமிகு ரமழான் மாதத்தில் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை யூனிட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:20:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: PFI, இஸ்லாம், புதுவலசை\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-05-23T07:29:10Z", "digest": "sha1:L3POSQGW37KP24EU3NJMDLTWCALFHBTH", "length": 9428, "nlines": 109, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு\nபாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு\nபுலி மாபியாக்கள் தமக்குள் கொலைப்படுகின்றனனர்;பணம்-மக்களிடம் ஆயுதமுனையில் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களைத் தமதாக்கும் முயற்சியில் பெரிய வெட்டுக் கொத்தாவிருந்த இந்தச் சூழல் இப்போதைய நிலவரப்படி துப்பாக்கிச் சூட்டில் கணக்குத் தீர்த்து ஐந்தொகை எழுதுகிறது\nஇவர்கள் இதுவரைப் பிறரை-மக்கள் நலன்விரும்பிகளை-மக்களைப் போட்டுத் தள்ளினர்.ஏனென்று கேட்டவரையெல்லாம்\"துரோகிகள்\"எனச் சொல்லிப் போட்டனர்.இவர்கள் வைத்த பொட்டுக்கள் ஆயிரமாயிரம்அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்மக்களையே வேட்டையாடியவர்கள் மக்களது சொத்துக்காகவே இப்போது அடிபட்டுச் சாகின்றனர்.\nஇத்தகைய பருதி போன்ற கேடிகளைக் குறித்துக் கவலைப்படுதலென்பது வன்னியில் புலிகளாலும் ,அரசாலும் கொல்லப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும்\nபாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்\"ஆய்வுகள்\",சும்மா \"அரசு\"வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு\nபெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து \"அரசியல்\" செய்யும்போது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா\nஇதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது\nஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு\nஎத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்\nஅதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் \"மக்கள்-விடுதலை\" எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது\nவினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.\nஅடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.\nஇந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு\nமுன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்\nகோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை\nவரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்\nரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/bharathi/page/23/", "date_download": "2019-05-23T06:39:54Z", "digest": "sha1:QYAP2QC4KC35WUHVXHTN22ORDVL5VKTM", "length": 5819, "nlines": 74, "source_domain": "bookday.co.in", "title": "Bharathi – Page 23 – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\n4வது சென்னை புத்தகத் திருவிழா (2018)\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nவரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு...\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nஇந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று...\nஇன்றைய புத்தகம்நூல் அறிமுகம்பொதுவுடமைவாழ்க்கை வரலாறு\nபுத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு...\nகல்வி : ஓர் அரசியல்\nகாலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்\nஎட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் ( 2018 சுஜாதா விருது- கட்டுரை) : நூல் அறிமுகம் தேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/crave", "date_download": "2019-05-23T07:41:36Z", "digest": "sha1:TMTIW2B3HB32DIDEHL6L6IURENOVKEB4", "length": 4955, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "crave - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சி; தீவிர ஆவல்/ஆசை/நாட்டம் கொள்; விரும்பு; கெஞ்சு; வேண்டு; கெஞ்சிக் கேள்; அவாவு; மன்றாடு\nஅவன் இனிப்பின் மீது தீவிர நாட்டம் உடையவன் (he craves sweets)\nஅவன் பாசத்துக்காக ஏங்குகிறான் (he craves affection)\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 நவம்பர் 2018, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bhimtal-travel-guide-attractions-things-do-how-reach-003278.html", "date_download": "2019-05-23T07:27:10Z", "digest": "sha1:KKO7XA2OVDLHMVCQSH4WUXZL3K6GUYVU", "length": 16236, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா? | Bhimtal Travel guide - Attractions, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா\nபீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n21 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது காத்கோடாம்', குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது இன்றும் பயன்படுகிறது. இப்பாதை பீம்தால், பண்டய காலத்தில், புகழ்பெற்ற பட்டு பாதையின் ஒர் அங்கமாக இருந்தது என்பதை நிருபிக்கின்றது. தற்போது பீம்தால், நைனிடால் மாவட்டத்தின் ஒரு மினி தலைமையகமாக செயல்படுகிறது. சரி வாங்க... இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாம்.\nபீம்தால் அருகில் இருக்கும் விமான நிலையம் பான்ட் நகர் ஆகும். இது 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து சாலை வழிகள் எளிமையாக இருக்கின்றன.\nகாத்கோடம் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள ரயில் நிலையம் பீம்தாலுக்கு வர எளிமையானதாக அமைகிறது.\nஉத்தரகண்ட்டின் பல நகரங்களிலிருந்தும், டெல்லியிலிருந்தும் பல பேருந்துகள் பீம்தாலுக்கு வந்து செல்கின்றன.\nபீம்தால் நகரம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள பீமேஸ்வரர் ஆலயம், பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது கட்டப்பட்டது, என்று நம்பப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீம்தால் ஏரியின் இறுதியில் அமைந்துள்ள விக்டோரியா அணையை, பார்வையிடலாம்.\nஅணையின் இயற்கைக்காட்சியானது, நம்மை மெய்மறக்கச்செய்யும் அளவிற்கு உள்ளது. சுற்றுலா பயணிகள், பீம்தால் ஏரியின் நடுவே உள்ள தீவில் அமைந்துள்ள அக்வேரியத்தை பார்க்க முடியும். இந்த ஏரி, இமயத்தை தாண்டி இடம் பெயரும் பல பறவைகளை தன்னுள் ஈர்கிறது. இந்த ஏரியில் மிகச் சிறந்த படகுச்சவாரி வசதிகள் உள்ளன.\nபீம்தாலில், நாகங்களின் அரசன் கார்கோடகனுக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த கார்கோடகன் புராண காலத்தில் பரிஷித் மகாராஜாவின் உயிரை பறித்ததாக நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், பீம்தாலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான `சத்டாலை', பார்வையிடலாம். இது ஒன்றோடொன்று இணைந்த அழகான ஏழு ஏரிகளின் தொகுப்பாகும்.\nசத்டால் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கையான இருப்பிடமாக திகழ்கிறது. இங்கு 500 உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இடம் பெயரும் பறவைகள், 11000 பூச்சிகள், மற்றும் பட்டாம்பூச்சியின் 525 இனங்கள் உள்ளன.\nமீன் கொத்தி பறவை(kingfisher), காட்டு பட்சி குக்குருவன் (brown-headed barbet), நீல விசில் பூங்குருவி ( blue whistling-thrush), மற்றும் வால் காக்கை(Indian tree pies) போன்ற பறவைகள் இங்கே காணப்படுகின்றன.\nபீம்தாலுக்கு அருகில், ` காத்கோடம்' ரயில் நிலையம் உள்ளது. இது, பீம்தாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலை மூலம் பீம்தாலை அடைவது மிகவும் சுலபம். நைனிடால், டேராடூன், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளிலிருந்து பீம்தாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nசுற்றுலா பயணிகள், முசோரி, ருத்ரபிராயக், கவ்சனி, ரானிஹெட், மற்றும் உத்தரகாசிலிருந்தும் பீம்தாலுக்கு பேருந்துதில் செல்ல முடியும். தில்லிருந்து ஏராளமான ஆடம்பர சுற்றுலா பேருந்துகள் பீம்தாலுக்கு இயக்கப்படுகின்றன. இப்பகுதியில், ஆண்டு முழுவதும் துணை வெப்பமண்டல பருவநிலை நிலவுகிறது.\nபீம்தால் பருவங்கள் கோடைகாலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில், பீம்தாலின் வெப்பநிலை 10 ° C முதல் 27° C வரை மாறுபடுகிறது. மழை காலத்தில், பீம்தால் கடும் மழைப்பொழிவை அனுபவிக்கிறது. உறைபனி குளிர்காலம், நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது. இக்காலங்களில் வெப்பநிலை -3 ° C வரை சென்று விடுகிறது. எனவே, பீம்தாலுக்கு சுற்றுலா செல்வதற்கு கோடைகாலமே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-3147615.html", "date_download": "2019-05-23T07:53:36Z", "digest": "sha1:FWYHOM74SY6JOVMA346XOBQ76R3DBXMN", "length": 8107, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லீரல் செயலிழப்பு: 3 வயது சிறுவனுக்கு நவீன சிகிச்சை- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nகல்லீரல் செயலிழப்பு: 3 வயது சிறுவனுக்கு நவீன சிகிச்சை\nBy DIN | Published on : 08th May 2019 02:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்லீரல் செயலிழந்த 3 வயது சிறுவனுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நவீன சிகிச்சை மூலம் அவர் உயிர் பிழைத்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர் சுசித்ரா ரஞ்சித் கூறியதாவது:\nசென்னையைச் சேர்ந்த வரதராஜின் மகன் ராதேஷ். இவருக்கு காய்ச்சல் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கல்லீரல் செயலிழந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மூளையில் வீக்கம் இருந்தது. சிறுநீர் வெளியேறுவதும் தடைப்பட்டது.\nஇதனால், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக, அவருக்கு ஓ பாசிடிவ் ரத்த வகையில் சரியான கல்லீரல் கிடைக்கவேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் அவர் செயற்கை சுவாசம் (வென்டிலேஷனில்) வைக்கப்பட்டு, சிறுநீரக சம்பந்தமான டயாலிசிஸ் சிகிச்சை, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. இதில் அவருடைய உடல்நிலை நன்கு முன்னேற்றமடைந்தது. மேலும், ஆச்சரியப்படும் அளவுக்கு, அவருக்கு திட்டமிடப்பட்டிருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமில்லை என்ற நிலை உருவானது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:24:04Z", "digest": "sha1:BBHEAVK5COBH6I4EGXTMMUIJJ6GH4M2B", "length": 21603, "nlines": 117, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய இயக்கம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இஸ்லாமிய இயக்கம்\"\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nகுஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா\nரஜப் 04, 1438 (2017-04-01) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா and முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், மதச்சார்பின்மைவாதம்0 comment\n“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”\nசையித் குதுப்: ஓர் அறிமுகம்\nதுல் கஅதா 22, 1437 (2016-08-25) 1440-01-13 (2018-09-23) ஹமீத் அல்கர் and உவைஸ் அஹமது 'மஆலிம் ஃபீ அத்-தரீக்' (மைல்கற்கள்), ஃபீ ழிலால் அல்-குர்ஆன், அப்துஸ் சலாம் ஃபறஜ், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்லாமிய இயக்கம், சஅது ஸக்லூல், சையித் குதுப், ஜமால் அப்துந் நாசர், ஜெனரல் முஹம்மது நஜீப், ஷம்ஸ் பத்றன், ஷெய்ஃக் உமர் அப்துர் றஹ்மான், ஹமீத் அல்கர், ஹம்கா0 comment\nசிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களையும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\nஷவ்வால் 16, 1437 (2016-07-21) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது ISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\nரமழான் 28, 1437 (2016-07-03) 1440-03-29 (2018-12-07) உவைஸ் அஹமது அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கம், உம்மத், தேர்தல்0 comment\n‘இஸ்லாமிய இயக்கம்’ என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே ‘இஸ்லாமிய இயக்கம்’ அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.\nஅண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்\nரமழான் 22, 1437 (2016-06-27) 1440-03-09 (2018-11-17) ஸஃபர் பங்காஷ் and உவைஸ் அஹமது இஸ்லாமிய இயக்கம், கிரசண்ட் இன்டர்நேஷனல், சீறா, மென்னதிகாரம், வல்லதிகாரம், ஸஃபர் பங்காஷ்0 comment\nஇறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/17231738/1242234/Worker-committed-suicide-because-his-wife-was-separated.vpf", "date_download": "2019-05-23T07:41:07Z", "digest": "sha1:3HCVX5WPDDJMWYHYEIIEZSFMJS47UFTH", "length": 14493, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை || Worker committed suicide because his wife was separated in pennagaram", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nபென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் டீக்கடை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது30). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை\n35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/106577", "date_download": "2019-05-23T06:49:09Z", "digest": "sha1:7PKIUDJXG4XIK3DELBVKW6QBCPIKWVWH", "length": 5297, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nவிமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nஐஸ்லாண்ட்எயார் விமானம் (Icelandair) ஒன்றின் விமானி அறைக் கண்ணாடி யன்னல் உடைந்து சிதறியதை அடுத்து அந்த விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.\nவிமானியின் இடது பக்கத்திலிருந்த கண்ணாடி யன்னல் உடைந்ததாக அவர் அறிவித்ததைப் பயணி ஒருவர் Twitter பக்கத்தில் பதிவுசெய்தார்.\nஇந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமான நிலையத்தின் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.\nதமது 688 இலக்க விமானம் திடீர் தொழினுட்ப பிரச்சினை காரணமாக க்யூபெக், பொகொட்வில்லே, விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யன்னலின் வெடிப்பு 20 சென்டிமீட்டர் நீளம் இருந்ததாக கூறப்படுகிறது.\nவிமானம் தனது பயணத்தை ஆரம்பித்த போது 155 பயணிகளையும் 7 ஊழியர்களையும் ஏற்றிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஸ்பெயினில் பாரிய வெள்ளம் \nNext articleசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/02/Fired.html", "date_download": "2019-05-23T08:11:29Z", "digest": "sha1:LKKGH2HOEEUG7RPLOFG5VFEH5OAW2G5T", "length": 7573, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி! கனடாவில் கோரச் சம்பவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கனடா / ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி\nஅகராதி February 20, 2019 உலகம், கனடா\nகனடாவில் கலிபக்ஸ் நகரில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.\nஆழ்ந்த தூக்கத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியதால் அயலவரகள் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கினர்.\nதீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிரியா அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/03/Mailiddy.html", "date_download": "2019-05-23T08:10:43Z", "digest": "sha1:WLHXBCS6645Z5AA3N3EWKORLTFYBNVJZ", "length": 9301, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு\nகண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு\nஅகராதி March 14, 2019 யாழ்ப்பாணம்\nமயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை பிரதான வீதி, மயிலிட்டியில் அமைந்துள்ள குறித்த காணியை துப்பரவு செய்து சுற்று மதில் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த அத்திவார பகுதியை கிண்டும் பணி நேற்று புதன் கிழமை நடைபெற்றுள்ளது. இதன்போது இரண்டு கண்ணிவெடிகளும் நூல் சாக்கில் பொதி செய்யப்பட்ட துப்பாக்கி ரவை தொகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து காணி உரிமையாளரால் அப்பகுதி கிராம அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இன்று காலை குறித்த இடத்தை பார்வையிட்ட கிராம அலுவலர் பலாலி காவல்துறைக்கு தகவல் வழங்கியிருந்தார். காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பலாலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வெடிபொருட்களை அகற்றும் பிரிவிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.\nஇதையடுத்து வருகை தந்த வெடிபொருள் மீட்பு பிரிவினரால் மதியம் 1.30 மணியளவில் குறித்த கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவை தொகுதி என்பன பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nகுறித்த காணி உள்ள பகுதி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் ஆபத்தான வெடி பொருட்கள் நிலத்திற்கடியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசெய்தி மற்றும் படங்கள் - இரா.மயூதரன்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2019-05-23T07:39:30Z", "digest": "sha1:JLMJ5M4ADKASJDBEMRPEW6D5NLUGGUAZ", "length": 7579, "nlines": 151, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்\nஅதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் திமுகவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் SP சோடிமுதலி தலைமை தாங்கினார்.மரைக்கா இத்ரீஸ் (சிறுபான்மை அமைப்பாளர்) ,S. இன்பநாதன் (மாவட்ட பிரதிநிதி),NKS.சபிர் (EX ஒன்றிய ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்\nகூட்டத்தில் கழகத்தின் முன்னோடிகள் மறைந்த V. M. பாலகிருஷ்ணன்,A. ஆறுமுகம்,தாமக பொது குழு உறுப்பினர் M M S பஷீர் அகமது அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்தனர.\nகூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மற்றும் பருப்பு வழங்குதல் நிறத்தத்தை கண்டித்து 22.11.2017 அனைத்து நியாய விலைக்கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.\nவாக்காளர் சரிபார்ப்பில் கட்சியினர் தீவிரமாக திமுகவினர் பணியாற்ற வேண்டும் என முடிவெடுத்தனர்.\nஇறுதியாக இந்த நிகழ்ச்சியில் சி. தில்லைநாதன் நன்றியுரை நிகழ்த்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் நகர செயற்குழு உறுப்பினர் மற்றும் வார்டு செயலாளர் மு.முகமது ஷரிஃப், முன்னாள் கவுன்சிலர் செய்யது முஹம்மது ,முஹம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/yengal_tamizh.php", "date_download": "2019-05-23T08:12:13Z", "digest": "sha1:XW4JO4XTPQQM7NJOUWD34ULEFMLB3FNB", "length": 1786, "nlines": 19, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Tamil", "raw_content": "\nஇனிமைத் தமிழ்மொழி எமது - எமக்\nகின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது\nகனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்\nகதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு\nதனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்\nநனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்\nநாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமைத்)\nதமிழ் எங்கள் உயிர் என்ப தாலே - வெல்லுந்\nதமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்\nதமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்\nதமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு\nதமிழ் என்று தோள் தட்டி ஆடு\nதமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2018/09/81.html", "date_download": "2019-05-23T07:37:21Z", "digest": "sha1:RB2FVJJPBDZU7RTWK3TTNNCGOCL5OP43", "length": 7413, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பேரணியில் பங்கேற்ற ஒருவர் மரணம் - மதுபோதையால் மட்டையான 81 பேர் வைத்தியசாலையில்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பேரணியில் பங்கேற்ற ஒருவர் மரணம் - மதுபோதையால் மட்டையான 81 பேர் வைத்தியசாலையில்\nபேரணியில் பங்கேற்ற ஒருவர் மரணம் - மதுபோதையால் மட்டையான 81 பேர் வைத்தியசாலையில்\nகூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக புாராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்பில் பல்வேறு இடங்களில் வந்திறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/25/school-morning-prayer-activities-26-02-2019-daily-updates/", "date_download": "2019-05-23T07:23:35Z", "digest": "sha1:ORFT27SWBTEY6WRZE3PV2V2V2W36WY3J", "length": 19203, "nlines": 378, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 26.02.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.\n1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.\n2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.\n1) தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன \n2) வறுமை ஒழிப்புத் தினம் எப்போது \nஅதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.\nமலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.\nஅங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.\nஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.\nஅதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.\nஅதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.\nமுரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.\nமலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.\nஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.\nதானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) விடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும் – தேர்வுத்துறை\n2) சென்னை அரசு பள்ளியில் மாநகராட்சி உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆளுநர்\n3) இந்திய பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது\n4) மத்திய நீர்வள அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது. மதுரை, நெல்லை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கப்பட உள்ளன.\n5) இந்தியாவுடன் முதல் டி20 ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி\nPrevious articleதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும். புதுக்கோட்டையில் நடந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nNext articleஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் பள்ளிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைக்க பள்ளி...\nதமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. இதனையடுத்து, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகளில், மாணவர்கள் பிளாஸ்டிக் வாட்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.krishijagran.com/news/new-cyclone-is-forming-peytie/", "date_download": "2019-05-23T07:02:09Z", "digest": "sha1:U6TDTERBP266VPGGJZPNOSWZWUAWLB5R", "length": 6418, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மீண்டும் உருவாகிறது புதிய புயல் - பெய்ட்டி புயல் எச்சரிக்கை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமீண்டும் உருவாகிறது புதிய புயல் - பெய்ட்டி புயல் எச்சரிக்கை\nவங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை மாலை 5.30 மணி முதல் 16-ம் தேதி இரவு 11.30 மணி வரையிலான காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று INCOIS என்ற இந்திய தேசிய கடற்கரைசார் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.\nஅதன் காரணமாக கடலோரப் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று முதலே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி அடுத்த 72 மணி நேரத்தில் வடதமிழகம், ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசிறு மற்றும் குறு இயற்கை வேளாண் விவசாகிகளுக்கு நற்செய்தி: FSSAI தர சான்றிதழிலில் இருந்து விலக்கு, ஏப்ரல் 2020 வரை மட்டுமே\nஆயுள் காப்பீடு திட்டம் (எல்ஐசி) 2019: 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனி இடங்கள் காலி: மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிய வாய்ப்பு: அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது\nதமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நிறைவடைந்தன: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு - கருத்து கணிப்புகள் முடிவு\nஏழு கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல், 62 % வாக்கு பதிவுடன் நிறைவடைந்தது: பாஜக மிகுந்த எண்ணிக்கையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் - கருத்து கணிப்பு\nவிவாசகிகள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை: கெய்ல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tvrk.blogspot.com/2011/03/", "date_download": "2019-05-23T06:44:14Z", "digest": "sha1:KUH4BPA6SJMUROYBUXRSSYKJRSMNCJOO", "length": 238411, "nlines": 1030, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: March 2011", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகடந்த சிலநாட்களாக தமிழக தேர்தல் களத்தில்..பல அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், பேச்சாளர்கள் பேசினாலும்...முதன்முறையாக தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவின் பேச்சைக் கேட்க கூடும் மக்களைக் கண்டு..கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வியப்பில் வாயைப் பிளக்கின்றனராம்.\nதி.மு.க., தலைமையும்..தங்கள் கட்சிக்கு ஒரு தங்கச் சுரங்கம் கிடைத்துவிட்டாற்போல மகிழ்கிறார்களாம்.\nதி.மு.க., ஆட்சி அமைத்தால்..வடிவேலு மேலவை உறுப்பினர் ஆகலாம் எனத் தெரிகிறது.\nதவிர்த்து..அவர் ஆதரவை விடாமல் பற்றிக் கொள்ள நினைக்கும் தி.மு.க., அவரை சினிமாத் துறை அமைச்சராக ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய்காந்த் வயிற்றெரிச்சலில்..தன் தேர்தல் பணியை நிறுத்தி வைத்துள்ளாராம்.\nடிஸ்கி- ஹி..ஹி..இன்று தேதி ஏப்ரல் ஒன்னு ..\nதங்கபாலு வேட்புமனு தாக்கும் போது அறிவித்துள்ள சொத்து விவரம்..\nதிருவள்ளூர் மாவட்டம் கண்ணம்பாக்கத்தில் 31.51 ஏக்கர் நிலம் (இதன் இன்றைய சந்தை விலையை மிகவும் குறைத்து4 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்)\nகிருஷ்ணகிரி மாவட்டம் இகண்டம் கொத்தபள்ளியில் 1.38 ஏக்கர் நிலம் (சந்தை விலை 17000 மாம்)\nபள்ளிகரணையில் 1.35 ஏக்கர் நிலம் 2.55 லட்சம் இன்றைய விலையாம்\nசைதாப்பேட்டையில் .54 ஏக்கர் நிலம்.தற்போதைய மதிப்பு 7.86 லட்சமாம்\nதவிர்த்து மனைவி அறங்காவலராய் இருக்கும் அறக்கட்டளைக்கு ஓ.எம்.ஆர்., சாலையில் பல ஏக்கர் நிலம்..அந்த அறக்கட்டளை சார்பில் தங்கவேல் இஞ்சினீரிங்கல்லூரி.\nமனைவியிடம் 2 கிலோ தங்கம், 21 கிலோ வெள்ளி.\nதங்கபாலுவின் வேட்புமனுவில் சொத்துகள் விவரங்களையும்..சந்தைவிலையையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறாராம்.ஆகவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்\nகலைஞர் ஒரு ஆங்கில டி.வி., சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்..தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே 'கூட்டணி ஆட்சியா..அல்லது ஒரே கட்சி ஆட்சி செய்யுமா ' என முடிவெடுக்கப்படும் என்றுள்ளார்.\n119 இடங்களில் போட்டியிடும் தி.மு.க., 118 இடங்களில் வென்றால் தான் தனிப்பட்ட மெஜாரிட்டி பெற்று ஆட்சியை செய்ய முடியும்..அதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக இல்லை.\nஅப்படியே மெஜாரிட்டிக்கு குறைவான எம்.எல்.ஏ., க்களுடன்..கூட்டணிக் கட்சிகள் வெளியிருந்து ஆதரவு தர ஆட்சியை அமைத்தாலும்..கடந்த ஐந்து வருடங்களாக வார்த்தைக்கு வார்த்தை 'மைனாரிட்டி தி.மு.க., ஆட்சி' என்று சொல்லிவரும் ஜெ மீண்டும் அதையே சொல்ல ஆரம்பிப்பார்.\nஇந்நிலையை உணர்ந்துதான் பா.ம.க., முதலிலேயே நிபந்தனையற்ற ஆதரவு..ஆட்சியில் பங்கு இல்லை என்று அறிவித்து விட்டது.இது எவ்வளவு காலம் நிலைக்கும் எனத் தெரியாது.கண்டிப்பாக 2013 ராஜ்யசபாவிற்கான சீட்டுகள் ஒதுக்கும் வரை நீடிக்கும் என பா.ம.க., வை அறிந்தவர்கள் அறிவர்.\n63 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக வைத்துக்கொண்டாலும்..அது ஆட்சியில் பங்கு ஏற்காமல் பொறுப்பான எதிர்க்கட்சியாய் செயல்படுமா\nஏனெனில்..அதைவிட அதிகத் தொகுதிகளில் வெல்லும் அ.தி.மு.க., விற்கே எதிர்க்கட்சி பொறுப்பும்..அதன் தலைவிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் கிடைக்கும்.\nஅப்போது தங்கபாலுவின் எண்ணம் தவிடுபொடியாகும்..\nஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்டு கூட்டணி ஆட்சி அமையுமானால்..கிட்டத்தட்ட ஒரு தி.மு.க., தொண்டனாகவே செயல்படும் தங்கபாலுவிற்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கலாம்.\nகாங்கிரஸ் அந்த ஆசையில் தான் உள்ளது.\nகொஞ்சம் இடம் கிடைத்தால் மடத்தை பிடுங்க நினைக்கும் இடத்தில் காங்கிரஸ் உள்ளது.\nஅ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால்...காங்கிரஸ் பல்டி அடித்தாலும் அடிக்கக் கூடும்.\nநடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇங்கே யாரும் யோக்கியன் அல்ல\nஆளும் கட்சியானாலும் சரி..எதிர்க் கட்சி ஆனாலும் சரி அவ்வப்போது அடித்துக் கொண்டாலும்...ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை.\nஆனால் அது தெரியாதிருக்க அவ்வப்போது ஒன்றன் மீது ஒன்று அவதூறு சேற்றை வாரி வீசிக் கொள்ளும்.\nகடைசியில்..இதைப் பார்க்கும் மக்கள் 'ஆகா..இந்தக் கட்சி எவ்வளவு யோக்கியம்' என்று எண்ணுவர்.\nஆனால் காமராஜர் சொன்னாற் போல்..'எல்லாருமே ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்' தான்.\nஇந்த எண்ணமே ..இன்றைய தினமணியின் இத் தலையங்கத்தைப் படித்ததும் தோன்றியது.\n:என்ன உறவோ, என்ன பிரிவோ\nஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.\nமக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.\nஇந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனிநபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.\nகாங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய \"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.\nஅவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.\nசில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்குரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.\nவாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் \"\"டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் \"ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.\nபட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.\nஎதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும் மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.\nஇதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்\nFLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்ல)\nசட்டசபைத் தேர்தலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி மனுதாக்கல் செய்திருந்தார்.அவர்மனு சரிவர நிரப்பப்படாததால் நிராகரிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில், அத்தொகுதியில் மாற்று வேட்பளராக தங்கபாலு மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅவரது மனைவி மனு நிராகரிக்கப்பட்டதால் மயிலை வேட்பாளராக தங்கபாலு போட்டியிடுகிறார்.\nஜயந்தியின் மனு வேண்டுமென்றே தவறாக நிரப்பப்பட்டதா..தற்செயலாக நடந்ததா என்ற கேள்விக்குள் போக நான் விரும்பவில்லை.\nதங்கபாலுவின் மனைவிக்கே எதிர்ப்பு இருந்த நிலையில்..தங்கபாலுவே வேட்பாளரென்றால்..காங்கிரஸ்காரர்கள் எப்படியெடுத்துக் கொள்வார்வார்கள் எனத் தெரியவில்லை.\nஇத்தொகுதியில் தங்கபாலுவின் தோல்வியை இன்றே எழுதிவைத்துக் கொள்ளலாம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் 41 சீட் வாங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு விஜய்காந்தை தாக்கோ தாக்குன்னு தாக்கி வருகிறார்.\nஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘’அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,\n‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)\nநான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.\nகண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.\nஅவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.\nஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.\nவிருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.\nநீ உண்மையான ஆம்பளயா இருந்தா மனுசனா இருந்தா நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.\nடேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.\nஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.\nமுக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசி எடுத்தார் வடிவேலு.\nடிஸ்கி =விஜயகாந்திற்கும் வடிவேலுவிற்கும் மதுரையில வாய்க்கா,வரப்பு தகராறு இல்ல..விருகம்பாக்கத்தில தெருத் தகராறுதான்\nLabels: அரசியல் -தமிழகம் -விஜயகாந்த்\nஒரு நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு வாரத்தில் உள்ளிழுக்கும் நிகோடின் அளவு 400 மில்லிகிராமாம்.இந்த அளவு நிகோடினை ஒரே சமயத்தில் ஒருவர் உட்கொண்டால் உடனே மரணமாம்.வெள்ளை எமனை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க வேண்டுமா\n2)பிரைன் டெட் எனப்படும் மூளை இறப்பு எற்பட்ட 88 பேரிடமிருந்து இதுவரை தமிழக அரசு 18 இதயம்,2 நுரையீரல்,34 கல்லீரல்,166 சிறுநீரககங்கள், 99 இதய வால்வுகள்,126 விழி வெண்படலங்கள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டுள்ளவனவாம்.இதனால் 479 பேர் பயனடைந்துள்ளனராம்.\n3)ஆண்டுதோறும் காடு வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு காட்டுப் பகுதியை அதிகரித்து வருகிறதாம் சைனா..இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றே படித்த ஒரு செய்தி..கும்மிடிபூண்டி அருகே காடுகளை அழித்து ஒரு தொழிற்சாலை உருவாகிறதாம்.\nபணத்தை குவிப்பதிலேயே குஷியாய் இருப்பதை விட பரந்த மனப்பான்மையுடன் இருப்பது அவசியம்.பரந்தமனப்பான்மை என்பது அனைவரையும் நேசிப்பதும், வாழ்க்கையின் அருமையான விஷயங்களை பாராட்டுவதும் தான்.நம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்ற நினைப்பு எப்போதும் இருக்கட்டும்.\n5)மகாத்மா காந்திக்கும், பாடலாசிரியர் வாலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்ன தெரியுமா\nகாந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட. .விமானப் பயணம் செய்ததில்லை..வாலியும் அப்படித்தான்.\n6)வாரப்பத்திரிகைகளில் பாக்யா வில் கேள்வி பதில் எனக்குப் பிடித்த ஒன்று.இந்த வாரம் அன்புமணி என்பவர் 'அறிவு என்பதில் பிரிவு இருக்கிறதா' என்று கேட்ட கேள்விக்கு பாக்யராஜின் பதில்..\nஉடலால் மட்டும் உணர்வு ஓரறிவு தாவரங்களுக்கு\nஉடல்,நாக்கால் உணர்வது ஈரறிவு..இது கடல்வாழ் உயிரினங்களுக்கு\nஉடல்,நாக்கு,மூக்கால் உணர்வது மூன்றறிவு..இது ஊர்வினங்களுக்கு\nஉடல்,நாக்கு,மூக்கு,கண் இவற்றால் உணர்வது நான்கறிவு..இது பூச்சி இனங்களுக்கு\nஉடல்,நாக்கு,மூக்கு,கண்,காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு..இது விலங்கினங்களுக்கு\nஉடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு..இது மனிதர்களுக்கு\nஅருமையான பதில் அளித்தமைக்கு வாழ்த்துகள் பாக்யராஜ்.\nவாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)\nஅந்தக் கூட்டத்தில கடைசில நிக்கறாங்களே..அந்த இரண்டு பேரை கூட்டிட்டு வாங்க\nஅவங்க ஒரு படத்தில தலை காட்டியிருக்காங்க...நமக்கு ஆதரவா பொதுக் கூட்டத்தில பேசட்டும்\n2)நடிகை புஷ்பாவிற்கு இந்த தேர்தல்ல தலைவர் ஏன் சீட் கொடுக்கல\nஅரசியல்ல இன்னும் முழுக்க மலரலயாம்\n3)(தேர்தலில் வாக்களிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வேட்பாளரிடம் ஒரு வாக்காளர்..)\nஎன்னங்க..இவ்வளவு குறைவா கொடுக்கறீங்க..ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில ஒரு வாக்காளருக்கு 42500 கொடுக்கலாம்னு கணக்கு சொல்லியிருந்தாங்களே\n4) தலைவர்ங்க எல்லாம் சென்னையைவிட்டு ஏன் வெளியூர் தொகுதிகள்ல போட்டி போடறாங்க..\nவெளியூர்லதான் இன்னும் வளைச்சுப்போட நிலங்கள் இருக்காம்\n5)தலைவர் தான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் இருந்ததை நிரூபிச்சுட்டார்\nதேர்தல் அறிக்கையில கடைசி பக்கத்திலே..'இதில் காணப்பட்டவையெல்லாம் கற்பனையே..கற்பனையன்றி அவற்றில் உண்மை இல்லைன்னு எழுதிட்டாரே\n6) ஆளும்கட்சி தேர்தல் அறிக்கையில அனைத்து தமிழருக்கும் ரேஷன்ல அரிசி இலவசம்னு சொன்னதாலே..எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில என்ன சொல்லியிருக்காங்க..தெரியுமா\nசிங்கப்பூர்,அமெரிக்கா ன்னு வெளிநாட்டில இருக்கற தமிழர்களுக்கும் அரிசி இலவசம்ன்னு சொல்லியிருக்காங்க\n7)குடிமகன்- எந்தக் கட்சித் தேர்தல் அறிக்கையிலும் நம்மைக் கண்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களே..யாராவது நமக்கு இவ்வளவு லிட்டர் சரக்கு இலவசம்னு சொல்லலாமே\n8)பேருந்துல நடத்துநர் ஏன் அந்தப் பெரியவரைத் திட்டறார்..\nஇலவச பாஸ்ல வரார் இல்லையா அதனால அந்த வெறுப்பை நடத்துநர் காட்டறார்\n9அந்த நகைச்சுவை நடிகர் கட்சியில சேர்வதற்கு நிபந்தனை விதிச்சாராமே\n10)எல்லா தலைவர்களும்..எல்லாவற்றையும் இலவசமாய் கொடுப்பதாய் அறிவிச்சுட்டாங்கங்கறதால தலைவர் இப்படி ஒரு இலவசத்தை அறிவிச்சிருக்க வேண்டாம்\nகுழந்தைகள் இல்லாத குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இலவசம்னு சொல்லியிருக்கார்\nநீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..\nபணத்தாசை இல்லாத மனிதன் இல்லை..\nபணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது சொலவடை.\nபரம்பரை சொத்து இல்லாமல்..ஒருவர் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆக முடியுமா\nஅவர் எந்த படிப்பு படித்திருந்தாலும்..எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும்..அதிகபட்சம் இரண்டு பெட்ரூம் கொண்ட அடுக்ககக் குடியிருப்பும்..வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதில் வைப்பு நிதியிருந்து சில லட்சங்களும் கிடைக்கும்.இதனிடையே அந்த பணத்திலும் அட்வான்ஸ் வாங்கி..மகன்/மகள் படிப்பு...அவர்கள் திருமணம் ஆகியவை நடத்தியிருப்பார்.\nஇந்நிலையில்..ஒருவரால் தன் வாழ்நாளில்..கோடீஸ்வரனாய் ஆக முடியுமா\nஎப்படியென பார்த்தோமானால்..நம் கண்ணெதிரேயே பலரை உதாரணமாகக் காட்டமுடியும்.\nவாழ்நாள் என்பது அவர்களுக்கு அதிகம்..\nஎன்ன ஒன்று..அவர்கள்..அந்தக் காலத்தில் அரசியலில் ஒரு பெரிய கட்சியில் ஈடுபட்டு..தலைமையிடம் நல்ல பெயர் வாங்கி..ஒரு எம்.பி.ஆகவோ..எம்.எல்.ஏ., ஆகவோ..அல்லது குறைந்த பட்ச மாவட்ட செயலாளராகவோ ஆனால் போதும்..\nஅடுத்த ஐந்து வருடங்களில் அவர் கோடீஸ்வரர் தான்..\nஇதைத்தான்..வேட்பு மனு தாக்கும் பல வேட்பாளர்கள் தெரிவிக்கும் சொத்து கணக்குத் தெரிவிக்கிறது.\nஐந்து வருடம் முன் ஓரிரு லட்சம் கையிருப்பு வைத்திருந்தவரின் இன்றைய சொத்து மதிப்பு...பல கோடிகள்..ஊர் பக்கம் ஏக்கர் கணக்கில் நிலம்...மனைவி..மக்கள் என அனைவருமே கோடீஸ்வரர்கள்,லேண்ட் லார்ட்ஸ் தான்.\nசில நூறு ரூபாய் வருமான வரி கட்டாவிடின்..சாமான்யனை ஆயிரம் கேள்விகள் கேட்கும் வருமானவரித் துறை இவர்களை என்ன செய்யும்\nவிடை தெரியாத கேள்வி தான்..\nஇன்னும் கொஞ்சம் நீங்கள் சாமர்த்தியசாலி என்றால்..ஒரு டீ.வி.,சேனலுக்கே உங்களால் உரிமையாளராக முடியும்.\nஆகவே நண்பர்களே..உங்கள் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆகும் வழியைச் சொல்லிவிட்டேன்.\nஇனி மகனே உன் சமர்த்து.\nகூட்டணி அமையும் விதத்தையும்..கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஒட்டு விகிதத்தையும் வைத்து..யாருக்கு எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தீர்மானித்து வெற்றியை அனுமானிப்பது ஒரு வகை..இது ஒரு வகையில் சரியில்லை எனலாம்.\nஉதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.\nஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.\nஅதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..\nதி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்\nஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.\nம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.\nமதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.\nம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.\nஅவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.\nஅதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..\nஅப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.\nதி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்\nஇன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.\nLabels: தமிழகம் -அரசியல் -தேர்தல்\nவை.கோ., விற்கு ஒரு திறந்த மடல்..\nஉங்கள் மீது..உங்கள் கொள்கைகள் மீது சற்று பற்று கொண்டவன் என்னும் முறையில் இம்மடலை எழுதுகிறேன்.\nநீங்கள் தி.மு.க., விலிருந்து வெளி வந்து ம.தி.மு.க., ஆரம்பித்த போது...மற்ற திராவிடக் கட்சிகள் இரண்டுக்கும் மாற்றாக..கொள்கை பிடிப்புள்ள ஒரு தலைவரால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி என அனைவரும் எண்ணினர்.\nதாங்கள் ஒரு தேர்தலில் தனித்து நின்று..எந்தத் தொகுதியில் வெல்லாத போதும்..வை.கோ., விற்கு கணிசமான வாக்கு சதவிகிதம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.\nஏதாவது திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால் தான் சட்டசபைக்குள் நுழைய முடியும் என்னும் துரதிருஷ்ட நிலை இன்று தமிழகக் கட்சிகள் எல்லாவற்றிருக்கும் ஆன தலையெழுத்து.நீங்களும் அவ் வலையில் விழுந்து..\nஉங்கள் மீது கொலை பழி சுமத்திய கட்சியுடன் கூட்டு வைத்தீர்கள்..\nபின் சில அதிகத் தொகுதிகள் கிடைத்தது என மாற்று கட்சி அணியில் சேர்ந்தீர்கள்..அக்கட்சி 'பொடா' வில் உங்களை சிறையில் அடைத்ததையும் மறந்து.\nஈழத்தமிழருக்காக குரல் கொடுக்காத..தி.மு.க., வையும் காங்கிரஸையும் வசை பாடிய நீங்கள்...\nபோரென்றால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவது சகஜம் ..என்று சொன்ன உங்கள் கூட்டணித் தலைவிப் பற்றி வாய் மூடி மௌனியானீர்கள்..கூட்டணி தர்மம் என.\nஇன்று கூட்டணியில் நீங்கள் இல்லையென்றதும்..ஜெ மீது வசை பாடுகிறீர்கள்.\nஅது தவறு என நான் சொல்லவில்லை...ஏனெனில் ஜெ பற்றி அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அவருடன் இருந்ததால் அவர் செய்யும் செயலுக்கெல்லாம் துணை போனீர்கள்.\nஇந்த முறை அ.தி.மு.க., உடன் கூட்டணி முறிவு என்றதும்...\nஉடன்..தனியே நின்றால் வெற்றி பெற முடியாது என்பதால்..தேர்தல் புறக்கணிப்பு என்கிறீர்கள்..\nஇதனால் என்ன நடக்கும்..உங்களுக்கான வாக்குகள் யாருக்கு விழும்..\nஉங்களை நம்பிய உங்கள் கட்சிக்காரர்களும்..ஈழத் தமிழர் ஆதரவாளர்களான பொது மக்களும், தமிழக மீனவர்களும்...அ.தி.மு.க., மீது கோபமாய் இருப்பார்கள்.அவர்கள் வாக்கு ஜெ விற்கு விழாது.\nஅதற்கு பதில் தி.மு.க.உடன் ஆன காங்கிரஸிற்கு விழும்..\nஉங்கள் தயவால்..காங்கிரஸ் சில இடங்களில் வெல்லும் நிலை வரக்கூடும்..\nஅப்படி ஒரு நிலை உங்களால் ஏற்படலாமா\nஆகவே..நீங்கள் செய்ய வேண்டியது என்ன..\nகுறைந்த பட்சம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலாவது..ம.தி.மு.க., போட்டியிட வேண்டும்..\nஅப்போது..உங்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும்..காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைக்கப் பயன் படட்டும்.\nம.தி.மு.க., பல இடங்களில் வெல்லும்..நாமும் வென்றிருப்போம் அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தால்..என சம்பந்தப் பட்டவர்களுக்கும் புரியும்.\nம.தி.முக., வின் வாக்கு சதவிகிதம் எப்படியுள்ளது என அனைவருக்கும்..நீங்கள் உட்பட தெரியும்.\nLabels: தமிழகம் -அரசியல் -வை.கோ.\nகூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய 2 தொழிலதிபர்கள்\nமதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.\nமுதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.\nஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.\n21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.\nஇதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ''அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க'' என்று பழைய ராகம் பாடினர்.\nஅடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ''உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது'' என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.\nகாபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.\nஅவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ''நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்'' என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.\nமீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.\nசரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள 'உதவி' தான் என்கிறார்கள்.\nதூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.\nஇன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து\nஉதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.\nவைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான 'சக்தியை' இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.\nLabels: அரசியல் -தமிழகம் -வை.கோ.\nஇலவச பேருந்து பயணம் சாத்தியமா\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதியோர்க்கு இலவச பேருந்து பயணம் என்றுள்ளது.\nமேற்கண்ட கேள்வி..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சாத்தியமா என கிண்டலாகச் சிலரால் கேட்கப்பட்டதே..அதைப் போன்ற கேள்வி அல்ல இது..\nஏற்கனவே அரசு பேருந்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.\nபணி செய்யும் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஊதியம்..பழைய வண்டிகளுக்கு மாற்ற படவேண்டிய உதிரி பாகங்கள், பராமரிப்பு, புது வண்டிகள் வாங்க வேண்டிய நிலை,எல்லாவற்றிருக்கும் மேலாக டீசல் விலை உயர்வு..என கணக்கிடமுடியா செலவுகள்..தவிர்த்து ஆண்டு ஒன்றுக்கு ஊழியர்களுக்கான போனஸ்..\nஇப்படிப்பட்ட நிலையில்..புது வண்டிகள் வாங்க உலக வங்கியின் கடன் கிடத்தாலும்..அது..'இலவச பயணத்தை' சுட்டிக் காட்டும்.\nஏற்கனவே மாணவர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..\nபயணிக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..\nகாவல்துறையைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்து காவல்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.\nகலைஞர்களுக்கு கட்டணச் சலுகை இப்போதே உள்ளது\nஇப்போது முதியோருக்கும் இலவசப் பயணம் என்றால்..\nதவிர்த்து இன்று பெருபாலானோர் அலுவலகம் செல்ல..இரு சக்கர வாகனங்களையும்..பல நிறுவனங்கள் சொந்த செலவில் பேருந்தையும் உபயோகிக்கின்றனர்.பேருந்தை எதிர்பார்க்கும் அலுவலர்கள் குறைந்துக் கொண்டு வருகிறது.\nஇலவச பயணச் செலவை போக்குவரத்து கழகங்களால் ஈடு செய்ய முடியுமா\nஏற்கனவே..ஒரு ரூபாய் அரிசியில்..அரசுக்கு கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவாகிறது..ஆனால்..அரிசி அத்தியாவசத் தேவை..ஆகவே அதில் குறை காண முடியாது..\nஆனால்...நம் நாட்டில் முதியோர் ஜனத்தொகை..கணிசமான அளவு அதிகம்..\nஆகவே..அவர்களுக்கு இலவசப் பயணம் என்பதை கணக்கிட்டால்...அரசால்..அந்த இழப்பை..போக்குவத்து ஊழியர் முணுமுணுப்பை மீறி ஈடு கட்ட முடியுமா\nமுதியோர்கள் மருத்துவமனை செல்ல நேரிட்டால் இலவசம் என்றாலும்..நடைமுறையில் சாத்தியம்..\nஇது நடைமுறைப் படுத்தப் பட்டால்...\nவரிகள் உயர்த்தப்படும்..அப்பாவி உழைக்கும் மக்கள் தலையில் சுமை கூடும்..\nபீட்டரிடமிருந்து திருடி பால் ற்கு கொடு என்னும் ஆங்கில சொலவடைதான் ஞாபகம் வருகிறது\nவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டும்\nவருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.\n1967ல் காங்கிரஸ் பதவியை பறிக்கொடுத்தது முதல் திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன.\nகாங்கிரஸில் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் இன்று இல்லை.பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டவர்கள் பிடியில் இன்றைய காங்கிரஸ்..அன்று அந்நியனை விரட்டியடித்த காங்கிரஸ் இன்று.....\nகாங்கிரஸ் சப்போர்ட் இல்லையெனில்..உங்கள் திராவிடக் கட்சிகள் வெல்ல முடியாது..என காங்கிரஸ்காரர் எனப்படுபவர் சொல்லலாம்..\nஅந்த வார்த்தை உண்மைதான்..ஆனால்..அதற்கும் காரணம்..திராவிடக் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை.\nகாங்கிரசை பொறுத்தவரை தமிழனை ஒரு இந்தியனாக அவர்கள் எண்ணுவதில்லை..\nபங்களாதேஷ் மக்களை பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவித்து..தனி நாடாக்கிய காங்கிரஸ்..\nகிட்டத்தட்ட அதே சூழலில்..இலங்கைத் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து விடுவிக்க முன்வரவில்லையே..ஏன்..\nஇஸ்லாமிய சமுதாய நண்பர்களுக்காக மற்றொரு இஸ்லாம் நாட்டுடன் போட்டியிட்ட அந்த காங்கிரஸின் மனிதாபிமானம் இன்று எங்கே\nஇந்தியத் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டான்..உண்மைதான்..\nஅதற்காக பழிவாங்க..இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டுமா..\nபல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்..பல்லாயிரக்கணக்கானோர்..கணவன், குழந்தை,ஆடு,மாடுகள்,வீடு வாசல் எல்லாம் இழந்து தவிக்கின்றனர்..கைகால்களை இழந்து..தன் முன்னே இருண்ட எதிர்காலத்தைக் காண்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல..காயத்தில் உப்பைக் கொட்டுவது போல..நடந்த காமன்வெல்த் போட்டி விழாவில் சிறப்புவிருந்தினர்..அந்த நாட்டு கொடுங்கோலன்..\nஆணவச் சிரிப்பு சிரித்திருப்பர் சம்பந்தப் பட்டவர்கள்..\nஆனால் காலம் என்றாவது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கும்..அப்போது தன் தவறை தாமதமாக உணர்ந்து வருந்துவார்கள் இவர்கள்..அதற்கு இவர்கள் கொடுக்கும் விலையும் அதிகமாய் இருக்கும்.\nசரி அது போகட்டும்..தமிழத்தில் உள்ள தமிழனின் நிலையைப் பார்ப்போம் எனில் ..அதுவும் இதைப்போலத்தான்..\nதமிழக மீனவர்கள்..தன் வயிற்று பசியைத் தீர்க்க கடல் கடந்து..மீன் பிடிக்கப் போய்..சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு மரணமும்..சிறைவாசமும் அடைவது..இந்நாள்வரை தொடர்கதையாய் இருக்கிறது.\nவெளிநாட்டில்..இந்தியன் டர்பன் கட்டமுடியாது எனில்..விரைந்து செயல்படும் அரசு..\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களை கண்காணிக்க காலில் கண்காணிப்பு கருவியை பூட்டியதை கண்டு உடன் நடவடிக்கை எடுக்கும் அரசு..\nஆஸ்திரேலியாவில்..இந்தியர்கள் படும் அவதிக்கு உடன் தீர்வு காணும் அரசு..\nதமிழக மீனவர்கள் விஷயத்தில் மௌனியாய் இருப்பதோடு..நிலமை கட்டுக் கடங்காமல் போகையில்..வன்மையாய் கண்டிக்கிறோம் என்றும்..இது தொடராது என உறுதிமொழியும் வாரி வழங்கி வருதுடன் உருப்படியாய் இப்பிரச்னைக்கு முடிவு எடுப்பதில்லை.காரணம்..அவதிப்படுபவன்..மீனவத் தமிழர்கள்...மீனவ இந்தியர்கள் இல்லை என்பதுதான்.\n..நமக்கு முன்னால் பீகார் வாக்காளர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்..\nகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் ..எதிர்க் கட்சி வேட்பாளர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம்.\nயார் ஜெயிக்கிரார்கள் என்பதை விட யார் தோற்கிறார்கள் என்பதே முக்கியம்.\nதேர்தலை புறக்கணிக்கிறோம்; வை.கோ., அறிவிப்பு\nஅதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றது.\nஇதனால் விரக்தியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்தார்.\nஇதையடுத்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக தொகுதிகளை அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக்கட்சியினர் மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.\nபின்னர் அதிமுக கொஞ்சம் இறங்கிவந்து 12 சீட் தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் வைகோ. அதுமட்டுல்ல வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅவர், ‘’தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை. 21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தருவதாக அதிமுக கூறியதால் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.\nசுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய அவசியம் மதிமுகவிற்கு இல்லை. தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும், 3-வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nLabels: தமிழகம் -தேர்தல் -அரசியல் -வை.கோ.\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்..\nதி.மு.க., வின் தேர்தல் அறிக்கை சிறிதுமுன் வெளியிடப்பட்டது.\nஅதில் அறிவிக்கப் பட்ட சில இலவசங்கள்\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18.64 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும்.\n2)பெண்களுக்கு வீடு தோறும் கிரைண்டர் இலவசம்..கிரைண்டர் வேண்டாதோர்க்கு மிக்ஸி இலவசம்.\n3) 60 வயதைக் கடந்த முதியோர்க்கு இலவசமாக பேருந்தில் செல்லும் திட்டம் அமுல்படுத்தப்படும்.\n4)அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர்களுக்கு மடிக்கணிணி இலவசமாக வழங்கப்படும்.\n5)மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3 சீருடை வழங்கப்படும்\n6)தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு 4 மாதமாக உயர்த்தப் படும்\n7)மகளிர் சுயநல ஊழைப்பு குழுவினருக்கான கடன் தொகை 4 லட்சமாக உயர்த்தப்படும்.அதில் 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.\n9)மீனவருக்கான காப்பீடுதிட்டம் தொடங்கப் படுவதுடன்..அவர்கள் வேலைக்கு போக முடியா நாட்களை கணக்கிட்டி நிதி வழங்கப்படும்.\n10) கட்சத்தீவை திரும்பப் பெற மைய அரசை வலியுறுத்தும்\n11)ஈழத் தமிழர் அமைதியாக வாழ இலங்கை அரசை வலியுறுத்தச் சொல்வோம்\n12)சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்\nமேலும் நதிகள் தேசிய மயம்,மதுரை,திருச்சியில் மன நல மருத்துவ மனைகள்..முதியோர்க்கு மாதம் ஒருமுறை வீடுதேடி வந்து மருத்துவ சிகிச்சை,நுகர்வோர் சந்தை போன்ற பல கவர்ச்சிகர அறிவிப்புகள் அறிக்கையில் காணப்படுகின்றன..\nஇரு தினங்களுக்கு முன் கலைஞர் சொன்னது போல இந்த அறிக்கை கதாநாயகி அறிக்கையே.\nLabels: தி.மு.க., தேர்தல் அறிக்கை\nமதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு\nமதிமுகவின் முக்கியத்துவத்தை வெகு தாமதமாக உணர்ந்துள்ள அதிமுக தற்போது வைகோவை சமரசப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக அதிமுக குழுவினர் நேரடியாக மதிமுக அலுவலகத்திற்கே சென்று வைகோவுடன் பேச்சு நடத்தினர்.\nஅரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வைகோவுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், கேவலமாக நடத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக இன்று தனது கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டியது. இடையில், ஜெயலலிதாவின் அவசரக்குடுக்கை செயல்பாட்டால் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டன.\nஎல்லாம் கூடி வந்த நேரத்தில் அத்தனையும் தனக்கு எதிராக திரும்பியதைப் பார்த்து ஜெயலலிதாவும், அவரது ஆஸ்தான ஆலோசகர்களும் குழம்பிப் போயினர்.\nஇந்த நிலையில் தற்போது மதிமுகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாகியுள்ளது. இதற்காக இன்று காலை ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்திற்குச் சென்றனர்.\nஅங்கு வைகோவை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.\nஅதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு திட்டத்தை வைகோவிடம் தெரிவித்த அவர்கள் மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணையுமாறு கோரினர்.\nஅப்போது 23 இடங்கள் வேண்டும், குறைந்தபட்சம் 21 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்ற தனது நிலையை வைகோ விளக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவிடம் பேசியதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க ஓபியும் செங்கோட்டையனும் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றனர்.\nமுன்னதாக மதிமுகவுக்கு 9 இடங்கள் தருவதாக ஜெயலலிதா கூறியதால் இன்று தனது கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை வைகோ கூட்டினார்.\nஅதில் ஏடாகூடாமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் வைகோவுடன் ஜெயலலிதா சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.\nLabels: தமிழகம் -தேர்தல் -அரசியல்\nஆம்..பூமிக்கு அருகில் இன்று சந்திரன் வருவதால்..வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாகத் தெரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇப்படி வானில் அதிசயங்கள் வருகையில்..பூகம்பம்,எரிமலை,வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.அதற்கேற்றாற் போல ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளது.\nஆனால் இது குறித்து விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்...\nபூகம்பமோ..சுனாமியோ ஏற்பட எந்த வகையிலும் இது காரணமாய் அமையாது.சற்று பெரியதாய்த் தெரியும் நிலவை பார்த்து ரசியுங்கள்.\nஇதனால் வெப்பநிலையிலும் மாற்றம் இராது.கடல் அலைகள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்.\n1993ஆம் அண்டுக்குப் பிறகு இன்று தான் இந்நிகழ்வு ஏற்படுகிறது.சந்திரன் இன்று 14 விழுக்காடு வழக்கத்தைவிட பெரியதாகவும்..30 விழுக்காடு அதிக ஒளியுடனும் திகழும்.\nபூமிக்கு 356577 கிலோமீட்டர் தூரத்தில் சந்திரன் வருகிறதாம்.\nஒட்டகம் மணிக்கு 15 கிலோமீட்டர் வீதம் 18 மணிநேரம் தொடர்ந்து பாலவனத்தில் நடந்துச் செல்லுமாம்..பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில்..வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.\n2)ஜூன் மாதம் முதல் 25 காசு நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஆனால் நடைமுறையில் இப்போதே யாரும் 25 காசை வாங்குவதில்லை\n3)இந்த வார குமுதம் இதழில் 'அரசு' கேள்வி பதிலில் ஒரு வாசகர் 'சிறுகதைகள்' பற்றிய கேள்விக்கு அரசு அளித்துள்ள பதில்..\n\"இப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருவகை.எப்படியும் எழுதலாம் என்பது இன்னொரு வகை.முதலாவது வகைக்கு எழுத ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதால் சிறுகதைக்கு இது சுனாமி காலம்\"\nதமிழில் இன்று எழுத்தாளர்களே இல்லையா..\nசிறுகதை எழுத்தாளர்களும்..தமிழ் ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் என்ன சொல்கிறார்கள்...தெரியவில்லை\n4)நம் நாட்டில் செல்ஃபோன்,மெகாசீரியல் இரண்டும் மனிதர்களின் நேரத்தை வீணடிப்பதுடன்..மூளையையும் மழுங்கச் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.\n5)ஜப்பான் மொத்தம் 2456 தீவுகளைக் கொண்டதாம்.மொத்த பரப்பளவு 3லட்சத்து77ஆயிரத்து 923 சதுரகிலோமீட்டராம்.பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்.இது பொறுக்காமல் தான் இயற்கை அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டுகிறதோ\n6)1966ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு தமிழக அரசு வழங்க இருந்தது.அவ்விருதை அன்றைய கவர்னர் வழங்க இருந்தார்.மொழி தெரியாத அவர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.\nதலைவர் யாருடனோ கூட்டணி வைக்க கேட்கச் சொல்லியிருக்காரே....யாருடனாம்..\nஉலகக் கோப்பையை வெல்லும் அணி கூட்டணிக்குத் தயாரா என கேட்கச் சொல்லியிருக்காராம்.\n2)தலைவர் ஏன்..கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கட்சியிலிருந்து எடுத்துவிட்டார்..\nகட்சிக்கு என்று எதுவும் கொள்கை இல்லை என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாராம்\nகலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..\nகேள்வி- தி.மு.க., 119 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்\nபதில்-234 க்குள் 119 இருப்பதால்\nகேள்வி-திருவாரூரில் நீங்கள் போட்டியிடக் காரணம்\nபதில்-திருவாரூர் என ஒரு தொகுதி இருப்பதால்\nகேள்வி-காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுமா\nபதில்-இதற்கான பதில் சத்திய மூர்த்திபவனில் கிடைக்கும்\nகேள்வி-இந்த நேரத்தில் சாதிக் தற்கொலை செய்துக் கொண்டது பற்றி..இது கொலையா..தற்கொலையா\nபதில்-தற்கொலைக்குள்ளேயே கொலை இருப்பது தெரியவில்லையா\nபதில்-பக்கம் பக்கமாய் வசனம் எழுதும் என்னை..அடுக்கடுக்காய் வசனம் பேசும் என்னை..ஓருரு வார்த்தைகளில் பதில் பேசவைப்பதால்\nகேள்வி-அ,தி.மு.க., கூட்டணி தகராறு பற்றி\nபதில்-இதற்கு நான் மகிழ்ச்சியாய் உள்ளது என பதிலை எதிர்பார்ப்பீர்களானால்..நீங்கள் ஏமாறுவீர்கள் என நான் சொல்வேன் என எதிர்பார்க்கிறீர்களா\nகேள்வி-தனித்து மெஜாரிட்டி பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்குமா\nபதில்-அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..பின்னர் அத்தையா..சித்தப்பாவா என புரியும்\nகேள்வி-வைகோ திரும்ப உங்களிடம் வருவாரா\nபதில்-என் படங்களுக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட் போட முடியாவிடினும்...தொகுதி பங்கீடு முடிந்து ஹவுஸ்ஃபுல் போடப்பட்டு விட்டது\nகேள்வி-இந்த முறை தேர்தல் அறிக்கையில் இலவசமாக என்ன அறிவிக்கப் போகிறீர்கள்\nபதில்-மைய அரசில் மந்திரிகள் மாற்றத்தை வைத்து அதற்கேற்றார் போல் இலவசங்கள் அறிவிக்கப் படும்..\nகேள்வி-வீராசாமி,மணி ஆகியோர்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே\nபதில்-அன்பழகன் மற்றும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி இருப்பதால்\nகேள்வி-நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எங்கு பதவி ஏற்பீர்கள்\nபதில்-சீவக சிந்தாமணி பூங்கா தயாராகிவருகிறது.\nகேள்வி-மகாபலிபுரம் போய் வேட்பாளர் பட்டியலை தேர்ந்தெடுக்கக் காரணம்\nஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..\nவை.கோ.வுடன் தொகுதி பங்கீடு முடியவில்லை.\nமற்ற கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகள் ஒதுக்கப் படவில்லை.\nஇந்த நிலையில் ஜெ ஏன் அவசரப் பட்டு 160 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.\nஎன் அரசியல் நண்பர்..அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர் அவருடன் உரையாடுகையில் அவர் தந்த தகவலை அப்படியே தருகிறேன்.\nஜெ ..தி.மு.க., வால் காங்கிரஸ்,பா.ம.க., வி.சி.க.,விற்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் இம் முடிவெடுத்தார் என்கிறார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள பல தொகுதிகளில் ..அ.தி.மு.க., வெற்றி பெறும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.ஆகவே ம.தி.மு.க., வின் 4 சதவிகித ஓட்டுவங்கி தனக்கு ஆதரவாய் இல்லையெனினும் பரவாயில்லை என முடிவெடுத்தார்.ஆனால்..இது கம்யூனிஸ்ட்கள், தே.மு.திக., வையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் என நினைக்கவில்லை.\nஆனாலும்..இனி எதற்கும் அம்மா தயார் 'என்றார்.\nஇது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என தெரியவில்லை.\nஅம்மாவின் அகங்காரம் இன்னும் குறையவில்லை..என்று.\nLabels: தமிழகம் -அரசியல் -தேர்தல்\nஇனி வைகோ என்ன செய்ய வேண்டும்..\nஅ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.\nஇதற்கு மேல் வைகோ இறங்கி வந்து...கொடுத்த தொகுதிகளை ஒப்புக் கொள்வார் என்று தோன்றவில்லை.அப்படியே ஒப்புக் கொண்டாலும் அது அவரது தன்மானத்திற்கு இழுக்கு.\nஆக..இந்நிலையில் வை.கோ., செய்ய வேண்டியது என்ன..\nதமிழனின் முதல் எதிரி காங்கிரஸ்..காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ..அங்கெல்லாம் அதைத் தோற்கடிக்க வேண்டும்.\nவை.கோ.,வின் முயற்சி அதுவாய் இருக்கட்டும்.\nகாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து..அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தட்டும்..வெற்றி முக்கியமல்ல..காங்கிரஸ் தோல்வி முக்கியம்..அதைத் தன்னால் ஓரளவு செய்ய முடியும் என நிரூபிக்கட்டும்.\nஅப்படி போட்டியிடும் தொகுதியில்..வாங்கும் ஒவ்வொரு ஓட்டும்..விலை மதிப்பற்றது.\nவை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.\nதேவைப்பட்டால்..கருத்து ஒருமித்த சில சிறு கட்சிகளுடன் வை.கோ., கூட்டு சேர்வதில் தவறில்லை.\nLabels: தமிழகம் -அரசியல் -வை.கோ\nகாங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.,விற்கும்,வி.சி.கே.,விற்கும் தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கியுள்ள தொகுதிகளைப் பார்த்தால் சற்று வியப்பே ஏற்படுகிறது.\nநிச்சயம் நம்மால் வெல்ல முடியும் என தி.மு.க., எண்ணும் தொகுதிகள் பல கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\n1991ல் சட்டசபைத் தேர்தலில்...ராஜிவ் மறைவு அனுதாப அலை வீசிய போதும்...துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது.வென்றவர் கலைஞர் என்பது வேறு விஷயம்.\nசென்னையைப் பொறுத்தமட்டில் 16ல் 6 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.இதில் அண்ணாநகர், வேளச்சேரி, துறைமுகம் ஆகியவை தி.மு.க.,வின் தொகுதிகள் எனலாம்.\nபல முக்கியத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.\nஜெ வையே தோற்கடித்து அன்றைய புதுமுகம் சுகவனத்தைத் தேர்ந்தெடுத்த பர்கூர் பா.ம.க., விற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.\nஅதே போன்று புதிதாக உருவாகியுள்ள ஆவடி தொகுதி தி.மு.க., வெல்ல முடிந்த தொகுதி.அது காங்கிரஸ் கட்சிக்கு.\nஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என பா.ம.க.,விற்கும், காங்கிரஸிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் தி.மு.க., பல வலுவான தொகுதிகளை...கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது புரிகிறது.\nஇஸ்லாமிய சகோதரர்கள் நிறைந்தவை என்ற அளவில் துறைமுகமும்,வாணியம்பாடியும் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது புரிகிறது..ஆனால் நாகப்பட்டிணம்..கம்யூனிஸ்ட் எளிதில் வெல்லும் தொகுதியை ஏன் முஸ்லீம் லீக்கிற்குக் கொடுத்தார்கள்.தி.மு.க., முஸ்லீம் லீக் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்த ஒரு தொகுதியை..தி.மு.க., மீண்டும் தருவதாகத் தந்தது இத் தொகுதியைத்தான் என புரிகிறது.\nமதுரையில்..மதுரை வடக்கு,மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவை காங்கிரஸிற்கும்..சோழவந்தான் பா.ம.க., விற்கும் கொடுத்துள்ளது புருவத்தை உயர்த்த வைக்கிறது.\nதி.மு.க., வின் தொகுதிகள் பல பறிபோயுள்ளது புரிகிறது.\nதி.மு.க., வின் நிலையை புரிய வைக்கிறது\nஅரசியலில் பல தலைவர்கள், குட்டித் தலைவர்களையெல்லாம் நாம் நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால்..தான் கொண்ட கொள்கைகளை எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கும் தலைவர்களைப் பார்ப்பது அபூர்வம்.\nஅப்படிப்பட்ட ஒரு தலைவர் வை.கோ., எனலாம்.\nஅவர் எம்.பி.யாய் இருந்த போதும் சரி..இல்லாத போதும் சரி மத்திய அரசு பிரதமர்களால் மதிக்கப் பட்டவர்.வாஜ்பாயி ஆனாலும் சரி..இன்றைய மன் மோஹன் சிங்கும் சரி வைகோ வை மதிப்பவர்கள்.\nவை.கோ., வும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட்ட கூட்டணி தலைமைமையில் தான் இருந்த போதும் அக்கூட்டணியை மதிப்பவர்.\nஅதனால் தானோ என்னவோ.. அவர் அதிகம் அவர்களால் அலைக்கழிக்கப் படுகிறார்.\n2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஒதுக்கிய தொகுதி போதாது..என ஒரு சில தொகுதிகளை அ.தி.மு.க., தந்ததால் அந்த கூட்டணியில் இணைந்தார்.இன்றுவரை ஒரு சில கட்சித் தலைவர்களைப் போல இல்லாமல் தான் சார்ந்த கூட்டணித் தலைமைக்கு உண்மையாய் இருக்கிறார்.\nஆனால்..அதற்கு பலன்..இந்த நிமிடம்வரை அவருக்கு அ.தி.முக.,, உடன் தொகுதி உடன் பாடு ஏற்படவில்லை.\nகழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனாற் போல போனமுறை 35 தொகுதிகள் பெற்றவர்..இப்போது 25..18..12 என 10தொகுதிகளே கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.\nவை.கோ.,வின் பிரச்சாரம் இந்த முறை அவசியம் தேவை என்பதை கூட்டணித் தலைமை உணரவில்லை.\nவை.கோ., இப்போது என்ன செய்ய வேண்டும்..\nகொடுத்த 10 தொகுதிகளை வாங்கிக் கொண்டு..அந்த 10 தொகுதிகளிலும் வென்று காட்ட வேண்டும்.\nதனது முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.\nஎந்த கூட்டணியாய் இருந்தாலும்..ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்.இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும்..\nவை.கோ., என்ற பண்பாளர், மாமனிதன் இதைச் செய்வாரா\nLabels: தமிழகம் -அரசியல் -வை.கோ\nஒரு உயிர் என்றால் சரி\nபாவம் மக்கள் என்ன செய்தர்\nநீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது\n38 ஆண்டுகளாக உணர்ச்சியற்ற நிலையில் அந்தப் பெண் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.படுக்கையிலேயே அவள் கிடப்பதால் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.\nஅவள் பெயர் அருணா..வட கர்நாடகாவில் உள்ள ஹால்திப்பூர் சொந்த ஊர்.ஏழைக் குடும்பம்..அதனால்தானோ என்னவோ..மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவளுக்கு எண்ணம்.ஆகவே மும்பைச் சென்றாள்.நர்ஸ் பயிற்சி முடித்தார்.மும்பை பரேல் பகுதியில் உள்ள மன்னர் எட்வர்ட் நினைவு மருத்துவ மனையில் வேலைக்கு சேர்ந்தார்..\nஅந்த மருத்துவமனையில் தான் ஷோகன்லால் என்னும் காமுகன் வார்டு பாயாக இருந்தான்.அவன் சரிவர வேலை செய்யாததால் அருணா அவனை அவ்வப்போது கடிந்து கொள்வாள்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவன் அவளை பழிவாங்கத் துடித்தான்.மேலும் அருணா கொள்ளை அழகு.அந்த அழகு வேறு அவனை ஆட்டிப் படைத்தது.\n1973ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள்..மாலை 5 மணி.அருணா அன்றைய பணி முடிந்து. அறைக்குச் சென்று நர்ஸ் உடைகளை கலைந்து தன் சாதாரண உடைகளை அணிந்துக் கொள்ளச் சென்றாள்.\nஆனால்..அந்த அறையில் ஏற்கனவே மறைந்திருந்த மிருகம் ஷோகன்லால் அவள் மீது பாய்ந்தான்.தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான்.பின் அவளைக் கொல்லவும் முடிவெடுத்தான்.நாய்ச்சங்கலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினான்.அப்போதுதான் அருணா உணர்வற்றுப் போனாள்.இன்னும் மீளவில்லை.\nஅருணாவிற்கு அப்போது வயது 23.அதே மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாயை அவள் காதலித்து வந்தாள்.அவர்கள் திருமணத் தேதியும் குறித்தாகி விட்டது.இந்நிலையில் தான் இந்தக் கோரச் சம்பவமும் நடந்தது.\nஅருணாவிற்கு மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும்..அவரது வாழ்க்கை படுக்கையில்தான் என்றாகிவிட்டது.\nஇன்று வயது அவளுக்கு 63..\nஅவள் படும் நரக வேதனையைக் கண்டு மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.அவளை கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றத்தை நாடினர்.மத்திய அரசின் கருத்தை உச்ச நீதி மன்றம் கேட்டது.மத்திய அரசோ கருணைக் கொலையை அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது.ஆதலால் உச்ச நீதி மன்றத்தில் உறுதியான தீர்ப்பளிக்க முடியவில்லை.\nஇது அருணா மீது கரிசனத்தோடு இருப்பவர்களால் வரவேற்கப்பட்டது.\nஆனாலும் பாவம் ..இன்னும் இந்த பூமியில் அவள் எவ்வளவு நாள் படுக்கையில் இருந்தபடியே மூச்சுக் காற்றை விட்டுக் கொண்டிருக்க வேண்டுமோ\nLabels: செய்திகள் -நிகழ்வு -அருணா\nஇந்திய அணிக்கு என்னதான் பேட்டிங் லைன் அப் ஸ்ட்ராங்காய் இருப்பதாய் சொல்லிக் கொண்டாலும்...கடைசி சில ஓவர்களில் நம் இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல்..அல்லது சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழப்பது வழக்கம்.\nஇந்த விஷயத்தில் இந்திய அணியினருக்கும்..பெரிய டீம்..சின்ன டீம் என பாராபட்சமே கிடையாது.\nஅதே போன்று எவ்வளவு ரன்கள் அணி எடுத்தாலும்..எதிர் அணியுடன் விளையாடுகையில் பார்ப்பவர் நகங்களை கடித்து விழுங்கும் அளவு டென்ஷனில் வைப்பதும் கை வந்த கலை.\nநேற்றைய சவுத் ஆஃப்ரிக்காவுடன் ஆன ஆட்டத்திலும் அதுவே நடந்தது.\nடெண்டுல்கரும்,ஷேவாகும்,கம்பீரும் அருமையாய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள் நேற்று.267 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில்..மீத மிருந்த பத்து ஓவர்களில் இந்தியா கிட்டத்தட்ட 350 ஓட்டங்களை நெருங்கும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 69 ஒட்டங்களில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடியாதது வெட்கங்கெட்ட விஷயம்\nசவுத் ஆஃப்ரிக்கா நன்கு ஆடி, கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்..\nகடைசி ஓவர் போடும் சந்தர்ப்பத்தை கேப்டன் தோனி ஆஷிஷ் நெஹ்ராவிற்கு அளித்தார்..ஹர்பஜன் சிங்கிற்கு ஒவர் மீத மிருந்தது.\nதவிர்த்து..கடைசி ஓவர்களில் பௌலர்ஸிற்கு சச்சின் சில அறிவுரைகளை வழங்கியதைப் பார்த்த போது..அவருக்கும் இரண்டு மூன்று ஓவர்கள் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றியது.\nகடைசி ஓவர் நெஹ்ராவிற்கு என்றதும்..என்னுடன் அமர்ந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பத்து வயது சிறுவன் எழுந்து விட்டான்..\n'எதுவும் சொல்லமுடியாது..மேட்சைப் பார்' என்றேன்.\n'13 ரன் எடுக்கணும் சவுத் ஆஃப்ரிக்கா..போடப் போவது சொத்தை பௌலர்..அதனால் அவங்க ஈஸியா ஜெயிச்சுடுவாங்க' என்றான்.\nநெஹ்ராவும்..கொஞ்சமும் யோசிக்காது..4,6,2,4 என ரன்களை அள்ளி வழங்கினார்.\nவீரர்களின் ஈடுபாட்டை சற்று யோசிக்கவைத்த மேட்ச்.\nதெரியாது என காதில் விழும் நேரம்\nஇந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது..பிரணாப் முகர்ஜி, 'மழைக்கு இந்திரனையும்,செல்வத்திற்கு லட்சுமியையும் பிரார்த்திப்பதாக'க் கூறினார்.இதற்கு டிவிட்டரில் பதில் வந்து விட்டதாம்..இவற்றையெல்லாம் அழிக்கும் கடவுள் சிவன்..பிரணாப் என.\n2)நாள் முழுதும் கூடுமானவரை ஆனந்தமாக சிரியுங்கள்.இதன் மூலம் மன அழுத்தம், கவலையை போக்கலாம்.மனம்விட்டு சிரிப்பதால் முகத்திலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிட்டி, முக அழகுக் கூடுகிறது\n3)மனித உடலில் மிகவும் குளிர்ச்சியான பாகம் மூக்கின் நுனியாகும்\n4)துருவப் பிரதேசங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றனவாம்.அடுத்த நூறு ஆண்டுகளில் சென்னை நகரமே கடலில் மூழ்கிடும் என்கிறார் 'பனிமனிதர்' என அழைக்கப் படும் துருவப்பகுதி ஆராய்ஸ்சியாளர் ராபெர்ட் ஸ்வான்\n5)தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் 196 அடி உயரமாம். 11நிலைகளுடன்..11 கலசங்களுடன் அமைந்துள்ளது.பொதுவாக கோபுரங்களில் சாமிகளின் உருவம்தான் இருக்கும்..ஆனால் இந்தக் கோபுரத்தில் அப்படி ஏதும் கிடையாது.தமிழர்களின் சிறந்த கட்டிடக் கலைக்கு இது எடுத்துக் காட்டாகும்\n6)அரசியல் அதிகாரத்திற்காக எதையும் செய்கிற அளவிற்கு துணிந்து விட்டார்கள்.அதற்காகத் தேர்தல் விதிகளை மீறி பணத்தை இறைக்கிறார்கள்.வாக்காளர்கள் இதற்கு ஒரு போதும் மயங்கக் கூடாது.பணத்திற்கும், பிரியாணி பொட்டலத்திற்கும்,மது விற்கும் வாக்குகளை அடகு வைக்கும் நிலைக் கூடாது..'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்கள் புரிய வைக்க வேண்டும் என்கிறார்..தமிழக தேர்தல் அதிகாரியாய் இருந்த நரேஷ் குப்தா.\n7) கடந்த நிதி ஆண்டில் நாட்டில் தகவல் நுட்பம் மற்றும் பி.பீ.ஓ., துறை 19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.\n8)ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது\n1)காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்\nஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்\n2)ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்\nஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்\n3)சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே\n4)நாட்டில எவ்வளவு ஜாதிகள் இருக்கு\nஒரு சீட்,இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார் ..தெரிஞ்சிடும்\n5)இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க\n6)தலைவர் டில்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்\nஅவங்க சொல்றதெல்லாம் புரியாம..மௌனமாகவே இருந்திருக்கார்..மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு ..பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க\n7)63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே\nமொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே..ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக் கிட்டு இருக்கு\n8)விபீஷணன் சரணாகதிக்கும்..தி.மு.க., சரணாகதிக்குமான ஒற்றுமை .வேற்றுமை என்ன\nஒற்றுமை ஆட்சியை தனதாக்கிக் கொள்ள..வேற்றுமை..அநீதியை ஒழிக்க விபீஷணன் சரணாகதி..நீதியை ஒழிக்க தி.மு.க., சரணாகதி\n9)இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..\nயார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது..ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்..ஜனநாயகம் தோற்கும்\n10) சரத்குமார் அ.தி.மு.க., கூட்டணிக்குப் போயிட்டாரே..இனி என்னவாகும்\nசெல்லமே ஜெ ல வரும்\n: 3வது அணி அமைக்க வைகோ முயற்சி\nதங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.\nஇவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.\nஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.\nஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக முடிவு செய்து டெல்லியில் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆ'சாமி'யின் உதவியோடு அந்தக் கூட்டணிக்காக அதிமுக தீவிரமாக முயன்றது.\nஇதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.\nஅதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.\nஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இதற்கு அவரது அட்வைசரான அந்த பத்திரிக்கையாளரே முக்கியமானதாகக் கருதப்படுகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அவருக்கு வைகோவைக் கண்டாலும் ஆகாது, இடதுசாரிகளை ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 36 கேட்டது. பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார் வைகோ.\nஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார். ஆனாலும் இதைக் கூடத் தர அதிமுக தயாராக இல்லாததால் தான் அவரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது என்கிறார்கள்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு\nஇடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுக கேள்வி எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்டுள்ளது.\nஅதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.\nமுதலில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த மதிமுக அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் அனல் பறந்துள்ளது.\nகூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.\nஇறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச்செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.\nஇந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.\nஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா அறிவிப்பார் என்று இந்தக் கட்சிகள் கருதின.\nஆனால், இதில் எந்தக் கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.\nஅப்போது மார்க்சிஸ்டுகளுக்கு அதிகபட்சம் 11 தான் என்று அதிமுக கூறியதால் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.\nஅட்லீஸ்ட் இவர்களை அதிமுக அழைத்தாவது பேசியது. ஆனால், சசிகலா மூலம் அதிமுகவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை இன்னும் அடுத்த சுற்று பேசக் கூட அதிமுக அழைக்கவில்லை. சசிகலாவின் பேச்சு இம்முறை போயஸ் கார்டனில் எடுபடவில்லை என்றும், ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர் என்பதும் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதில் ஒருவரான அந்த பத்திரிக்கையாளர் தான் படாதபாடுபட்டு தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 சீட் தான் என்று அதிமுக தேர்தல் குழுவினர் முன்பு கூறியிருந்தனர். இப்போதும் அதே எண்ணிக்கையில் தான் அதிமுக நிற்கிறது என்கிறார்கள்.\nஇதனால் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு மதிமுக,\nஇடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக களத்தை சந்திக்கலாம் என்பதே இந்தக் கட்சிகளின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தா.பாண்டியன் மட்டும் பொறுத்திருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.\nதனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.\nஅதிமுகவுக்கு பாடம் புகட்டுவதே சரி என்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா\nஇந் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக-இடதுசாரிகள் தனியாக மூன்றாவது அணி அமைக்க மாட்டார்களா என்ற நப்பாசையுடன் திமுகவும் எதிர் முகாமை பார்த்துக் கொண்டு\nகாத்துக் கொண்டுள்ளது. அப்படி ஒன்று நடந்தால் அது தங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்பது திமுகவின் கணக்கு.\nஇதனால் அந்தக் கூட்டணியை உடைக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா என்ற வியூகங்களையும் யோசித்துக் கொண்டுள்ளது திமுக.\nதேமுதிக, பிற கட்சிகளுக்கு 49 இடங்கள் தந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் 185 இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐக்கு மொத்தமாக 30 இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, கார்த்திக், சரத்குமார் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளைத் தந்துவிட்டு மீதியுள்ள 153 இடங்களில் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.\nஇதை மதிமுக-இடதுசாரிகள் ஏற்காவிட்டால் கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் கடைசி நேரத்தில் 35 இடங்கள் தந்த அதிமுக கூட்டணிக்கு வைகோ இடம் மாறியது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் திமுக கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால்,\nஇடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது ஒன்றே அவருக்குரிய ஒரே வழியாகும.\nஅடுத்த இரு நாட்களி்ல் தங்களுடன் உரிய தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடிக்காவிட்டால் மதிமுகவும் இடதுசாரிகளும் இது தொடர்பாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.\nஅப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக 153க்குப் பதிலாக 144 தொகுதிகளை (மீண்டும் கூட்டுத் தொகை 9) எடுத்துக் கொண்டு மிச்சமுள்ள 9 தொகுதிகளை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nLabels: அரசியல் = அ.தி.மு.க\nதேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லும்..\nதமிழகத்தில் அடித்துப் பிடித்து.. மறைமுகமாக மிரட்டியோ..எப்படியோ செய்து கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க., விடம் இருந்து வாங்கிவிட்டது காங்கிரஸ்.\nஇதை தி.மு.க., முன்னரே தந்திருக்கலாம்..ஏனோ தெரியவில்லை..மத்திய அரசிலிருந்து அமைச்சர்கள் ராஜிநாமா...பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு என்றெல்லாம் பேசப்பட்டது.\nபூம்புகார் படத்திற்கு வசனம் எழுதிய கலைஞரும்..கண்ணகியாய் மாறி அரசி சோனியாவிடம்..நீங்கள் செய்தது நியாயமா..நேர்மையா..அழகா..தர்மமா என நீதி கேட்டார்.\nதவறை சிலப்பதிகாரத்தில் உணர்ந்தான் மன்னன்.\nஆனால் சோனியாவோ பிடித்த பிடியை விட வில்லை..\nகண்ணகியாய் மாறிய கலைஞர்..திடீரென தருமியாய் மாறினார்..நீங்கள் கேட்டதைக் கொடுத்துவிடுகிறோம்..கூட்டணியை விட்டு ஓட வேண்டாம் என வேண்டினார்.\nநமட்டுச் சிரிப்புடன் காங்கிரஸும் ..மூன்று நாட்கள் அவதிப் படவைத்து , தான் கேட்ட 63 இடங்களைப் பெற்றது.ஆனால் கலைஞர் என்னும் ராஜதந்திரி..சாணக்கியர் மனதிற்குள் சிரித்திருப்பார்.\nஇனி..தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,வும் சேர்ந்து பணி புரிந்தாலே அவர்களால் வெற்றி பெற முடியும்..\nஇவ்வளவு ஆர்பாட்டங்கள் செய்த காங்கிரஸிற்கு தி.மு.க.,வின் உண்மையான தொண்டன் களம் இறங்கி உழைத்து வெற்றி பெற்றுத் தருவானா\nஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில்..தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மண்ணைக் கவ்வியதற்கு..தி.மு.க., சரியாக உழைக்கவில்லை என்று புகார் சொன்னது நினைவிற்கு வருகிறது.\nஆகவே..தேர்தல் முடிவகள் வந்தபின் ..தி.மு.க., வினர் சரியாக ஆதரவு தராததாலேயே தோற்றோம் என காங்கிரஸ் சொல்லும்..\nஅதை எப்போதும் போல தி.மு.க., மறுக்கும்.\nகாங்கிரஸ் தனது கெடுபிடியின் மூலம் தன் தலையில் தானே மணலை வாரி போட்டுக் கொள்ளப் போவது என்னவோ உண்மையாகப் போகிறது.\nதான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான \"உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.\nபிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nபி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது\n\"\"தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், \"மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டுவிட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nசெப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\n\"\"பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.\nஅது உண்மை என்றே நம்புவோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம் கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம்\nதொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு \"மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி\nஅதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். \"\"இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.\nஅப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா வேறு யாராவது கூறியிருந்தால், \"\"இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது வேறு யாராவது கூறியிருந்தால், \"\"இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், \"\"அப்படியா தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா\nகடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதுதானே முறை அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா\nஇந்தியா பல பிரதமர்களைச் சந்தித்துள்ளது.சரண்சிங், குஜ்ரால்,சந்திரசேகர்,தேவகவுடா..இப்படி சில காலமே பதவி வகித்தவர்கள்கூட இன்றைய நம் பிரதமரைவிட சிறந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது.\nநீதிமன்றத்தில்..சாட்சிகள்..பிறழும்போது..எது கேட்டாலும் 'எனக்குத் தெரியாது' என சாதாரணமாக பதிலளிப்பார்கள்.அதுபோல பிரதமர்..தாமஸ் நியமனத்தில் ஆகட்டும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆகட்டும், காமன்வெல்த் ஊழலில் ஆகட்டும் இப்படியே சொல்கிறார்.\nஎந்த பொறுப்பான பதிலும் சொல்லாத..இந்த பொறுப்பற்ற பிரதமர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா>>>\nசுதந்திர இந்தியா சந்தித்த பிரதமர்களில் பொம்மை பிரதமர் இவர் என ஆணித்தரமாய் சொல்லலாம்.\nஆடிய நாடகம் முடிந்ததம்மா..அடியேன் அனுதாபம்..\nகடந்த நான்கு நாட்களாக நடந்துவந்த நாடகம் முடிந்தது.\nநாடகத்தின் கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும்..கடைசிவரை நம்மை இருக்கையின் ஒரம் வரை வந்து உட்காரவைத்த கலைஞரின் நாடகமாக்க அமைப்பிற்கு நன்றி.\nகாங்கிரஸ் கடைசிவரை தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் 63 தொகுதிகள் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்றது. தி.மு.க., ராஜிநாமா நாடகம் ஆடினாலும் கடைசியில் விட்டுக் கொடுத்தது தெரிகின்றது.\nபிற்கால ஆதாயத்தை எண்ணி பா.ம.க., தன் தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளது.அதுபோலவே தனக்குக் கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றை முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்துள்ளது.\nதி.மு.க., 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடப் போகிறது.வென்று ஆட்சி அமைத்தாலும் அது மீண்டும் மைனாரிட்டி ஆட்சியாய்தான் இருக்கப் போகிறது.இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் ஆச்சர்யபட தேவையிராது.\nதேர்தலுக்குப் பின் இன்னும் நிறைய அரங்கேற்றங்கள் உள்ளது.\nஇன்றைய நிலையில் காங்கிரஸ்,தி.மு.க., சமரசம்...சம்பந்தப் பட்ட கட்சியினரை திருப்தி படுத்த முடியவில்லை என்றாலும்..\nஇந்த சமரசத்தால் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.\nதி.மு.க., வின் சாதாரணத் தொண்டனைப் பொறுத்தவரை கட்சியை பிடித்திருந்த ஏழரை விட்டுவிட்டதாக எண்ணி பட்ட சந்தோசம் இவ்வளவு விரைவில் அகன்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும்.\nகாங். வரும் என்ற நம்பிக்கையால் தாமதிக்கும் அதிமுக-குழப்பத்தில் மதிமுக, சிபிஐ\nதிமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சி எப்படியாவது தனது அணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு போய் விட்டது அதிமுக. இதனால் நேற்று சிபிஎம்மைக் கூப்பிட்டு ஒப்புக் பேசி அனுப்பி வைத்த அதிமுக, இன்று மதிமுக, சிபிஐ ஆகிய இரு கட்சிகளையும் கூப்பிடாமல் மீண்டும் கிடப்பில் போட்டுள்ளது.\nஇதை விட ஒரு அரசியல் கட்சியைக் கேவலப்படுத்த முடியாது என்ற நிலைக்கு சிபிஎம், சிபிஐ மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. காலடியில் விழுந்து கிடக்காத குறையாக இந்த மூன்று கட்சிகளும் ஜெயலலிதாவிடம் தீவிரமான நட்பைக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக முதல்வர் கருணாநிதியையு, திமுக அரசையும் மிகக் கடுமையாக சாடி விமர்சனம் செய்து பேசி வந்தன.\nஆனால் இன்று இந்த மூன்று கட்சிகளையும் மிதியடிக்குச் சமமான நிலைக்குக் கொண்டு போய் விட்டார் ஜெயலலிதா.\nகாங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரக் கூடிய திடீர் வாய்ப்புகள் உருவானதால், இந்த மூன்று நட்புக் கட்சிகளையும், விரும்பத்தகாத கட்சிகளாக கருதத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா என்கிறார்கள். விஜயகாந்த் கூட்டணிக்கு வந்து விட்ட தெம்பும், காங்கிரஸும் வந்தால் இன்னும் சிறப்பு என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஎம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளை மறுபடியும் கூப்பிட்டுப் பேசாமல் காலம் தாழ்த்தி வந்தது அதிமுக. இதனால் இந்த மூன்று கட்சிகளும் அதிருப்தி அடைந்தன. ஆனாலும் அதற்கு மேல் செய்ய இவர்களால் முடியாது என்பதால் வாய் மூடி மெளனம் காத்து வருகின்றன.\nஇந்த நிலையில் நேற்று திடீரென திமுக, காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றவே, ஆடிப் போன அதிமுக, சிபிஎம்மை அவசரமாக கூப்பிட்டு, ஒரு ஹோட்டலில் வைத்து ஒப்புக்குப் பேசி அனுப்பி வைத்தது.\nஇதையடுத்து தங்களையும் அதிமுக தரப்பு கூப்பிடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஐ, மதிமுக ஆகியவை இருந்தன. ஆனால் அழைப்பு வரவில்லை. திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் சிக்கல் என்ற செய்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் உடனே இழுத்துப் போட்டு விடத் தயாராக இருக்கிறது அதிமுக. அப்படி காங்கிரஸ் வந்தால், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகியவை தேவையில்லை என்பது அதிமுகவின் கருத்து. எனவேதான் மதிமுகவையும், சிபிஐ கட்சியையும் கூப்பிடாமல் மீண்டும் அதிமுக தொங்கலில் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nஇப்படி ஒரு கேவலமான நிலை மதிமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வரும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஜயகாந்த் கட்சியை விடவா இவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்ற ஆதங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nLabels: தமிழகம் -தேர்தல் -அரசியல்\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது..\nதாய் மனைவி மகள் என\nஅவனின்றி ஒரு அணுவும் அசையாதாம்\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது\nகை கொட்டி சிரிக்கும் செயலாம்\nஇந் நிலையில் திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்சனை காரணமல்ல என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பதாகவும், கேட்கும் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்றும் கோருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பிரச்சனை அதுவல்ல என்று டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nநீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந்து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.\nஇதனால் தான் திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தாமல் உள்ளது. வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை என்றால் உடனே பேசித் தீர்வு கண்டிருக்க முடியும். இங்கு பிரச்சனை தொகுதிகள் அல்ல.. ஸ்பெக்ட்ரம் விசாரணை தான் என்கிறார்கள்.\nLabels: தமிழகம் -அரசியல் -தேர்தல்\nஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த தாமஸ், அந்த பதவிக்கு வந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு.\nமேலும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில்..\n'முக்கிய பதவிக்கு ஆட்களை நியமிக்கும் போது அவர்களின் நேர்மையும் கணக்கில் கொள்ள வேண்டும்.இனி வரும் காலத்தில் எந்தப் பதவியாக இருந்தாலும், அதிகாரிகளின் பெயரை மட்டும் பரிசீலிக்காமல்,பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அனைவரின் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்' என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறது.\nஇந்த கருத்துகள் அரசு அதிகாரிகள் நியமனத்திற்கு மட்டுமல்ல அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.\nஆம்..இந்த அரசியல்வாதிகளை நியமிப்பது யார்..\nகண்டிப்பாக இவர்களைத் தெர்ந்தெடுக்கும் மக்கள் தானே..\nஆகவே மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும்...\nவேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் ,எந்த கூட்டணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாது..\nவேட்பாளர்..நல்லவரா..நேர்மையானவரா..அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்களுக்கும்..நாம் சேர்ந்துள்ள தொகுதிக்கும் நல்லது செய்பவராக இருப்பாரா..என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்..\nஉண்மையான ஜனநாயகம் மலர்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.\nபா.ம.க., ம.தி.மு.க., வரிசையில் தே.மு.தி.க.,\nஇரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வை.கோ., ம.தி.மு.க., ஆரம்பித்தார்.\nஅவரின் ஆதரவாளர்கள் அவருடம் சென்றனர்.\nஅந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இவர் கட்சியும் வரும் என எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் என்ன வாயிற்று\nதனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியா நிலையில் வை.கோ., மீண்டும் தி.மு.க., வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணியில் இணைந்துக் கொண்டார்,கட்சி ஆரம்பித்ததின் நோக்கம் மறைந்தது.சென்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வைவிட சில தொகுதிகள் அதிகமாய்க் கிடைத்ததால் அ.தி.முக., கூட்டணிக்கு மாறினார்.\nமரம்வெட்டிக் கட்சியின் நிலையும் அதே போலத்தான் ஆயிற்று..தனித்து போட்டி போணியாகாது எனத் தெரிந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் தனக்கு வசதியானக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.\nஆனால் இவர்களிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் இருந்தார் விஜய்காந்த்.2001ல் ஜெ ஆட்சிக்கு வந்து பதவி ஏற்றபோது..அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஜய்காந்திற்கு அன்றுதான் தானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.\nகட்சி ஆரம்பித்ததுமே யாருடனும் கூட்டு கிடையாது..மக்களிடம் தான் என் கூட்டு என்றார்.பலன்..கணிசமான அளவு வாக்குகள் பெற முடிந்தாலும்..அது..தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க உதவாது என உணர்ந்தார்.\nபழுத்த மரமே கல்லடி படும் என ஒரு சொலவடை உண்டு.அதுபோல ஆட்சியில் இருக்கும் கலைஞரே ,தன் முதல் எதிரி என்று கூறத் தொடங்கினார்,\nவரும் தேர்தலில் தனித்துப் போட்டி என்றால் தேறாது என உணர்ந்து முதலில் கலைஞர் ஆட்சியை ஒழிப்பேன் என கூட்டணி ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்,அப்படி ஒரு நிலை எடுக்காவிடின் தன் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வேறு.\nபாவம்..அவரைச் சொல்லி என்ன பயன்..\nஇந்நிலையில் 41 தொகுதிகள் ஜெ ஊற்றித்தர, மன்னிக்கவும்..ஒதுக்கித்தர கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டார்.\nஇனி விஜய்காந்தின் கட்சியைப் பொறுத்தவரை , இந்த இடுகையின் தலைப்புதான் .\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)\n1)விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது\n2)இந்த வாக்கியத்தைப் பாருங்கள்..இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா இந்த வாக்கியத்தை பின்னிருந்து படித்தாலும் அதேதான்.பாலிண்ட்ரோம் வாக்கியம் இது\n3)தற்போது உலகளவில் 1கோடியே 80 லட்சம் பேர் டிமென்ஷியா என்னும் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனராம்.விடமின் பி12 குறைவே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.\n4)உலகின் பரப்பளவில் 2.4 விழுக்காடு பரப்பளவே இந்தியாவின் பரப்பு.ஆனால் மக்கள் தொகையில் 17 விழுக்காடை ஆக்கிரமித்துள்ளோம்.\n5)இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் 6661 ஆகும்.\n6)நமது நாணயங்கள் டெல்லி,மும்பை,ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள நாணயசாலைகளில் அச்சடிக்கப்படுகின்றன.நம்மால் நாணயங்களைப் பார்த்து அவை எங்கு அச்சடிக்கப்பட்டன என சொல்ல முடியுமா\nஒவ்வொரு நாணய சாலைக்கும் ஒரு சின்னம் உண்டு.அதை வைத்து கண்டுபிடிக்கலாம்\nடெல்லியில் அச்சடிக்கப் பட்டிருந்தால்..அந்த நாணயம் உருவாக்கப் பட்ட ஆண்டிற்குக் கீழே . (புள்ளி) இருக்கும்.\nமும்பை எனில் பக்கவாட்டில் சதுரம் இருக்கும்\nஹைதராபாத் எனில் * (ஸ்டார்) இருக்கும்\nகொல்கத்தா எனில் எந்தச் சின்னமும் இருக்காது\nஇந்த வார விகடனில் ஜெயிப்பாரா கேப்டன், ஜெயா என ஒரு கட்டுரை வந்துள்ளது.\nகூட்டிக் கழித்தால்..இப்போதே ரிசல்ட் என..\nநான் தி.மு.க., அனுதாபியாய் இருந்தாலும்..கூட்டணிக் குறித்து..கூட்டிக் கழித்து நானும் ஒரு இடுகை இட்டேன்.\nஇதனால் எனது தி.மு.க., நண்பர்கள் சிலர் மனக்கசப்பு அடைந்தனர்.\nகணக்கு என்று பார்க்கின் அ.தி.மு.க., வே பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது என மீண்டும் கூறுகிறேன்.மேலும் காங்கிரஸுடன் கூட்டணி இந்த முறை சற்று பலவீனமாகவே உள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.\nLabels: செய்திகள் -அரசியல் -தமிழகம்\nமன்னராட்சிக் காலத்தில்...மன்னனை வாழ்த்திப் பாடி பொன்னும், பொருளும் பெறுவர் தமிழ்ப் புலவர்கள்.\nஅந்த காலம் மீண்டும் திரும்பியுள்ளதோ என்று நினைக்க வைக்கிறது இந்த செய்தி\nதுணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. இந்த விழாவில் கட்சி சார்பற்று முழுக்க முழுக்க தமிழறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் பேசியவர்கள் அரசியலைத் தொடத் தவறவில்லை.\nபேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில், ஒரு குழந்தை பிறந்தால் பெற்றோருக்கும் உற்றார்-உறவினர்களுக்கும்தான் மகிழ்ச்சி. ஆனால் 59 வயது இளைஞரின் பிறந்த நாளை ஊரே உறவாடி கொண்டாடி மகிழ்கிறது. ஒருவரை மக்கள் எளிதில் பாராட்டி விடமாட்டார்கள். அதற்கான தகுதி இளைஞர்களை வழிநடத்தும் தளபதியிடம் உள்ளது. தந்தையின் தடத்தில் எப்படி நடப்பது என்பதை இன்றும் படித்து பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.\nகருணாநிதி ஆட்சியில் அள்ளி கொடுக்கிறாருங்க.... ஓய்வு பெற்ற பேராசிரியரான எனக்கு ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா மாதம் ரூ. 33 ஆயிரம். வாங்கிட்டு போ... சந்தோஷமா வாழு என்று தமிழக மக்களை வாழ வைக்கிறவர் அவர். தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் தளபதி. பேசுவதை விட செயல் திறன்தான் நாளைய வெற்றிக்கு அடையாளம். அப்படிப்பட்டவர் மு.க. ஸ்டாலின்.\nஇளைஞர்கள்தான் இந்த நாட்டின் மாற்றத்தை உருவாக்குபவர்கள். இளைஞர்களை வழி நடத்துபவர் மு.க.ஸ்டாலின். கலைஞரும், தளபதியும் மனிதர்களை நேசிப்பவர்கள். தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும், என்றார்.\nவிழாவில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், தமிழ் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். தமிழ் வாழ, தமிழகம் வளர கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும் என்பது தமிழறிஞர்கள் ஆசை. இளைஞர்கள் தடம் மாறாமல் அணிவகுக்க வேண்டும், என்றார்.\nLabels: செய்திகள் -கலைஞர் -பாப்பையா\nகாங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை\nதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள இடங்கள் போக மீதம் 182 தொகுதிகள் மட்டுமே உள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு 50 சீட்களுக்கு மேல் ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று தெரிய வருகிறது.\nஇந்த 50 என்பது கூட ஒரு யூகம்தான். கடந்த முறை ஒதுக்கப்பட்டது போல 48 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கடும் அதிருப்தியுடன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.\nதிமுக கூட்டணியில், காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் சில உதிரிக் கட்சிகள் உள்ளன.\nஇதில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10, கொங்கு நாடுக் கட்சிக்கு 7, முஸ்லீம் லீக்குக்கு 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட் என மொத்தம் 52 சீட்களை முடித்து விட்டது திமுக.\nஇவை போக தற்போது 182 தொகுதிகளே மிச்சம் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 132 தொகுதிகளிலும், காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் போட்டியிட்டன.\nதற்போது 182 தொகுதிகளே திமுக வசம் உள்ளது. இதில் திமுக நிச்சயம் 132 தொகுதிகளுக்குக் கீழ் போட்டியிட வாய்ப்பில்லை. எனவே காங்கிரஸுக்கு மீதமுள்ள 50 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இது கூட யூகம்தான். திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்தால் இந்த 50 என்பது 48 ஆகக் கூட குறையலாம். அதாவது கடந்த முறை பாமக வாங்கிய அதே 31 தொகுதிகளே இந்த முறையும் ஒதுக்கப்பட்டது போல.\nதற்போதைய நிலவரப்படி கட்டக் கடைசியாக காங்கிரஸ் கட்சி வந்து நிற்கிறது. இதனால் அனைவருக்கும் போக எஞ்சிய சீட்களே அதற்குக் கிடைக்கக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் 100 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர் அதைக் குறைத்து 90 என்றார்கள். தற்போதும் கூட அதே ரேஞ்சில்தான் அவர்கள் பேசி வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் திமுக 65 தொகுதிகள் வரைத் தயாராக இருந்தது. ஆனால் விடாப்பிடியாக 80 தொகுதிகளாவது தர வேண்டும் என்று பேசி வந்தது காங்கிரஸ்.\nஇந்த இடத்தில்தான் கருணாநிதி தனது பாலிட்டிக்ஸை ஆரம்பித்தார். கொங்கு நாடு கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என பிற கட்சிகளுக்கு அடுத்தடுத்து சீட்களை ஒதுக்கி, காங்கிரஸை கடும் நெருக்கடிக்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கி விட்டார்.\nதற்போது மிச்சம் இருக்கிற 50 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என காங்கிரஸிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதை காங்கிரஸ் ஏற்க மறுத்தால், காங்கிரஸே தேவையில்லை என்ற முடிவுக்கு திமுக வரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகாங்கிரஸுக்குக் கடுப்பேற்றும் வகையில்தான் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நேற்று திமுக தரப்பில் 7 சீட்களை ஒதுக்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு உள்ளிட்டோர் படு தோல்வி அடைய இந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் கட்சிக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து விட்டு அதன் பிறகு குலாம் நபி ஆசாத்துடன் முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தையில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் காங்கிரஸ் எரிச்சலடைந்துள்ளது.\nஏற்கனவே காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை. உண்மையான வாக்கு வங்கிகளை வைத்துள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணையும், திமுகவுக்கென்றே உள்ள விசேஷ வாக்கு வங்கியும், அரசின் மக்கள் நலத் திட்டங்களுமே போதும். ஓசி சவாரி செய்வதற்கு ஏகப்பட்ட பந்தா செய்யும் காங்கிரஸை விட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம். தேர்தல் முடிவுக்குப் பின்னர் தேவைப்பட்டால் காங்கிரஸை அணுகலாம் என்று திமுக முன்னணியினர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பது நினைவு கூறத்தக்கது.\nஎனவே 50 சீட்டா அல்லது கூட்டணியை விட்டு 'கெட் அவுட்'டா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டத்திற்கு தற்போது காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.\nகாங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)\nபா.ம.க., ம.தி.மு.க., வரிசையில் தே.மு.தி.க.,\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது..\nகாங். வரும் என்ற நம்பிக்கையால் தாமதிக்கும் அதிமுக-...\nஆடிய நாடகம் முடிந்ததம்மா..அடியேன் அனுதாபம்..\nதேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லு...\n: 3வது அணி அமைக்க வைகோ மு...\nஇனி வைகோ என்ன செய்ய வேண்டும்..\nஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..\nகலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..\nமதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ...\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்..\nதேர்தலை புறக்கணிக்கிறோம்; வை.கோ., அறிவிப்பு\nவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டு...\nஇலவச பேருந்து பயணம் சாத்தியமா\nகூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய 2 தொழிலதிபர்கள...\nவை.கோ., விற்கு ஒரு திறந்த மடல்..\nநீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..\nவாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)\nFLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்...\nஇங்கே யாரும் யோக்கியன் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/video", "date_download": "2019-05-23T06:48:11Z", "digest": "sha1:QYEO7O4YCMCLTNOAQNUKVIAFUACE6TG7", "length": 3409, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n21 மே 2019 செவ்வாய்க்கிழமை 09:51:24 AM\nTag results for அன்னையர் தினம்\nஅன்னையர் தினம்: கரீனா கபூர் உறுதிமொழி ஏற்பு\nபெண் என்பவள் இருமுறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13171838/1241539/Youth-suicide-police-investigation.vpf", "date_download": "2019-05-23T07:46:59Z", "digest": "sha1:J2B5L2GYMIMBOCXAGC24XC2WYK32JUR2", "length": 14187, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை - தூக்கில் தொங்கினார் || Youth suicide police investigation", "raw_content": "\nசென்னை 16-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்\nகோபி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோபி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோபி அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் (வயது 27). இவரது மனைவி பெயர் ஞானசுந்தரி. காதல் திருமண தம்பதியினர்.\nஇவர்களுக்கு மவுலீஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவுரி சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஅவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nகாதல் திருமணம் செய்த வாலிபர் கொலை - மனைவி கைது\nகாதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு - வாலிபர் கைது\nபுதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - பட்டதாரி பெண் தற்கொலை\nகுடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்\nஒருதலையாக காதலித்த வாலிபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் - இளம்பெண் தற்கொலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/63052-modi-speech-at-uttarpradesh.html", "date_download": "2019-05-23T08:25:15Z", "digest": "sha1:NJ76OEU32JAAEH6EU3DBQ3EZ7FHHYSMI", "length": 9418, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "எனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்: மோடி சவால் ! | Modi speech at Uttarpradesh", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nஎனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்: மோடி சவால் \nபினாமி சொத்து, வெளிநாட்டு சொத்து உள்ளிட்டவைகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம், பால்லியாவில் பாரதிய ஜனதா வேட்பாளர் வீரேந்தர்சிங் மாஸ்த்தை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேிசய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இருந்தால் நிரூபிக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.\nமேலும் அவர் பேசுகையில், துல்லிய தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுத்ததாலும், வான்தாக்குதல் நடத்தியதாலும், பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் மோடி தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சியனரின் பிரார்த்தனை என குறிப்பிட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nஉத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி கொடி நாட்டும் பா.ஜ.,\nபாஜகவின் முன்னிலை நிலவரம் மாற வாய்ப்புள்ளது: திருநாவுக்கரசர்\nசத்தீஸ்கரில் மீண்டும் சாதித்தது பா.ஜ.,\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/125982", "date_download": "2019-05-23T08:03:45Z", "digest": "sha1:QCCB474TLCJPLQVKCXPAGWVFJ4OWUWLB", "length": 4661, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரித்தாளும் கொள்கையின் மூலமே இலங்கை போர் முன்னெடுக்கப்பட்டது! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பிரித்தாளும் கொள்கையின் மூலமே இலங்கை போர் முன்னெடுக்கப்பட்டது\nபிரித்தாளும் கொள்கையின் மூலமே இலங்கை போர் முன்னெடுக்கப்பட்டது\nபிரித்தாளும் கொள்கையின் மூலமே இலங்கை போர் முன்னெடுக்கப்பட்டது\nபிரித்தாளும் கொள்கையின் மூலமே இலங்கை போர் முன்னெடுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nஇந்திய தொலைக்கட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nமேலும் கடந்த காலங்களில் விடுதலை புலிகள் இருந்த போது காணப்பட்ட பாதுகாப்புக்கள் அனைத்தும் இன்று தலைகீழாக மாறியுள்ளது.\nகுறிப்பாக தமிழ் இஸ்லாமியர்களின் மனதை மாற்றி சில சூழ்ச்சிகளை சிங்களவர்கள் மேற்கொண்டார்கள் என்றும் அவர் கூறினார்.\nPrevious articleகிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை\nNext articleவிசேட ரயில் ஒன்று பயணிகளுக்கு தெரியாமல் பயணித்துள்ளது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2012/10/blog-post_7604.html", "date_download": "2019-05-23T06:42:28Z", "digest": "sha1:5TWUHIS7ULGCN6UJMZOUOOXX7EF5KURK", "length": 8454, "nlines": 133, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: எனக்கு பிடித்த பாடல்கள்", "raw_content": "\nபங்காளிகள் என்ற படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல். இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.\nசம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல். பாடுபவர் சி.எஸ். ஜெயராமன். நடிப்பவர் டி.கே. பகவதி. இவர்கள் இருவருக்காக நான் இப்பாடலை கேட்டதுண்டு. இப்பாடலின் இசை சோகத்தையும், கவலையையும் சொல்லும்.\n'ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை' என்ற படத்தில் முகேஷ் பாடிய பாடல். ராஜ்கபூர் நடித்துள்ளார். ஷைலேந்திராவின் பாடல் வரிகள் மிகவும் அருமை. தேசியகீதத்தின் தகுதி இப்பாடலுக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Sunday, October 14, 2012\nஅருமையான பாடல்கள்.சி எஸ் ஜெயராமன் அய்யா நமக்கு மிகவும் பிடித்த பாடகர். இன்று போய் நாளை வா 'பாடலை இராவணான் பாடுவது அருமை.\nதிருச்சி லோகநாதம் அய்யவின் பாடலும் அருமை.ராஜ்கபூரும்தான்.\nஅடப்பாவிகளா இத்தனை நாளு உங்களை யூத்து பதிவருகன்னு நினைச்சு ஏமாந்துடேனேப்பா\n//இத்தனை நாளு உங்களை யூத்து பதிவருகன்னு நினைச்சு ஏமாந்துடேனேப்பா//\n\\\\இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.\\\\ சொத்துக்களை எழுதி வாங்கிய பின்னர் தந்தையை துரத்தும் மகன்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். இதைப் படிக்கும்போது மனநிறைவாக உள்ளது\n\\\\சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல்.\\\\ பெரிய வீணை ஆனால் அவர் கை அசைக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் ஆனால் அவர் கை அசைக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் சிவாஜியை விட்டிருந்தால் நிஜமா வீணை வாசிக்கிரவனே தோத்துப் போயிருப்பான்.\nபழைய ஹிந்திப் பாடல்கள் எல்லாமே இதே மாதிரிதான் இருக்கு, இளையராஜா வரும் வரை அதை தமிழுக்கு எக்கச் சக்கமாய்காப்பியடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nமொகலாய கிசுகிசு - இரண்டு\nஇதை நீ யாரிடமும் சொல்லாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/2019/03/14/", "date_download": "2019-05-23T07:16:56Z", "digest": "sha1:SRHSDVLKZ75UMM6F5PHCNHUVVR6G76RJ", "length": 8974, "nlines": 99, "source_domain": "tamilcinemareporter.com", "title": "March 14, 2019 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nS.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர் – ...\nதமிழ் பேசும் ராம் சரண்-என் டி ஆர்..இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்&#...\nபுதிய வரலாறு படைத்த ’டு லெட்’...\nவிருது வாங்கும் படங்கள் என்றால் வணிக ரசனைக்கு எதிரான படங்கள் , ஆமை வேகப் படங்கள், போரடிக்கும் கதைகள், இருள் சூழ்ந்த காட்சிகள் என்றே இருக்கும் என்கிற பொதுவான மனநிலை நிலவுகிறது. ஆனால் இதற்கு நேர்...\nபதின்பருவ மாணவன் ஒருவன் நோயில் விழுந்து மரணத்தை வென்ற கதையே கிரிஷ்ணம் படமாக உருவாகி இருக்கிறது. இதுகேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.P.N.பலராமன்...\n‘கார்த்தி 19’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\nவித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கார்த்தி 19’ என்ற பெயரில் ...\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் காதல் ‘கதையல்ல, காதலைப் பற...\nதமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் ச...\nநேரடி தமிழ் படமாக உருவாகும் ‘ஹீரோ’...\n‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றமே தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/12/blog-post_24.html", "date_download": "2019-05-23T07:48:06Z", "digest": "sha1:XQ5IG7SBWU6LPNV2ZQPKOJZSLXKDQUCU", "length": 4816, "nlines": 66, "source_domain": "www.heritagevembaru.org", "title": "திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nதிவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்\nஆதிகர்த்தர் எம்மைமீட்கப் பூதலத்தில் மீதிலே\nஓதுபெத்தலெம் புரியிலே தீது வெல்லைக் கிரியிலே\nபாதி நள்ளிராவிலே பழைய மாட்டுக் குடிலிலே\nபாலனாகக் கோலம் சொரிந்து பாரில் மனிதனாப் பிறந்து\nசீலராக எம்மைப் புரந்து சிலுவை ஏறிக் கதியைத் திறந்தாயே\nவானவர்கணங்கள் கூடி ஞானகீதம் பாடவே\nஈன அலகை வாடவே கோனர் பணிந்தேகவே\nதீனதயாளர் நீடவே தீதகன்று ஓடவே\nதிகழும் மரியின் பாலனாக திருக் கண்ணோக்கும் சீலனாக\nஇகலில் மனுவேலனாக எமக்கென்றும் அனுகூலனாகவே\nதாதை சூசையும் தாலாட்ட தாய்மரி பாலூட்டவே\nமேதையோர்கள் போற்றவே சோதி வுடுத்தோன்றவே\nசீதமலர் சாற்றவே சிறுபனித் தூற்றவே\nசெய்யப்பாலன் ஐயோ அழுது செகத்தை மீட்கும் நாள் இப்போழுது\nதுய்யமலர் தாளே தொழுது தோத்தரிப்போம் எப்பொழுதுமே\nஅண்டசாரசர மனைத்தும் உண்டுபண்ணும் கர்த்தனே\nமண்டலத்தின் சுத்தனே அண்டர்பணி அத்தனே\nமாசில்லாமல் உற்பவித்து நேசத்தாய் வயிற்றுதித்து\nசேசுவென்னும் பெயர் தரித்து செகத்தை மீட்டுப் பாதுகாத்தாயே\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/472070", "date_download": "2019-05-23T07:08:38Z", "digest": "sha1:3J4UF63PIRG377WQYGG356CROJZIO22W", "length": 10760, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Earth’s magnetic north pole is shifting toward Russia, scientists say | வேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nவட துருவம் காந்த புலம்\nவாஷிங்டன்: உலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) வேகமாக நகர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிப் பந்தின் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881ம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், இந்த வேகமானது கடந்த சில ஆண்டுகளாக மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது, வட காந்தப் புலம் தற்போது ஆண்டுக்கு, 30 முதல் 40 கி.மீ வரை இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள், அடுத்த ஒரு வருடத்திற்கான துருவங்கள் பற்றிய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வட காந்த துருவம் கடந்த ஒரு வருடத்தில் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nவட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டும். வட காந்த துருவம் நகர்வதால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் நிலையாக இருக்கும் வழிகாட்டிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புல நகர்வால் வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு ஏற்படும். அதற்குத் தள்ளி இருக்கும் நாடுகள், இப்போதைக்கு இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பூமியின் தற்போதுள்ள இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்துவருவது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nதலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு தீர்ப்பு\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nபுவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்\nடெல்லியில் மாலை 6.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்\nமிக துல்லியமாக, விரைவாக இந்திய விமானப்படை தாக்குதல் பாராட்டுக்குரியது: கர்னல் தியாகராஜன்\n× RELATED பூமியை கண்காணிக்க பி.எஸ்.எல்.வி. சி.46...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/05/extradition.html", "date_download": "2019-05-23T07:15:37Z", "digest": "sha1:CORXET2DNZYZU5BTDTP2MVMZRJ3QT7NL", "length": 14572, "nlines": 299, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை தமிழர் நாடு கடத்தல் | srilankan tamil extraditted - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n28 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n29 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n31 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n38 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை தமிழர் நாடு கடத்தல்\nதமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர் வெளியேற்றப்பட்டார்.\nதமிழகத்தில் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈழவேந்தன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஈழ வேந்தன் தனது குறிப்பிடப்பட்ட பாஸ்போர்ட் காலத்திற்கு பிறகும் இந்தியாவில் தங்கியிருந்தார்.\nஇந்திய குடிபெயர்வோர் சங்கத்தினர் இதனை கண்டுபிடித்து திங்கள்கிழமை அவரிடம் விசாரணை செய்தனர். அதன் பின் இவர் விமானம் மூலம் இலங்கைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-indian-ipl-players-specialists-but-failed-in-odis", "date_download": "2019-05-23T06:40:42Z", "digest": "sha1:VERJLVWFTDQK4DUQKMZNOZOP7PHSWVS2", "length": 14734, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள்", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் லீக் ஐபிஎல். இந்தத் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இவர்களில் பலர் தேசிய அணியிலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர். டி-20 வடிவத்தில் மட்டுமல்ல, ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் கூட அணியில் இடம் பெறுகின்றனர். இருப்பினும், இந்திய அணியில் நிலையான இடம் பிடித்தது மிகச் சில வீரர்கள் மட்டுமே.\nபல எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், அவர்கள் தேசிய அணியில் அதிக ஆதிக்கம் செலுத்த முடியாமல் வாய்ப்பைத் தவறவிட்டனர். ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள் பற்றி இங்குக் காண்போம்.\n# 1 ராபின் உத்தப்பா\nராபின் உத்தப்பா ஐபிஎல்-ல் அனைத்து அனுபவமும் உடைய வீரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் அவர் 165 போட்டிகளில் விளையாடியுள்ளார். 33 வயதான இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. கர்நாடகாவில் பிறந்த இவர் இந்திய அணிக்கு 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். 25.94 சராசரியுடன் 934 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 90.59 ஆகும். உத்தப்பா 2006-ல் தனது முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்றார். ஜிம்பாவேக்கு எதிராக 2015-ல் தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.\nவலது கை பேட்ஸ்மேனான உத்தப்பா ஐபிஎல்-லில் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாடிவருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு முக்கிய வீரராக உள்ளார். மேலும் வரவிருக்கும் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெர்சியில் பார்க்கப்படுவார். ஐபிஎல் போட்டியில் 4129 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 28.67 சராசரியை கொண்டுள்ளார். இந்தச் சராசரி தேசிய ஒருநாள் போட்டியின் சராசரியை விட அதிகம். மேலும் ஐபிஎல் 5-வது தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றார். வரும் ஐபிஎல் தொடரில் 6.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரைத் தக்க வைத்துக்கொண்டது. இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவார்.\n# 2 விரித்திமான் சாஹா\nவிரித்திமான் சாஹாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவின் விளிம்பில் உள்ளது. சட்டிஸ்கர்லிருந்து வந்த திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், உண்மையில் இந்திய ஒருநாள் அணியில் அவரது இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் எம்.எஸ்.தோனியின் எல்லையற்ற தலைமைத்தன்மை மற்றும் இப்போது ரிஷப் பன்ட் என்ற இளம் வீரரின் அதிரடியான ஆட்டம் காரணமாக இவர் தனது வாய்ப்பை இழந்துள்ளார்.\n2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராகத் தனது கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 09, 2014 அன்று விளையாடினார். இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் சராசரி 13.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 73.21. மறுபுறத்தில், அவர் எப்போதும் ஐபிஎல்-லின் முக்கிய அங்கமாக இருந்தார், 115 போட்டிகளில் விளையாடினார். மொத்தம் 1679 ரன்கள்; சராசரியாக 24.33 மற்றும் 129.85 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். இருப்பினும், விக்கெட் கீப்பராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகளை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும் உள்ளார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவற்றின் ஜெர்சியை அணிந்த இவர் ஐ.பி.எல். 2019-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணி 1.20 கோடிக்கு சாஹாவை எடுத்துள்ளது.\n# 3 மோஹித் ஷர்மா\nஐபிஎல் போட்டியில் மோகித் சர்மா ஒரு சக்தியாக உள்ளார். இருப்பினும், ஹரியானாவிலிருந்து வந்த 30 வயதான இவர் இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தைப் தக்கவைக்க முடியாமல் போனது. ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடும் அணிக்கு முக்கிய வீரராக இருந்து வந்தார். அவரின் லைன் மற்றும் லென்த் பந்து வீச்சு முக்கியான ஒன்று.\nஇந்திய முகாமில் முக்கிய வீரர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்து வரும் நிலையில் மோகித் சர்மா பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஐபிஎல்-ல் 84 போட்டிகளில் விளையாடிய மோஹித் 90 விக்கெட்டுகளையும் 8.4 எக்னாமி ரேட் மற்றும் 26.64 சராசரியும் கொண்டுள்ளார். இந்தியா அணிக்காக விளையாடிய 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகள், 5.46 எக்னாமி ரேட் மற்றும் 32.9 சராசரி.\n2019 ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலையான 50 லட்சத்திலிருந்து 10 மடங்கு விலையான 5 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மோஹித் ஷர்மாவை எடுத்துள்ளது.\nஐபிஎல் 2018-ல் கலக்கிய இளம் இந்திய வீரர்கள் யார்\nஐபிஎல் 2019: மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 5 வெளிநாட்டு வீரர்கள்\nஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nஅனைத்து இடங்களிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தற்போதைய 3 கிரிக்கெட் வீரர்கள்\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nஅனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் 3 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி செய்த 3 தவறுகள்\nகுல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இந்திய பௌலிங்கின் இரு பெரும் தூண்கள் - விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-vs-india-4th-test-day-2-match-report", "date_download": "2019-05-23T06:42:51Z", "digest": "sha1:CEZPTK5YUT5QWX5WTEIS6CVJAJVW3F3R", "length": 11996, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19 : நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்திருந்தது.\nஇரண்டாம் நாளான இன்று புஜாரா (68) மற்றும் ஹனுமா விகாரி (47) களமிறங்கினர். 101வது ஓவரில் பவுண்டரி விளாசி தனது 150 ரன்களை நிறைவு செய்தார் புஜாரா. அதே ஓவரில் லயன் வீசிய பந்தில் ஹனுமா விகாரி , லபுசேனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 96 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களை அடித்தார். இந்திய அணி உணவு இடைவேளையில் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது.\nமிகவும் நிதானமாக விளையாடி வந்த புஜாரா , நாதன் லயன் வீசிய 130வது ஓவரின் கடைசி பந்தில் லயனிடமே கேட்ச் ஆனார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 373 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரிகளுடன் 193 ரன்களை விளாசினார். 7 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் புஜாரா. ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்தார் புஜாரா. நாதன் லயன் இதுவரை 15 காட்டன் போல்ட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் களமிறங்கிய ஜடேஜா ரிஷப் பன்டுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 131வது ஓவரில் ரிஷப் பன்ட் தனது அரை சதத்தை விளாசினார்.\nதேநீர் இடைவேளையில் இந்திய 6 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.141 ஓவரில் லபுசேன் வீசிய இரண்டாவது பந்தில் பவுண்டரியை விளாசி ரிஷப் பன்ட் தனது இரண்டாவது சர்வதேச சதத்தினை அடித்தார். இளம் வயதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பன்ட்.\n151வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது 10வது சர்வதேச அரை சதத்தை விளாசினார். 167வது ஓவரில் ரிஷப் பன்ட் தனது 150 ரன்களை நிறைவு செய்தார். அத்துடன் ஜடேஜா- பன்ட் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்கு 185 ரன்கள் வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களை குவித்த முதல் இந்தியர்கள் என்ற பெருமையை பெற்றனர் பன்ட் மற்றும் ஜடேஜா. 167வது ஓவரில் நாதன் லயன் வீசிய பந்தில் ஜடேஜா , போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 114 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 81 ரன்களை அடித்தார். இவரது விக்கெட்டுடன் இந்திய அணி டிக்ளர் செய்தது. இந்திய மொத்தமாக 167 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்த ரன்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடித்த இரண்டாவது அதிக ரன்களாகும்.\nரிஷப் பன்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 189 ரன்களை விளாசினார். அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் அந்நிய மண்ணில் அதிக ரன்களை குவித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 57 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 35 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 28 ஓவர்களை வீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பேட் கமின்ஸ்-ற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் கவாஜா கொடுத்த எளிய கேட்சை பிடிக்க தவறினார் ரிஷப் பண்ட். இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்களுடனும் , மார்கஸ் ஹாரிஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ‌‌‌2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் மறுபார்வை\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nஆஸ்திரேலியா vs. இந்தியா : முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த மூன்று நகைச்சுவை தருணங்கள்\nசிட்னி டெஸ்ட் \"பின்க் டெஸ்ட்\" என அழைக்கப்பட காரணம் என்ன \nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nவிராட் கோலியை பற்றி 7 சுவாரஸ்யமான உண்மைகள் :\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-three-indian-fielders-in-21st-century", "date_download": "2019-05-23T06:44:23Z", "digest": "sha1:BD6F7FIH37KNIOM3TL4DOVD6ZHVKS3XE", "length": 11618, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஃபீல்டர்கள்.", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப காலத்தில் பீல்டிங்கில் மிக சிறப்பாக அறியப்படாத ஒரு அணியாக இருந்தது. இந்தியாவிலிருந்து மிகச்சிறப்பான பீல்டர்கள் அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இந்திய மைதானங்களின் ‘அவுட்-ஃபீல்டு’ கடினமாக, குறைவான தரம் உடையதாக இருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.\nபின்னர் ‘சவுரவ் கங்குலி’யின் கேப்டன்ஷிப் காலகட்டத்தில் இந்திய பில்டிங்கில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. அதற்குப் பிறகே இந்திய அணி பீல்டிங்கில் பெரிதும் முன்னேற்றம் கண்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்திய அணி உடற்தகுதி தேர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கு உதாரணமாக இந்திய அணியின் கேப்டன் ‘விராட் கோலி’யை குறிப்பிடலாம்.\nஇந்த கட்டுரையில் நாம் 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த 3 ஃபீல்டர்களை பற்றி காணலாம்.\nஇந்திய அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டராக அறியப்படும் ‘ரவீந்திர ஜடேஜா’, தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தவிர்த்து ஃபீல்டிங்கில் தான் அதிகப் புகழ் பெற்றார். இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது உலகின் சிறந்த ஃபீல்டராகவும் ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார்.\nஎந்த இடத்திலும் மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் ஃபீல்டிங் செய்வதில் வல்லவர். இவரிடத்தில் பந்து சென்றால் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன் ஓடவே பயப்படுவர். சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 101 கேட்ச்களை பிடித்துள்ள இவர் இந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அது இந்திய அணியின் ஃபீல்டிங்க்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 322 சர்வதேச போட்டிகளில் ஆடிய பெருமையுடையவர் சுரேஷ் ரெய்னா. மிகச் சிறப்பான ஃபீல்டரான இவர் பிரமிக்கத்தக்க பல கேட்ச்களை பிடித்துள்ளார். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு இவரின் ஸ்லிப் ஃபீல்டிங் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருந்தது.\nஇந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த 5 வீரர்களில் இவரும் ஒருவராவார். அசாருதீன், சச்சின், டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் மற்ற நான்கு வீரர்கள் ஆவார்கள்.\nஅனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் மொத்தம் 167 காட்சிகளை சுரேஷ் ரெய்னா பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரரான இவர் மேலும் 5 கேட்ச்களை பிடித்தால், ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nமுகமது கைஃப்’ இந்தியாவின் மிகச் சிறப்பான ஃபீல்டராக ரசிகர்கள் மனதில் இப்போதும் இருப்பவர். 2002 ‘நாட் வெஸ்ட்’ டிராபி இறுதிப் போட்டியில் இவர் யுவராஜ் சிங்குடன் இணைந்து வெற்றி இலக்கை அடைய வைத்தது யாரும் மறந்து விட முடியாது.\nகங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், இந்திய அணியில் மிகச்சிறப்பான ஃபீல்டராக அறியப்பட்டவர் கைஃப். தனது உடலை வருத்தி பீல்டிங் செய்யக்கூடியவர் இவர். அன்றைய காலகட்டத்தில் முகமது கைப் - யுவராஜ் சிங் ஆகியோரே இந்திய ஃபீல்டிங்கின் தூண்களாக இருந்தனர்.\nகைஃப், ஒருநாள் போட்டிகளில் 55 கேட்ச்களையும், டெஸ்ட் போட்டிகளில் 14 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இவர் பேட்டிங்கில் சுமாரான பங்களிப்பே இந்திய அணிக்காக அளித்திருந்தாலும் தற்போது வரையில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டராக ‘முகமது கைஃப்’ அறியப்படுகிறார்.\n21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கிய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nகோஹ்லி தலைமையில் விளையாட போராடும் நான்கு எம்.எஸ்.தோனி தலைமையில் விளையாடிய வீரர்கள்\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\nஎதிர்காலத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக இருக்கப் போகும் மூன்று இளம் வீரர்கள்\nஅரசியல்வாதிகளாக மாறிய 3 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17035455/Through-the-back-door-Ediyurappa-wakes-up-to-the-post.vpf", "date_download": "2019-05-23T07:46:10Z", "digest": "sha1:4LKMGF4W334OTSQ4MOVCCV3N3IAN5HVS", "length": 13215, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Through the back door, Ediyurappa wakes up to the post of Chief Minister - Minister Ramalingaratte || பின்வாசல் வழியாக, முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் - மந்திரி ராமலிங்கரெட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபின்வாசல் வழியாக, முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் - மந்திரி ராமலிங்கரெட்டி + \"||\" + Through the back door, Ediyurappa wakes up to the post of Chief Minister - Minister Ramalingaratte\nபின்வாசல் வழியாக, முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் - மந்திரி ராமலிங்கரெட்டி\nதனி பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பின்வாசல் வழியாக முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் என்று மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடக சட்டசபையில் எந்தவொரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. குமாரசாமி தான் முதல்-மந்திரி என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில எம்.எல்.ஏ.க்களால் கூட்டத்திற்கு வர முடியாமல் போனது. ஒருவருக்கு உடல் நலக்குறைவு, அதனால் கூட்டத்திற்கு வரவில்லை.\nஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜனதாவினர் ‘ஆபரேசன் தாமரை‘ மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்சிக்குள் இழுத்தார்கள். இந்த முறை அப்படி நடக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.\nகாங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியை ஆட்சி அமைக்க கவர்னர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். ஒரு வேளை கவர்னர் அழைப்பு விடுவிக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் ஒரு கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கான உதாரணங்கள் உள்ளன. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்திருந்ததை பா.ஜனதாவினர் மறந்து விடக்கூடாது.\nபா.ஜனதாவினர் அந்த மாநிலங்களில் எந்த வழியை பின்பற்றினார்களோ, அதனை தான் நாங்கள் தற்போது கர்நாடகத்தில் பின்பற்றுகிறோம். தனி பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பின் வாசல் வழியாக முதல்-மந்திரி பதவிக்கு வருவதற்காக எடியூரப்பா துடிக்கிறார். தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கக்கூடாது. மற்ற மாநிலங்களில் கவர்னர்கள் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து கர்நாடக கவர்னரும் சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n4. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/cricketer-turned-politician-gautam-gambhir-is-bjps-candidate-from-east-delhi-constituency-2026943?ndtv_prevstory", "date_download": "2019-05-23T06:46:27Z", "digest": "sha1:SYNHXLNO2CDDJM4OXFHRGBNJ5PVHQEKQ", "length": 7633, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Election 2019: Gautam Gambhir Is Bjp's Candidate From East Delhi Constituency | மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்!", "raw_content": "\nமக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார் கவுதம் காம்பீர்\nமக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை பாஜக அறிவித்திருக்கிறது.\nடெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி உருவாகுவதில் இழுபறி நீடிக்கிறது.\nபாஜகவில் சமீபத்தில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நபரான மீனாட்சி லேகி புது டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nடெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இவர்களின் 4 பேர் தற்போதைய எம்.பி.க்கள் ஆவார்கள்.\nமத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சாந்தினி சவுக் தொகுதியிலும், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.\nமுன்னாள் டெல்லி பாஜக தலைவர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா மேற்கு டெல்லியிலும், தெற்கு டெல்லியில் ரமேஷ் பிந்துரியும் களம் காண்கின்றனர்.\nஇந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீர் கடந்த மாதம்தான் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\nஅயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் பாஜக : மம்தாவின் கை விட்டு நழுவுகிறதா…\nமேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் பாஜக : மம்தாவின் கை விட்டு நழுவுகிறதா…\nதமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகுதிகளுக்கான நிலவரம் என்ன..\nஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி\nவெயிலிலிருந்து தப்பிக்க பிரசாரத்திற்கு 'டூப்ளிகேட்டை காம்பீர்' பயன்படுத்துகிறார்: ஆம் ஆத்மி\nகெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு\nகம்பீர் மீது குற்றம் சாட்டி கதறி அழுத ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்; ஆதாரம் கேட்கும் பாஜக\nமேற்கு வங்கத்தில் கால் பதிக்கும் பாஜக : மம்தாவின் கை விட்டு நழுவுகிறதா…\nதமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகுதிகளுக்கான நிலவரம் என்ன..\nஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர மாநில முதலமைச்சர் 67 ஓட்டுகளில் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.velanai.com/", "date_download": "2019-05-23T07:57:49Z", "digest": "sha1:I756SKFQIFOQBW75UXP2R4WPWPJFENNC", "length": 11211, "nlines": 155, "source_domain": "www.velanai.com", "title": "எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகண்ணீர் காணிக்கை – சதாசிவம் மாணிக்கவாசகர்\nகண்ணீர் காணிக்கை வேலணை மண்ணுக்கு புகழ்சேர்த்த வேலணையின் பெருமைக்குரிய மனிதர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியது, அமரர்...\nவருடாந்த பொது கூட்டம் 2019 – வேலணை மக்கள் ஒன்றியம்\nவேலணை மக்கள் ஒன்றியதின் வருடாந்த பொது கூட்டம் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்று கிழமை மாலை 3:00 மணிக்கு New Kingdom Banquet Hall இல் நடைபெற...\n1936 – 1947 ஆண்டுவரையுள்ள காலப் பகுதி தீவுப்பகுதியின் பொற்காலம் எனலாம். இலங்கை சட்டசபைத் தலைவராக வேலணையூர் பெருமகன் சேர்.வை.துரைசுவாமி வீற்றிருந்த காலப்பகுதி இது. இந்த வாய்ப்பைப்...\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபேராசிரியர் . பொ . பாலசுந்தரம்பிள்ளை – யாழ் பல்கலைக்கழகம் தீவுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுள் முன்னோடியாக இக்கல்வி நிறுவனம் விளங்குகின்றது. இந்து சமய ஸ்தாபனங்கள், அரசாங்கம், றோமன்...\nபிரமிள் விருது – 2018\n“வேலணை.Com” (கனடா) இன் நிதி அனுசரணையில் “தட்டுங்கள்.Com” (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் “மகுடம்” கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் “பிரமிள்...\nபதியம் கலை விழா- 2019\nவேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன் வேலணை பதியம் நிர்வாகத்தின் சிறப்பான வழிநடத்தலில் நடைபெற்ற இவ் விழாவில் கனடாவில் பல்கலைக்கழகங்களில் புது முக மாணவர்களாய்த்...\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nவேலணை மக்கள் ஒன்றியம் – கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனைப் பேருவகையுடன் அறியத் தருகின்றோம்.\nதுறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய தீர்த்த திருவிழா\nமேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது\nவன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்\nவெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nவேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/226613-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:27:28Z", "digest": "sha1:WHOPSU6TR6R2E65TOCNCOGGEEG3UDRES", "length": 15411, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் ! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \n– யாழ்ப்பாண செய்தியாளர் –\nயாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர்.\nஇதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார்.\nஅவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.\nமேலும் குறித்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர்.\nஇச்சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nஇணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் \nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/03/b.html", "date_download": "2019-05-23T07:27:32Z", "digest": "sha1:VFF2V7A4UJNLEMM65MJL3P5JFUSB643H", "length": 10112, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் நகரங்கள் - பாலசுப்ரமணியன் B+", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் நகரங்கள் - பாலசுப்ரமணியன் B+\nடிசம்பர் 2009-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் நிகழ்வில் கலந்துகொண்டு பாலசுப்ரமணியன் B+ பேசியதன் வீடியோ. இது சொற்பொழிவாக இல்லாமல் ஓர் உரையாடலாக இருந்தது. உடன் உரையாடுபவர் நிர்மலா ஸ்ரீதர்.\nஇரண்டு வீடியோக்கும் நன்றி, பத்ரி. அது என்ன B+\n ஏன் அதைப் போய் பெயருடன் வைத்திருக்கிறார் என்பது சுவையான கதை.\n\" ஏன் அதைப் போய் பெயருடன் வைத்திருக்கிறார் என்பது சுவையான கதை. \"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=860918", "date_download": "2019-05-23T08:02:48Z", "digest": "sha1:XPIBGRIDJNHDEILXM4JGNVBXS2UYYOD3", "length": 8369, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணிகள் அவதி | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமாதவரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணிகள் அவதி\nமாதவரம்: மாதவரம் காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாதவரம் காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தினமும் பெரம்பூர், வியாசார்பாடி, மணலி, செங்குன்றம் உள்பட பல பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர்.\nஇந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பெண்கள் மற்றும் முதியோர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் சிரமப்படுகின்றனர்.\nஇதுபற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பருவ மழை துவங்கியுள்ளதால், நிழற்குடை இல்லாமல் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆவடியில் நிலம் வாங்கி தருவதாக கூறி வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவர் கைது\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nபெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/vaali-producer-mocks-s-j-surya-overjoyed-monster-audio-launch/37663/", "date_download": "2019-05-23T07:23:14Z", "digest": "sha1:CIDSUYSV5QFK5EGUJK472TSMCFNCQDS6", "length": 3800, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "S. J. Surya Speech at Monster Audio Launch - VAALI Producer Mocks", "raw_content": "\nமே 17-ல் ரிலீசாகும் எஸ்.ஜே சூர்யாவின் மான்ஸ்டர்.\nஎஸ்.ஜே சூர்யாவை கலாய்த்த வாலி தயாரிப்பாளர் – செம கலாய்..\nNext articleஅஜித்தின் மகள் அனோஷ்காவா இது – ரசிகர்கள் பார்த்திராத கியூட் புகைப்படம்.\nஇது என்ன ப்ரியா பவானி ஷங்கருக்கு வந்த சோதனை – அவரே கடுப்பாகி பதிவிட்ட ட்வீட்.\nவாலி 2 Vs குஷி 2 – எஸ்.ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.\nதனுஷ் படத்தில் இணைய வேண்டுமா ரசிகர்களே.. இதோ இந்த டிவீட்டை பாருங்கள்\nத்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\nசூடுபிடிக்கும் ஒட்டெண்ணிக்கை, விட்டதை பிடித்த அதிமுக – 12.30 மணி நிலவரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=D&cat=2", "date_download": "2019-05-23T06:58:22Z", "digest": "sha1:MIGN65ZSDKGBPWG6J6UHLXKJBKJOBZAZ", "length": 9510, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nடயட்டிக்ஸ் பிரிவில் படிக்கச் சொல்லி நண்பர் ஒருவர் கூறுகிறார். இது நல்ல துறைதானா\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/09/21/vairamuthu.html", "date_download": "2019-05-23T06:49:26Z", "digest": "sha1:JYEYK4O7O5QUKUOZZTQP6ELF4KCK7E23", "length": 15230, "nlines": 291, "source_domain": "tamil.oneindia.com", "title": "100 கவிஞர்களுடன் டெல்லி செல்லும் வைரமுத்து | Classical language: Vairamuthu to go to Delhi with 100 poets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n12 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 கவிஞர்களுடன் டெல்லி செல்லும் வைரமுத்து\nதமிழை செம்மொழியாக அறிவிக்கக் குரல் கொடுத்த செம்மல்கள் ஒவ்வொருவருக்கும் தமிழுலகம் உலகம் நன்றிகூறுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மொழி என்ற அறிவிப்பால், இன்னொரு மொழிக்கான நாற்காலியைப்பகிர்ந்து கொள்வதல்ல தமிழின் நோக்கம். தனக்கான தனி நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்வதே இதன்நோக்கம்.\nதமிழ்- சமஸ்கிருதம் என்ற இரண்டு கண்களால்தான் இந்தியப் பண்பாட்டை முழுமையாக அளந்து பார்த்திடமுடியும் என்பது அறிவுலகத்தின் கருத்து.\nதமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் நூறு கவிஞர்களோடு டெல்லி சென்று, அதை அறிவிக்கக் காரணமாய்இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தேன்.\nஅதன்படி விரைவில் நூறு கவிஞர்களோடு டெல்லி செல்வோம். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து நன்றி சொல்வோம் என்று கூறியுள்ளார் வைரமுத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_22.html", "date_download": "2019-05-23T07:34:57Z", "digest": "sha1:4VJIYFZBHRSQZPOTEFFLLS6E237NICHS", "length": 11190, "nlines": 172, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்", "raw_content": "\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nமே 20 ஞாயிறு அன்று நடந்தேறிய சென்னை யூத் பதிவர் சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பார்வைக்கு....\nசிறப்பு விருந்தினர்கள் செல்வி. விஷாலினி, திரு.யோகநாதன், 'புதுவை இளைய ஆதீனம்' தம்பி கோகுல்\nசத்யம் டிவிக்கு யோகநாதன் அவர்களின் பேட்டி\nநவீன கர்ணன் அப்துல்லா, தென்சென்னை ஆதீனம் கேபிள் சங்கர்\n\"இந்த ஒபாமா பய ‘கால் மேல கால் போட்டு’ கொல்றான்யா’’ சலிப்புடன் போனை எடுக்கும் நக்கி மாமா.\nவட சென்னை இளைய ஆதீனம் பிலாசபியின் கனடா ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள நண்பர் ராஜேஷிடம்(சிகப்பு டி ஷர்ட்) 1200 ரூபாய் சார்ஜ் செய்த சத்யம் தியேட்டர் கிப்ட் கார்டை அளித்தார். பாருய்யா பிலாசபி பயபுள்ள என்னமா கலக்குது\nசித்தப்பு போஸ் குடு..போஸ் குடு:\nசெவ்வாழை(கேபிள்), பருத்தி வீரன்(கே.ஆர்.பி.) இடமிருந்து வலம்: சம்பத்குமார், நான், சதீஷ், அஞ்சாசிங்கம், ஆரூர் முனா செந்தில், நக்கி மாமா, கோகுல், யோகநாதன் அவர்கள்.\nஹோட்டலுக்கு வரும் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷை அக்குளோடு அக்குளாக வரவேற்கும் பாட்டாளி நக்கீரன்.\nகுறிப்பு: இந்த ஸ்டில் நக்கி மாமா பல் தேய்த்து, குளிக்கும் முன் எடுத்தது.\n'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா அவர்களுக்கு கோவையிலும் பாசறை துவக்க விழா..\nயூத் பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஉலக சினிமா ரசிகன் said...\nயோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.\nஅதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.\nஆதீனம்... பட்டம் என்ன... கலைமாமணியா...அள்ளிக்கொடுக்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னய்யா நக்ஸ் உரிச்ச கோழியாட்டம் இருக்காரு\nநாய்நக்ஸ் படத்தை போட அவரிடம் அனுமதி வாங்காமல் எப்படி போடலாம் ஒரு பிரபல பதிவர்ன்னு(கர்ர்ர்தூ.....)மரியாதை கிடையாது........உங்கமேல மானநஷ்டஈடு வழக்கு நான் போடுவேன்உங்கமேல மானநஷ்டஈடு வழக்கு நான் போடுவேன்(நக்கி போட மாட்டார் ஏன்னா அவருக்கு அது கிடையாது)\n//யோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.\nஅதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.//\nசிஷ்யைகளை ரகசியமா மெயின்டெயின் செய்றாங்களோ என்னமோ , அத எல்லாம் உளவுப்பார்த்துட்டு தான் ஆதினகர்த்தா ஆக்கியிருப்பாரு :-))\nஅக்குளோடு அக்குளாக வரவேற்பா ...முடியல்லை அவ்வவ்..இதை நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா :-))\nகுருப் போட்டோவில் பெருந்தலைகளை தரையில் உட்கார வச்சிட்டீங்க\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/Salary.html", "date_download": "2019-05-23T08:13:41Z", "digest": "sha1:ILY2KKCWAJ5L7OVD7XC7ZIZJECXOPHPJ", "length": 8946, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சர்கள், எம்.பிகளுக்கு சம்ளம் அதிகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சர்கள், எம்.பிகளுக்கு சம்ளம் அதிகரிப்பு\nஅமைச்சர்கள், எம்.பிகளுக்கு சம்ளம் அதிகரிப்பு\nநிலா நிலான் August 02, 2018 இலங்கை\nஅமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை விட, 215 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.\nஇந்த கொடுப்பனவு அதிகரிப்பானது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்குவருமெனவும் இந்த மாதம் நிலைவைத்தொகையுடன் கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு, 54,285 ‌ரூபாவிலிருந்து 120,000 ‌ரூபாவாகவும், பிரதி அமைச்சருக்கான கொடுப்பனவு, 63,500 ‌ரூபாவிலிருந்து 135,000 ரூபாவாகவும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள், 65,000 ரூபாவிலிருந்து 140,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.\nகடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவர், நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/03/Protest_15.html", "date_download": "2019-05-23T08:12:34Z", "digest": "sha1:EXKHKX4X5ICGXXKFAJ4YZIP4KIS3CJHI", "length": 9748, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சனிக்கிழமை போராட்டக் களத்தில் கறுப்புச் சட்டைக் கும்பல் !! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சனிக்கிழமை போராட்டக் களத்தில் கறுப்புச் சட்டைக் கும்பல் \nசனிக்கிழமை போராட்டக் களத்தில் கறுப்புச் சட்டைக் கும்பல் \nநிலா நிலான் March 15, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது ஐநா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை (16) மாபெரும் பேரணி போராடாட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த தீர்மானங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கி இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றத் துடிக்கும் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு போராட்டங்களில் பங்கேற்கும் தமிழரசு இளைஞரணியினர் போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனையக்கூடும் என பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.\nகடந்த மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பங்கேற்ற போராட்டத்தில் கறுப்புச் சட்டடை நபர்கள் எனக் கூறப்படும் தமிழரசு இளைஞரணியினர் மக்கள் போராட்டத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பியும் பேரணியில் பங்கேற்ற ஒலிபரப்பு சாதனங்களின் வயர்களை அறுத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை திசைதிருப்பி குழப்ப முனைந்திருந்தனர்.\nஇந்நிலையில் நாளை சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு குறித்த கறுப்புச் சட்டைக் கும்பல் என கூறப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ள சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/03/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-05-23T06:45:29Z", "digest": "sha1:HX43NJ7D3GIH7LKN7OD64TTYIW6XITVK", "length": 8356, "nlines": 119, "source_domain": "www.thaarakam.com", "title": "மேஜர் பாரதியின் \" ஐ.நா சபையே …!\" - கவிதை - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமேஜர் பாரதியின் ” ஐ.நா சபையே …\nமனித எலும்புகளின் மகத்தான உறுதியினால்\nவானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது\nபட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை\nஎட்டிப் பாருங்கள் – தொகை வகையாய்\nஏற்றம் பற்றி பேச்சு நடத்தும்\nபூவாய் இருக்கும் கம்பளம் கீழே\nபுழுவாய் நெளியும் மனித உடல்கள்\nஅவை உங்கள் குருட்டுக் கண்களை\nஆனால் இங்கே பருந்துகள் தானே\nஐ.நா சபையே உன் ஏமாளித்தனத்தை\nஎன்னென்று சொல்ல – கோடி கோடியாய்\nஏழை உயிர்களை ஏப்பம் விட்ட\n‘உலக சமாதானம் – இந்த\nதலையைப் புதைக்கும் தீக்கோழி நீ\nமுகம் தெரியாவிட்டாலும் – சீ…\nமுழு உடலும் அம்மணமாய் தெரிகிறது.\nசுதந்திரத்தின் சுகம் பற்றி சொல்வதற்கு\nசொந்தமாய் உனக்கேதும் அனுபவம் உண்டா\nஎங்கள் தேசம் எங்கள் மக்கள்\nஎமதே உரிமை எனவே நாம்\nதிடமாய் எமை வளர்க்கும் – அப்போது\nசமநிலையை சரிப்படுத்த எம்மை நீ\nவெளியீடு :வெளியீட்டுப்பிரிவு – விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு, காதோடு சொல்லிவிடு நூல் பக்கம் (45- 46) ”,\nகிளிநொச்சி எம்.பி எண்டு ஒருத்தர் இருக்கிறார் கண்டியளோ – கணபதியப்புவின் காலக்கணிப்பு – 04\nஜெனீவா; நாளை ‘யுத்த சூனிய வலயம்’ படக் காட்சியும் கலந்துரையாடலும்\nகோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு\nமுறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவரிற்கு கொலை அச்சுறுத்தல்\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த முயற்சி\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=655&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-05-23T06:48:46Z", "digest": "sha1:H44KNTIVLOP32ISKCWVZ2TYNXBGIPI6B", "length": 15344, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஎனது மகன் விமானப் படையின் ஏர்மென் பணியில் சேர விரும்புகிறான். இதன் எழுத்துத் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் இடம் பெறும்\nஎனது மகன் விமானப் படையின் ஏர்மென் பணியில் சேர விரும்புகிறான். இதன் எழுத்துத் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் இடம் பெறும்\nஇந்திய விமானப் படையின் ஏர்மென் பணிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவை குரூப் எக்ஸ் அல்லது ஒய் என்ற இரு பிரிவுகளாக உள்ளன. குரூப் எக்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு/+2 இவற்றில் ஒன்றில் குறைந்தது 50 சதவீதத்துக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் இதை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி இவற்றில் ஒன்றில் இதை முடித்திருப்பது முக்கியம். இவை டெக்னிகல் டிரேட் பணியிடங்கள் என அழைக்கப்படுகின்றன.\nகுரூப் ஒய் பணிக்கும் 10ம் வகுப்பு/+2வில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தது 50 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். இந்த 2 பணிகளுக்கு மே 17 முதல் 22 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். குறைந்தது 152.5 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருப்பது முக்கியம். சிறப்பான கண் பார்வையும் பெற்றிருக்க வேண்டும். சென்னையில் ஏர்மென் பணிக்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். இது குறித்த செய்திகளை அறிய நமது நாளிதழின் இப் பகுதியை தவறாது பார்த்து வரவும். சில நாள் தயாரானால் போதும் என்றிருக்காமல் இப்போதிருந்தே உங்களது மகனை தேர்வுக்கும் உடற்தகுதிக்கும் தயாராகி வரச் சொல்லவும்.\nகுரூப் எக்ஸ் பணிக்கு இயற்பியல், கணிதம் பகுதிகளில் கேள்விகளைக் கொண்ட தேர்வு நடத்தப்படும். மேலும் ஆங்கிலம் மற்றும் ரீசனிங் பகுதிகளிலும் கேள்விகள் கேட்கப்படும். குரூப் ஒய் பணிக்கான தேர்வில் ரீசனிங் பகுதி இடம் பெறும். இதில் நியூமரிக்கல் சீரிஸ், டிஸ்டன்ஸ் டைரக்சன் டெஸ்ட், மேதமெடிக்கல் ஆபரேஷன்ஸ், நம்பர் ரேங்கிங், ஹியூமன் ரிலேஷன்ஸ், கோடிங் டிகோடிங், ஆட்மென் அவுட், மியூச்சுவல் ரிலேஷன்ஸ் பிராப்ளம், டாலஸ்ட் யங்கஸ்ட் ரிலேஷன்ஸ், டிக்சனரி வேர்ட்ஸ், நான்வெர்பல் ரீசனிங், நம்பர் கோடிங், நம்பர் பஸில் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம் பெறும்.\nகணிதத்தில் ரேஷியோ புரோபோர்ஷன்ஸ், ஆவரேஜ், எல்.சி.எம்., எச்.சி.எப்., பிராபிட் அண்ட் லாஸ், டைம் டிஸ்டன்ஸ் அண்ட் ஸ்பீட், பர்சென்டேஜ், சிம்பிளிபிகேஷன் ஆப் நம்பர்ஸ், பிராக்சன்ஸ், ஏரியா ஆப் டிரையாங்கிள், ஸ்கொயர் அண்ட் ரெக்டாங்கிள், சர்பேஸ் ஏரியா, புராபபளிட்டி, சிம்பிள் டிரிக்னாமெட்ரி ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும்.\nபொது அறிவில் பொது அறிவியல், சிவிக்ஸ், புவியியல், நடப்புச் செய்திகள், வரலாறு, பேசிக் கம்ப்யூட்டர் ஆபரேஷன்ஸ் ஆகியவற்றில் கேள்விகள் இடம்பெறும். இந்த 2 பணிகளுக்குமே பி.எப்.டி., எனப்படும் உடற்தகுதித் தேர்வும் பின்பு மருத்துவத் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nகோவையில் பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/08/YouTube-Music-Key.html", "date_download": "2019-05-23T06:50:23Z", "digest": "sha1:DENTWK7JAC2IV4SW2XDSJ2QFWZKPLGIO", "length": 2327, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome youtube யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி\nயூடியூப் தரும் புத்தம் புதிய வசதி\nவீடியோ கோப்புக்களை பகிரும் பிரபல தளமான யூடியூப்பினை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து பயனர்கள் வீடியோக்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளும் வசதி தற்போது காணப்படுகின்றது.அதேபோன்று யூடியூப் ஆனது YouTube Music Key எனும் புதிய சப்ஸ்கிரைப் வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் மியூசிக்கினை இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கேட்டு மகிழ முடியும்.\nஇவ்வசதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 30 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடிவதுடன் அதன்பின்னர் மாதாந்தம் 9.99 டொலர்கள் செலுத்தி குறித்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=111189", "date_download": "2019-05-23T07:46:12Z", "digest": "sha1:CNQY7QQDQX2HUSHYSG4IEZ3DO54XYSAQ", "length": 8309, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி – குறியீடு", "raw_content": "\nஇலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி\nஇலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி\nஇலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார்.\nஇறுதிப் போரில் ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டது போல 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரை­யா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்றும், அவர்­களில் கால்­வாசிப் பேர் சாதா­ரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்­டோபர் மாதம் பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய போது, நெஸ்பி பிரபு கூறி­யி­ருந்தார்.\nஇந்த நிலையில், அர­சுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்ட நெஸ்பி பிர­ பு­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்றி தெரி­வித்து கடிதம் எழு­தி­யுள்ளார் என்றும் தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் அழுத்­தங்­களால் அந் தக் கடிதம் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.\nஇது தொடர்­பாக வெளி­வி­வ­காரச் செய­லரின் இணைப்புக் கடி­தத்தில், ஜனா­தி­ப­தியின் கடி­தத்தின் உள்­ள­டக்­கம்­ இ­லங்கை அல்லது பிரித்தானிய ஊடகங்களுக்குப் பகிரப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/13133220/1241474/Irom-Sharmila-Gives-Birth-To-Twins-On-Mothers-Day.vpf", "date_download": "2019-05-23T07:52:27Z", "digest": "sha1:XA7EHNFKHMKCJV7JUPRALM6LVKLMF2HR", "length": 14574, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரும்பு பெண்மணி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு இரட்டை பெண் குழந்தை || Irom Sharmila Gives Birth To Twins On Mothers Day", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரும்பு பெண்மணி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு இரட்டை பெண் குழந்தை\nமணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளாவுக்கு அன்னையர் தினமான நேற்று இரட்டை பெண் குழந்தை பிறந்தது.\nமணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளாவுக்கு அன்னையர் தினமான நேற்று இரட்டை பெண் குழந்தை பிறந்தது.\nமணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் ஐரோம் ‌ஷர்மிளா.\nசிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அவர் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.\nஐரோம் ‌ஷர்மிளா மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். இதையடுத்து அவர் கொடைக்கானலில் தஞ்சம் அடைந்தார்.\nகடந்த 2017-ம் ஆண்டு அவர் தேஸ்மந்த் கொட்டின் கோவை கொடைக்கானலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nகர்ப்பமாக இருந்த ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்னையர் தினமான நேற்று அவருக்கு இந்த இரட்டை குழந்தை பிறந்தது.\nஅந்த குழந்தைகளுக்கு நிக்ஸ் ஷாக்னி, தேரா என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் பெண் குழந்தை 2.16 கிலோ எடையுடன் காலை 9.21 மணிக்கும், 2-வது பெண் குழந்தை 2.14 கிலோ எடையுடன் 9.22 மணிக்கு பிறந்ததாகவும், தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்தார்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்\nபாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன\n‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது\nஅடுத்தடுத்து ஆட்சி - பா.ஜனதா புதிய சாதனை\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11182127/1008282/Right-of-Children-to-Free-and-Compulsory-Education.vpf", "date_download": "2019-05-23T06:56:55Z", "digest": "sha1:ZMDSYILCCRV6ESZOPVAUF6I7D2X3WGKT", "length": 10035, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : தமிழகத்துக்கு ரூ.102 கோடி வழங்கியது மத்திய அரசு - செங்கோட்டையன்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 06:21 PM\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்க தமிழக அரசுக்கு 102 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/01/03012924/1020452/Seven-Thirty-News-Ezharai.vpf", "date_download": "2019-05-23T07:41:24Z", "digest": "sha1:I4VC5RNY62ZNOHASUOK5RIY6HEGRV46S", "length": 5143, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 02-01-2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paramesdriver.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-05-23T08:17:53Z", "digest": "sha1:7SNQUDAAWWU45MMRTNJL7XVGLJQEU7AD", "length": 31502, "nlines": 247, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: சமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nசமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.\nமுதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....\nTNSTC சட்டப்பிரிவு நீதி தவறி செயல்படுகிறது\nவணக்கம். இன்று அதாவது 2015 ஆகஸ்டு 3 ந்தேதி ஆடிப்பதினெட்டு பண்டிகையின்போது Face Book நண்பர் Vijai Kaartik அவர்களால் முகநூலில் பகிரப்பட்ட செய்தியும் அதற்கு நான் அனுபவித்த நிகழ்வை அடிப்படையாக வைத்து சமூகத்திற்கு கொடுத்த பதிலும் தங்களது கவனத்திற்காக..\nஎதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.\n(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள\nதாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nதபால் மூலம் அனுப்பும் புகார்கள்....\nParameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா\nகடந்த 2014ஜூன் முதல் தேதியன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\n2014ஜூன் 1 ந் தேதியிட்ட பதிவினை பார்வையிடுங்க..\nபிடித்திருக்கிறது · பதிலளி · 8 நிமி.\nParameswaran Driver, Vijai Kaartik இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.\n23 நிமி. · தொகுத்தது ·\nBalasubramaniam Balasubramaniam, Sankaramuthukumar Sadayan மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.\nParameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா\nபிடித்திருக்கிறது · பதிலளி · 2 மணிகள்\nThindal Subramanian Perumal முதலமைச்சர் தனிப்பிரிவு நம்பாதீங்க.....\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 1 மணி\nVeeramani A முதலமைச்சரின் தனிப்பரிவு ஒரு போஸ்ட்மேன் போலத்தான்.உங்கள ் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி அவர்கள் கொடுக்கும் பதிலை உங்களுக்கு அனுப்புவார கள். நீங கள் கூறிய நடத்துனர் செல்வாக்கு மிக்கவராக இருக்கலாம்.எப்படியிருந்தாலும்நீங்கள் கூறுவதுபோல் நடத்துனரிடம் விளக்கம் பெறாமல் மனுவை முடிததுவைக்க வாய்ப்புகுறைவு.உங்களுககு வந்த பதில் கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளது என்று தெரிந்தால் நல்லது\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 1 மணி\nParameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம். சம்பந்தப்பட்ட நடத்துநரை மட்டும் விசாரித்தால் உண்மை தெரிந்து கொள்ள முடியுமா சம்பந்தப்பட்ட புகார்தாரரை அல்லது பாதிக்கப்பட்டவரை அழைத்து விவரம் கேட்டறிய வேண்டாமா சம்பந்தப்பட்ட புகார்தாரரை அல்லது பாதிக்கப்பட்டவரை அழைத்து விவரம் கேட்டறிய வேண்டாமா அடுத்து எனக்கு கடிதம் அனுப்பவில்லை அதே சமயம் முதலமைச்சர் தனிப்பிரிவு பக்கத்தில் சம்பந்தப்பட்ட பயணிதான் அவருடைய இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் இருக்கை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் நடத்துநர்தான் எச்சரித்து அமர வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பயணிக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு இருக்கை எண் 9 ல் அல்லவா அடுத்து எனக்கு கடிதம் அனுப்பவில்லை அதே சமயம் முதலமைச்சர் தனிப்பிரிவு பக்கத்தில் சம்பந்தப்பட்ட பயணிதான் அவருடைய இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் இருக்கை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் நடத்துநர்தான் எச்சரித்து அமர வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பயணிக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு இருக்கை எண் 9 ல் அல்லவா அமர வைத்திருக்க வேண்டும்.9 ம் எண் இருக்கு உள்ள மூன்று நபர் இருக்கையில் இடையில் ஏறிய குடும்பத்தினரை அமரவைத்துவிட்டு 9ம் எண் இருக்கைக்காக முன்பதிவு செய்த பயணியை 22 வது இருக்கைக்கு அனுப்பி அமர வைத்தது ஏன் அமர வைத்திருக்க வேண்டும்.9 ம் எண் இருக்கு உள்ள மூன்று நபர் இருக்கையில் இடையில் ஏறிய குடும்பத்தினரை அமரவைத்துவிட்டு 9ம் எண் இருக்கைக்காக முன்பதிவு செய்த பயணியை 22 வது இருக்கைக்கு அனுப்பி அமர வைத்தது ஏன் இதை இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தால்தாங்க உண்மை தெரியும்.இதை ஏன் செய்யவில்லை.நடத்துநருக்கு செல்வாக்கு இருந்தால் அதற்கு பேருந்து போக்குவரத்திற்கு முதல் எஜமானராகிய பயணிக்கு பாதுகாப்பு கொடுப்பது யார் இதை இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தால்தாங்க உண்மை தெரியும்.இதை ஏன் செய்யவில்லை.நடத்துநருக்கு செல்வாக்கு இருந்தால் அதற்கு பேருந்து போக்குவரத்திற்கு முதல் எஜமானராகிய பயணிக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்பணி புரியும்போது நடத்துநருக்கு உள்ள பொறுப்பும்,கடமையும் என்னபணி புரியும்போது நடத்துநருக்கு உள்ள பொறுப்பும்,கடமையும் என்ன இந்த நிகழ்வால் தவறு யார் மீது என்பதை விட சட்டப்பிரிவில் புகாரை விசாரிக்கும் முறை என்ன இந்த நிகழ்வால் தவறு யார் மீது என்பதை விட சட்டப்பிரிவில் புகாரை விசாரிக்கும் முறை என்ன என்றுதான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.இது சாமானியரும் தெரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் என்னிட்டம் கேள்வி ஒன்று கேட்கத்தோன்றலாம்.அதாவது இவ்வளவு கூறும் நான் ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யவில்லை என்றுதான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.இது சாமானியரும் தெரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் என்னிட்டம் கேள்வி ஒன்று கேட்கத்தோன்றலாம்.அதாவது இவ்வளவு கூறும் நான் ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யவில்லை என்று காரணம் (1) அரசு போக்குவரத்து எனக்கு வாழ்வளித்து வருகிறது.(2)இந்த நிகழ்வை ஆதாரமாக பள்ளிகள்தோறும் விழிப்புணர்வு கொடுத்துவர பயன்படுத்துகிறேன்.(3)தங்ளிடம்கூட தற்போது விவாதம் செய்ய காரணமாக இருக்கிறது.தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கும் அன்பன் C.பரமேஸ்வரன்.\nபிடித்திருக்கிறது · பதிலளி · 51 நிமி.\nVeeramani A நன்றி திரு பரமேஸ்வரன் அவர்களே நடத்துனரை விசாரித்து அவரது வாக்குமூலத்தை பெற்றபிறகு புகாரின் தன்மை குறித்து நேரடி விசாரணை நடத்துவார்கள்.ஆனால் டத்துனரின் வாக குமூலத்தை மட்டுமே வைத்து வழக்கு முடிக்கப்பட்டுள்தால் நடத்துனர் செல்வாக்கானவர் என்று கூறினேனே தவிர அது சரி என்று கூறவில்ை்.போக்குவரத்து கழகம் இதனைகையாண்டவிதம் சந்தேகத்திறகு இடமளிக்கிறது.\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 25 நிமி.\nParameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம்.தங்களது பதிலுரைக்கு மிக்க நன்றிங்க.எனது ஆதங்கம் என்னவெனில் இதே பாதிப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் அந்த சட்டப்பிரிவு அதிகாரியின் மகளுக்கு நேர்ந்திருந்தால் அதிகாரிகளின் மகளுக்கு நேர்ந்திருந்தால் என்று கைகொட்டி சிரித்து மிகுந்த சந்தோசம் அடைந்து இருப்பார்களா பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்களே பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்களே சமூக விரோதப்போக்கை வளர்த்துவிடும் இவர்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏற்படும்.நிதி என்றுமே நிலையானது இல்லைங்க,அதே சமயம் நீதி என்றும் நிலையானது...விதை விதைப்பவன் நிச்சயம் விதை அறுப்பான்...நன்றியுடன் அன்பன் C.பரமேஸ்வரன்.\nபிடித்திருக்கிறது · 19 நிமி.\nBabugee Nadar தம் சொந்த தொழிலாளருக்கு சாதகமாக நடந்த கிளை மேலாளரின் ஓழுங்கீனம்...இதை குறுப்பிட்டு மீண்டும் பழைய பதிவெண்னையும் பொருளில் காண்பித்து, நகலை இணைத்து அனுப்புங்கள்...நான் இரண்டு கார்பரேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்...தனி பிரிவை குறை சொல்லி பயன் இல்லை...பலோ அப் நாம் தான் செய்ய வேண்டும்....தமிழகம் முழுவதும் மனு வரும் பெரும் பணி...\nபிடிக்கவில்லை · பதிலளி · 1 · 1 மணி\nமுதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....\nTNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது\nஇந்த கருத்து பற்றி விவாதத்திற்கு நான் என்றும் தயாராவே உள்ளேன். எந்த விசாரணைக்கும் எப்போதும் தயாராகவே உள்ளேன்.\nஅரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் எனது மகளுக்கு கடந்த ஆண்டில் அதுவும் முன்பதிவு செய்து சென்னையிலிருந்து சத்தியமங்கலம் வரை\nதனியாள் பெண் பயணியாக, இரவுநேர நெடுந்தூர பயணியாக பயணித்தபோது அப்பேருந்தில் பணிபுரியும் நடத்துநராலேயே (எனக்கு மிகவும் பழக்கமானவர்கூட) சட்டத்திற்குட்பட்டபடி உரிய பாதுகாப்பு கொடுக்காமல் வருமானம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வேதனைப்பட வைத்துவிட்டார்..\nஇந்நிகழ்வால் வேதனைப்பட்ட நான் மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நிர்வாகத்திடமோ,தொழிற்சங்கத்திடமோ முறையிட்டால்கூட பேரம் பேசி சமாதானம் செய்து முடக்கிவிடுவார்கள் என்று கருதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கே அனுப்பியிருந்தேன்.\nஇந்த செயல் அனைத்தும் இளவயதுடைய தனிநபரான பெண் ஒருத்திக்கு இரவுநேர நீண்டதூர வழித்தட இயக்கத்தில் இருந்த அரசுப்பேருந்தில் பணியில் இருந்த பொறுப்பற்ற நடத்துநரால் நேர்ந்த கதி.\n(அப்போது நடத்துனர் என்னிடமே கூறிய பதில் வேறு அதை நேரில் கேட்பவர்களுக்கு மட்டுமே கூறுகிறேன்.அல்லது பொதுவிசாரணை நடத்தப்படும்பட்சத்தில் வெளிப்படையாக அங்கு கூறுகிறேன்.இந்தப்பதிவின் நோக்கமே இனியாவது மற்ற பயணிகளுக்கு இதுபோன்ற தொல்லை &ஆபத்து இருக்கக்கூடாது என்பதுதான்)\nமேற்படி புகாரை கோவை கோட்டத்திற்கு அனுப்பி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திலுள்ள சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு இன்றுவரை எவ்வித தகவலும் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நடத்துநருக்கு சாதகமாக ஆதரவுகொடுத்து பதிலளித்து அந்தப் புகாரை முடித்துவைத்துவிட்டார்கள். அதாவது பொதுமக்களிக்காக இயங்கும் சட்டப்பிரிவு குறைந்தபட்சம் புகார்தாரரையாவது அழைத்து விவரம் கேட்டறிந்து இருக்கலாம் அல்லவா\nஅதைக்கூட செய்யவில்லை என்றால் TNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது\nஎனவே தங்களுக்கு ஒரே தீர்வு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அல்லது நீதிமன்றத்தில் புகார் செய்யுங்க...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 8:17 PM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nDRIVER CHESS சதுரங்கம் விளையாட தெரியுமா\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு,ஈரோடு...\nதாளவாடி கிளையில் சுதந்திர தினவிழா-2015\nவிதையை பாதுக்காக்க ஒரு ஐடியா\nமுதுகு வலி ஏற்பட காரணங்கள்.....\nசமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/photos/special/528/20180514/130663_1.html", "date_download": "2019-05-23T08:05:15Z", "digest": "sha1:U32S5YXVU4W3KKJCBLTANFGYXT3MB6BW", "length": 1962, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சேர்ந்த உறுப்பு நாட்டுத் தூதர்கள் குழுவின் நட்பு கால்பந்து போட்டி(2/8) - தமிழ்", "raw_content": "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சேர்ந்த உறுப்பு நாட்டுத் தூதர்கள் குழுவின் நட்பு கால்பந்து போட்டி(2/8)\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் கசகஸ்தானிலுள்ள தூதர்கள் குழுவின் நட்புப்பூர்வமான கால் பந்து நட்புப் போட்டி மே 13ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்றது. கசகஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தது. சீனா, கசகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 7 அணிகள் இதில் கலந்து கொண்டன. தஜிகிஸ்தான் தூதர் அணி முதலிடம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2018/06/blog-post_8.html", "date_download": "2019-05-23T08:03:58Z", "digest": "sha1:K3EBRFAJDBG66FONU7XKVXL6H4H7JMS5", "length": 5750, "nlines": 86, "source_domain": "www.heritagevembaru.org", "title": "எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Songs Tamil எட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்\nஎட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்\nஎட்டுதொகையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்\nஎழுத்தாளர்: ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்\nஅறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை\nகுறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே\nஇதற்கிது மாண்ட தென்னா ததற்பட்\nடாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்\nமயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை\nகண்வலைப் படுஉம் கான லானே.\nகொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி\nமுகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்\nதாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்\nகொடுந்திமிற் #பரதவர் கோட்டுமீ னெறிய\nநெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து\nவெண்டோ டிரியும் வீததை கானற்\nசெய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.\nபெருங்கடற் #பரதவர் கொண்மீன் உணங்கல்\nஅருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு\nநிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்\nஎக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்\nநக்கதோர் பழியு மிலமே போதவிழ்\nபொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்\nகொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே.\nவளைபடு முத்தம் #பரதவர் பகரும்\nகடல்கெழு கொண்கன் காதல் மடமகள்\nபடலின் பாயல் நல்கி யோளெ.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_6.html", "date_download": "2019-05-23T07:19:35Z", "digest": "sha1:TGEDAZJJ3XGSRS2PJB6GRS2TL3TCBLEQ", "length": 27016, "nlines": 227, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: வேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nதினமும் நான் அலுவலகத்திற்குப் பயணிக்கும் பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையானது நிச்சயம் மிகச் சமீபத்தில் உருவான ஒன்றாக இருக்கக்கூடும். நான் இப்படிச் சொல்வதன் காரணம் அந்தச் சாலையின் இருமருங்கிலும் வழிநெடூக நம்முடன் பயணிக்கும் சதுப்புநிலங்களை மனதில் வைத்துத்தான்.\nஇந்த சதுப்பு நிலக் காடுகளில் அழகழகான பறவை வகைகள் சிலவற்றை நாம் காணலாம். இவை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவைகளாம்.\nபள்ளிக்கரணைக்கு வரும் சில பறவைகள் (நன்றி: http://aarbalaji.blogspot.in)\nஇவற்றுக்கு நாம் செய்து வரும் கொடுமைகளைக் கொஞ்சம் பட்டியலிட்டுப் பார்க்கலாமா\n1) சுற்றுவட்டாரம் முழுமையும் ஏரியாக (அல்லது ஏரிகளாக) இருந்த பகுதிகளை அழித்தொழித்து குடியிருப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.\n2) Perungudi Dump Yard என்று கூகுளாரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் கண்களில் ரத்தம் வடியச் செய்யும் உண்மைகளைக் கக்குவார். சென்னை மொத்தத்தின் கழிவுகளை இந்தச் சதுப்புநிலக் காட்டின் அருகிலேயே கொட்டித் தீர்க்கிறோம்.\n3) சதுப்புநிலக் காட்டினிடையே அமைந்த (நான் தினந்தோறும் பயணிக்கும்) சாலையில் புயல் வேகத்தில் விரையும் வாகனங்களின் இரைச்சல் வழியாகவும், அவை எழுப்பும் விதவித ஹார்ன் ஒலி வழியாகவும் நிச்சயம் அமைதி விரும்பி இங்கே வந்தமரும் பறவைகளுக்கு பெரும் இடையூறைத் தருகிறோம்.\nபறவை / விலங்கு ஆர்வலர்கள் இந்தப் பகுதியைக் காப்பாற்ற இயன்ற வரையில் போராடி வருகிறார்கள். அரசு இயந்திரமும் ஒருபக்கம் ஆக்கிரமிப்பிற்கு மறைமுகத் துணை நின்றாலும் மறுபக்கம் இந்தக் காட்டைக் காக்க உதவி வருகிறது. எனினும் இன்னமும் எத்தனை வருடங்களுக்கு இந்த சதுப்புநிலக் காடுகள் என்னும் அடையாளம் பள்ளிக்கரணைக்கு இருக்கும் என்பதை நாமறியோம்.\nஇப்படி நம் கண்ணெதிரிலேயே பறவைகளின் இருப்பிடம் ஒன்று நம் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி அழிந்தொழிவதைக் காண்கையில் “வேடந்தாங்கல்” போன்று பேணப்படும் இடத்தின் அவசியத்தை நாம் உணர்கிறோம்.\nநவநாகரிக மனிதனின் சுரண்டல் மனோபாவப் பிறப்புக்கு முன்னமே ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் பிரிட்டிஷார் காலத்தில் வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை பேணப்படுவது நிச்சயம் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். அந்த ஊரைப் பற்றிய, அங்கே வரும் பறவைகள் பற்றிய நூலே “இலக்கிய வீதி” இனியவனின் “வேடந்தாங்கல்”.\nநாராயணப் பறவை, நத்தைக் கொத்தி நாரை, மத்தாளிக் கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்புத் தாரா, துடுப்பு நாரை வண்ண நாரை, வெண் கொக்கு, நீர்க் காக்கை, நீர்வாத்து, நொள்ளை மடையான், வக்கா, உண்ணிக் கொக்கு, கிளுவை, முக்குளிப்பான், கானாங்கோழி, மரத்தாரா, குள்ளத்தாரா, ஊசிவால் பறவை, நீர்ப்புறா, ஜம்புக் கோழி, நாமக் கோழி, உப்புக் குருவி, உள்ளான்.\nஇவையெல்லாம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தினர்கள்.\n”வேடந்தாங்கல்” புத்தகத்தின் ஆசிரியர் “இலக்கியவீதி” இனியவன் கம்பன் கழகத்தின் செயலாளர். இந்தப் புத்தகத்தை எழுத அவருக்கான முழுமுதல் தகுதி அவர் வேடந்தாங்கலைச் சேர்ந்தவர் என்பதுவே. அடுத்த மிகப் பெரும் தகுதி இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால் உங்களுக்குப் புரியும். எண்பதே பக்கங்கள் கொண்ட புத்தகம். அதனையும் மிக சுவாரசியமாக, தகவல்களின் திரட்டாக, நறுக்கென்ற மொழியில் தந்திருக்கிறார் இனியவன். கம்பன் வழி வந்தவர் கரங்களில் உருவான நூலை வாசிப்பதே ஒரு அலாதியான அனுபவம்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உருவான கதை, இடையில் இந்தச் சரணாலயம் எதிர்க்கொண்ட சிக்கல்கள், மீண்டும் புத்துயிர்ப் பெற்று சரணாலயம் மீண்டும் உருவான கதை என்று முதலில் சுருக்கமாக வரலாற்றைச் சொல்கிறார் ஆசிரியர்.\nதாங்கள் வசிக்கும் பகுதியின் சீதோஷ்ண நிலை பனிசூழ்ந்ததாக மாறும் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சில அரிய வகைப் பறவைகள் வாரக்கணக்கில் பயணம் செய்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து வேடந்தாங்கலை வருடம் தவறாமல் அடைவது எத்தனை பெரிய ஆச்சர்யம் பாருங்கள்.\nஅவை உள்ளூர்ப் பறவைகள் இல்லையா அவை வெளிநாடுகளில் இருந்துதான் வருகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் அவை வெளிநாடுகளில் இருந்துதான் வருகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் அதைப் பற்றியும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.\nவேடந்தாங்கலின் சிறப்பு, பயணம் செய்து அடையும் வழி, பேருந்து வசதி குறித்த தகவல், வேடந்தாங்கலுக்கு வர ஏற்ற நேரம், அங்கே நமக்குத் தங்கும் வசதி, உணவு வசதிகள், பறவைகளைப் பார்க்க அங்கே இருக்கும் ஏற்பாடுகள் என நமக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் புத்தகத்தில் உண்டு.\nகடைசியாக நூலாசிரியர் தரும் சில டிப்ஸ்கள் மிக முக்கியமானவை:\nஅனைத்துப் பறவைகளையும் முழுமையாய்க் கண்டு களிக்க, குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாட்களாவது வேடந்தாங்கலில் தங்கியிருக்க வேண்டும். இல்லை என்றால், இயலும் போது - சில முறையாவது இங்கே வந்து - ஓய்வாகவும், நுணுக்கமாகவும், ஆர்வமாகவும் பார்க்க வேண்டும்.\nவிவர நூலும், பைனாகுலரும், தக்கவர் துணையும் கிடைத்தால் - பறவைகளை ஓர் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு காணவும், அவற்றின் சுவாரசியமான பழக்க வழக்கங்கள் அல்லது வாழ்க்கைமுறைகளை நிறைவாக உணர்ந்து உவகை கொள்ளவும் வசதியாக இருக்கும்.\nஎந்த ஊராக இருக்கட்டும், ”அந்த ஊருக்குப் போனேன்யா என்னாத்த சொல்லு. அங்கன அப்படி ஒண்ணும் இல்ல பாத்துக்க”, என்று மேம்போக்காக எதையேனும் பார்க்காமல் மேய்ந்துவிட்டு வந்து தம் கருத்தைப் பகிர்பவர்கள் அவசியம் மனதில் பதிக்க வேண்டிய கருத்து இது.\nவேடந்தாங்கல் - “இலக்கியவீதி” இனியவன்\nதண்ணீர்ப் பறவைகள் பற்றிய விவரம்\nவிலை.ரூ.30/- (முதல் பதிப்பு டிச.2005)\n(புத்தகம் இணையத்தில் இல்லை. புத்தகப் பிரதி வேண்டுவோர் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நேரம் கிடைக்கையில் வாங்கி அனுப்புகிறோம்)\nLabels: இலக்கிய வீதி இனியவன், கானுயிர் வாரம், கிரி ராமசுப்ரமணியன், நீர்ப்பறவைகள், வேடந்தாங்கல்\nஎங்கே கிடைக்கிறது இந்தப் புத்தகம்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=828&cat=10&q=General", "date_download": "2019-05-23T08:12:00Z", "digest": "sha1:M2XNTSBV2VVXRONZOU7TD5NALCY65P3Y", "length": 12519, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nபி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஅமெரிக்க மற்றும் கனடா கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்., படிப்பானது 2 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரு ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. உங்களது குடும்பச் சூழல், நிதி ஆதாரம் போன்றவற்றின் அடிப்படையில் 2 ஆண்டு படிப்பா அல்லது ஒரு ஆண்டு படிப்பா என்பதை தீர்மானிக்கலாம்.\nஎனினும் அமெரிக்க எம்.எஸ்., படிப்பு இறுக்கமான விதிகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இங்கு எம்.எஸ்., முடித்தபின் ஒரு ஆண்டு களப் பணி கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அமெரிக்க எம்.எஸ்.,படிப்பு சற்றே உயர்வாக கருதப்படுகிறது. இன்டர்நெட் தளங்களில் மேலும் தேவைப்படும் விபரங்களைப் பெற்று முடிவு செய்து கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம் மாநில கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் நான் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக உணருவேனா என்பது யோசனையாக உள்ளது. விளக்கம் தரவும்.\nநான் உத்தமராஜன். சோசியாலஜி பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று, ஒரு பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பயாலஜிகல் சயின்ஸ் துறையில் ஏதேனுமொரு படிப்பை(குறிப்பாக ஹோமியோபதி) மேற்கொள்ள விரும்புகிறேன். அது வேலைவாய்ப்புக்காக அல்ல. பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் படிக்காமல், இதுபோன்ற அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள முடியுமா\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:03:04Z", "digest": "sha1:53TE6X7YQTOOZTJ56VPM6IIJX7N6CFN3", "length": 23378, "nlines": 645, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவரோஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநவரோஜ் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், \"பாண\" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ப த2நி3 ச் ரி2 க3 ம1 ப\nஅவரோகணம்: ம1 க3 ரி2 ச நி3 த2ப\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"சம்பூர்ண\" இராகம் என்பர்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:23:18Z", "digest": "sha1:C3VMKCIM6YM6RILHGXFAAVHCKACN2GRQ", "length": 13901, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரடி நடவடிக்கை நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரடி நடவடிக்கை நாள் (நவகாளிப் படுகொலை)\nதப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி\nநவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிப் பேரரசு (தற்போதைய பங்களாதேஷ்)\nஅக்டோபர் - நவப்பர் 1946\nநேரடி நடவடிக்கை நாளின் போது கொல்கத்தா நகரில் கொல்லப்பட்டவர்கள், 1946\nநேரடி நடவடிக்கை நாள் (ஆங்கிலம்: Direct Action Day, வங்காள மொழி : প্রত্যক্ষ সংগ্রাম দিবস) என்பது 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தியதி இன்றைய கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும். இதை கொல்கத்தா பெருங்கொலைகள் (Great Calcutta Killings) என்றும் அழைப்பர். இந்நிகழ்வு ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது வங்காள மாகாணத்தில் நடைபெற்றது. இந்நாளானது தி வீக் ஆஃப் லாங் நைவ்ஸ் (The Week of the Long Knives) நிகழ்வின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது.[1] [2][3]\nஇந்த நேரடித் தாக்குதலுக்கு முஸ்லீம் லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அக்கட்சியின் கோரிக்கையான முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் எனும் தனி நாட்டைப் பெறும் முகமாக முஸ்லீம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முஸ்லீம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இரு பெரும் கட்சிகளாக இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை இருந்தன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி அதிகாரத்தை ஒப்படைக்கும் வேளையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் காங்கிரஸ் கட்சியால் நிராகரிக்கப்பட்டது. முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முடிவான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாக எடுக்கப்பட்ட நிலைபாட்டை ஆதரித்தார்.[4][5] அவர் முஸ்லீம்களுக்கு தனி நாடு தரவில்லையெனில் அதை தாங்களே போராடிப் பெறுவோம் என்றார்.[6] மேலும் 16 ஆகஸ்டு 1946 ஆம் நாளை முஸ்லீம்களுக்கு தனி நாட்டை வென்றெடுக்கும் நாளாக அறிவித்தார்.[6] காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை பற்றி ஜின்னாவிடம் கேட்டதற்கு அவர், \"என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் அவர்களிடம் போய்க் கேளுங்கள். நான் என் கைகளை மடக்கிக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் பிரச்சனையை உண்டு பண்ணப் போகிறேன்\" (I also am going to make trouble) என்றார்.[6] காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை எதிர்த்து முஸ்லீம் லீக் ஆகஸ்டு 16 அன்று முழு கடையடைப்பிற்கு அழைப்புவிடுத்தது.[7] மேலும் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் எனவும் வலியுறுத்தியது.[6][8] இது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டிலுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் முஸ்லீம் லீக்கின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.[9]\nஅந்தகாலகட்டத்தில் வங்காளத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வங்காளத்தின் மொத்த மக்கட்தொகையில் 56% இஸ்லாமியர்களாகவும் 42 % இந்துகளாகவும் இருந்தனர். மேலும் முஸ்லீம் லீக் அதிகாரத்தில் இருந்தது இந்த மாகாணத்தில் மட்டுமே. 72 மணிநேரம் நடந்த கலவரத்தில்[10][4] 4,000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,00,000 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.[1][4] இக்கலவரத்தைத் தொடர்ந்து அதன் அருகிலுள்ள பகுதிகளான நவகாளி, பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் கலவரம் நடந்தது. இந்தியப் பிரிவினைக்கு இந்நிகழ்வே முக்கியக் காரணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:02:32Z", "digest": "sha1:MCHHRPNR4CS4FA6ARHKPZXB3VQBEVZF2", "length": 6972, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நுண்ணுயிர் எதிர்ப்பிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நுண்ணுயிர் எதிர்ப்பி.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆம்பீனிகால்கள்‎ (2 பக்.)\n► பூஞ்சை எதிர்ப்பிகள்‎ (4 பக்.)\n\"நுண்ணுயிர் எதிர்ப்பிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:02:19Z", "digest": "sha1:2UP4XFXF6CW6JIJELM7JEW6GOBJE3FC7", "length": 19340, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:செயற்கைக்கோள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயற்கைமதி தமிழக பொதுவழக்கில் இல்லாத ஒரு சொல். அதை விடுத்து தமிழகத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் பயன்படுத்தலாம். மேலும் செயற்கைமதி அல்லது செய்மதி என்பது Artificial(செயற்கை) Intelligence(மதி) என்ற சொல்லின் தமிழாக்கமாக இருப்பது இன்னும் பொருந்தும். வினோத் 18:15, 29 நவம்பர் 2007 (UTC)\nசர்வதேச விண்வெளி நிலையம் ஒரு Space Station. செயற்கைகோள் என்ற பாகுபாட்டின் இது வராது. வினோத் 05:27, 30 நவம்பர் 2007 (UTC)\nசெயற்கைக்கோள் என்பது ஒரே சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. எனவே தலைப்பை செயற்கைக்கோள் என மாற்றியுள்ளேன் வினோத் 07:18, 30 நவம்பர் 2007 (UTC)\nசெயற்கைக்கோள் என்பது ஈழத்திலும் அறிமுகமான சொல்தான். ஆனால் செய்மதி என்பதே பொருத்தமானது. கோள் சூரியனைச் சுற்றி வருவது; மதி (சந்திரன்) பூமி போன்ற கோள்களைச் சுற்றிவருவது. அவ்வகையில் செய்மதி என்பதே பொருத்தமானது. ஆட்சேபணையில்லையெனின் செய்மதியை முதன்மைப்படுத்தப் பரிந்துரைக்கிறேன். கோபி 15:54, 30 நவம்பர் 2007 (UTC)\nமதி என்பதற்கு அறிவு என்ற பொருளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. மதி என்றால் எல்லாருக்கும் முதலில் படுவது அறிவு என்ற பொருள்தான். மேலும் ஈழத்திலும் செயற்கைகோள் வழக்கில் இருக்கிறது, தமிழகத்தில் செயற்கைகோள்தான் பொதுவழக்கு(செய்மதி என்றால் யாருக்கும் தெரியாது.எனக்கே கூட செய்மதி தொலைபேசி என்பது முதலில் புரியவில்லை. செயற்க்கைக்கோள் கட்டுரையை கண்டவுடன் தான் எனக்கு புரிந்தது) எனவே செயற்கைக்கோள் என பயன்படுத்தலாம். வினோத் 16:38, 30 நவம்பர் 2007 (UTC)\nplutoவையே கோள் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ;) ஆதலால், நாம் ஏவுவனவற்றைக் கோள் என அழைக்கலாகாது..செய்மதி bbc tamil போன்ற தளங்களில் புழக்கத்தில் இருக்கிறது. எனினும் தமிழகத்தில் அறியப்படாத சொல் தான். பெரும்பான்மைப் பொதுவழக்குச் சொல்லா பொருள் பொதிந்த மறுவழக்குச் சொல்லா என்பது சிந்தனைக்குரியது பொருள் பொதிந்த மறுவழக்குச் சொல்லா என்பது சிந்தனைக்குரியது \nசெயற்கைக்கோள் என்பது பரவலாகப் பயன்படும் சொல்தான். ஆனால் பொருள் பொருத்தமற்றுள்ளது. என்பதால் செய்மதி என்பதை முதன்மைப்படுத்தலாம். இது என் தனிப்பட்ட கருத்துத்தான். தலைப்பை மாற்றாமல் கட்டுரையில் செய்மதியெனப் பயன்படுத்துவது அச்சொல்லைப் பரவலாக அறிமுகப்படுத்தக்கூடும். கோபி 17:48, 30 நவம்பர் 2007 (UTC)\nகோபி சொல்வதும் உண்மை. செயற்கைக்கோள் என்பது தவறான சொல்லாட்சி. தலைப்பிலும் கட்டுரைக்குள்ளும் சரியான சொல்லாட்சியை முன்னிலைப்படுத்துதல் நல்லது. செய்மதி/செயற்கைமதி என்பதில் வினோத் கூறும் செயற்கை \"அறிவுத்திறன்\" என்னும் பொருள் வரக்கூடும். மதி = அறிவுத்திறன், என்பது சமசுகிருத-வழியான பொருள். ஆனால் மதி = நிலா என்பது தமிழ்-வழிப் பொருள். மதி--> மாதம் என்று மொழியறிஞர் தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார். ஆனால் மதி என்னும் சொல், பொருள் மயக்கம் தரவல்லது என்பது உண்மை.யே செயற்கை அறிவுத்திறனுக்கு எல்லா இடங்களிலும் வேறு சொல்லைஆண்டால், பொருள் மயக்கம் குறையும். ஒருசொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது மிக இயல்பான ஒன்றே (அறிவியல் கலைச்சொற்களும் சேர்த்தியே). எனவே செய்மதி என்பது தவறல்ல (அருமையான சொல்). போதிய ஒப்புணர்வு இங்கு இல்லை எனில் செயற்கைநிலா, செய்நிலா எனலாம். எவ்வாறாயினும், செயற்கைக்கோள் என்னும் சொல் தவறானது (வரலாற்று முன்பதிவுகள் இருப்பினும், எனவே மாற்றவேண்டிய ஒன்று; இது பற்றி கட்டுரையிலும் குறிக்கலாம்).--செல்வா 23:23, 20 மார்ச் 2008 (UTC)\nசெயற்கைக்கோள் - சொற்பயன்பாடு சரியே[தொகு]\nகோள் என்பது தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் கூறப்படும் planet எனப்படும் சொல்லுக்கு நேர் நிகரானது இது என்று எடுத்துக்கொள்ள இயலாது. காலாகாலமாக தமிழர்கள் கோள் எனும் சொல்லை சந்திரனை மட்டுமல்லாமல் ராகு, கேது போன்ற நிழல் கிரகங்களைக் (equniox) குறிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கோளறு பதிகம் என்பது தேவாரப் பாட்டு. இதில் சந்திரன் சூரியன் போன்றவை கோள் என்றே குறிக்கப்படுகின்றன. கோள் என்பது விண்ணில் வலம் வரும் ஒரு பொருள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள planet எனும் சொல்லும் ஆரம்பத்தில் சந்திரனையும், சூரியனையும் கூடக் குறிக்கப் பயன்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள satellite எனும் சொல்லின் உண்மை பொருள் ஒரு கோளைச் சுற்றி வரும் இன்னொரு கோள் என்பதே. எனவே செயற்கைக்கோள் எனும் சொற்பயன்பாடு சரியே. −முன்நிற்கும் கருத்து Shaan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nஉங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி. நீங்கள் எடுத்துக்காட்டிய கருத்துகள் சரியே,ஆனால் கோள் என்பதை இன்று planet என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தும்பொழுது, செயற்கைத் துணைக்கோள் என்பது சரியாக இருக்கும் அல்லவா செயற்கைக் கோள் என்பது artificial planet என்று இன்றைய பொருள் கொண்டுள்ள முறையில் சுட்டும் அல்லவா செயற்கைக் கோள் என்பது artificial planet என்று இன்றைய பொருள் கொண்டுள்ள முறையில் சுட்டும் அல்லவா வரலாற்றில் எப்படி இருந்தாலும் இன்று ஆங்கிலத்தில் planet என்னும் சொல் (கதிரவனைப் போன்ற) ஒரு விண்மீனைச் சுற்றிவரும் விண்பொருளைத்தானே சுட்டுகின்றது வரலாற்றில் எப்படி இருந்தாலும் இன்று ஆங்கிலத்தில் planet என்னும் சொல் (கதிரவனைப் போன்ற) ஒரு விண்மீனைச் சுற்றிவரும் விண்பொருளைத்தானே சுட்டுகின்றது புறமீன் கோள் (=புறக்கோள்) = exoplanet என்பதைப் பற்றிக்கூட இன்று பேசுகிறோம் அல்லவா புறமீன் கோள் (=புறக்கோள்) = exoplanet என்பதைப் பற்றிக்கூட இன்று பேசுகிறோம் அல்லவா ஆகவே செயற்கைத் துணைக்கோள் என்றோ செய்மதி என்றோ செய்துணைக்கோள் என்றோ சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்கள் கருத்துகளுக்கு மீண்டும் நன்றி. உங்கள் கையொப்பம் இட ~~~~ என்று எழுதலாம் அல்லது தொகுப்புத் திரையில் மேலே கையெழுத்திடும் பொத்தானை அமுக்கலாம்.--செல்வா 16:09, 10 ஏப்ரல் 2010 (UTC)\nதமிழில் ஒரு சொல் அதற்கு நிகரான ஒரு ஆங்கிலச் சொல்லை சார்ந்து இருக்கவேண்டுமா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. 2006ஆம் ஆண்டு வரை Planet என்ற சொல்லுக்கு ஓர் குறிப்பிட்ட வரையறை எதுவும் இல்லை. 2006ஆம் ஆண்டு தான் International Astronomical Union அதை வரைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு எதிராக சில கருத்துக்கள் அறிவியல் அறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். எனவே நாளை இந்த வரையறை மாறலாம். இன்று தமிழ்ச்சொற்களை மக்களிடம் கொண்டு செல்வதே கடினமாக இருக்கும் வேளையில் ஆங்கிலச்சொற்களை ஒட்டி தமிழ்ச்சொற்களில் தொடர்ந்து மாற்றம் செய்து வந்தால் அது மக்களின் மனதில் பதிவது கடினம். செயற்கைக்கோள் எனும் சொல் பல ஆண்டுகாலமாக பழக்கத்தில் உள்ளது. இந்த வேளையில் செய்மதி என்ற சொல் புதியதொரு குழப்பத்தையே ஏற்படுத்தும். கோள்களைச் சுற்றி வருவது மதி என்றால் மதியைச் சுற்றிவருவது என்ன எடுத்துக்காட்டாக 'சந்திரயான்' எனும் செயற்கைக்கோள் சந்திரனை சுற்றி வந்தது. கோள் என்பது விண்ணில் வலம் வரும் ஒரு பொருள் எனும் தமிழ் விளக்கத்தை ஒட்டி செயற்கைக்கோள் எனும் தமிழ்ச்சொல் அமைவதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. Shaan 12:50, 11 ஏப்ரல் 2010 (UTC)\nதுணைக்கோள் என்ற சொல் தமிழ்நாட்டுப் பாடநூலில் (பதினொன்றாம் வகுப்பு - இயற்பியல் - நான்காம் அலகு [1]) satellite என்ற சொல்லிற்கு இணையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது; சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியிலும் உபகிரகம் என்று பொருள் அளிக்கப்பட்டுள்ளது; உப = துணை; கிரகம் = கோள். செயற்கைக்கோள் என்ற சொல்லும் ஊடகங்களில் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள ஒன்றே. இவ்விரண்டுமே சரிதான்.--பரிதிமதி 13:02, 11 ஏப்ரல் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2010, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/new-7-inch-android-tablet-with-nfc-from-sharp.html", "date_download": "2019-05-23T07:28:40Z", "digest": "sha1:HYMWY7ZZZM7Z44XB66ZPKHSVYVY3ZCXN", "length": 12185, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "New 7 inch Android tablet with NFC from Sharp | ஷார்ப் வழங்கும் புதிய மல்டி மீடியா டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n20 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷார்ப் வழங்கும் புதிய மல்டி மீடியா டேப்லெட்\nசமீபத்தில் ஷார்ப் நிறுவனம் தனது புதிய 7 இன்ச் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுக்கு ஷார்ப் ஆர்டபுள்யு-டி107 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த 7 இன்ச் டேப்லெட் பல புதிய தொழில் நுட்பங்களுடன் வருகிறது.\nஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்த ஷார்ப் டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டில் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ இணைப்பு, சிம் கார்டு ஸ்லாட், கேமரா போன்ற அட்டகாசமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.\nஇந்த ஷார்ப் டேப்லெட் பலகை வடிவத்தில் இருக்கிறது. இதன் முன்புறம் இயக்கு பட்டன்கள் உள்ளன. இதன் முகப்பு கேமரா மூலம் சிறப்பான வீடியோ உரையாடலை நிகழ்த்தலாம். இதன் பின்புறம் மற்றும் முன்புறம் கருப்பு நிறமும், பக்கவாட்டுகளில் க்ரே நிறமும் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் ஒரு மெல்லிய ஸ்டைலான டேப்லெட் ஆகும். இதை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிதாக இருக்கும்.\nஇந்த ஷார்ப் டேப்லெட்டின் 7 இன்ச் டிஸ்ப்ளே தொடு வசதி கொண்டது. இதில் ஆடியோ ஜாக் மற்றும் சூப்பரான ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதை ஒரு மல்டி மீடியா டேப்லெட் என்று அழைக்கலாம்.\nஇந்த டேப்லெட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வருவதால் இது ஜிஎஸ்எம் சப்போர்ட்டையும் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதோடு இந்த டேப்லெட்டில் நியர் பீல்டு கம்யூனிகேசன் இன்டர்பேசும் இருக்கிறது. இந்த டேப்லெட்டின் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-kt61-iconik.html", "date_download": "2019-05-23T07:10:42Z", "digest": "sha1:SCKYMKZL5WLW2EHW3RW5Q5URUA2B2BD4", "length": 11480, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn KT61 Iconik | தொழில் நுட்ப வசதியினை அள்ளி கொடுக்கும் கார்பன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n2 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n53 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews தேவகவுடாவையே சாய்ச்சிபுட்டாங்க.. குமாரசாமி மகன் நிலை பரிதாபம்.. பெங்களூர் மத்தியை பறிகொடுத்தது பாஜக\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில் நுட்ப வசதியினை அள்ளி கொடுக்கும் கார்பன்\nஅனைவரும் வாங்கும் வகையில் புதிய மொபைல்களை கவர்ச்சிகரமான விலையில் வெளியிடும் கார்பன் நிறுவனம் இன்னொரு புதிய மொபைலை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் கே-டி61 ஐகோனிக் என்ற புதிய மொபைலையும் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கினாலும் குறைந்த விலை கொண்டது தான்.\nஅடிப்படை வசதிகளை வழங்கும் இந்த மொபைல் 2.8 இஞ்ச் திரையினை கொண்டது. இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமிராவின் மூலம் பொழுதுபோக்காக நிறைய புகைப்படத்தினை எடுத்து மகிழலாம். தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ள உதவும் இதன் மெமரி வசதியினை 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். பொழுதுபோக்கு அம்சமாக இதில் மல்டிமீடியா ப்ளேயரும் உள்ளது.\nஇந்த மொபைல் கண்ணைகளை கவரும் விதமாய் கறுப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் என்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. கார்பன் நிறுவனத்தின் இந்த கே-61 ஐகோனிக்மொபைல் ரூ.3,100 விலையில் பெறலாம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு இந்த மொபைல் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும்.\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2016/07/facebook-language-setting-change.html", "date_download": "2019-05-23T07:06:44Z", "digest": "sha1:EVR5KAGZVIB5BP4EKKEDOFDOMND7DUAR", "length": 2552, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome facebook பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\nபேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\nஇன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.\nஅதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.\nஇதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/30011023/Defeat-Australian-A-teamIndian-B-team-champion.vpf", "date_download": "2019-05-23T07:43:49Z", "digest": "sha1:A4VXDHY37LFBHGOH7C7YA4FUBJEVD5HQ", "length": 9472, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Defeat Australian 'A' team Indian 'B' team champion || ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்திய ‘பி’ அணி சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்திய ‘பி’ அணி சாம்பியன்\nநான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ–இந்தியா பி அணிகள் மோதின.\nநான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ–இந்தியா பி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து களம் இறங்கிய இந்திய பி அணி 36.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய பி அணியில் மயங்க் அகர்வால் (69 ரன்), சுப்மான் கில் (66 ரன்), கேப்டன் மனிஷ் பாண்டே (73 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.\nமுன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஏ அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க ஏ அணியை தோற்கடித்தது. காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\n2. உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...\n3. “இந்த உலக கோப்பை மிகவும் சவால்மிக்கதாக இருக்கும்” - இந்திய கேப்டன் கோலி\n4. ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)\n5. அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200285?ref=magazine", "date_download": "2019-05-23T06:42:20Z", "digest": "sha1:KLH73J2GRNEPFWQVT257VQQWMXLBZJO4", "length": 9115, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறப்பாக நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறப்பாக நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழா\nவடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nபிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.\nநிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nகலாசார விழாவில் தமிழ் மொழி வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், நாட்டார் இசை, சிவதாண்டவம், கிறிஸ்தவ நாடகம், பறை இசை, கிராமிய நடனம், போன்றவற்றில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டிருந்தனர்.\nநிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தினால் 'வவுனியம்' எனும் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது. நூலை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வழங்கி வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுள்ளார்.\nஅத்துடன், சிற்பத்துறை, நாடகத்துறை, கலைத்துறை, இசைத்துறை, இலக்கியத்துறை போன்றவற்றிற்கு சிறப்பாக பணியாற்றிய கலைஞர்கள் ஐவருக்கு 'கலா நேத்திரா' என்ற விருது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithraatv.com/nenjam-marappathillai-trailer/", "date_download": "2019-05-23T06:51:48Z", "digest": "sha1:DW5VMTLZ2CD7ADHRJQ2GWS6FSWVH7YLF", "length": 4146, "nlines": 121, "source_domain": "mithraatv.com", "title": "Nenjam Marappathillai – Trailer – MITHRAA TV – Touch the web world", "raw_content": "\nகாஷ்மீரின் முதல் ப ...\nகுளிர்கால அழகு குற ...\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\n5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/08/blog-post_16.html", "date_download": "2019-05-23T08:01:23Z", "digest": "sha1:C6QR3WUMZ6JN4HZ2WKT6PAGQF7BVULI5", "length": 14016, "nlines": 77, "source_domain": "www.heritagevembaru.org", "title": "முத்தான முத்து பற்றிய முப்பது விஷயங்கள் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar முத்தான முத்து பற்றிய முப்பது விஷயங்கள்\nமுத்தான முத்து பற்றிய முப்பது விஷயங்கள்\n* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.\n* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.\n* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.\n* மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.\n* கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.\n* முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.\n* கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.\n* தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.\n* முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.\n* பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.\n* வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.\n* பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.\n* முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.\n* முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.\n* உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.\n* சீனா, ஜப்பான், ஹாங்காய், இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகிறது.\n* சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.\n* சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும் போதுதான் முத்துக்கள் வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.\n* உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன.\n* இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளைச் செய்து அணிந்து கொள்கின்றனர்.\n* தற்போது செயற்கையில் சிப்பிகளினுள் திரவத்தைச் செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.\n* 12ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.\n* முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம்.\n* காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்து மாலைகள் வைக்க வேண்டாம்.\n* முத்து மாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தித் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.\n* காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.\n* அமிலங்கள், இரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.\n* முத்து சிறந்த மருத்துவப் பொருளாகும். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகள் கலந்து பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.\n* முத்து இளமையைக் காக்கும். அழகு சாதனங்கள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.\n* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kalady-travel-guide-attractions-things-to-do-and-how-to-r-003328.html", "date_download": "2019-05-23T06:53:51Z", "digest": "sha1:3WHXUWEYBWTMZDARGTAZTGDPR5GZYTBN", "length": 17724, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "காலடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Kalady Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»காலடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n21 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nகேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். சாசலம் என்று முன்னர் அழைக்கப்பட்ட காலடி கிராமம் உருவாகி நூறாண்டுகள் ஆனதை தொடர்ந்து சமீபத்தில்தான் 2010-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.\nகாலடி கிராமத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவருடைய அன்னையை குறித்து சுவாரசியமான புராணக் கதை ஒன்று உள்ளது. அதாவது ஒருமுறை 'பூர்ணா' என்று முன்னர் அழைக்கப்பட்ட பெரியார் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிசங்கரரின் தாயார் வழியிலேயே மயங்கி விழுந்து விட்டார். உடனே செய்வதறியாது தவித்த ஆதிசங்கரர் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஆதிசங்கரரிடம், 'நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்றார். இதன் காரணமாக ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து நதி ஒன்று பாயத்தொடங்கியதாக புராணம் கூறுகிறது.\nஅதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி அங்கு அவருடைய புகழ்பெற்ற அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார். காலடி கிராமம் எண்ணிலடங்கா கோயில்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ண ஆஷ்ரமம், கல்லில் தேவி கோயில், சிருங்கேரி மடம், மஹாதேவா கோயில், வாமனமூர்த்தி கோயில், குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் போன்ற இடங்கள் நீங்கள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிவை.\nகாலடியில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ண ஆஷ்ரமம், மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட பேலூர் மடத்தின் கிளையாகும். அதோடு இங்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலிலிருந்து வடித்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த ஆஷ்ரமத்தின் பிரார்த்தனை கூடம் மிகவும் பெரிதாக விசாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தில் பிரம்மனந்தோயம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இது தவிர அறக்கட்டளை ஒன்றும், ஒரு நூலகமும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த ஆஷ்ரமம் பசுமையான இயற்கை சூழலில் அமைந்திருப்பதால் தனிமையின் ஏகாந்தத்தை சுகித்தவாறு அருகாமை பகுதிகளுக்கு நடை பயணம் செல்வது அலாதியான அனுபவமாக இருக்கும்.\nஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம் மண்டபம் காஞ்சி காம கோடி மடத்தால் கட்டப்பட்டது ஆகும். இந்த எட்டு மாடி மண்டபம் ஒரு பாதுகா மண்டபத்தில் சென்று முடிகிறது. இதன் கதவுகளில் குருவினுடைய பாதச் செருப்பு போன்ற வடிவில் கைப்பிடி குமிழ் ஒன்று வடிக்கப்பட்டிருப்பதால் இது பாதுகா மண்டபம் என்று அழைகப்படுகிறது. ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பத்தின் நினைவு மண்டபத்தில் ஆதி சங்கரின் வாழ்கையை எடுத்துச் சொல்லும் விதமாக எண்ணற்ற ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அதோடு இந்த மண்டபத்தில் விநாயகர் மற்றும் ஆதி சங்கரரின் சிலைகளையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் 8 பக்கங்களை கொண்ட ஆதி சங்கரரின் ஸ்தூபி ஒன்றும் இங்குள்ளது.\nகாலடி கிராமத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கல்லில் தேவி கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜைன கோயிலாகும். 28 ஏக்ரா பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாறைக்குடைவு கோயிலை அடைய நீங்கள் கல்லில் செதுக்கப்பட்ட 120 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்தக் கோயில் ஜைன மதத்தின் மீது ஈடுபாடு கொண்ட பிசாரடி என்ற பிராமணப் பிரிவை சேர்ந்த கல்லில் பிசாரடி எனும் குடும்பத்தாருக்கு சொந்தமானது. கல்லில் தேவி கோயிலில் முதன்மை தெய்வமான துர்கா தேவியை தவிர, மகாவீரர், பர்ஷவநாத், பத்மாதேவி, பிரம்மா போன்ற தெய்வங்களுக்கும் சிலைகள் உள்ளன. இங்கு பொதுவாக இரவு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுவதில்லை. மாறாக மதியத்துக்கு முன்பாகவே பூஜைகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு கோயில் நடை சாத்தப்பட்டுவிடும். கல்லில் தேவி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 8 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படும். அப்போது தெய்வ விக்ரகங்கள் பெண் யானைகள் மீது பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25328-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T07:20:06Z", "digest": "sha1:EMSWHQEOCQX4AT5Q3ZYV5C5DSRJTUFVY", "length": 16393, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்திய பறக்கும்படை பெண் காவலர்: சமாதானப்படுத்திய அதிகாரிகள் | முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்திய பறக்கும்படை பெண் காவலர்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்", "raw_content": "\nமுன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்திய பறக்கும்படை பெண் காவலர்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்\nகோவில்பட்டியில் பறக்கும்படை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் அவ்வழியாக வந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்தும் விதமாக ஒருமையில் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதால் நிலைமை சீரானது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திண்டுக்கல் தொகுதியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர் பாலபாரதி. எளிமைக்கு ஒரு இலக்கணம் என மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்பட்டவர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர்.\nசிறந்த சட்டப்பேரவை பேச்சாளர். அவரது சாதுர்யமிக்க பேச்சால் கவரப்பட்ட ஜெயலலிதா அவரையும் அறியாமல் மேஜையைத் தட்டி ரசித்த சம்பவங்கள் உண்டு. பாலபாரதிமேல் உள்ள மதிப்பு காரணமாக அவரது பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்துள்ளார் ஜெயலலிதா. இதில் பெண் காவலர்கள் பலரின் பிரச்சினைகள் குறித்தும் பாலபாரதி பேசியுள்ளார்.\nஇதேபோன்று திமுக தலைவர் கருணாநிதியின் மதிப்பையும் பெற்றவர் பாலபாரதி. திண்டுக்கல் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான முகம் அவருக்கு.\nஇந்நிலையில் நேற்றிரவு தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து சிவகிரி மற்றும் சங்கரன் கோவிலில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று விட்டு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சங்கரன்கோவில் கழுகுமலை வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு காரில் வந்தார் பாலபாரதி.\nவழியில் நாலாட்டின்புத்தூர் விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தியுள்ளனர். காரில் உள்ளவர்கள் சோதனைக்கு ஒத்துழைத்தனர். காரை சோதனையிட்ட பின் காரில் இருந்த பாலபாரதியிடம் வந்த ஒரு பெண் காவலர் ஏம்மா பையில் என்ன வைத்திருக்கிறாய் திறந்து காட்டு, கீழே இறங்கு என்றெல்லாம் ஒருமையில் பேசியுள்ளார்.\nஅப்போது உடன் வந்தவர்கள் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், நீங்கள் இப்படி ஒருமையில் பேசலாமா என்று கேட்டபோது அதைவிட மோசமான வார்த்தையில் அந்தப்பெண் காவலர் பதிலளித்துள்ளார். இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அங்கு திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநிலைமை மோசமாவதை அடுத்து உடனிருந்த ஆண் காவலர்கள் மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க,காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சமதானப்படுத்தினர். தகவல் அறிந்து ஊடகங்களும் அங்கு வர காவல்துறையினர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பாலபாரதி கூறியதாவது:\n''பிரச்சாரம் முடிந்து, காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை சோதனையிட்டனர். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் நின்ற தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை நிறுத்தி சோதனையிட்டனர்.\nஅப்போது அதில் இருந்த ஒரு பெண் காவலர், ஒருமையில் பேசி சோதனையிடுவதைவிட கட்டளையிடுவதிலேயே குறியாக இருந்தார். அவமானப்படுத்தும் வகையில் பேசினார். 15 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்தவர் நான். எனது வயது, அரசியல் அனுபவம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் குற்றவாளியைப்போல் ஒருமையில் பேசி நடத்தினார் அந்தப் பெண் காவலர்.\nபின்னர் வந்த அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். பல மாவட்டங்களைக் கடந்து வந்தேன் நான். எங்கும் இதுபோன்ற அனுபவம் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அந்தக் காவலர்கள் மிகவும் வன்மமாக ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டனர்.\nஇந்தத் தேர்தல் ஒரு அமைதியான ஜனநாயக முறையில் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தூத்துக்குடி காவல்துறையில் மாறுதல் கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் காவல்துறை பொதுமக்களையும், அரசியல்வாதிகளையும் ஒரு குற்றவாளியைப் போல, பணம் எடுத்து செல்வதுச் போல அவர்களது பார்வையும் நடத்தையும் உள்ளது.\nஉத்தரவிடுவது, பைகளை கடுமையாகப் பறித்து சோதனையிடுவது என அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறைக்கு எப்படி சோதனையிட வேண்டும் என்ற பயிற்சியும் இல்லை. எந்த நாகரிகமும் வார்த்தைகளும் கிடையாது. காரில் செல்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பதுபோல காவல்துறையின் பார்வை இருக்கிறது.\nபல மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள அரசியல் இயக்கம் மக்களின் போக்குவரத்து ஆகியவற்றைப் பார்த்து அனுமதிக்கின்றனர். ஆனால் தூத்துக்குடிக்குள் நுழையும் இந்த நேரத்தில் மிகவும் கசப்பான வெறுப்பான சம்பவத்தை காவல்துறை திட்டமிட்டு நடத்தியுள்ளது.\nஇது ஜனநாயகத்துக்கு அபாயகரமானது. தமிழக தலைமை தேர்தல் ஆணையமும், மாவட்ட தேர்தல் ஆணையமும் உரியமுறையில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''.\nஆர்ப்பரிக்கும் தேர்தல் பரபரப்பும் பதறவைக்கும் 6 வயது சிறுமியின் பாலியல் படுகொலையும்\nகாவல் பணிக்கு நடுவில் விளையாட்டு- 50 வயதிலும் சாதிக்கும் பெண் காவலர்\nகாணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்கள் குறித்த 59 வழக்குகளுக்கு தீர்வு கண்ட பெண் தலைமைக் காவலர் \nகாவல்துறையில் பேச்சுரிமையே இல்லை; கருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய பெண் காவலர் வேதனை\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்ததால் சர்ச்சை: பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலரின் விருப்ப ஓய்வு ஏற்பு\nபெண் காவலருக்கு பன்றிக் காய்ச்சல்: நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என புகார்\nமுன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை அவமானப்படுத்திய பறக்கும்படை பெண் காவலர்: சமாதானப்படுத்திய அதிகாரிகள்\nதெற்கு சூடான் தலைவர்களின் காலில் விழுந்த போப் பிரான்சிஸ்: உள்நாட்டுப் போரைத் தடுக்குமாறு வேண்டுகோள்\n‘கருந்துளை’ புகைப்படத்தை வைத்து மோடி மீது அகிலேஷ் சுவாரஸ்ய விமர்சனம்\nவசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/127093", "date_download": "2019-05-23T06:47:29Z", "digest": "sha1:W5U3VZMFJGCFMUHZHSJNLNFCJFPG3BCG", "length": 4369, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது.\nஇப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வட, கிழக்கு மாணவர்கள் இலங்கை இராணுவத்திற்கு ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே என்கின்றார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்..\nPrevious articleபாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு\nNext articleபோரினால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/12/Case.html", "date_download": "2019-05-23T08:15:19Z", "digest": "sha1:HMSA67L3PKZTOO42U5W67GED2KRELXBE", "length": 7542, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலிற்கு எதிராகவும் வழக்கு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ரணிலிற்கு எதிராகவும் வழக்கு\nடாம்போ December 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.\nஎன​வே குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தங்காலிகமாக தடுக்கும் வகையில் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தும் குறித்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-05-23T08:07:05Z", "digest": "sha1:GVWGNX2S32JXHXPNN2R55PVEL3RXP6FW", "length": 8782, "nlines": 113, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: அழகான ஸ்பானியப் படங்கள்", "raw_content": "\nதமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மொழியிலும் திகில் படங்கள் எடுப்பது மிகக் குறைவு. அப்படி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், ஜிவனற்ற முறையில் எடுக்கப்பட்டதாக இருக்கும். இதுவே அமெரிக்க திகில் படங்கள் என்றால் திரையில் இரத்தம் தெரிக்கும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சகட்டுமேனிக்கு கேமெரா சுற்றிச்சுழலும். இப்படிப்பட்ட எந்த சாயலுமில்லாமல் ஐரோப்பிய படங்களும் ஜப்பானிய கொரிய படங்களும் திகில் வரிசையில் தனித்து நிற்கின்றன. கிளாசிக் படமாகவும்,திகிலாகவும் ஒரு படத்தை எடுப்பது கடினமான காரியம் தான். ஐரோப்பிய படங்களில் ஸ்பானியப் படங்களுக்கு தனியிடம் உண்டு.\n2006ல் வெளிவந்து மூன்று ஆஸ்கார்களை வென்ற Pan´s Labyrinth படம் ஒரே கதையமைப்பில் fairy tale போலவும் classic war genre போலவும் அமைந்திருந்தது. ஒரு குழந்தையின் பார்வையில் இரு தளத்திலும் கதை பயனிக்கும். அட்டகாசமான கிராபிக்ஸ், பிரம்மாண்டமான கலைவடிவம் என்றெல்லாம் கதையளக்கும் இந்திய திரையுலகம், இப்படத்தைப் பார்த்தேனும் கிராபிக்ஸ் காட்சிகளை எப்படி அளவோடு அழகாக காட்டவேண்டும் என்று கற்றுக் கொள்ளவேண்டும்.\n1944… ஸ்பெனில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கட்படை போராடிக் கொண்டிருந்த காலம். ஒபெலியா தன் கற்பமான தாயுடன் தற்போது மணந்துள்ள தந்தையான கேப்டன் விடலிடம் செல்கிறாள். தேவதைகளின் கதைகளுக்குள் சுற்றித்திரியும் அவளது எண்ணத்திற்கு மென்மையான இடமாகவும் அது அமைகிறது. ஒரு இரவில் அவளை தேவதைகள் பாதாளகுகைக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு அவள் சந்திக்கும் faun அவள் பாதாளலோகத்தின் இளவரசி என்று கூறுகிறது. அவள் அந்த லோகத்திற்கு திரும்பிச்செல்ல மூன்று கட்டளைகள் இடப்படுகின்றன. சர்வாதிகார கும்பலுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நிகழும் இருண்ட கொடுமையான உலகிற்கும், ஒபெலியா தேடியலையும் மாய உலகிற்கும் மாறிமாறித்திரியும் கதை. இறுதியில் நிஜ உலகின் பிம்பங்களால் கசக்கியெரியப்பட்டு, இரத்தமயமான வலிகளுடன் பாதள உலகம் பயணிக்கிறாள் ஒபெலியா. இந்தப் படம் கேன்ஸ் விழாவில் திரையிட்டபோது பார்த்தவர்களின் கைத்தட்டல் அடங்க 22 நிமிடங்கள் பிடித்தது.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Monday, November 02, 2009\nLabels: Spanish Movie, திரைஉலகம், ஸ்பானிய திரைப்படம்\nஎன்ன சீனியர், ரொம்ப நாளா ஆள காணோம் \nஆணி அதிகம். அதுதான் கொஞ்சம் வரமுடியல.\nதிகில்னாலே எனக்கு ஆகாது, வேண்டாம் சாமி...............\nஇப்படம் அவ்வளவு திகில் இல்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?cat=79&filter_by=random_posts", "date_download": "2019-05-23T08:11:14Z", "digest": "sha1:OKEQ6HQKTIVP2Z5OHVMTPWJA3W2NPVXK", "length": 33837, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "விறுவிறுப்பு தொடர் | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nகேசட் கடை டூ போயஸ் கார்டன்.. சசிகலாவுக்கு ரூட் போட்டுக்கொடுத்த சந்திரலேகா\n2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம்\nமர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்...\nமன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் – கருணாநிதி நடத்திவைத்த திருமணம்\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nயாழ்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகைகளில் ஒன்று ஈழமுரசு இப் பத்திரிகையின் உரிமையாளர் மயில்வாகனம் அமிர்தலிங்கம். ஈழமுரசு பத்திரிகை ஆசிரியராக முதலில் இருந்தவர் திருச்செல்வம். மயில்வாகனம் அமிர்தலிங்கம் ஐ.தே.கட்சி அமைப்பாளராக இருந்தவர். கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபராகவும்...\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா...\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம்,...\n : கேசட் கடை டூ போயஸ் கார்டன்: அத்தியாயம் 4\n1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு, போயஸ் கார்டன் வீட்டில் இரவில் தங்க ஆரம்பித்தார். பிறகு, இரண்டு,...\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\n30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...\nவெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன்...\n• புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். • போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான்...\n : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி (இந்த நூலை தமிழ் தெரிந்த...\n• \"பிறப்பின் அடிப்படையில் இவ் உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் யார் •இவ்வுலகம் யாரால் உலகம் முழுவதும் நடக்கின்ற போர்கள் யாரால் ஏன் நடத்தப்படுகின்றன •எதிர்காலத்தில் ஒட்டு மொத்த உலகையும் யார் ஆளப்...\nபோரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45...\nகிளிநொச்சியைக் கைப்பற்றியதும், புலிகளின் பிடியிலுள்ள மக்களை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ராஜபக்ஸ கோரினார். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. சுமார் 30 இற்கு மேற்பட்ட...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n இலங்கையில் தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப் பதிலிடையாக இன்னொரு வன்முறை உருவாவது தவிர்க்க முடியாதது. இதனை அரச...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்\n இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார். ….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின் நடத்தைகளால் நாம் மிகவும்...\n2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39)...\nபலரும் எதிர்பார்த்திருந்த மாவீரர் தின உரை பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் வான் அலைகளில் வெளிவந்தது. நவம்பர் 27ம் திகதி வழமையான வழி முறையில் வழங்க முடியாது போனது. உரை வெளிவருவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு...\nகருணாவை தனியாக அழைத்த பிரபாகரன் : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nகிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள்...\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின்...\n இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதை அந்தநாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர். எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவராக...\nசசிகலா ஜெயலலிதாவின் ஆளா… எம்.ஜி.ஆர். ஆளா – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை: அத்தியாயம் 6\nஅ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி, ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார். சசிகலாவும் நடராஜனும் இன்னும்...\nவல்லரசான இந்தியாவின் படைகள் புலிகளின் தாக்குதல் காரணமாக வீதிகளில் பிணமாக கிடந்த காட்சி உலகெங்கும் பரவின\n • யாழ் நகரில் ஷெல் மழை கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது. மாடிக் கட்டிடத்தைப் பார்த்ததும் அங்கிருந்து புலிகள் தாக்கக்கூடும் என்று நினைத்தனர் இந்தியப் படையினர். கல்லூரி வளவுக்குள்...\nசசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை\nசசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார். அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34...\nகட்டுநாயக்கா கடற்படை விமான நிலையம் தாக்கப்பட்டது: கொழும்பில் பெரும் அதிர்ச்சி: கொழும்பில் பெரும் அதிர்ச்சி (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 36) -சிவலிங்கம்\n 2017ம் ஆண்டின் நுழை வாயிலில் நிற்கும் நாம் 2007ம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகளோடு இப்போது வரலாற்றினை ஆரம்பிக்கிறோம். தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பல சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறியுள்ளன. விடுதலைப் புலிகளின் தோல்வியும்,...\nசசிகலாவால் உருவான ‘நால்வர் அணி’ சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – 27\nஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் மூழ்கத் தொடங்கியது. அதில் மூச்சுத் திணறியவர்கள்,...\n“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 46\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nஇந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர். 02.04.87 அன்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம்...\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன்\n• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த. • ஒரு புறத்தில் சந்திப்பு பற்றிய...\nமாகாணசபை தேர்தலும் போர் நிறுத்தமும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)\nதேர்தலும்-இந்தியாவும். 1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது. வடக்கு-கிழக்கில் அவலங்கள் தலைவிரித்தாடும் நிலையில் அங்கொரு தேர்தலை நடத்தும் அறிவிப்பு...\nகேசட் கடை டூ போயஸ் கார்டன்.. சசிகலாவுக்கு ரூட் போட்டுக்கொடுத்த சந்திரலேகா\n1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது...\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும்...\nதி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும் முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும் அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது\n : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )\n• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். • இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் 240 புலிகள் பலி • பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு...\nநுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..\nசுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும்...\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:39:43Z", "digest": "sha1:TGILQFWTYWGEIKI6FX35QLNS2Q2PFQXT", "length": 7711, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பச்சிளங்குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய்! ஆதரவு தந்த ஆட்டோ டிரைவர் | Chennai Today News", "raw_content": "\nபச்சிளங்குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய் ஆதரவு தந்த ஆட்டோ டிரைவர்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nயார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது: ராகுல், சோனியா, கனிமொழி முன்னிலை\nபச்சிளங்குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய் ஆதரவு தந்த ஆட்டோ டிரைவர்\nதாய் என்றாலே அன்பே உருவானவர் என்று தான் உலகில் உள்ள அனைவரும் நம்பும் ஒரு விஷயம். ஆனால் ஒருசில தாய்மார்கள் பெற்ற குழந்தையை இரக்கமின்றி தவிக்கவிட்டு செல்கின்றனர்.\nபெங்களூரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக அனாதையாக இருந்துள்ளார். அவர் மீது இரக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் முண்ட்ரப்பா, அந்த பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.\nஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்த பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு தனது சொந்த பணத்தில் இருந்து பில்கட்டிய ஆட்டோ டிரைவர் அந்த குழந்தையையும் தானே வளர்க்க முடிவு செய்து தத்தெடுத்து கொண்டார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nரஜினியை சந்தித்த, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர்\nஅதிகார வர்க்கத்தின் கைப்பொம்மை தான் தேர்தல் ஆணையம்: வைகோ\nபாடம் படிக்கவில்லை என அடித்த தாய்\nஇந்த தாயின் பாசத்திற்கு ஈடு இணை வேறு ஏதாவது உண்டா\nகுழந்தையுடன் பணிக்கு வந்த தேர்தல் பெண் அதிகாரி\nகுழந்தை பெற்று நடுரோட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெண்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nயார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது: ராகுல், சோனியா, கனிமொழி முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/4910", "date_download": "2019-05-23T06:53:45Z", "digest": "sha1:3MPPYREIDKIZBWBODFWZL57XS764ZHRF", "length": 6909, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வட்ஸ் அப் பயனாளர்களே!- உடனடியாக உங்களது profile போட்டோவினை மாற்றுங்கள்", "raw_content": "\n- உடனடியாக உங்களது profile போட்டோவினை மாற்றுங்கள்\nவாட்ஸ் அப் பயன்ப்படுத்துவோரின் அவசர கவனத்திற்கு ………\nஉடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் உடனடியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.\nisis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினை யும் பயன்ப்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின் பரவி வருகின்றது..\nஆகவே இதிலிருந்து உங்களை பாதுகாக்க வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 20 தொடக்கம் 25 நாட்கள் வரையில் மாத்திரம் இப்பிரச்சினை இருக்கும் எனவும் , அதற்கிடையில் வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப் பயனாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே உங்களையும், உங்களது உறவுகளை பாதுகாக்க உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்..\nமுடிந்தவரை இத்தகவலை உங்கள் உறவுகளுக்காக பகிருங்கள்…\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nமேலதிக சேதங்களை தவிர்க்கும் புதிய துப்பாக்கி ரவை\nகிருமித் தொற்றுக்களை தடுக்கும் புதிய பேண்டேஜ் கண்டுபிடிப்பு\nமொபைல் சாதனங்களால் விந்தணு பாதிப்பை தடுக்க புதிய உள்ளாடை\nபேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்\nமைக்கிரோ சொப்ற் நிறுவனத்தால் ஐபோன்களுக்கு விண்டோஸ் கீ போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/chennai-super-kings-win-the-match/38244/", "date_download": "2019-05-23T07:01:31Z", "digest": "sha1:FKYUS7WPEZKWEWTXKXX7OI2CYALPXY2L", "length": 8971, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chennai Super Kings Win The Match | Delhi Capitals | MS.Dhoni", "raw_content": "\nHome Latest News 100- வது வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டியில் நுழைந்தது சென்னை அணி :\n100- வது வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டியில் நுழைந்தது சென்னை அணி :\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.\nஇதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி , பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nதுவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர்.\nஅவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.\nஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.\nபவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.\nசென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.\nஇதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர்.\n13-வது முறையாக இதை செய்யும் சிவகார்த்திகேயன் – அப்படி என்ன செஞ்சாருன்னு பாருங்க\nஇருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார்.\nஅப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த தோனி 9 ரன்னில் வெளியேறினார்.\nஇறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது.\nநாளை மும்பை அணியை இறுதியாக எதிர்கொள்ள உள்ளது சென்னை அணி. இந்த ipl போட்டியில் மும்பை அணியை வெற்றி பெறாத சென்னை அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையை தக்க வைக்குமா என்று நாளை தெரியும்.\nPrevious articleதங்கம் விலை அதிரடி உயர்வு\nNext articleதளபதி 63 ரிலீஸுக்கு முன்னர் தயாரிப்பு நிறுவனம் போட்ட மாஸ்டர் பிளான்\nதோனியை புகழ்ந்த இந்திய அணி பயிற்சியாளர் :\nவிளக்கம் அளித்த குத்தீப் யாதவ் :\nத்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\nசூடுபிடிக்கும் ஒட்டெண்ணிக்கை, விட்டதை பிடித்த அதிமுக – 12.30 மணி நிலவரம்.\nபாஜக 326 இடங்களில் முன்னிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/14968-350-gold-theft.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T07:22:53Z", "digest": "sha1:YNPC7YHZAIHX2CAOIVRVRP4YXCFKSDMA", "length": 7687, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "350 பவுன் நகை கொள்ளை வழக்கு; கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர் | 350 gold theft", "raw_content": "\n350 பவுன் நகை கொள்ளை வழக்கு; கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர்\nகோவை அருகே 350 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கிளை கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவையில் உள்ள கிளைக்கு கடந்த 7-ம் தேதி 350 பவுன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகளை அந்நிறுவன ஊழியர்கள் அர்ஜூன் (22), வில்பிரட் (31) ஆகியோர் காரில் கொண்டு வந்தனர்.\nகோவை நவக்கரை அருகே காரை வழிமறித்த மர்மநபர்கள் ஊழியர்களைத் தாக்கி விட்டு, 350 பவுன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.\nஇது குறித்து க.க. சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.\nவேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 18-ம் தேதி அவர்கள் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கடந்த 11-ம் தேதி 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கோவை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இக்கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் பைரோஸ் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வைக்கப்பட்டுள்ள இடம் அவருக்கு தெரியும் என்பதும் விசாரணையில் தெரிந்தது.\nசெல்போன் சமிக்ஞை மூலம் பதுங்கியிருந்த இடத்தை நேற்று அதிகாலை கண்டுபிடித்து, பைரோஸ் உள்ளிட்ட 3 பேரை பிடித்தனர்.\nபின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n350 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு; வேலூரில் வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த 65.2 பவுன் நகைகள் மீட்பு\n350 பவுன் நகை கொள்ளை வழக்கு; கும்பல் தலைவன் உட்பட மேலும் 3 பேர் பிடிபட்டனர்\nகணினிகளை கண்காணிக்க எதிர்ப்பு: மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதேர்தலில் மாநில அளவில் மட்டுமே கூட்டணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-23T06:48:19Z", "digest": "sha1:LK24ADF6VEVAHZ4VHCZBVBUQPBRX5ZBA", "length": 22440, "nlines": 376, "source_domain": "www.naamtamilar.org", "title": "கண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nகண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: மே 07, 2017 பிரிவு: கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணி\nமறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் கண்ணகி பெருவிழா 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பூம்புகாரில் நடைபெற்றது. கடலாடுதல் பெருவிழாவில் நாகை (வ) மண்டல செயலாளர் சு.கலியபெருமாள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன் மற்றும் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோரால் கண்ணகி பெருவிழா பெருஞ்சுடரேற்றி துவக்கிவைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கண்ணகி கடலாடுதல் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இறைநெறி இமையவன் பெருவிழா பேருரையாற்றுகிறார்.\nமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு மற்றும் அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றவேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?p=107062", "date_download": "2019-05-23T08:07:00Z", "digest": "sha1:OE6T26KTOG3QHW6LHOAUQYAHD53EDHHU", "length": 50060, "nlines": 219, "source_domain": "kalaiyadinet.com", "title": "சம்பந்தருக்கு கிடைத்தது புதிய எலும்புத்துண்டுகள்?photo | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிறந்தநாளில் கூடிய 100 ஆவாக்கள் - பொலிஸ் சுற்றிவளைப்பு - ஐவர் கைது\nஹிஸ்புல்லாவுடன் நெருக்கம் காட்டும் பொலிஸ் அதிகாரி – இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nவடபகுதியில் சில இடங்களில் அரபு மொழிப் பதாதைகள்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\n« மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கண்டனம்\nசவேந்திர சில்வாவை விசாரணை செய்ய இராணுவம் மறுப்பு »\nசம்பந்தருக்கு கிடைத்தது புதிய எலும்புத்துண்டுகள்\nபிரசுரித்த திகதி March 10, 2019\nஇலங்கை அரசினை போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றி வருவதற்கு நன்றிக்கடனாக இரா.சம்பந்தனிற்கு கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள\nபௌத்தாலோக மாவத்தையில் ஒன்றரை ஏக்கர் காணியுடன் ஆடம்பர வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் அதற்கான அதிகாரிகள் மற்றும் பூந்தோட்டங்களைப் பராமரித்தல், வீட்டை துப்பரவு செய்தல் ஆகியவற்றுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சமர்ப்பித்த பிரேரணையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்ட விரக்தியிலுள்ள இரா.சம்பந்தனை திருப்திப்படுத்தவே இந்த சலுகையினை அரசு வழங்க முன்வந்துள்ளது.\nஇந்தப் பிரேரணையின் பிரகாரம் நல்லிணக்கம் என்ற பெயரில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசாங்கம், இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் காணி அபகரிப்பு. புத்தர் சிலை வைத்தல் போன்ற இன ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறனதொரு நிலையில் நல்லிணக்கத்துக்காக சம்பந்தன் பாடுபடுகின்றார் என்ற அடிப்படையில், இலங்கை அரசாங்கம் சம்பந்தனுக்கு கௌரவம் வழங்கியுள்ளது.\nசம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஆட்பர வீடு, இலங்கைப் படையினரால் துப்பரவு செய்யப்பட்டு மீள வடிமைக்கப்பட்டுள்ளது.\nபிரேரணை மூலமாக நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி சம்பந்தன் பயன்படுத்துவதற்கு இரண்டு அதிநவீன வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த இரண்டு வாகனங்களும் சமபந்தனின் அரச மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.\nஅத்துடன் குறித்த வீட்டுக்கான மின்சாரம். நீர்க்கட்டணங்கள் மற்றும் செலவுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும். குறிப்பாக காணி, மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சம்பந்தனின் வீட்டுச் செலவுகளுக்குரிய நிதியை பொறுப்பேற்கும்.\nஇவ்வாறு பல வசதிகளுடன் குறித்த வீட்டில் சம்பந்தன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வீடு அமைந்துள்ள பகுதியில் இலங்கைப் படைகளின் மூத்த தளபதிகள், இலங்கைப் பொலிஸ் மா அதிபர், மற்றும் மூத்த அமைச்சர்கள். உயர் இராஜதந்திரிகள் ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ளன.\nபம்பலப்பிட்டிச் சுற்று வட்டத்தோடு அமைந்துள்ள தும்முல்லச் சந்தியில், ஹவலொக் வீதியின் ஆரம்ப முனையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அமைந்துள்ளது.\nஅங்கிருந்து பிற்பக்கமாக கொழும்பு பல்கலைக்கழக மைதானம் வரை செல்லும் பௌத்தாலோக மாவத்தை போர்க்காலத்தில் 20 ஆண்டுகளாக மூடப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன.\nபின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்றதும் அந்த வீதி போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின்…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா �…\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே 0 Comments\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற…\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nஅமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை\nமத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர்…\nசில் இன்றி தரையிறங்கிய வானூர்தி விமானியின் சாதுரியம்\nமியன்மாரின் மண்டலாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய வானூர்தி முன்…\nதேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்... அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்குமாம் 0 Comments\nஅதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள்…\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.. போர்க்கொடி தூக்கும் பாகிஸ்தானியர்கள் 0 Comments\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் சிலர் அங்குள்ள…\n எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் \nஅரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\nமரண அறிவித்தல் திருமதி அழகரத்தினம் தேவி பனிப்புலம் , Posted on: Mar 22nd, 2019 By Kalaiyadinet\nதிருமதி அழகரத்தினம் தேவி அக்கா அவர்கள் பனிப்புலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள். 16-03-19. பணிப்புலம் பண்டத்தரிப்பை Posted on: Mar 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள் சில்லாலை பண்டத்தரிப்பை…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:04:04Z", "digest": "sha1:DWQUHHM2DASYOYCZT25ASQDYVBSEIBTZ", "length": 7230, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | Chennai Today News", "raw_content": "\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nலாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது\nகடந்த சில நாட்களுக்கு முன் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது\nஇந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nமன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி\nபிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n15 லிட்டர் தண்ணீருடன் முதுகில் அலையும் தொழிலதிபர்\nகமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு\nவிசாரணைக்கு வந்த பூவியாபாரி விஷம் குடித்ததால் பரபரப்பு\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.loudoli.com/2019/05/shazam-music-finder-in-tamil.html", "date_download": "2019-05-23T07:02:11Z", "digest": "sha1:M3RODQXHXCVSHGAPW3UOBT5LABOK7PNN", "length": 8982, "nlines": 59, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Shazam Music Finder in Tamil", "raw_content": "\ntic tac இல் வரும் பாடல்களை எழுதிய இந்த செயலியை பயன்படுத்தி கண்டுபிடித்துக் கொள்ளலாம்\nஷாஜம் உலகின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும், ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் உடனடியாக உபயோகிக்கப்படும் இசைகளைக் கண்டறிந்து, மற்றவர்கள் என்ன கண்டுபிடிப்பது என்பதைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து இலவசமாக.\nஅதுதான் ஆரம்பம்: வீடியோ கிளிப்புகள், பாடல் பாடல் வரிகள், தொடர்புடைய டிராக்குகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆகியவற்றை அணுகுவதற்கு ஒரே தடவை அணுகலாம், அங்கு உங்கள் ஷாஸத்தை முழுமையாக கேட்கவோ அல்லது வாங்கவோ முடியும்.\nAdele, Kendrick Lamar, Demi Lovato போன்ற சிறந்த கலைஞர்கள், புதிய இசை கண்டுபிடிக்க Shazam பயன்படுத்தி, நீங்கள் கண்டுபிடிப்பு சுகமே பகிர்ந்து கொள்ள அவர்களை பின்பற்ற முடியும்.\n ஷாஸம் பயன்பாட்டையும் கண்டுபிடிக்க, நீங்கள் நிகழ்ச்சியைக் காணும்போது\n• ஒரு குழுவாக இசை அடையாளம் காணவும்\n• இசை பாடல் பாடல்களுடன் சேர்ந்து பாட, அல்லது அவர்களின் வீடியோக்களைப் பார்க்கவும்\n• முன்னோட்டப் பாடல்களைக் கண்டறிந்து அவற்றை Spotify பிளேலிஸ்ட்களுக்குச் சேர்க்கவும் **\n• ஷாஜம் ஆஃப்லைன்: நீங்கள் இணைக்கப்படாத போதும் இசை அடையாளம் காணவும்\n• புதிய இசை கண்டுபிடிக்க பரிந்துரைக்கப்பட்ட தடங்கள் பாருங்கள்\n• ஷாஜமின் நிஜமான நேர அட்டவணையில் உள்ள வட்டத்திற்குள் இருங்கள்\n• அனைத்து சாதனங்களிலும் உங்கள் ஷாஸங்களை ஒருங்கிணைக்க எளிமையாக உள்நுழைக\n• ஆப்பிள் இசைக்கு விரைவு இணைப்புகள்\n• உங்கள் பேஸ்புக் கணக்கை நீங்கள் இணைக்கும்போது உங்கள் நண்பர்கள் ஷாஜிங் என்னவென்று பார்க்கலாம்\n• Facebook, Twitter, WhatsApp, Pinterest, Google+ மற்றும் பலவற்றின் மூலம் உங்கள் கண்டுபிடிப்பைப் பகிரவும்\n• ஷாஜம் காட்சி அங்கீகாரம்: Shazam சுவரொட்டிகள் கேமரா ஐகானை தட்டவும், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் மிகவும் ஷாஜம் கேமரா லோகோவை நீங்கள் எங்கு பார்த்தாலும் அதைப் பயன்படுத்தவும்\n• விஷுவல் அங்கீகாரம் ஒரு QR குறியீடு ரீடர் ஆக வேலை செய்கிறது\n• கலைஞர் மற்றும் பாடலைக் காண உங்கள் ஆண்ட்ராய்டு வேர் ஸ்மார்ட்வாட்ச் மீது ஷாஸாம் தொடங்குங்கள்\nஇந்த அப்ளிகேஷனை பயன்படுத்த கீழே உள்ள டவுன்லோட் பட்டனை பிரஸ் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nGolden Ratio Open Camera திறந்த கேமரா என்பது Android தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களுக்கான முழுமையாக இடம்பெற்றது மற்றும் முற்றில...\nBorderlight Live Wallpaper in Tamil பார்டர்லைட் என்பது உங்கள் திரையின் விளிம்புகளைச் சுற்றி மெதுவாக நகரும் வண்ணமயமான எல்லைகளைக் காட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/gowri-lankesh-therivu-seyyapatta-sorkal-in-tamil-bharathi-puthakalayam/", "date_download": "2019-05-23T07:29:50Z", "digest": "sha1:UMQWU3JXODQIBL3R6QG7PYYHD4JB27YT", "length": 8118, "nlines": 87, "source_domain": "bookday.co.in", "title": "கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள் – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeகட்டுரைகௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nகௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nகௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nகன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ்\nகௌரி லங்கேஷ் (1962 – 2017)\nபுத்தகங்கள் பெற.. 044 2433 2924\nநாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 வது ஆளுமை, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் களவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ். நிராயுதபாணியாய் நின்ற இவர்களது கருத்துகள் இவர்களது படுகொலைகளால் மக்களை அடைவது நின்றுவிடப்போவதில்லை… என, ‘பகுத்தறிவின் குடியரசு’ (தபோல்கர், பன்சாரே, கல்புர்கியின் தெரிவு செய்யப்பட்ட எழுத்துகள்) வந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது… கௌரி லங்கேஷ் தெரிவு செய்யப்பட்ட சொற்கள்.\nTags :Bharathi puthakalayamGowri Lankeshகௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nபுத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.krishijagran.com/news/an-instrument-to-help-you-get-an-advance-of-the-arrival-of-elephants/", "date_download": "2019-05-23T07:01:39Z", "digest": "sha1:DMI5HR73GK2YIDAPYNQV6H7AOXZ3ETUR", "length": 8952, "nlines": 69, "source_domain": "tamil.krishijagran.com", "title": "யானைகளின் வருகையை முன்கூட்டியே அறிய உதவும் கருவி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nயானைகளின் வருகையை முன்கூட்டியே அறிய உதவும் கருவி\nயானைகள் சாதாரணமாக நடப்பது மூலமாக மட்டுமின்றி, ஒருவித ஒலியை எழுப்புவதன் மூலமும் அவற்றின் வருகையை முன்னரே அறிந்துகொள்ள முடியுமென்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nநிலநடுக்கத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படும் அமைப்புமுறையை கொண்டே யானைகளின் வருகையையும் கண்டறியலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநிலநடுக்க அலைகள் எனப்படும் சீஸ்மிக் அலைகள் எவ்வாறு தரையின் வழியே ஓரிடத்திற்கு வருவதை, அது சுமார் நான்கு மைல்கள் தூரத்தில் இருக்கும்போதே கண்டறிய முடியுமென்பதை அவர்கள் அப்போது விளக்கினர்.\nஅடர்ந்த காடுகளிலுள்ள யானைகள் நடப்பதன் மூலமும், ஒலியின் மூலமும் வெளிப்படுத்திய அதிர்வுகளை ஜியோபோன் (geophones) என்ற உபகரணத்தை கொண்டு அளவிட்டனர்.\nஓரிடத்தின் நிலையான புவியியல் தகவல்களையும், நிலநடுக்க அலைகளை கண்டறியும் கருவியுடன் இணைக்கப்பட்ட மென்பொருளில் பதிவாகும் கணினி சார்ந்த கணக்கீடுகள் வழியாக யானைகள் வெளிப்படுத்தும் அதிர்வுகள் குறித்த துல்லியமான விவரங்களை கண்டறிய முடியுமென்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nயானைகளின் அதிர்வுகளை பதிவுசெய்யும்போது அவற்றின் செயல்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டு, பின்பு வெகுதூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கருவியில் பதிவான அலைகளுடன் ஒத்திசைவு செய்து அது யானையின் செயல்பாடுதான் என்பதை உறுதி செய்தனர்.\nமேலும், மணலின் தன்மையும், தரைப்பகுதியில் நிலவும் மற்ற ஒலியும் வெகுதூரத்திலிருந்து யானையின் நடமாட்டத்தை அறிவதற்கு தடையாக உள்ளதாகவும், பாறைகளின் வழியே அலைகள் பரவுவதைவிட மணற்பாங்கான இடங்களின் வழியாக அதிர்வுகள் அதிக தூரத்துக்கு பயணிப்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்த அமைப்புமுறையின் மூலம் யானைகள் வெகுதொலைவில் இருந்தாலும், அவை என்ன செய்துக்கொண்டிருக்கின்றன, ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து முன்னரே தெரிந்துகொள்ள முடியும்.\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் 'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற சஞ்சிகையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது.\n\"யானைகள் இயற்கையாக எழுப்பும் அதிர்வுகளை புரிந்துகொள்ளும் பயணத்தில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் புதிய சாத்தியங்களை கண்டறிந்துள்ளது\" என்று சேவ் தி எலிபெண்ட்ஸ் என்ற யானைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி இந்த ஆராய்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.\nசிறு மற்றும் குறு இயற்கை வேளாண் விவசாகிகளுக்கு நற்செய்தி: FSSAI தர சான்றிதழிலில் இருந்து விலக்கு, ஏப்ரல் 2020 வரை மட்டுமே\nஆயுள் காப்பீடு திட்டம் (எல்ஐசி) 2019: 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனி இடங்கள் காலி: மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிய வாய்ப்பு: அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது\nதமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நிறைவடைந்தன: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு - கருத்து கணிப்புகள் முடிவு\nஏழு கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல், 62 % வாக்கு பதிவுடன் நிறைவடைந்தது: பாஜக மிகுந்த எண்ணிக்கையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் - கருத்து கணிப்பு\nவிவாசகிகள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை: கெய்ல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/09/troops.html", "date_download": "2019-05-23T07:36:56Z", "digest": "sha1:F5P2WKEXH4GE5DSWSWEPDRUK7VI7OPG2", "length": 11741, "nlines": 269, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | troops repulsed ltte attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n49 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n51 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n53 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n59 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ்பாணத்தில் ராணுவத்தினர் மீது புலிகள் 2 முறை தாக்குதல்\nயாழ்பாணம் அருகே இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை 2 முறை தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் திருப்பித் தாக்கியது.\nபலாலியில் இந்தத் தாக்குதல் நடந்தது என அரசு தெரிவித்துள்ளது. அதிகாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர்மீது 2 பிரிவாக பிரிந்து வந்த விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.\nதுப்பாக்கிகள், மெஷின் கன்கள், மார்ட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராணுவத்தினர்திருப்பிச் சுட்டதையடுத்து புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு வாபஸ் பெற்றனர்.\nமுதல் தாக்குதல் 30 நிமிடங்கள் நீடித்தது. இரண்டாவது தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது என அரசு அறிவித்துள்ளது.பாதுகாப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அரசு கூறுகிறது.இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/13/hc.html", "date_download": "2019-05-23T08:02:36Z", "digest": "sha1:XZHX4TGBLB4BZKZKVUY6W3SLJ6D7E6OD", "length": 18750, "nlines": 298, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேட்டி கொடுக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் தடை | HC restrains AG Dheethan from giving interviews - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n5 min ago ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி கோஷத்திற்கிடையே நன்றி தெரிவித்த மோடி தாய்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி\n6 min ago தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்'\n14 min ago லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\n15 min ago திமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேட்டி கொடுக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் தடை\nதமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், அந்தப் பதவியில் எந்த தகுதியின் கீழ் நீடிக்கிறார் என்று விளக்கம்கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமாநிலங்களவை அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன், கொறடா மலைச்சாமி ஆகியோர் இதுதொடர்பாகஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nகடந்த ஜூலை 31ம் தேதி பத்திக்கையாளர் கூட்டம் நடத்தி, தமிழக சட்டசபையில் வைக்கப்படாத மாநில அரசின்கணக்கு வழக்குகளை பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ளார் தீதன்.\nஇதன் மூலம் கணக்குக் தணிக்கை அதிகாரி பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்து விட்டார். அவரதுவரம்பை மீறி தீத்தன் செயல்பட்டுள்ளார்.\nஅரசியல் சட்டம் 151((2)ன் கீழ் மாநில அரசு சம்பந்தப்பட்ட கணக்குகள், மாநில ஆளுநரிடம் மட்டுமேஅளிக்கப்படலாம். பத்திரிக்கைகளுக்கோ, தொலைக்காட்சிக்கோ கொடுக்கப்படக் கூடாது. ஆளுநரிடம் கூடஇந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி மட்டுமே வழங்க முடியும், அவருக்குக் கீழ் பணியாற்றும் தீதன்போன்ற அதிகாரிகள் மாநில அரசின் கணக்குகளை வெளியிட அதிகாரம் இல்லை.\nஆளுநரிடம் வழங்கப்படும் கணக்கு, வழக்கு விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல்பெறப்படும். இதுதான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை. இதில் தீதன் போன்ற அதிகாரிகள்தலையிட எந்தவிதத்திலும் வழி இல்லை.\nசட்டசபைக் கூட்டம் முடிவடைந்த நாளான ஜூலை 31ம் தேதி தீதன் பத்திரிக்கையாளர்களை அழைத்து மாநிலஅரசின் கணக்கு, வழக்கு விவரங்களை வெளியிட்டுள்ளார். வெளியில் உள்ள சிலரின் தூண்டுதலின் பேரிலும்,ஊக்குவிப்பின் காரணமாகவுமே தீதன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.\nஅரசியல் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ள தீதன் எந்தத் தகுதியின் கீழ் இன்னும் பதவியில் நீடிக்கிறார் என்பதைநீதிமன்றம் விளக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்தமனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது. மேலும், இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு மத்திய தலைமை வழக்கறிஞர் வி.டி.கோபாலனுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கு முடியும் வரைதீதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கவும் நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்'\nலோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nஎன்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே\nமக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ushavelmurugan.com/2016/02/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-23T08:27:39Z", "digest": "sha1:J7EWX2V3XUH6BCPVFHB5TUCXHRWHMJZM", "length": 15632, "nlines": 218, "source_domain": "ushavelmurugan.com", "title": "உளவியல் சொல்லும் உண்மைகள்..! – usha velmurugan", "raw_content": "\n1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில்\n2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில்\n3. வேகமாக அதே நேரம் குறைவாக\n4. அழுகையை அடக்குபவர்கள் மனதால்\n5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன\n6. சின்ன சின்ன விஷயங்களுக்கும்\n7. சின்ன சின்ன விஷயங்களுக்கும்\nபேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…\n1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக்\n2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து\nபேசவும். அது உங்களை நேர்மையானவராகக்\n4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க\nவேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து\n5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும்.\nகூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை\n6. பேசும்போது முடியை கோதிக்\nகொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை\nசரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது\n7.நகத்தையோ, பென்சில் / பேனா\nமுனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது\n8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள்\n10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள்\nநீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில\n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்\nயாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான்\nஅழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை\nஎன்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை\nநக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத்\nசொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய்\nமொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.\n3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது\nசொன்னாலும், அதை விரைவில் கற்றுக்\nகொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய்\n4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று\nநினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும்\nவாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை\n5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில்\nநிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு\nபோதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம்\nஇருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக\nதடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க\n6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்\nநிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்\nஎன்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக\nசிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப்\nபேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு\nதெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள்\n7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள்\nஅழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும்\nகொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து\nதூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.\n8. உங்கள் அன்பு எந்த இடத்தில்\nஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10\n1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள்\nஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும்\n2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன்\nவடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக\n3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப்\nஅவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-\nத்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு\nசுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்\n4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று\nஎதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு\nநூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு\nஉலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார\n5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து\nமாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக\n6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய\n7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம்\nசெய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க\nநெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர\nதேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்\n8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில்\nதமக்குத் தேவையானதை அளவில் மட்டும்\nசாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே\n9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில்\nதொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம்\nஅதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.\n10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில்\nசாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல்\nஉணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும்\nஎன்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம்\nபெண் என்பவள் அழகிய தேவதையா\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.lekhafoods.com/ta/dosa-recipes/", "date_download": "2019-05-23T08:02:37Z", "digest": "sha1:WKP5DB64CHJ7BFGDZFUZD43KW2PMHTUC", "length": 4212, "nlines": 101, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nபாவ் பாஜி, பானி பூரி,\nகேரமல் கஸ்டர்ட், ஸ்ட்ராபெரி ஃபீர்னி, Bun Halwa , மிக்ஸ் ஃப்ருட் புட்டிங், சைனா க்ராஸ் புட்டிங், சன்ரைஸ் புட்டிங், சில்ட் காஃபி க்ரீம், மார்பிள் புட்டிங்,\nபனீர் குருமா, பனீர் ஜால்ஃப்ரிஸ், ஸ்பைஸி பனீர் பகோடா, பனீர் டிக்கா மஸாலா, பனீர் டிக்கா, பனீர் பட்டர் மஸாலா, பனீர் கட்லெட், பனீர்—தக்காளி மஸாலா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/01/Ananththi.html", "date_download": "2019-05-23T08:16:39Z", "digest": "sha1:I54WS3OWRRKMQOSK2RFM2UNY3RNQX3X4", "length": 12847, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி\nசவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி\nடாம்போ January 11, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nநூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் சவேந்திர சில்வாவே இருந்துள்ளார். இது தொடர்பான நேரடியான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தமிழ்மக்களுடைய மனங்களை ஜனாதிபதி வெல்ல வேண்டுமாயின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மண்ணில் தமிழர் தரப்பிற்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது. எந்தவொரு நீதியையும் நாங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது என்ற அடிப்படையில் தான் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனத்தை கருத முடிகின்றது. சவேந்திர சில்வா கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களுக்குச் செல்கின்ற போது எந்த நேரத்தில் இவர் கைது செய்யப்படுவாரோ என்ற சூழல் நிலவி வந்தது. இவ்வாறானதொரு நிலையில் அவருக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களின் உணர்வுகளை மதிக்காததொன்றாகவே நோக்க முடிகின்றது.\nயுத்தம் நிறைவடைந்த பின்னர் என்னதான் நல்லாட்சி என்று தென்னிலங்கையில் பேசிக் கொண்டாலும் கூட யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களின் மனங்களையோ, உணர்வுகளையோ அரசாங்கத்தால் வெல்ல முடியவில்லை. ஒரு போதும் வெல்லவும் முடியாது.\nஎனவே,சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்க்கின்ற அல்லது நிராகரிக்கின்ற செயற்பாடாக அமைந்துள்ளது. எனவே, சர்வதேச சமூகம் இதுதொடர்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.\nதமிழ்மக்களுடைய இனப் பிரச்சினை ஆரம்பித்து ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. சரணடைந்து காணாமற் போன எனது கணவரின் வழக்கு கூட சவேந்திர சில்வாவுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. ஏனெனில், இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக சவேந்திர சில்வாவே காணப்பட்டிருக்கின்றார்.\nஇறுதிப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து கைகுலுக்கிய நடேசண்ணை உட்பட பல சாட்சியங்களை ஐ.நா சபையில் சமர்ப்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில் போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறலைச் செய்ய வேண்டுமென அழுத்தம் திருத்தமாகப் பேசிவரும் மனித உரிமை செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்காவின் கருத்துக் கூட கடும் விசனத்தை சர்வதேச மட்டத்திலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nஇவற்றையெல்லாம் அறிந்தும் கூட ஜனாதிபதியினால் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம் என்பது கவலையளிக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/flash-news-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-05-23T07:32:28Z", "digest": "sha1:ZAAHV6FOW5AGDUTZBT7UWLMRMNADB3JL", "length": 7772, "nlines": 148, "source_domain": "adiraixpress.com", "title": "FLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nFLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது \nFLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது \nநாளைய தினம் தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துள்ளனர்.\nஅதில் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த சிறுவன் தினேஷ் குமாரும் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராத தினேஷ் குமார் பட்டாசை கையில் வைத்து வெடித்துள்ளார். இதனால் கையிலேயே அந்த பட்டாசு வெடித்ததால் அவருடைய இரண்டு விரல்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தினால் உள்ளூர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிரை அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அதிரை அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.\nபொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்கும்போது அதன் விபரீதத்தை அறிந்து மிக கவனமாகவும் பாதுகாப்பான முறையிலும் வெடிக்க வேண்டும். ஆபத்தான முறையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து பாதுகாப்பான முறையில் வெடித்தால் மட்டுமே இது போன்ற கோர விபத்துகளை தடுக்க இயலும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?p=91971", "date_download": "2019-05-23T08:10:04Z", "digest": "sha1:PEA22AIFPKQHOBDMU3XBAHYTRZTZCYQG", "length": 47789, "nlines": 239, "source_domain": "kalaiyadinet.com", "title": "மரண அறிவித்தல் சபாபதி -அழகரட்ணம் 11.012.2017 | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிறந்தநாளில் கூடிய 100 ஆவாக்கள் - பொலிஸ் சுற்றிவளைப்பு - ஐவர் கைது\nஹிஸ்புல்லாவுடன் நெருக்கம் காட்டும் பொலிஸ் அதிகாரி – இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nவடபகுதியில் சில இடங்களில் அரபு மொழிப் பதாதைகள்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\n« யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா\nஇலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான். »\nமரண அறிவித்தல் சபாபதி -அழகரட்ணம் 11.012.2017\nபிரசுரித்த திகதி December 11, 2017\nகாலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சபாபதி -அழகரட்ணம்\n(ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை)\nஅவர்கள் 11.12.2017 அன்று இறைபதமடைந்தார்.\nபிரிவு- எம்மவர் செய்திகள், மரண அறிவித்தல்\nகம்பீரமான நடையும் முகம் மலர்ந்த சிறப்பும் ஆன்மீகத்தொண்டும் எவருக்கும் உதவிடும் மனப்பான்மையும் அகத்தே கொண்ட உத்தம புருஷன். அன்னாரின் இழப்பு கிராமத்தின் அனைவரினதும் இழப்பே. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:\nமதிப்புக்குரிய மனிதர் அமரர்சபாபதி -அழகரட்ணம்நமது உரில் வாழ்ந்த சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்க்கையில் உயர்ந்து விளங்கியதோடு சிறந்த பிள்ளை செல்வங்களைப் பெற்றெடுத்து ஒரு சிறந்த சமுகத்துக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார். அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் எமது சமுகத்துக்கும் பேரிழப்பு .அன்னாரின் இழப்பினால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா\nஇறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nஓம்சாந்தி…….. ஓம்சாந்தி ……. ஓம்சாந்தி…….\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே\nமண்ணுலககிர்ல் மாண்புடன் வாழ்ந்து ,\nநன் மக்களை நலமுடன் வாழ வழி காட்டி ,\nஆன்மீகத்தொண்டா ஆற்றி அவனடி சேர்ந்த,\n(ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை) அன்னாரின் ஆத்ம சாந்தி அடையஎல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன்\nபிரிவுத் துயரால் தவிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .\nஎல்லோருடனும் அன்பாக பண்பாக பழக கூடியவர், மிக சிறந்த அறிவாளி.\nதானும் தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று இருக்கிறவர்கள் மத்தியில் தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது எம் ஊரவர்கள் அனைவருமே நல்லா இருக்கணும் என்று நினைப்பவர்.\nஎம் ஊர் பிள்ளைகளுக்கு இலவச ஆங்கில கல்வி கற்பித்ததை மா மேதை இவரை யாராலும் மறக்க முடியாது .\nஉங்கள் ஆத்ம சாந்தி அடைய நீங்கள் அடிக்கடி விரும்பி போகும் இடுமன் கோவில் முருகனை பிராத்திப்போமாக \nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின்…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா �…\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே 0 Comments\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற…\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nஅமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை\nமத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர்…\nசில் இன்றி தரையிறங்கிய வானூர்தி விமானியின் சாதுரியம்\nமியன்மாரின் மண்டலாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய வானூர்தி முன்…\nதேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்... அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்குமாம் 0 Comments\nஅதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள்…\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.. போர்க்கொடி தூக்கும் பாகிஸ்தானியர்கள் 0 Comments\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் சிலர் அங்குள்ள…\n எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் \nஅரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\nமரண அறிவித்தல் திருமதி அழகரத்தினம் தேவி பனிப்புலம் , Posted on: Mar 22nd, 2019 By Kalaiyadinet\nதிருமதி அழகரத்தினம் தேவி அக்கா அவர்கள் பனிப்புலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள். 16-03-19. பணிப்புலம் பண்டத்தரிப்பை Posted on: Mar 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள் சில்லாலை பண்டத்தரிப்பை…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2019-05-23T06:38:21Z", "digest": "sha1:VCFMT42TAPIFQYYUIPMS5M3XYGEMFFTW", "length": 20087, "nlines": 122, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nமக்களுக்கு சேவையில் களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nமக்களின் நாயகனாகவே விருப்பம் : ’களவாணி 2’ துரை சுதாகர்\nஎழுத்தாளர் சிந்து ராஜசேகரன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஎழுத்தாளர் சிந்து ராஜசேகரன் எழுதிய ‘So I let it be’( …அதனால் நான் இருக்கிறேன்) சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதிரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஞான ராஜசேகரனின் புதல்வியான சிந்து ராஜசேகரன் எழுதிய ‘So I let it be’( …அதனால் நான் இருக்கிறேன்) என்கிற ஆங்கிலத்தில் தயாரான சிறுகதைத் தொகுப்பு நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.\nஇந்த நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பேராசிரியை கே பாரதி, எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன் மற்றும் எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவின் தொடக்கத்தில் மறைந்த பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபின்னர் விழா தமிழ்க் கலாச்சார முறைப்படி குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் நூலின் முதல் பிரதியை வெளியிட, அதனைப் பேராசிரியை கே பாரதி பெற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து நூலாசிரியர் சிந்து ராஜசேகரன் தன்னுடைய சிறுகதைத் தொகுப்பினை அறிமுகப்படுத்திப் பேசுகையில்,“ முதல் நாவல் எழுதிய பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன், சேகரித்த தரவுகளின் அடிப்படையில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளை இந்த நூலில் தொகுத்திருக்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.\nஇதனைத் தொடர்ந்து இரண்டு சிறுகதைகளில் இருந்து சில பகுதிகளை விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்கள் முன்னிலையில் வாசித்து, அறிமுகப்படுத்தினார்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசுகையில்,“சிந்து ராஜசேகரனின் இந்த முயற்சியை, எழுத்தாளர் என்ற முறையில் நான் மனதார பாராட்டுகிறேன்.\nஅனைத்து கதைகளிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அழுத்தமாகவும். வித்தியாசமான கற்பனைத்திறனுடனும் எழுதியிருக்கிறார். கதைகளின் முக்கிய பகுதிகளில் கதாசிரியர் அந்தக் கதாபாத்திரத்தின் ஊடாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். பல இடங்களில் பெண்களின் மௌனத்தை தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார். அழுத்தமாக பேசியிருக்கிறார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கதை என்னை மிகவும் கவர்ந்தது.\nபெண்கள் தங்களின் திறமை. தகுதி. தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கையை எளிதாக வாழ முடியும் என்று சொல்லியிருப்பது கவனத்தை ஈர்த்தது. அனைத்து கதைகளிலும் பெண்களின் கதாபாத்திரத்தை தெள்ளத்தெளிவாக சமகாலத்துடன் படம் பிடித்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். ஹிந்து புராணக் கதை மாந்தர்களையும், கடவுள்களையும் மட்டுல்ல , புவி வெப்பமயமாதல், கார்ப்பரேட் கம்பெனிகள் மனித வளம், இயற்கை வளம், மாசு ஏற்படுத்துதல் குறித்து அழகாக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.அதேபோல் ஒரு கதையில் திருமண வைபவங்கள் குறித்த விவரங்களும், வர்ணனைகளும் வாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.”என்று பாராட்டினார்.\nபேராசிரியை கே பாரதி பேசுகையில்,“ சிந்து ராஜசேகரனின் தந்தை ஞானராஜசேகரன் அவர்களை எனக்கு இருபது ஆண்டுகளாக நன்கு தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.\nசிந்து ராஜசேகரன் அவர்களுக்கு திருமணமாகி 3 வயது குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு எப்படி வளமான கற்பனைகளுடன் கூடிய கதை எழுதுவதற்கான நேரம் கிடைத்தது என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறேன். இவருடைய கதைகளில் பெண்களை மையப்படுத்தி இருந்தாலும், பெண்களை அவர்களின் சிந்தனையை நேர்மறையான அணுகுமுறையுடன் பதிவு செய்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.\nகதைகளை வாசிக்கும்போது பல கேள்விகள் எழும். ஆனால் அதற்கான பதில்களை அவர் இடையிடையே சொல்லிக் கொண்டு செல்வது அவருடைய பாணி என்று எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன் பேசுகையில்.\n“சிந்து ராஜசேகரன் எழுதிய இந்தச் சிறுகதைத் தொகுப்பை குறித்து நான் ஊடக வெளியில் விமர்சனம் செய்யவும், விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன், அவருடைய பணி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.\nபெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளாக இருக்கட்டும் அல்லது மத ரீதியான பிரச்சினைகளாகட்டும் அனைத்திற்கும் இவர் படைத்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் பேசுகின்றன., சமூகத்தில் நிலவும் அனைத்து சிக்கல்களுக்கும் தெளிவான கருத்துக்களை கொண்ட பெண்களாகப் படைத்திருப்பது தனிச்சிறப்பு.\nகடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை முன்வைத்தது, ‘பெண்களின் குரலை ,பெண்களின் பிரச்சினையை பெண் எழுத்தாளர்கள் முன்வைப்பதில்லை’ என்ற அந்த விவாதத்தில் நான் கலந்துகொண்டு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். ஹிந்து. முஸ்லிம் என்ற பாகுபாட்டிற்குள் பொதிந்திருக்கும் ஒரு சிறிய கருவை எடுத்து கதையாக்கி இருக்கிறார் . சமகாலப் பெண்கள் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான விஷயங்களுக்கும் இவர் படைத்த பெண் கதாபாத்திரம் மூலமாக பதில் அளித்திருப்பது சமூகத்தில் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇவருடைய கதைகளில் அன்பு, பெண்கள் இழந்துவரும் தனித்துவ அடையாளங்கள், பாலியல் ரீதியாக சந்திக்கும் கசப்பான அனுபவங்கள் என பல விஷயங்களை நுட்பமான கோணத்தில் அலசி அதனை எழுத்தாக்கியிருக்கிறார்.இவரின் கதை மாந்தர்களான மெஹர், ஆனந்தி பென் ,லதா, பத்மினி என அனைத்து கதாபாத்திரங்களும் பெண்களின் குரலை வலிமையாகவும், உரத்த குரலிலும் பேசியிருப்பது பாராட்டத்தக்கது.\nசில கதைகள் எழுதுவதற்காக அவர் ஆய்வு செய்து எழுதி இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் மாசு குறித்த கதை, அவரின் சமகால சமூகத்தின் குரலைப் பிரதிபலித்து இருப்பதாகவே கருதுகிறேன். அவர் எழுதிய கவிதையும் நன்றாகவே இருக்கிறது.” என்றார்.\nஅடுத்ததாக விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் பதிலளித்த பிறகு,அவருடைய சிறுகதைத் தொகுப்பை வாங்கியவர்களுக்கு அவர் தன் கைப்பட கையெழுத்திட்டு தந்து நிகழ்வை நிறைவு செய்தார்.\nகுடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடி...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/unnai_virkathe.php", "date_download": "2019-05-23T08:02:33Z", "digest": "sha1:3LMFMORE5RL4YJP6ENQS4RZ6R7DWKVDP", "length": 3797, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Freedom", "raw_content": "\nதீய னென்னும் துரியனையும் பிறர்\nஎன்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்\nஇன்று நானவர் ஏற்றத்தைப் பாடுவேன்;\nஇன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்\nஅந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.\nநெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்\nநீச மன்று; மறக்குல மாட்சியாம்\nதஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்\nதன்மை யாவது வீரன் முதற்குணம்\nநெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை\nநேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்\nபஞ்சை யன்று. துரியன் இராவணன்\nபாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே,\nஇன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை\nஇந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்\nதுன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே\nதுரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன்.\nபார தத்திருத் தாயெனும் பேச்சிலே\nபச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்\nவீரத் தால்உளமே செய லாயினோர்\nவிழி யிலாதவர் ஊமைய ராயினும்\nகோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை\nகொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்\nஓரி போலப் பதுங்கும் படித்தவர்\nஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்\nஇன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்\nஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்\nஓன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்\nஉரிமைத் தாய்தனைப் போவென்று சொல்லுவதால்,\nஎன்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை\nஎண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/22/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2019-05-23T07:55:14Z", "digest": "sha1:W33EFSAPFY4TDVLF53Y4RYTW5WDE6FIH", "length": 12047, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - உயர்கல்வித்துறை அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து – உயர்கல்வித்துறை அறிவிப்பு\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கடந்த மாதம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் 28 பேரை பணி இடைநீக்கம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சங்க நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 17 பேராசிரியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 22.02.19\nNext articleUPSC CSE 2019 Exam: சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முறையாக பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு\nஅரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: ஜாக்டோ ஜியோ தீர்மானம்.\nதேர்தல் முடிவுக்கு பிறகு போராட்டம்\nதகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா ஜாக்டோ – ஜியோ கோரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநிகழ்வுகள் 1264 – இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான். 1610 – பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/north-korea-again-launched-a-nuclear-test-without-looking-at-the-us-021526.html", "date_download": "2019-05-23T06:45:17Z", "digest": "sha1:ZBREL4ZEICH7IADH3CCB5WCVBYMFPEZK", "length": 16570, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிரம்ப்பாவது அமெரிக்காவாவது எச்.ராஜா பாணியில் வடகொரிய அணுஆயுத சோதனை.! | North Korea again launched a nuclear test without looking at the US - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n28 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரம்பாவது அமெரிக்காவாவது எச்.ராஜா பாணியில் வடகொரிய அணுஆயுத சோதனை.\nபாஜவை சேர்ந்த எச்.ராஜா கோர்ட் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.\nஅமெரிக்காவின் கூற்றை ஏற்று நிறுத்திய அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தி வைத்திருந்தது.\nஇந்நிலையில், எச்.ராஜாவின் பாணியை போல, டிரம்ப்பாவது, அமெரிக்காவாவது என்று அதிபர் கிம் ஜோன் உன் அணு ஆயுத சோதனையை துவங்கியுளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎந்த நாட்டிற்கும் அடிபணியாமல் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது வடகொரியா. மேலும் அருகே இருக்கும் தென்கொரியாவும்-ஜப்பானும் கிடுகிடுக்கும் அளவுக்கு ஏவுகணை சோதனையை செய்தது வடகொரியா. இதையடுத்து அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவுக்கு ஏவுணையை சோதனையை நடத்தியது வடகொரியா.\nஇதையடுத்து உலக நாடுகள் பலவும் வடகொரிய ஏவுகணை சோதனையால் கிடுகிடுத்து போயியுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா பொருளாதார தடையை தென்கொரியா மீது விதித்தது. மேலும், மீண்டும் ஏவுகணை சோதனை செய்வதாக அறிவித்த நிலையில் தென்கொரிய-வடகொரிய அதிபர்கள் சந்திக் கொண்டனர். பிறகு இருநாடுகளுக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.\nடிரம்ப் உடன் கிம் ஜோங் உன்:\nவடகொரிய அதிபர் ஜிம் ஜோங் உடன் அமெரிக்கா அதிபர் டிரம்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.\nடிரம்ப்-ஜிம் ஜோங் உடனான சந்திப்பின் போது, தங்கள் நாட்டு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கமாறு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றகவில்லை. இதையடுத்து, பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு சென்று விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பிறகு, இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் செய்து 3வது உச்சி நாட்டு சம்மதம் தெரிவித்தனர்.\nஅணு ஆயுத சோதனைகள் நிறுத்தின:\nஇந்த நாள் வரை அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைத்திருந்தது. மேலும், ஆனால், அமெரிக்காக கூறிய படி நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கவில்லை.\nவரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஷ்ய அதிபரும் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னும் சந்தித்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் வரும் 24ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டிற்கு வருவதாக வடகொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அன்று புதின்- கிம் ஜோங் உன் சந்திப்பு நிகழும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளையும் இருவரும் எடுப்பதாக கூறப்படுகின்றது.\nஇதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/14/coffee.html", "date_download": "2019-05-23T07:33:36Z", "digest": "sha1:GM5BQXX3FL24TLUCVQA7M2YOTWONLIHQ", "length": 15566, "nlines": 286, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | inzamam puts pakistan in winning position - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n46 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n47 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n49 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n56 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\n3-வது டெஸ்ட்: வலுவான நலையில் பாகிஸ்தான்\nஇலங்கைக்கு எதிரான ன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்கள் கூடுதலாக எடுத்து வலுவான நலையில் உள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் கராச்சியில் நிடந்து வரும் இப்போட்டியில், செவ்வாய்க்கிழமை நிடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தேநீர் இடைவேளையின்போது ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் இன்சமாம் உல் ஹக் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் புதிய வீரர் யூனஸ் கான் 59ரன்களுடன் களத்தில் இருந்தார்.\nஉணவு இடைவேளைக்கு ன் களத்தில் புகுந்த இருவரும் அணியின் தொய்வை ச செய்து, ரன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தினர். இருவரும் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர். இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் ஆறாவது விக்கெட் ஜோடி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது.\nதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று, தொடரை பறி கொடுத்துள்ள பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும். அல்லது டிரா செய்து ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டிய நயிைல் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்\nஅதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஎன்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nமேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\n5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nபாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/91027", "date_download": "2019-05-23T08:09:55Z", "digest": "sha1:TLS2B2WZES264RDAZKQFBJ4GZ4HJL5EW", "length": 23033, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் கடிதங்கள் 3", "raw_content": "\n« பறப்பதற்கு முந்தைய சிறகடிப்புகள்\nதிராவிட இயக்கம் அளித்த முதல்விதை »\nஅருமையான கட்டுரை. ஆஃபாயில்களும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் என்று ஒரு சினிமாத்திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முழுநீள நகைச்சுவைக்காவியம். யூஸ் பண்ணிக்கிறேன்.\nசிங்கப்பூர் இலக்கியம் பற்றி நீங்கள் எழுதிக்கொண்டுப்பவற்றை வாசித்தேன். நானும் நீங்கள் நீங்கள் சொன்னதையே நினைத்தேன். அங்கே ஒரு canon உருவாக்க நினைக்கிறீர்கள் என்று. எந்த ஒரு இலக்கியச்சூழலிலும் அவசியமானது அதுதான். canon இல்லாமல் ஒரு இலக்கியமரபை மதிப்பிடவோ அல்லது அதிலிருந்து அடுத்த கட்டத்தை உருவாக்கவோ முடியாது. அடுத்த தலைமுறைக்கு முன் இதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இன்னின்ன குறைநிறைகள் உள்ளன என்று சொல்வதன்மூலம்தான் canon உருவாகிவரமுடியும்\nதமிழுக்கு அவ்வகையில் க.நா.சு மிகப்பெரிய பங்களிப்பாற்றியிருக்கிறார். இன்று நீங்கள் செய்யும் அதே பணிதான். அவர் அன்றைய நட்சத்திரங்களான கல்கி, சாண்டில்யன், தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரை நிராகரித்தார். ஆகவே அன்று அவரை வசைபாடினார்கள். ஆனால் அவர் சொன்னதே நிலைக்கிறதை இன்று காண்கிறோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.பரா, ந.பிச்சமூர்த்தி என்னும் மரபு அவர் உருவாக்கியதே.\nஅந்தத்தலைமுறையில் பலர் எழுதிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதில் நால்வரைத்தான் க.நா.சு முன்னிறுத்துகிறார். இதுதான் canon உருவாக்குதல். அதை நீங்கள் செய்கிறீர்கள். அங்குள்ள அரைவேக்காடுகளுக்கும் போலிகளுக்கும் கடுப்பு கிளம்பும்தான். ஆனால் க.நா.சுவின் குரலை முன்னெடுக்க அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பிரமிளும் வந்ததுபோல அடுத்த தலைமுறை வரும். வந்தால் அவர்களுக்கு நல்லது.\nடிவிட்டரில் சும்மா சூர்யரத்னா என அடித்துத் தேடிப்பார்த்தேன். என் வாழ்க்கையிலேயே அப்படிச் சிரித்தது இல்லை. அற்புதமான பல டிவிட்டுகள். விளையாடியிருக்கிறார்கள்\nநீங்கள் விமர்சகர். பெரியமனிதர். ஆனால் சின்னத்தனங்களைச் செய்கிறீர்கள். சூர்யரத்னா கதைகளைப்பற்றி எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன். என்னவேண்டுமென்றாலும் எழுதுங்கள். உங்கள் சுதந்திரம். ஆனால் உங்கள் கருத்தைக்கண்டு அந்த கருமாந்தரத்தை வாசித்த என்னைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். என்ன ஒரு vulgar amateurism தாங்க முடியவில்லை. இவையெல்லாம் எப்படி நூலாக அச்சாகின்றன தாங்க முடியவில்லை. இவையெல்லாம் எப்படி நூலாக அச்சாகின்றன எப்படிப் பரிசு பெறுகின்றன தமிழக விருது இந்த குப்பைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காசு வாங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது என் சந்தேகம். அந்தத் தமிழக அமைப்பு மீது ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நினைத்துக்கொண்டேன்.\nஉங்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்த விமர்சனத்திற்குப் பதிலாக எழுதப்படுவனவற்றை கவனிக்கிறீர்களா பாலு மணிமாறன் என்னும் ஆசாமி கீழ்த்தர வசைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார். அவர்தான் பிரசுரகர்த்தராம். காசு வாங்கி புத்தகம்போடுபவர் என நினைக்கிறேன். அவர்மேல்கூட நீங்கள் சட்டநடவடிக்கை எடுக்கலாம். கூடவே மாலன் போன்ற பிழைப்புவாதிகள் போய் ஜால்ரா அடிக்கிறார்கள். இந்த கூச்சலுக்கு அப்பால் நாலைந்து நல்ல இளம் படைப்பாளிகள் நீங்கள் எழுதுவதை வாசித்தால்கூட நல்லதுதான் என நினைக்கிறேன்\nஅந்தம்மாவின் எதிர்வினையை வாசித்தேன். நீங்கள் ரொம்ப லக்கி. நீங்கள் ஒருவரைப்பற்றி ஒன்று சொன்னால் அவர்களே பாய்ந்துவந்து அது உண்மைதான் எனறு நிரூபித்துவிடுவார்கள். என்ன ஒரு மொழிநடை. அதைவிட என்ன ஒரு ஆங்கிலம். அட சிங்கப்பூரில் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கைடு நன்றாக விற்க வாய்ப்புண்டு போலயே. அதிலுள்ள வசைகள், எளிமையாகக்கூட எதையும் புரிந்துகொள்ள முடியாத ஆர்ப்பாட்டம். [விளக்கு பிடிப்பது, எதையோ தேய்த்துக்கொண்டதுபோல எரிவது…] நடுவே மாலன் போன்ற ஆசாமிகள். இவர்களுக்கெல்லாம் அவர்தான் சரி. அவர் சும்மா ஆடமாட்டார். என்னவோ வசமாகச் சிக்கப்போகிறதென நினைக்கிறேன்\nசிங்கப்பூர் இலக்கியச்சூழல் பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மையில் பீதியைக் கிளப்புகிறது. அங்கே ஆக்கபூர்வமான ஒரு உடைவு நிகழாமல் ஒன்றுமே வளராது. அதற்கு முதல்தேவை அங்குள்ள அதிகார அமைப்புக்கள் இந்தமாதிரியான போலிக்குரல்களை அடையாளம் கண்டு களையெடுப்பதுதான். சூழலை எவரும் மிரட்டிவைத்திருக்க அரசு அனுமதிக்கக்கூடாது. இதைப்பற்றி சிங்கப்பூர் அரசுக்கே ஒரு மனுவை எழுத்தாளர்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்\nசூர்யா ரத்னாவின் கதை ஒன்றைப் படித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்கிற லட்சணத்தில் தான் இருக்கிறது. ஆனால் உங்கள் பதிவில் கடுமையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அவரின் பிழைப்பைக் கெடுக்கிறதாய் நினைத்திருப்பதால் தான் அவர் இவ்வளவு மோசமான எதிர் வினையைப் புரிந்திருக்கிறார்.\nஅவரின் எழுத்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த விமலா ரமணியின் எழுத்து போன்றது வெவ்வேறு ஒழுக்க மதிப்பீடுகள் இருக்கும் போதும். இவை பெரிய எல்லைகளைத் தொட முடியாது என்று தான் தோன்றுகிறது. ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட படி ‘குயில் கூவும் கானகங்களில் காகத்துக்கு இடம் உண்டு\nவிமர்சனங்களுக்கு பதிலடியாக காவல்துறையை நாடியிருக்கும் போக்கு அதிர்ச்சிக்குரியது. இலக்கியம் பண்படுதலுக்கானது என நான் நினைக்கிறேன். இலக்கியவாதிகளாக அறிவித்துக் கொள்பவர்களே பண்படவில்லையென்றால் அவர்களின் படைப்பே அணுகத் தகுதியற்றது என்று நினைக்கிறேன். எவ்வளவு விமர்சனங்களை கருத்தியல் சார்ந்து வைத்தாலும் தமிழின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தப்போகிற எழுத்தாளுமை நீங்கள். உங்களுக்கு எதிரான இந்த தாக்குதலை தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு எதிர்க்காவிட்டால் அதற்காக பணி செய்வதையே நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்தப்போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.\nமுகநூலில் சூர்யரத்னா என்னும் நாலாந்தரப் பெண் எழுத்தாளர் தங்களைப் பற்றி எழுதியதைப் படித்து மிகுந்த அருவருப்பு அடைந்தேன்.இலக்கியம் என்னும் கருத்து உருவாக்கம் கருத்து மோதல் மூலமே உருவாக முடியும் என்பதை அறியாத இந்த ஜென்மங்கள் எழுத்தாளர் என்று சொல்லித் திரிகின்றன.\nஇவர் எதையும் வாசித்தது இல்லை என்பது திண்ணம்.அவர் பதிவில் தெரியும் திமிர் (Is this guy, that guy) பொதுவாக கொஞ்சம்பணம் சம்பாதித்தவர்களிடம் காணக் கிடைப்பது. இவர்கள் தங்களை தாமாகவே உயர்த்தி பிடித்து கொண்டு மற்றவர்களை ஏறி மிதித்து அனைத்தையும் பணத்தால் மதிப்பிடுபவர்கள். அவருக்கு ஜால்ரா தட்டுபவர்களும் இருப்பதால் தாங்கள் பெரிய இதுகள் என்று புளாங்கிதம் அடைகிறார்கள். அதில் அம்மணிக்கு constructive criticism வேறு செய்ய வேண்டுமாம்\nஇராம கண்ணபிரான் கதைகள் பற்றி\nசூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்\nபெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி\nசிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1\nசிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2\nசிங்கப்பூர் சிக்கல்கள் சூர்யரத்னாவின் வழக்குபற்றி\n[…] சிங்கப்பூர் கடிதங்கள்: 4 […]\n[…] சிங்கப்பூர் கடிதங்கள்: 4 […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19\nசூரியதிசைப் பயணம் - 4\nஆகாயத்தில் ஒரு பறவை -- போரும் அமைதியும் குறித்து...\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/special-articles/23666-257.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-23T07:19:35Z", "digest": "sha1:D4JIQEOQWAN6RMPHARKNQFL23YWCHVFU", "length": 10294, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆங்கில​ம் அறிவோமே 257: இந்த விளையாட்டுக்கு நான் வரலை! | ஆங்கில​ம் அறிவோமே 257: இந்த விளையாட்டுக்கு நான் வரலை!", "raw_content": "\nஆங்கில​ம் அறிவோமே 257: இந்த விளையாட்டுக்கு நான் வரலை\n“I very easily jump to conclusions. ஆனாலும், கூட என் எடை குறைய மாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்\nJogging and jumping இரண்டுமே உடலை இளைக்க வைக்கும்தான். ஆனால், நீங்கள் (வேண்டுமென்றே) குறிப்பிடும் jumping to conclusions எடையைக் குறைக்காது. ஒருவேளை உங்கள் மதிப்பைக் குறைக்கலாம்.\nசில மாதங்களுக்கு முன் நான் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது.\nஇவற்றில் குறிப்பிட்ட எதுவுமே அதன் நேரடி அர்த்தத்தைக் குறிக்கவில்லை. Jump to conclusions என்றால் ஆற, அமர விசாரிக்காமல் அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவது. Climb the walls என்றால் மனதில் உற்சாகமும், உடலில் சக்தி இருந்தும்கூட நினைத்த காரியத்தைச் செய்ய முடியாததால் ஏற்படும் எரிச்சலான நிலை.\nBeing stuck at home for four weeks, due to a minor fracture, had me climbing the walls. Make the mountains out of molehills என்றால் அ​ற்ப விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குதல் என்ற அர்த்தம் (Mole என்பது ஒருவகை மூஞ்சுறு. இது மண் தரையைத் தோ​ண்டித் தோண்டி சுற்றிலும் ஏற்படுத்தி இருக்கும் மண் சேர்க்கையை மலை என்று கூறுவது. அதாவது மிகைப்படுத்துதல்).\nRun around in circles என்றால் எதையும் சாதிக்காமல் திரும்பத் திரும்ப ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருப்பது அல்லது பேசிக்கொண்டிருப்பது. Beat around the bush என்றால் ஒன்றைச் சுற்றி வளைத்துப் பேசுவது அல்லது பிறரால் ஏற்க முடியாத சங்கடமான விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து ​மூக்கைத் தொடுவதை இப்படி விவரிப்பதுண்டு.\n“Turtle என்பதற்கும் tortoise என்பதற்கும் என்ன வேறுபாடு\nTurtle நீச்சலடிக்க ஏற்றாற்போல் அதன் கால் விரல்கள் ஒரு துடுப்பைப்போல இணைந்திருக்கும். Tortoise என்பது முக்கியமாக ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படும் உயிரினம். Turtle என்பதைக் கடல் ஆமை என்றும், Tortoise என்பதை நிலத்து ஆமை என்றும் கூறலாம்.\nStaring என்பதும் leering என்பதும் ஒன்றா\nஉற்றுப் பார்ப்பதுதான் இரண்டுக்கும் அடிப்படை. ஆனால், அநாகரிகமான முறையில் உற்றுப்பார்ப்பதை leering என்பார்கள். இப்படி வைத்துக் கொள்ளலாம். Staring என்றால் உற்றுப் பார்த்தல். Leering என்றால் வெறித்து​ப் பார்த்தல்.\n“நான் தினமும் ஜிம்முக்குச் செல்பவன். அங்கு ஒரு கருவி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதைச் சில நாட்களாகச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, “The treadmill is in the middle of repair” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது. ஆனால், வேறு எப்படி எழுதி வைத்திருக்க வேண்டும்\n# தொப்பையை spare tyre என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்\n‘எதற்கும் உதவும்’ என்றபடி வாகனங்களில் கூடுதலாக எடுத்துச் செல்லப்படும் டயரை spare tyre என்பார்கள். கூடுதலாகக் கொழுப்பு சேர்ந்த இடத்திற்கும் அதையே பயன்படுத்துகிறார்கள்.\n# இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்\nதொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி\nஆங்கில​ம் அறிவோமே 265: திடீரென்று கிடைக்கும் சொத்து\nஆங்கில​ம் அறிவோமே 264: முதுகுக்குப் பின்னால் பேசுவது\nஆங்கில​ம் அறிவோமே 263: பொதுவாகவும் சொல்லலாமே\nஆங்கில​ம் அறிவோமே 262: மஃப்டி வந்திருக்கிறார்\nஆங்கில​ம் அறிவோமே 261: டம்ப்ளரும் கிளாசும் ஒன்றல்ல\nஆங்கில​ம் அறிவோமே 260: நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறதோ\nஆங்கில​ம் அறிவோமே 257: இந்த விளையாட்டுக்கு நான் வரலை\nவலை 3.0: இணையத்தின் தோற்றம்\n - மாசு கட்டுப்பாட்டு வாரியப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.meipporul.in/category/essays/", "date_download": "2019-05-23T06:57:19Z", "digest": "sha1:WKGXUYK2WYVD6IQN3BZH47IFSB4BS6DZ", "length": 26684, "nlines": 138, "source_domain": "www.meipporul.in", "title": "கட்டுரைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஜுமாதுல் அவ்வல்' 27, 1440 (2019-02-02) 1440-05-27 (2019-02-02) நாகூர் ரிஸ்வான் அபுல் அஃலா மௌதூதி, அப்துல் ஹக் அன்சாரி, அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம், ஒத்துழையாமை இயக்கம், கிலாஃபத் இயக்கம், சர் சையித் அஹ்மத் கான், ஜம்மியத் உலமா யே ஹிந்த், ஜாஹிலிய்யா, தர்ஜூமானுல் குர்ஆன், ஹமீதுத்தீன் ஃபராஹி, ஹுக்குமத்தே இலாஹி0 comment\nஇந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nதமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.\nசவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-17 (2018-11-25) காலித் அபூ எல் ஃபழ்லு and புன்யாமீன் சல்மான் அல்-அவ்தா, சவூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜி, மக்கா, மஸ்ஜிதுல் ஹராம், ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ், ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா, ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப்0 comment\nஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு, சவூதியின் முடியாட்சி ராஜ்யம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்ற புனிதப் பள்ளிவாசலின் பிரசங்க மேடையை அங்குள்ள இமாம்கள் மூலம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து நியாயப்படுத்தவும், புனிதப்படுத்தவும் முனைந்துள்ளது.\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-23 (2018-12-01) உவைஸ் அஹமது அறிஞர் அண்ணா, ஆ. இரா. வேங்கடாச்சலபதி, ஆர். எம். கார்த்திக், கோம்பை அன்வர், சுந்தர் காளி, சுபகுணராஜன், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், ஜெயரஞ்சன், ஞான. அலூசியஸ், தமிழக அரசியல், தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிடம், திருநீலகண்டன், நீடாமங்கலம், நீதிக்கட்சி, பழ. அதியமான், பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை, பெரியார், பேராசிரியர் சரஸ்வதி, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ராஜன்குறை, ராஜாஜி, விஜயசங்கர்0 comment\nநாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\nமுஹர்ரம் 09, 1440 (2018-09-19) 1440-01-13 (2018-09-23) Campus Journo and நாகூர் ரிஸ்வான் NHRC, ஆதிஃப் அமீன், என்கவுண்டர், எம்.சி. ஷர்மா, சாஜித், தேசிய மனித உரிமைக் கழகம், பாட்லா ஹவுஸ், மோதல் கொலைகள்0 comment\nபத்தாண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarangam.blogspot.com/2009_08_23_archive.html", "date_download": "2019-05-23T08:01:13Z", "digest": "sha1:Q24IG6MPYLKT7RNG6M2KBBGOY4T2FQMK", "length": 62539, "nlines": 923, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-08-23", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nசிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்\nசிங்கள ஊடகவியலாளர் ஒருவருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் சென்ற ஆயுதக் குழுவினர் இவரைக் கடத்திச் சென்று மறுநாள் காலை விடுவித்துள்ளதாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஹோமாகம காவல்துறை நிலையில் செய்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையான சியரட்ட பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும், லங்கா ஈ நிய+ஸ் இணையத்தளத்தின் சிறப்புக் கட்டுரை ஆசிரியராகவும் இதற்கு முன்னர் பணியாற்றிய பிரகீத் எக்நேலியகொட என்பவரே இவ்வாறு கடத்ததப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.\nதற்போது சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர், நேற்று முன்தினம் (27) இரவு தனது வீட்டிற்கு நடந்துசென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற போது வீதியின் அந்தப் பிரதேசத்தில் சனநடமாட்டம் அற்றுக் காணப்பட்டதாகவும் தமக்கெதிரே கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து அவசராக இறங்கிய மூன்று இளைஞர்கள், தன்னை இழுத்து வேனில் போட்டுக் கொண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வேனில் ஏற்றப்பட்ட தமது கண்கள் கட்டப்பட்டு, ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nவினவு குழு எமக்கு எதிராக நடத்தும் \"வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்\n'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.\nஇப்படி கூறி ஈழத்து கம்யூனிஸ்டுகளை புலியுடன் சென்று, வென்று எடுப்பது தான், சரியான அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். இதை அவர்கள் நடத்த, நாங்கள் அம்பலப்படுத்த, அதை வறட்டுவாதம் என்று முத்திரை குத்தியுள்ளனர்.\nமற்றொரு நாட்டு கம்யூனிச இயக்கத்தின் அரசியல் வழிமுறைக்கு எதிரான போராட்டத்தை, \"வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்\" என்று வினவு, திடீரென வினவு குழுவாக மாறி அறிவித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறை சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள், பாசிசத்தை எந்த அரசியல் வழி ஊடாக, யாரைச் சார்ந்து எப்படி போராட வேண்டும் என்ற பிரச்சாரத்தை, கிளர்ச்சியையும் கடந்த 30 வருடமாக பலரை இழந்தபடி தொடர்ச்சியாக செய்து வ.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.\nஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது \"ஊழலுக்கு உடந்தையாக இரு இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.\nகேரள முதல்வரும், கேரள மாநில சி.பி.எம். கட்சி நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) விலிருந்து நீக்கியதன் மூலம் இப்புதிய கொள்கையைச் செயல்படுத்தவும் கிளம்பி விட்டது.\nகேரளத்தில் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியும், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியும் பதவிக்காகவு ம், சி.பி.எம் கட்சியின் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்துக்காகவும் தீராத நாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பினாரயி விஜயன் மீதான லாவலின் ஊழல் விவகாரம் வீதிக்கு வந்து நாறத் தொடங்கியதும், இந்த கோஷ்டி மோதல் உக்கிரமடைந்தது.\n கேரளாவில் 1996 முதல் 2001 வரை சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான \"இடது முன்னணி' ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)\n(குறிப்பு : இக்கட்டுரை \"அறிவிப்பு : “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்\" என்ற வினவு குழுவின் அறிவுப்புக்கு முன் எழுதியது. 5வது பகுதி வினவு குழுவுக்கான பதிலாகவும், 6 வது பகுதி கட்டுரையின் தொடராகவும் வெளி வரும். )\nநாங்கள் இதை எந்த அடிப்படையில், எந்த அரசியலில் இதைச் சொல்லுகின்றோம் என்பது, இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களையும், அப்பாவிகளையும் புலிப் பாசிசத்தில் இருந்து பிரித்து அணுகவும், அறியவும் இது எமக்கு உதவும்.\nவினவு கொள்கையளவில் கூட பாசிசம் இங்கு மூடிமறைக்கும் என்பதை ஏற்க மறுத்தார். பாசிசத்தை இந்த உள்ளடக்கத்தில் வைத்து பிரிக்க முடியாது என்பது வாதமாக மாறும் போது, அரசியல் ரீதியான ஒரு முரண்பாடாக அது மாறிச் செல்லுகின்றது.\nஇந்த வகையில் இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் புலிக்கு ஆதரவாக \"எதையும்\" எழுதவில்லை என்ற வாதம் எம்முன் முன்வைக்கப்படுகின்றது. கட்டுரையாளர் முன் வைப்பதே புலிவாதம் தான். புலிக்கு ஆதரவாக \"எதையும்\" எழுதவில்லை என்று கூற, கட்டுரையாளரோ கொள்கையளவில் புலிப் பாசிசம் வைத்த தேசியத்தை, தான் ஏற்;றுக் கொள்வதை மறுக்கவில்லை என்ற உண்மை இங்கு வெளிப்படையானது. அதை அவர் \".. எனக்கு புலிகள் மீது எப்பொழுதுமே எங்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை\nஇனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது\nகிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக,\n1. போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்\n2. இது இந்திய மேலாதிக்கம் முன்னின்று நடத்தும் போர் என்பதை அம்பலப் படுத்துவதற்காகவும்,\nகடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.\nசென்னையில் இராணு......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்தனமானது\nகடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.\n(பார்க்க.....தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு) தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மாணவர் சமூகம் முன்னிறுத்தி, புலிப் பாசிசத்துக்கு சவால் விட்டது. இது புலிகளை அரசியல் அனாதையாக்கி விடும் என்று புலிகள் பகிரங்கமாகவே கூறினர். இவை எல்லாம் அந்த மண்ணில் நடந்தது. இப்படிப் போராடியவர்களைத் தான், புலிகள் தேடி அழித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவன் விமேலேஸ்வரன், புலிகளால் படுகொலை செய்யப்பட்டான்;. பார்க்க பு.ஜ கட்டுரையை (புலிகளின் பாசிசம்); இந்தப் பாசிசத்தை முகம் கொடுக்காத சமூக உறுப்பினர் எம் மண்ணில் யாரும் கிடையாது. இந்த வகையில் தான் இயக்கங்களுக்கும் அதன் அடிவருடித்தனத்துக்கும் எதிராக, 22 வருடத்துக்கு முந்தைய பல்வேறு துண்டுப் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (விடியோ ஆதாரம் இணைப்பு – வலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம்)\nமகிந்த சிந்தனையும், அதன் ஜனநாயகமும் இதுதான். தமிழினத்தின் மேல், கைது செய்தவர்கள் மேல், சரணடைந்தவர்கள் மேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். சிறிலங்கா அரசே குற்றக் கும்பலாக, கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், ஒரு இனத்தின் இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது.\nஇந்தப் பாசிசப் பயங்கரவாதத்;தின் மேல்தான், வெள்ளைவேட்டி அரசியல் முதல் ஜனநாயகத் தேர்தல் வரை நடத்தினர், நடத்துகின்றனர். புலியெதிர்ப்பு \"ஜனநாயகம்\" வரை பேசுகின்றனர். வடக்கின் \"வசந்தம்\" முதல் கிழக்கின் \"உதயம்\" வரை, தலையில் தூக்............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதோழர் வினவின் தளத்தில் அப்பாவி வேஷம் போட்டு நிற்கும் தமிழ் பாசிசம் (பகுதி 2)\nபாதிக்கப்பட்ட மக்களின் பெயரில்தான், பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்கின்றது, நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதற்கமைய நடிப்பது, பாசிசத்திற்கு கைவந்த கலை. ஆணாய், பெண்ணாய், எதுவுமறியாத அப்பாவியாய் என்று தொடங்கி அழுவது, ஒப்பாரி வைப்பது என்று அதற்கு தெரியாத பாசிசக் கலை கிடையாது. பொய்யில் புரண்டு, புழுப்பதுதான் பாசிசம்.\nஅது எப்போதும் தன் சொந்த பாசிச வரலாற்றை, தனக்கு எதுவும் தெரியாத ஒன்றாகவே ஊர் உலகத்துக்கு காட்டும். அதைப் பற்றி எதையும் பேச மறுக்கும். தனது பாசிசத்தால் மக்கள் சந்தித்த எந்த மனித அவலத்தையும் பேசமறுத்து, எதிரி மக்களுக்கு செய்த கொடுமையை மட்டும் எடுத்து வைத்து பேசும்.\nஇப்படி பாசிசம் தன்னையும் தன் பாசிச வரலாற்றையும் எதுவுமற்றதாகக் காட்டித்தான், சமூகத்துக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றது. வினவு தளத்தில் புலிப்பாசிசம் இந்த வகையில்தான், மூடிமறைத்தபடி ஊடுருவியுள்ளது. சர்வதேசிய..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nகாஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.\nகாஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலையிலேயே சென்று விட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃப ரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கு...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nமுள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்\nவவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு.\nஇளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது. 15000 பேருக்குமேல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்கள் பற்றிய விபரம் தெரியவரவில்லை எனவும் மனிதஉரிமை அமைப்புகள் கூறுகின்றன. புலிகளின் உறுப்பினர்களிலிருந்து புலிக்கு சாப்பாடு கொடுத்தவர்வரை சுழியோடி தேடிப்பிடித்து அழிப்பதுதான் புலியழிப்பு என சொல்வதை நாம் கேட்டாகவேண்டியிருக்கிறது. இது இந்த இடைத்தங்கல் முகாமின் வாழ்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்குமெனின், இந்த மக்களின் துயரம் நீளவேசெய்யும்.இப்போ வெள்ளம் இந்த முகாமை சிப்பிலியாட்டுகிறது. கடும் மழையில் கூடாரங்கள் குறுகிப்போயிருக்கின்றன. சுமார் 3 இலட்சம் மக்களின் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது. வெள்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)\nதமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.\nமக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.\nஇந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்\nகூரைக் கட்டிடம்கூட இல்லாமல் மரத்தடியில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் ஒரு பல்கலைக்கழகம், அதுவும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருவதை உங்களால் நம்ப முடியுமா\nநம்ப மறுப்பவர்கள், தயவுசெய்து, தமிழகத் தலைநகர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மீனாட்சி பல்கலைக்கழகத்தை வந்து பாருங்கள்.\nஇப்பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்தபொழுது, \"பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரையில், சென்னைப் புறநகர்ப் பகுத யில் உள்ள சிறீமுத்துக்குமரன் பொறியியில் கல்லூரியைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஆய்வுக் கூடங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என இப்பல்கலைக்கழக நிர்வாகிகள் அன்புக் கட்டளை போட்டார்களாம். பணத்தைக் கட்டிச் சேர்ந்த பிறகு வந்து பார்த்தால், \"இப்பல்கலைக்கழகத்திற்கென்று தனி வளாகம் எதுவும் கிடையாது; கட்டிடம் மட்டுமின்றி, இப்பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரமே கிடையாது'' எனப் புலம்புகிறார், இப்பல்கலைக்கழகத்தை நம்பி மோசம் போன ஒரு மாணவர். பல்கலைக்கழக மானியக் குழு, மீனாட்சி பல்கலைக் கழகத்தை அங்கீகரித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழக மானியக்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்...\nவினவு குழு எமக்கு எதிராக நடத்தும் \"வறட்டுவாதத்திற்...\nகொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை,...\nதோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்...\nதமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழ...\nதோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்...\nபேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (...\nதோழர் வினவின் தளத்தில் அப்பாவி வேஷம் போட்டு நிற்கு...\nமுள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்\nதோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பா...\nஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனிய...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:09:28Z", "digest": "sha1:EC5FUQD6D6KPUJ3YKQP4BPP7EV6QKBVZ", "length": 7013, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி | Chennai Today News", "raw_content": "\nமன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nமன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை நடிகை பிரியங்காவின் புகைப்படத்தோடு இணைத்து மார்பிங் செய்ததற்காக பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் ஜாமீனில் விடுதலையானார்\nஇந்த நிலையில் மம்தா பானர்ஜியின் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா ஷர்மா கூறினார்.\nஅமித்ஷா பேரணியில் கலவரம் எதிரொலி: கொல்கத்தாவில் யோகி பிரச்சாரம் ரத்து\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nதோல்வி பயம் எதிரொலி: மம்தாவின் புதிய குற்றச்சாட்டு\nபிரச்சார தடை செய்ததன் பின்னனி இதுதான்: மாயாவதி\nபாபர்மசூதி இடிப்பும் இதுவும் ஒன்றுதான்: மம்தா பானர்ஜி\nஎடப்பாடியின் துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை: டிடிவி தினகரன்\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.megatamil.in/astrology/chandrashtamam/", "date_download": "2019-05-23T07:20:11Z", "digest": "sha1:DM4IFKGBLHQCPBK4DBSAFPM3ABRMJBK2", "length": 6104, "nlines": 55, "source_domain": "www.megatamil.in", "title": "Chandrashtamam (சந்திராஷ்டமம்)", "raw_content": "\nChandrashtamam (சந்திராஷ்டமம் என்றால் என்ன\nஆறறிவு கொண்ட மனிதனுக்கு நல்ல சிந்தனை திறன், சிறந்த செயல் பாடு, எதையும் பகுத்தறிந்த செயல் படும் ஆற்றல் யாவும் உண்டு. சிரிக்கத் தெரிந்த மிருகமாகிய மனிதனுக்கு மனது என்று ஒன்று உண்டு. அதில் குழப்பம் என்ற ஒன்றும் உண்டு. ஆறு அறிவு கொண்ட மனிதன் கடவுள் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் செயல்படுகிறான். ஒரு பக்கத்து, வெளிப்பாடுகளை கொண்டு அவனிடம் உறவாடுபவர்கள் அவனின் மறுபக்கத்தை உணர நேர்ந்தால் சற்று தள்ளி தான் நிற்பார்கள். ஜோதிட ரீதியாக நவகிரகங்கள் தான் இப்படி மனிதனின் மனக்குழப்பத்திற்கும், தடுமாற்றத்திற்கும் காரணமாக இருக்கின்றது. சந்திரன் மனோகாரகன் ஆவார். அவர் கோட்சார ரீதியாக ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் தங்குவார். ஒருவரின் ஜென்ம ராசிக்கு 8ம் ராசியில் கோட்சார ரீதியாக சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் என்கிறோம்.\nஒருவருக்கு சந்திராஷ்டம தினங்கள் வரும் போது அவரின் எண்ண ஓட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நாட்களில் குழப்பமான மனநிலை, கவனக்குறைவினால் தவறுகள் செய்ய சுடிய சூழ்நிலை, கட்டுக்கடங்காத முறையற்ற எண்ணங்கள் போன்றவை உண்டாகிறது. தேவையற்ற வாய் வார்த்தைகளால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டை சச்சரவுகளும் இந்நாட்களில் ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். துர்சக்தி மனதை ஆட்டிப்படைப்பது போலிருக்கும். பிறர் செய்யும் நல்ல செயல்கள் கூட தவறாகவே தோன்றும் பெரியோர்களின் பேச்சை உதாசீனப்படுத்துச் செய்யும். தொழில் வியாபாரத்தில் மற்றவர்களிடம் ஏமாறக்கூடிய நிலை, பண விஷயத்தில் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியா நிலை உண்டாகும். வாய் சண்டைகளே சில நேரங்களில் பெரிதாகி கை கலப்பிற்கு வழி வகுக்கும்.\nசந்திராஷ்டம தினங்களில் எந்தவொரு புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதும், முக்கிய முடிவுகளை எடுக்காதிருப்பதும் நல்லது. கூடுமானவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். சந்திராஷ்டம தினங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் மனதை ஈடுபடுத்துவது, யோகா, தியானம் போன்றவற்றை செய்வது, சந்திரனுக்குரிய தானியமாகிய உளுந்தில் ஏதாவது தின்பண்டங்கள் செய்து அனைவருக்கும் வழங்குவது போன்றவை நற்பலனை தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2012/03/computer-is.html", "date_download": "2019-05-23T06:55:36Z", "digest": "sha1:AK66SXCUOCVPZFMVOXQLROV3QKCKRA66", "length": 18478, "nlines": 303, "source_domain": "www.muththumani.com", "title": "அழகுக்கு ஆபத்தாகும் கணணி - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கணனி உலகம் » அழகுக்கு ஆபத்தாகும் கணணி\nதகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணணி பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது.\nஇதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள் அதிக நேரம் கணணி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர் கூறுகையில், கணணியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது கணணி முன்னர் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகணணியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கோபமாக இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணணி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுகுறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனவே கணணி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/18/10-11-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:51:55Z", "digest": "sha1:D7DNDJ2OQVI2XIBN2I7Q7O7LPQ2F6RQ5", "length": 11401, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களை முக்கியப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் - அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களை முக்கியப் பணிகளில்...\n10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களை முக்கியப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் – அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்\n10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களை முக்கியப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் – அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்.*\nPrevious articleஜாக்டோ- ஜியோ இன்றைய வழக்கு விசாரணையின் போது அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி\nNext article10th STD அறிவியல் தேர்வுக்கான Empty Mark Register & Attendanceயை நாளை (19.2.19) 4.00மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை உத்தரவு\nஎய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு வரும் போது, எந்த ஆபரணங்களையும் அணிய வேண்டாம்’ என, மாணவ – மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nஎதை எழுதுவது, விடுவது என தவிப்பு சென்னை:உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநிகழ்வுகள் 1272 – மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான். 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1791 – நெப்போலியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://non-incentcode.info/3539213.php", "date_download": "2019-05-23T06:43:06Z", "digest": "sha1:CJ52SRSY2JUH5ZX2PN6TIGDAU2WKUFK3", "length": 3438, "nlines": 57, "source_domain": "non-incentcode.info", "title": "விருப்பம் வர்த்தக மதிப்புரை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மணி ist\nHdfc அந்நிய செலாவணி கிர்கான்\nவிருப்பம் வர்த்தக மதிப்புரை -\nஇந் தி யா வி ன் வர் த் தக தலை ந‌ கரா ன மு ம் பை யி ல் கடந் த மா தம். விருப்பம் வர்த்தக மதிப்புரை. அதன் வி ளை வா க இந் த வர் த் தக நடு த் தரப். அது வு ம் இங் க.\nதி ரை ப் பட மதி ப் பு ரை. நெ ட் சத் தி ரங் கள் செ ன் னை பு த் தக கண் கா ட் சி யை மு ன் னி ட் டு. வெ ப் சை ட் மூ லமா வெ ற் றி கரமா மசா லா வி ற் க மு டி யு மா. We all shd work hard towards human rights, freedom, equality, safety, peace, unity & justice\nநூ ல் மதி ப் பு ரை தனி மை கவி ந் த அறை. உண் மை யா ன வி ரு ப் பம் வி லை மா தி ரி.\nசவூ தி யி ல் “ ஹு ரூ ப் ” “ Run away ” “ هرب” என் ற வி தி யை இந் தி யர் கள் மீ து.\nசிறந்த அந்நிய செலாவணி வர்த்தகம் 2018\nவிருப்பத்தை வர்த்தகத்தில் என்ன இருக்கிறது\nவரலாற்று forex முன்னோக்கி விகிதங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/may/10/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3148988.html", "date_download": "2019-05-23T06:51:12Z", "digest": "sha1:4LIGA4U5QR6YB6TC52VDCGCM66JGZVYR", "length": 6723, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகி, விழுப்புரம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்\nBy DIN | Published on : 10th May 2019 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தைரியாதிபதி, களத்திராதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடக்கும். இது திருமணத்திற்கு உகந்த காலமாகையால் இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/specials/nool-aragam?per_page=12", "date_download": "2019-05-23T06:58:34Z", "digest": "sha1:RH2W3XUAQXQHPAJZ27HVRHYOXEGTJNNZ", "length": 8456, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "நூல் அரங்கம் - Dinamani - Tamil Daily News- page2", "raw_content": "\n21 மே 2019 செவ்வாய்க்கிழமை 09:51:24 AM\nஸ்ரீ ருத்ரம் விரிவுரை - ஸ்வாமி தயானந்த சரஸ்வதி\nஸ்ரீ ருத்ரம் விரிவுரை - ஸ்வாமி தயானந்த சரஸ்வதி; தமிழில்: க.மணி; பக்.256; ரூ.250; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி. நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641 015.\nஒரு கப் காபி சாப்பிடலாமா - உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள் - க.விஜயகார்த்திகேயன்; பக்.120 ; ரூ.100; சப்னா புக் ஹவுஸ், கோயம்புத்தூர்-2; ) 0422- 4629999.\nதமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அசோக் நகர் வட்டார நூலகம் நடத்தும் உலகப் புத்தக தினவிழா 2019 மற்றும் கோடை புத்தகத் திருவிழா. தலைமை: ச.இளங்கோ சந்திரகுமார்; பங்கேற்பு: சிகரம் ச.செந்தில்நாதன்,\nநான் உலகம் கடவுள் - அறிவியல்பூர்வமான ஆன்மிகத் தேடல்; க. மணி; பக்.102, ரூ.120, அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏகேஜி நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641 015.\nஇருதய நோய்களும், இன்றைய மருத்துவமும்\nஇருதய நோய்களும், இன்றைய மருத்துவமும் - த.கோ.சாந்திநாதன்; பக்.272; ரூ.180; உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை - 113; ) 044 -2254 2992.\nரசவாதி - பாலோ கொயலோ; தமிழில் - நாகலட்சுமி சண்முகம்; பக்.248; ரூ.225; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாம் தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மால்வியா நகர், போபால்-426003.\nசொல்லாய்வுகள் - வய் .மு. கும்பலிங்கன்; பக்.176; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; ) 044-2536 1036.\nஉபநிஷதச் சிந்தனைகள் - (ஐதரேயம், ப்ரச்னம், ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம்) -சங்கரரின் சிந்தனைகளைத் தழுவியது-\nதமிழ் மந்திரம் - வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்; பக்.296; ரூ.275; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; ) 044- 2433 1510\nபுதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்த நாள் விழா.\nமகத்தான பேருரைகள் -பெ.சுபாசு சந்திரபோசு; பக்.240; ரூ.200; அன்னம், தஞ்சாவூர்-7 ;  04362- 239289.\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல் - இரா.சர்மிளா; பக்.115; ரூ.120; காவ்யா, சென்னை-24;  044- 2372 6882 .\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-3152147.html", "date_download": "2019-05-23T07:55:12Z", "digest": "sha1:YUFXWNCEJNDFTU7XGZH4HQXXLXBG43TZ", "length": 20792, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முதுமையிலும் இளமை!- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 15th May 2019 10:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்...மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.\nசமீபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் சிலர் \"பணி ஓய்வு' பெற்றதைக் கேள்விப்பட்டு, \"இப்போது என்ன செய்கிறீர்கள்' என்று இதே கேள்வியைத் தனித்தனியாக அவர்களிடம் கேட்டபோது, \"அதுதான் பணி ஓய்வு பெற்றாகிவிட்டதே... வேறு என்ன வேலை இருக்கிறது' என்று இதே கேள்வியைத் தனித்தனியாக அவர்களிடம் கேட்டபோது, \"அதுதான் பணி ஓய்வு பெற்றாகிவிட்டதே... வேறு என்ன வேலை இருக்கிறது நேரத்திற்கு சாப்பிடுவது, தூங்குவது, டி.வி. பார்ப்பது' என்பதுதான் அனைவரிடமிருந்தும் வந்த பதில்.\nஅவர்கள் அனைவருமே \"பணி ஓய்வு' என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பணி ஓய்வு என்பது நாம் செய்துவந்த அலுவலகப் பணியிலிருந்துதானே தவிர, நம் உடலுக்கோ, மனதுக்கோ அல்ல. முதுமையில் பிறருக்குப் பாரமாக இருக்கக் கூடாது, உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ளும் தருணம் இது என்பதை அவர்கள் உணரவில்லை.\nவேலைக்குச் சென்றவர்கள் திடீரென்று பணி ஓய்வு பெறும்போது ஒருமாத காலத்துக்குத் தடுமாறுவார்கள். முழு நேரமும் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது என்கிற கேள்வி எழும். முதுமையில் \"தன் கையே தனக்கு உதவி' என்று வாழக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான ஓர் அற்புதப் பதிவு சமீபத்தில் எழுத்தாளர் சிவசங்கரியிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிறது.\n\"நரைகூடிக் கிழப்பருவம் எய்தினாலும்' அது உடலுக்குத்தானே தவிர, மனதுக்கு அல்ல. மனம் என்றைக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்க வேண்டும். பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், வீட்டிலும், வெளியிலும் நம்மால் பிறருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும், அதற்கான வழிமுறைகளைத் தேடிப்பிடித்து இணைய வேண்டும்.\nஎழுத்தாளர் சிவசங்கரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முதுமையை எப்படிக் கையாள வேண்டும், ஒருபடி மேலே போய் எப்படி முதுமையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை (காணொலி காட்சியாக) கற்றுக்கொடுக்கிறது.\nஇதற்கு \"மேரிக்கோ' எனும் அமெரிக்கப் பெண்மணிதான் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரைப் பார்த்து வியந்துபோன எழுத்தாளர் சிவசங்கரி, முதுமைப் பருவத்தை நாம் எப்படி எதிர்நோக்க வேண்டும்; அதை எப்படி ரசிக்க வேண்டும் என்பதைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு இங்கு மிகவும் அவசியமாகிறது.\nஅமெரிக்க அரசாங்கம் 1986-ஆம் ஆண்டு எழுத்தாளர் சிவசங்கரிக்கு எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது. அதை ஏற்று அவர் அங்கு சென்று மூன்று மாதங்கள் தங்கியிருக்கிறார்.\nவிருந்தினரான அவர் விரும்பிய இடங்களைப் பார்க்கலாம் என்றும் அமெரிக்க அரசு கூற, அவரும், \"ஃபொனிக்ஸ்' (Phoenix) என்ற பாலைவனம் நிறைந்த ஒரு மாநிலத்திற்குப் போய் \"செவ்விந்தியர்கள்' என்று சொல்லக்கூடிய \"ரெட் இன்டியன்ஸ்'சைப் பார்க்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.\nஅதற்கு ஏற்பாடு செய்த அமெரிக்க அரசு, \"உங்களை உள்ளூர் ஆசாமி ஒருவர் வந்து அழைத்துச் செல்வார். மூன்று நாள்களும் உங்களுக்கு வேண்டியதை அவரே கவனிப்பார்' என்று கூறியிருக்கிறது.\nசிவசங்கரி மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், துள்ளலோடும் போய் விமான நிலையத்தில் இறங்கியபோது, உடம்பில் சுருக்கம் விழுந்த 82 வயதான பெண்மணி வந்து \"ஹலோ சிவா, நான்தான் மேரிக்கோ. நான்தான் மூன்று நாளும் உன்னை கவனித்துக்கொள்ளப் போகிறேன்' என்று சொன்னவுடன் சிவசங்கரி பலூனில் ஊசி குத்தியதைப் போல (அப்படித்தான் அவர் கூறியுள்ளார்) ஆகிவிட்டார். எங்கெல்லாமோ சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர், இந்த முதிய பெண்மணியை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருக்கிறார்.\nஆனால், அந்த மூன்று நாள்களும் 82 வயதான அந்த மேரிக்கோ 18 வயது பெண்ணின் சுறுசுறுப்புடன் கார் ஓட்டிக்கொண்டு, அவரை ஒரு நாளைக்கு 15 இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அத்தனை இடங்களையும் சுற்றிக்காட்டியிருக்கிறார்.\nஇதைப் பார்த்து வியந்து போன சிவசங்கரி, \"பாரதி சொல்வார் இல்லையா, \"விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்' என்று.... அதேபோல அந்த அம்மாவைப் பார்த்தபோது அவர் மனதுக்கு ஏற்றமாதிரி அவர் உடலும் இருந்தது கண்டு வியந்தேன். கிழவியா இருக்கலாம், தோல் சுருங்கிப் போயிருக்கலாம், தினமும் எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய் காண்பித்துவிட்டு, இரவு 7 மணிக்கு என்னை அறையில் விட்டுவிட்டு, \"சிவா... எனக்குத் தெரிந்த குழந்தைக்கு இன்றைக்கு பர்த் டே. நான் போய் 30, 40 பேருக்குக் கேக் செய்யணும்' என்பார். அடுத்த நாள், \"அருகில் இருக்கும் ஆர்ஃபனேஜ் ஹோம் சென்று கணக்கு எழுதணும்' என்பார். மூன்றாவது நாள் முடிவதற்குள் மேரிக்கோவை கையெடுத்துக் கும்பிடலாம் போல ஒரு பரவசம் என்னுள் எழுந்தது' என்கிறார் சிவசங்கரி.\nசிவசங்கரியை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மேரிக்கோ அம்மா சொல்லியிருக்கிறார், \"சிவா... நீ வந்ததுனால எனக்குள்ள ஒரு விழிப்புணர்வு வந்தது' என்று.\nஅதற்கு சிவசங்கரி, \"என்னம்மா...' என்று கேட்க, \"சப்பாத்திக் கள்ளிகள் உள்ள பெரிய பெரிய வனங்கள் - பொட்டானிகல் கார்டர்ன்ஸ் போனபோது நீ பல கேள்விகள் கேட்டாய். அதற்கெல்லாம் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அதனால் எனக்கு அறிவு போதாது என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்த வாரத்திலிருந்து இங்கிருக்கும் யுனிவர்சிட்டியில் சேர்ந்து பார்ட் டைம் கோர்ஸ் போகப்போறேன்' என்றாராம் அவர்.\n\"இந்த 82 வயது அம்மாவை \"கிழவி' என்று இனி எப்படிச் சொல்ல முடியும் இதுதாங்க மனது. மனது இளமையாக இருப்பது ரொம்ப முக்கியம். அந்த அம்மா முதுமைக்குத் தன்னை ரொம்ப அழகாகத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் அந்த மேரிக்கோவிடம், \"மேரிக்கோ நான் 80 வயது வரைக்கும் உயிரோடு இருந்தால் உங்களைப் போன்று, உங்கள் மன முதிர்ச்சியோடு, உங்கள் மன சிந்தனைகளோடு நான் இருக்கணும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்'' என்று சிவசங்கரி பதிவு செய்கிறார்.\n\"நண்பர்களே.... முதுமை என்பது ரசிக்கக்கூடிய ஒன்று. நாம் கற்க வேண்டியது, நம் கடைசி மூச்சு நிற்கும் வரைக்கும் நிற்கக் கூடாது. உடம்பாலும், பொருளாதார ரீதியாகவும், மனதாலும் நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை இருக்கும்போதே, சம்பாதிக்கும்போதே என்னுடைய வயதான காலத்துக்கு என்று சேமித்து வையுங்கள்; இரண்டாவது, ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்; மூன்றாவது ரொம்ப முக்கியம்... மன ரீதியாக, மனதிலே இளமையோடு இருப்பது என் கையில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன், எனக்கே நான் பாரமாக இருக்கமாட்டேன்.. என் உறவினர்கள் என்னை நினைத்துப் பரவசப்படும்படி இருப்பேன் என்கிற முடிவோடு அதை எழுதி வைத்துக்கொண்டு, இரவு தூங்கப்போகும் முன்பு படித்து விட்டுத் தூங்குங்கள்' - இதுதான் எழுத்தாளர் சிவசங்கரி முதுமையை ரசிக்கச் சொன்ன பதிவு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/33383", "date_download": "2019-05-23T06:43:12Z", "digest": "sha1:AI6I75U5LMDUZGPELLWIFTKV5AZH54ZB", "length": 11236, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனுபவத்துளிகள்", "raw_content": "\n« குகைகளின் வழியே – 2\nகுகைகளின் வழியே – 3 »\nஇணையம் ஓர் எழுத்தாளனாக எனக்கு அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. என்னுடைய நூல்கள் வழியாக மட்டுமல்லாமல் நேரடியாகவே என் வாசகர்களுடன் பேசமுடிகிறது.ஒவ்வொருநாளும் நான் வாசகர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். இணையம் வந்தபின் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் என் அன்றாடவாழ்க்கை முழுக்கவே இணையத்தில் பதிவாகியிருக்கிறது. என் பயணங்கள். என்னுடைய அன்றாட வேடிக்கைகள் வருத்தங்கள் எல்லாமே…\n இவை எழுத்தாளனால் எழுதப்பட்டவை. எழுத்தாளன் என்பவை எதையும் மொழியினூடாக இலக்கியமாக ஆக்கத்துடிப்பவன். ஆகவே இலக்கியத்தின் ஒரு வகைமையாகவே இது தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. நேரடி அனுபவம் அதன் வடிவ ஒருமைக்காக மட்டும் கொஞ்சம் புனைவைச் சேர்த்துக்கொண்டு இந்த இலக்கியவடிவத்தை உருவாக்கியிருக்கிறது எனலாம்\nஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மையான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித்தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் அவ்வகையில் வாசகன் எளிதில் தொட்டறியக்கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத்தருணங்கள் அளவுக்கே இந்த அனுவத்தருணங்களும் கலைத்தன்மையை அடைவது இப்படித்தான்.\nஇந்நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்\nஇந்நூலை வெளியிடும் சரவணனுக்கு என் நன்றி. என் இணையதளத்தை தங்கள் பொறுப்பில் நடத்திக்கொண்டிருக்கும் சிறில் அலெக்ஸ்,ஆனந்தக்கோனார், ராம், அரங்கசாமி, எம்.ஏ.சுசீலா, ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும். இணையதளத்தில் எழுத ஆரம்பித்தது என் வாழ்க்கையின் திருப்புமுனைத் தருணம்.\nஇந்த நூலை என்னுடைய நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.\n[ நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நாளும் பொழுதும் நூலுக்கான முன்னுரை]\nTags: அனுபவத்துளிகள், நாளும் பொழுதும்\nஅருகர்களின் பாதை 14 - சூரத், தாபோய்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/11172930/1241252/molestation-try-girl-student-escaped-youths.vpf", "date_download": "2019-05-23T07:51:38Z", "digest": "sha1:E7J3IRO6BXPHVMLXYMY75FS2TRWHBZUO", "length": 14647, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி- வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு || molestation try girl student escaped youths", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி- வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஅஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஅஞ்செட்டி அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.\n2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.\nமாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் - 10 பேர் கும்பல் மீது போலீசில் புகார்\nபெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை\nமாணவி மீது பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது\nஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- ஊழியர் கைது\nசுரண்டையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3 போலீஸ்காரர்கள் ‘சஸ்பெண்டு’\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/14153307/1241677/Young-women-Suicide-near-pudhukadai.vpf", "date_download": "2019-05-23T07:41:54Z", "digest": "sha1:JCLJ6INQXA6MJUVFPUKYHPLPM3HJYGKG", "length": 16080, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - பட்டதாரி பெண் தற்கொலை || Young women Suicide near pudhukadai", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - பட்டதாரி பெண் தற்கொலை\nபுதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கடையை அடுத்த ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்சன். இவரது மகள் டெர்பின் (வயது 23). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.\nஇவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று டென்சன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் டெர்பின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.\nடென்சன் வீடு திரும்பினார். அப்போது டெர்பின் அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.\nஇதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மின் விசிறியில் டெர்பின் தூக்கில் தொங்கினார். பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை\n35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக\nகாதல் திருமணம் செய்த வாலிபர் கொலை - மனைவி கைது\nகாதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு - வாலிபர் கைது\nகாதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்\nகுடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்\nஒருதலையாக காதலித்த வாலிபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் - இளம்பெண் தற்கொலை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=117634", "date_download": "2019-05-23T08:03:07Z", "digest": "sha1:M47A47PNGDIHFS5N7EIXBAI626AB6ZJD", "length": 12281, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன? | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன\nசபரிமலையில் தவக்கோலத்தில் காட்சிதரும் ஐயப்பனின் இருகால்களும் துண்டு கட்டப்பட்டிருப்பதற்கான ரகசியத்தை கீழே பார்க்கலாம்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.\nஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nஉற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.\nPrevious articleகன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்\nஇலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nகோத்தாவின் பிரஜாவுரிமை- அமெரிக்க தளம்- உயிர்த்தஞாயிறு தாக்குதல்- பல கேள்விகளிற்கு அமெரிக்க தூதுவர் பதில்\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2011/08/", "date_download": "2019-05-23T06:46:27Z", "digest": "sha1:GNNCNG2CIY2K4XYMZNMT2Z5RTYK7HEXV", "length": 21497, "nlines": 292, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: August 2011", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது..\nபாடல் : உன் பேரே தெரியாது உன்னை\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\nநான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது\nஅந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது\nஅதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது\nஅட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்\nநான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்\nசூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்\nசூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே\nஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்\nநதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே\nஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை\nஎன் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..\nபெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்\nஎத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே\nசட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்\nஅது சுத்த தமிழ் பெயர்தான்\nஅயல் வார்த்தை அதில் இல்லை\nஎன் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\nநான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது\nஅட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்\nநான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்\nபாடல் : வாடா பின் லேடா\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nவாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா\nஎன்னை ட்வின் டவர் என்று இடிடா\nஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா\nநீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா\nநூடாலை நிக்காத இடுப்பு ஓ\nநீதான் என் தோதான உடுப்பு ஓ\nஎன்னை தொடாமலே செம்ம சூடேத்துற\nநானா நானா வந்து மோதுறேன்\nவாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா\nஎன்னை ட்வின் டவர் என்று இடிடா\nஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா\nநீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா\nஇன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே\nபன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி\nஉதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும்\nபடுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி\nநிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி\nஒதுங்கி நின்னது காளை தான்\nஉரசி வந்தது கரவை தான்\nமனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா\nஎன்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே\nஇங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம்\nவிடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில்\nஇளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா\nவிரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு\nசின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே\nஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா\nஅத செய்வது உன் டூட்டியடி\nஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா\nஉன் இஷ்டம் போல லூட்டியடி\nநூடாலை நிக்காத இடுப்பு ஓ\nநீதான் என் தோதான உடுப்பு ஓ\nஎன்னை தொடாமலே செம்ம சூடேத்துற\nநானா நானா வந்து மோதுறேன்\nபாடல் : காஞ்சனமாலா காஞ்சனமாலா\nபாடியவர்கள்: கார்த்திக், பிரியா ஹிமேஷ்\nமயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள\nமனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள\nநொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல\nசெல்ல செல்ல செல்ல செல்ல\nகொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா\nமலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க\nஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க\nபெண்ணே என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே\nஉற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே\nமாளிகை போலே வீடுகள் கட்டி\nமார்கழி நாளில் நான் தரவா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்\nஉன்னை நானும் தேடட்டா விண்ணிலே\nசஞ்சலம் கொண்டு கண்களை மூடி\nநீ வரவில்லை நீ வரவில்லை\nவிடிஞ்சே போச்சே என் செய்வேன்\nகொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா\nபோகும் தூரம் என்ன சொல்லு வானம் வானம்\nநானும் வாரேன் கொஞ்சம் நில்லு நீ தான் மேகம்\nநீ தேட சொல்லும் காடானால் தேடி பாது\nநீ தூங்க செய்யும் வீடானால்\nஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே\nஉற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே\nமாளிகை போலே வீடுகள் கட்டி\nமார்கழி நாளில் நான் தரவா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்\nஉன்னை நானும் தேடட்டா விண்ணிலே\nசஞ்சலம் கொண்டு கண்களை மூடி\nநீ வரவில்லை நீ வரவில்லை\nவிடிஞ்சே போச்சே என் செய்வேன்\nகல்லும் ஒன்றி சொல்லி தந்தாய் கற்று கொண்டாய்\nநீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்\nஎன் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ கரை சேர்வேன்\nஎன் உள்ளங்கையில் வெப்பம் நீ\nஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே\nஉற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே\nமாளிகை போலே வீடுகள் கட்டி\nமார்கழி நாளில் நான் தரவா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்\nஉன்னை நானும் தேடட்டா விண்ணிலே\nசஞ்சலம் கொண்டு கண்களை மூடி\nநீ வரவில்லை நீ வரவில்லை\nவிடிஞ்சே போச்சே என் செய்வேன்\nகொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா\nபாடல் : கோவிந்தா கோவிந்தா\nபாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு\nஎதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு\nஎதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ\nடாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க\nஅட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க\nகொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை\nகழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா\nகாஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கிடக்கும் விதையைப்போல\nகாரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா\nஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்\nஅண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ\nமெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்\nஇந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ\nடாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க\nஅட என கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க\nகப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ\nஉசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே\nட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ\nஎப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே\nஅப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே\nஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே\nஇவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா\nஇவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு\nஎதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nபாடல் : கண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள்: SPB சரண், பவதாரிணி\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஎன் வீடு நீ உன் ஜன்னல் நான்\nஎன் தேடல் நீ உன் தேவை நான்\nஎன் பாடல் நீ உன் வார்த்தை நான்\nஎன் பாதி நீ உன் பாதி நான்\nஎன் ஜீவன் நீ உன் தேகம் நான்\nஎன் கண்கள் நீ உன் வண்ணம் நான்\nஎன் உள்ளம் நீ உன் எண்ணம் நான்\nகண்ணோடு வா நீ ஹே ஹே\nமோக தளம் போடு நீ ஹே ஹே\nநாஜா இன்று வானோடு மேகங்கள்\nஎன் மேனி நீ உன் ஆடை நான்\nஎன் பேச்சு நீ உன் மேடை நான்\nஎன் பாதை நீ உன் பாதம் நான்\nஎன் தென்றல் நீ உன் வாசம் நான்\nஎன்னை நீ இன்று உணர்ந்து கொண்டே\nஉன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்\nஎதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்\nவானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்\nஉன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஎன் வீடு நீ உன் ஜன்னல் நான்\nஎன் தேடல் நீ உன் தேவை நான்\nஎன் பாடல் நீ உன் வார்த்தை நான்\nதூரம் எல்லாமே உடைந்து போக\nபாரம் எல்லாமே வளர்ந்து நோயாக\nஈரம் மண்மேலே விழுந்து தீயாக\nதீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல\nஎன் மேனி நீ உன் ஆடை நான்\nஎன் பேச்சு நீ உன் மேடை நான்\nஎன் பாதை நீ உன் பாதம் நான்\nஎன் தென்றல் நீ உன் வாசம் நான்\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது..\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=327&cat=10&q=Courses", "date_download": "2019-05-23T07:20:24Z", "digest": "sha1:OVVE5MXAYU2HB5W2LGZ7ADGN5O7PVCAA", "length": 11668, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nசாப்ட்வேர் டெவலப்மெண்டில் கேம்டிசைனிங் என்பது இன்று ஒரு தவிர்க்க முடியாத வடிவமாகும்.\nபோர்டு கேம்ஸ், வீடீயோ கேம்ஸ், கார்ட் கேம்ஸ் என இன்று கேம்ஸ்களோடு அறிமுகம் இல்லாதவர் யார் இருக்கிறார் சினாப்ஸ், ஸ்மாக்ஆல், இஸிர் இன் போடெக் போன்ற கேம்ஸ் சாப்ட்வேர் நிறுவனங் களில் இத் துறையில் சிறப்புத் திறன் பெற்றிருப் பவருக்கு நல்ல வாய்ப் புகள் கிடைக்கின்றன.\nஇத்துறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் கேம் டிசைன், டிப்ளமோ இன் கேம் டிசைன் அண்ட் கேமிங், வீடியோ கேம் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் சர்டிபிகேஷன் என பல படிப்புகள் இருக்கின்றன.\nஐதராபாத்திலுள்ள கலர் சிப்ஸ் அனிமேஷன் டிரெயினிங் சென்டர், அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், மும்பை யிலுள்ள டிஜிடல் அகாடமி பிலிம் ஸ்கூல் மற்றும் சென்னையிலுள்ள இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் இந்தத் துறைப் படிப்புகளைப் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nபேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/10/31/cricket.html", "date_download": "2019-05-23T06:57:11Z", "digest": "sha1:VV72YXDW2FIAR47J5DPPGKNSENN2LHM3", "length": 16290, "nlines": 286, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: பட்டேல், யுவராஜ் சிங், அகார்கர் நீக்கம் | Patel, Yuvaraj, Agarkar dropped from Indian team - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n10 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n11 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n13 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n19 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட்: பட்டேல், யுவராஜ் சிங், அகார்கர் நீக்கம்\nஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணியில் இழந்ததையடுத்து அடுத்தபோட்டிக்கான அணியிலிருந்து பார்த்திவ் பட்டேல், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர் ஆகியோர்அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nநாக்பூரில் நடந்த டெஸ்டில் இந்தியா 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, தொடரையும் இழந்தது.இதனையடுத்து அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி அடைந்த தோல்வி பல தரப்புகளிலும்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தத் தொடர் முழுவதும் மோசமாக கீப்பிங் செய்த பார்த்திவ் பட்டேலை நீக்குவது என்ற தீர்மானத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்தனர். பட்டேலுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிக்கிறார்.\nஅதேபோல் இந்தத் தொடரில் சோபிக்கத் தவறிய அகார்கர், யுவராஜ் சிங், ஆகாஷ் சோப்ரா ஆகியோரும்அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு கெளதம் காம்பீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\nமும்பையில் நவம்பர் 3ம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில், காயம் காரணமாக இர்பான் பதான் விளையாடமாட்டார். அதேபோல் அணித் தலைவர் செளரவ் கங்குலி விளையாடுவதும் சந்தேகமாகவே உள்ளது.\nஅணியில் தற்போது ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கெளதம் காம்பீர்,லட்சுமண், முகமது கைப், தீரஜ் ஜாதவ், தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக், ஜாகிர்கான், அனில் கும்ளே, ஹர்பஜன்சிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் எஸ்.எஸ்.பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/gallery", "date_download": "2019-05-23T07:47:37Z", "digest": "sha1:CRXHGS3L2KUAKBHTYS4EJDI6UFDMTTBI", "length": 3506, "nlines": 78, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n21 மே 2019 செவ்வாய்க்கிழமை 09:51:24 AM\nTag results for மும்பை சாம்பியன்\nஐபிஎல் 2019 - மும்பை சாம்பியன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2019 இறுதி ஆட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2018/05/60000.html", "date_download": "2019-05-23T06:39:06Z", "digest": "sha1:POYXIILBNSNTC4UP2KCVF62WN6BS7JDX", "length": 10460, "nlines": 304, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்", "raw_content": "\nHomeஅரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்\n9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9-ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்றார்.\nலண்டன், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2018/06/28-2018.html", "date_download": "2019-05-23T06:43:46Z", "digest": "sha1:IKUICBK47MXVMXXRTKGMZ77PNYEIXEBT", "length": 21048, "nlines": 211, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: நாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்", "raw_content": "\nநாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்\nநாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்\nபௌர்ணமி பகல் 11.04 மணி வரை. பின் பிரதமை\nமூலம் பகல் 1.20 மணி வரை. பின் பூராடம்\nமிதுன லக்ன இருப்பு: 7.11\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎமகண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஇன்று கீழ் நோக்கு நாள்\nமதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி பவனி.\nசோழவந்தான் ஸ்ரீ ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதிவுலா.\nசூரியன் - திருவாதிரை -2ம் பாதம் - பகை\nசந்திரன் - தனுசு - - - நட்பு\nசெவ்வாய் - திருவோணம் -4ம் பாதம் - உச்சம்\nபுதன் - பூசம் -1ம் பாதம் - - நட்பு\nகுரு - விசாகம் - 1ம் பாதம் - நட்பு\nசுக்கிரன் - ஆயில்யம் -2ம் பாதம் - பகை\nசனி - மூலம் 2ம் பாதம் - - நட்பு\nராகு - பூசம் - 3ம் பாதம் - - பகை\nகேது - திருவோணம் - 1ம் பாதம் - நட்பு\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nநாள்: 28 ஜூன் 2018 பஞ்சாங்கம்\nஇன்று - 17 ஜூன் 2018 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் - 05 ஜுன் 2018\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2019-05-23T07:54:05Z", "digest": "sha1:LLNY5AZLHOWKPNGGEE4PKJNYYOPBW4JV", "length": 30841, "nlines": 252, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: பெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா?", "raw_content": "\nபெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா\nபெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்று சில விவாதங்கள் வருவதுண்டு. இணையத்திலும் இத்தகைய விவாதங்களைப் பார்க்கலாம். இப்படி விவாதிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாகவும் நகரவாசிகளாவும் இருப்பார்கள்.\nகீழ்தட்டுமக்களில் வசிக்குமிடம் கிராமமாகட்டும் நகரமாகட்டும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் வேலைக்குப் போகிறார்கள்.\nஆதலால் இவ்விவாதத்தை மேம்போக்காக பெண்கள் என்று எடுத்துக் கொள்ளாமல், மேல்தட்டு பெண்கள் என்று சொல்லலாம். அவர்களைப் பற்றியே இக்கருத்துகள். இப்பெண்கள் வேலைக்குப் போகவேண்டிய காரணங்கள் என்று பார்த்தால்: ஒன்று பெண்ணின் விருப்பம், இரண்டு அவர்களின் குடும்ப சூழ்நிலை (விருப்பு வெறுப்புகளைத் தாண்டி வேறுவழியில்லாமல் செல்வது), மூன்று மற்றவரின் தலையீடு (அதாவது மற்றவரின் கட்டாயப்படுத்தல்). இவற்றில் மூன்றாவது பிரிவில் ஆண்களின் விருப்புவெறுப்புகள் (தலையீடுகள்) வருகின்றன.\nதாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என எவ்வளவோ பெண் சொந்தங்கள் இருப்பினும், மனைவியை வேலைக்கு அனுப்புவது பற்றியே சிலர் தனித்தலைப்புடன் விவாதிக்கிறார்கள். மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பேசும் பெரும்பாலான ஆண்களுக்கு உளவியல்ரீதியான ஒரு காரணத்தை நான் அவதானித்திருக்கிறேன். முதலாமவர்கள் மனைவி வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத தாயின் பிள்ளைகளாக இருப்பார்கள். இவர்களின் இளம்வயது வாழ்க்கை தாயின் கையால் நல்ல சாப்பாடு, தாயின் அரவணைப்பு என்று இருந்திருக்கும். இரண்டாமர்கள் மனைவி வேலைக்குப் போகத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகும் தாயின் பிள்ளைகள். இவர்களது இளம்வயது ஓட்டல் சாப்பாடு, தாயுடன் அதிக நேரம் செலவிட முடியாமை, சொந்தங்கள் வீட்டில் வளர்வது என்று இருந்திருக்கும்.\nநான் பிறந்தபின், என் அம்மா வேலைக்குப் போகும்போது என் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு செல்வார். என் பாட்டி இறந்த பிறகு, எனது பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாகவே இருக்க வேண்டிவரும். பூட்டிய வீட்டிற்குள் காலை முதல் மாலை வரை நானும் அண்ணனும் தனியாக இருப்போம். சில சமயம் நான் மட்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோரை உடைய குழந்தைகள் பலர் சிறு- பெரு நகரங்களில் பெரும்பாலும் இன்றும் இப்படித்தான் தனியாக பூட்டிய வீடுகளில் இருக்கிறார்கள் (இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல சில தாதிமார்கள் பெருநகரங்களில் இருப்பினும், அவர்களின் பராமரிப்பு என்ன பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் அதற்காகும் செலவு என்ன என்ற பல கேள்விகள் உள்ளன). மாலை வேலை முடிந்துவரும் என்னுடைய அம்மாவிற்கு வீட்டுவேலைகள் செய்யவே சரியாக இருக்கும். என் தந்தை வேலை முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அவர் வருவதற்குள் சமைத்தும் வைக்க வேண்டும். இப்படி பெண்கள் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பல பிரச்சனைகள் உண்டு. \"உனக்கு வரவளயாவது வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு தராம பார்த்துக்க\" என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. என்னுடைய அம்மா கூட குடும்ப சூழ்நிலை (கடன்) காரணமாகவே விருப்பமில்லாமலும் உடற்நிலையை பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய்கொண்டிருந்தார். கணவன், குழந்தைகள், வேலை என்று வாழ்ந்து, வேளைக்கு உணவருந்தாமல், தன்னையே தானே வருத்திகொள்ளும் ஒரு சராசரி இந்தியத்தாயாகவே வாழ்ந்தார்.\nஎன் நண்பன் ஒருவன் ஒரிசாவில் நல்ல மத்திய அரசுப் பணியில் இருக்கிறான். அவன் திருமணம் செய்த பெண் ஆயுற்வேதம் படித்திருந்தாள். திருமணம் செய்து அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் \"நீ வேலைக்குப் போ\" என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டான். அப்பெண்ணுக்கு உடனடியாக போக விருப்பமில்லை. \"இப்ப தானே வந்திருக்காங்க வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்\" என்றேன் நான். \"நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது\" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம் வைத்தியம் பார்க்க மொழி தெரியனும், ஒடியா தெரிஞ்சிக்கட்டும். இடம் வேற புதுசு. வேற ஆட்கள். பயமா இருக்கும். ரெண்டு மூணு வருஷமாவது போகட்டும்\" என்றேன் நான். \"நீங்க எந்தக்காலத்தில் இருக்கிங்க. பொண்ணுங்க படிச்சா வேலைக்கு போகனும், வீட்டுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடாது\" (என் மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம் :) ) அப்படி இப்படி என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டான். குடும்பப் பிரச்சனை, வீட்டுக்கடன், பணவரவு என்று எதாவது உண்மையைச் சொன்னால் சரி, ஆனால் அதை விடுத்து இப்படி \"முற்போக்கு\" முகமூடி எதற்கு என்று தெரியவில்லை. சரி உன் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அவனுடைய தாயும் வேலைக்குப் போகாத பெண்மணி தான்.\nஇப்படி சொல்வதால், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று யாராவது சொல்லலாம். ஆனால் இது தான் எதார்த்தம். நான் முடிவாக சொல்வது: முதலில் வேலைக்குப் போகலாமா வேண்டாமா முடிவெடுக்க வேண்டியவள் சம்பந்தப்பட்ட பெண், இரண்டாவது ஆணோ பெண்ணோ, அவர்கள் வேலைக்குப் போவது அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை பொருத்தது. இதையெல்லாம் பொதுப்புத்தியில் பார்க்க இயலாது. வேலைக்குப் போனால் பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்று பார்த்தால் (போக்குவரத்து, சமுதாயம், உடல்நலம், மாதவிடாய், பாலியல் தொல்லைகள், மன உளைச்சல்) அதற்கு தனியாக ஒரு பத்து பதிவாவது எழுதவேண்டும். வேலைக்குப் போகும் மனைவியரை ஊக்குவிக்கும் அல்லது விரும்பும் ஆண்கள் வெறுமனே வாயால் வடைசுடுவதை விடுத்து, அவர்களுக்கு சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகளில் கூடமாட உதவியாக இருக்கலாம். மனைவியருக்கு வேலை அலைச்சல், உடல்-மன உளைச்சல் ஏற்படும் காலங்களில் உதவியாக அல்லது குறைந்தபட்சம் ஆறுதலாகவாவது இருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா வேலைகளையும் பெண்கள் மேல் சுமத்திவிட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், \"பாவம் சார்\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Thursday, May 15, 2014\nLabels: அனுபவம், சமூகம், சிந்திக்க சில நொடி, நையாண்டி\nமுனைவர் இரா.குணசீலன் 3:07 PM, May 15, 2014\nகிராமங்கள், நடுத்தர ஊர்களில் எல்லாம் பெரும்பாலும் பெண்களின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமேஓடுது, பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்\nபொண்டாட்டி வேலைக்கு போக வேண்டாம், என்பது ஆணாதிக்கம் என்பதை விட , அவங்களுக்கு இருக்கும் \"குடும்ப வேலைகளின்\" சுமை உணர்ந்து செய்வதாகவும் கணக்கில் எடுக்கலாம்\nஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅப்பா ஒரு வாரம் ஊரில் இல்லைனாலும் குழந்தைகள் ஏங்காது ஆனால் அம்மா ஒரு நாள் ஊரில் இல்லைனாலும் ஏங்கிடும் என்பது குழந்தைகளின் உளவியல்.\n//பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்\nஇதைத்தான் இங்க எல்லாரும் வவ்வால் டச்னு சொல்லுராங்க.\n//ஏன் ஆண் குடும்பத்தினை பார்க்க கூடாதா எனலாம்,என்ன தான் கவனிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினாலும் ,குழந்தைகள் அம்மா கையால் சாப்பிடவே விரும்பும் ,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.//\nநான் வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை எனக்கு இரண்டு முறை வந்தது. முதல்முறை நான் படிக்க வேண்டிவந்ததால், அப்போது என் மனைவி வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவதுமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் கவனித்துக் கொண்டிருந்தேன். அச்சமயங்களில் \"உத்யோகம் புருஷ லட்சணம்\" என்று என் மாமியார் காதுபட சொல்வார். எரிச்சல் வந்தாலும் \"கோபம் அறிவுக்குச் சத்ரு\" என்று அமைதியாக போக வேண்டியதுதான்.\n// பல கிராம புற ஆண்கள் சம்பாதிச்சு ,குடிச்சுட்டு சாப்பிட கூட காசு இல்லாமல் வீட்டுக்கு வந்து பொண்டாட்டி , நடவு நட்டு அரிசி வாங்கி பொங்கி வச்சத சாப்பிட்டு விட்டு ,பொண்டாட்டி மேல ராத்திரியான கால தூக்கி போடுறானுங்க ,அவ்வளவு தான் ஆணாதிக்கம் அவ்வ்\nவவ்வால் சரக்கு மாத்தி அடித்ததால் சொந்த கதையை உளறி விட்டார் போலிருக்கே அவ்வ் :))\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் 5:29 PM, May 15, 2014\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nவிரிவான அலசல் நன்றாக சொல்லியுள்ளீர்கள்...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் 7:01 PM, May 15, 2014\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஆனால் ஆணுக்கு நிகராகப் படித்த பெண்கள் வீட்டு வேலைக்கும்\nகுழந்தை வளர்ப்புக்கும் மட்டும் தான் தன் திறமையைப் பயன்படுத்த வேண்டுமா\nபெண்கள் வேலைக்குப் போவதா அல்லது குழந்தை பராமரிப்பில் இருக்கலாமா என்பதை அவர்களே முடிவு செய்யலாம். குழந்தை என்ற ஒன்று வந்துவிட்டால், தாய் தந்தையில் ஒருவராவது அதன் வளர்ப்பில் கவனம் செலுத்துவது நலம். பெண்கள்தான் குழந்தையை கவனிக்க வேண்டும் என்று இல்லை, ஆண்களும் வீட்டில் இருந்து கவனிக்கலாம், ஆனால் நம்ம ஊரு ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்களா தெரியவில்லை. :)\nநான் ஒரு ஆணின் பார்வையில் என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ஒருவேளை தற்காலப் பெண் வேறுவிதமாகவும் நினைக்கலாம்.\nகுப்பத்தாண்ட மினிம்மால்லாம் கேட்டுக்குதுங்க... ஏன்டா பேமானிங்களா நீங்க காண்டி இப்புடிக்கால்லாம் ரோசனை பண்ண மாட்டீங்களாடான்னு...\nதிண்டுக்கல் தனபாலன் 6:55 AM, May 16, 2014\nஉங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் 6:54 AM, May 16, 2014\nயாராக இருந்தாலும் வீட்டு நிர்வாகம் என்பது சாதாரண விசயமல்ல...\nஅலுவலக வேலையைவிட வீட்டு நிர்வாகம் கஷ்டம்தான். அதனால் ஆண்கள் பெண்களை அதில் தள்ளிவிடுகிறார்கள். :)\n.நான் கல்லூரியில் படிக்கும்போது என் மிக மிக நெருங்கிய நண்பி என்னை குட்டி பிசாசு என்றுதான் அழைப்பாள் .\n//மிக மிக நெருங்கிய நண்பி//\nஅய்யோ...அய்யோ (வடிவேலு போல படிக்கவும்)\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.\nஇத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.\nஅதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nபெண்கள்/மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puduvalasainews.blogspot.com/2011/04/", "date_download": "2019-05-23T07:24:26Z", "digest": "sha1:J3PXTUZA6UGU5GI5HDA7KESQOEA36R5I", "length": 99321, "nlines": 492, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: April 2011", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nவாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:44:00 PM 0 கருத்துரைகள்\nமக்கள் கொந்தளிப்பில் சிரியாவின் நகரங்கள்\nடமாஸ்கஸ்:தலைநகரான டமாஸ்கஸ் உட்பட சிரியாவின் நகரங்களில் அரசுக்கெதிரான போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பொழுது வீதிகளெல்லாம் மனித வெள்ளத்தால் மிதந்தன. கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்காக ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பிரார்த்தனைக்கு பிறகு 1963-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் பஆஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:42:00 PM 0 கருத்துரைகள்\nஎகிப்து ரஃபா எல்லையை திறக்கிறது\nகெய்ரோ:இஸ்ரேல் விதித்துள்ள தடையால் துயரத்தை அனுபவிக்கும் காஸ்ஸாவின் எகிப்திய எல்லையான ரஃபா உடனடியாக திறக்கப்படும் என எகிப்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபீல் அல் அரபு தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:40:00 PM 0 கருத்துரைகள்\nதுனீசியா மீது கத்தாஃபியின் ராணுவம் தாக்குதல்\nதுனீஸ்: கத்தாஃபியின் ராணுவம் துனீசியாவின் எல்லை நகரமான தஹிபாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு துனீசியா ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் தற்போது லிபியா நாட்டுக்கொடி பறப்பதாகவும், ஆனால், எந்த நேரத்திலும் துனீசியா ராணுவம் வலுவான பதிலடி கொடுக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகத்தாஃபி ராணுவத்தின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் மத்திய தஹிபாவில் ஒரு பெண் கொல்லப்பட்டார். ஒரு ஆண் குழந்ந்தையின் காலில் குண்டடிப்பட்டது. எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து லிபியா ராணுவம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:38:00 PM 0 கருத்துரைகள்\nசூறாவளி:அமெரிக்காவில் மரணம் 313 ஆக உயர்வு\nவாஷிங்டன்:தென் அமெரிக்காவில் பல நாட்களாக தொடர்ந்து வீசும் புயல் காற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. சூறாவளியினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள அலபாமா மாநிலத்திற்கு செல்வேன் என அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர உதவி வழங்கப்படும் என அதிபர் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அலபாமா, மிசிசிபி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளோரிடாவில் எண்டோவர் ஸ்பேஸ் செண்டருக்கு செல்லும் வழியில் ஒபாமா அலபாமாவுக்கு செல்வார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:36:00 PM 0 கருத்துரைகள்\nஇனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிற்கு அளித்த பாதுகாப்பு வாபஸ்\nகுஜராத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்பப பெற்றுக் கொண்டுள்ளது.\n2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்த நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.\nஅவர் தனது பிரமாண பத்திரத்தில், “2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரங்கள் குறித்து முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:33:00 PM 0 கருத்துரைகள்\nஅப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.\nஇதனை புரிந்துக்கொள்ள வழக்கின் விளக்கமான விபரங்களுக்கு உள்ளே செல்ல வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், இவ்விவகாரத்தில் தீர்மானம், இரு கட்சிதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வருகிற மே மாதம் நான்காம் தேதி ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:29:00 PM 0 கருத்துரைகள்\nபெஸ்ட் பேக்கரி வழக்கு:யாஸ்மின் ஷேக்கும் பல்டி\nமும்பை: 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.\nமும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:25:00 PM 0 கருத்துரைகள்\nபிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ\nஅஹ்மதாபாத்:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது. சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது.பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த சி.பி.ஐ ஐ.ஜி கந்தசாமி கூடுதல் விபரங்களை தெரிவிக்கவில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:23:00 PM 0 கருத்துரைகள்\nகிம் டேவியின் பேட்டியையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது\nபுரூலியா:புரூலியா ஆயுத மழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.\nபங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 300 ஏ.கெ.47 துப்பாக்கிகள், 10 ராக்கெட் லாஞ்சர்கள், 100 பீரங்கி க்ரேனேடுகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவற்றை மரப்பெட்டியில் அடைத்து லாட்வியாவிலிருந்து ஆன்றோனோவ் விமானத்திலிருந்து மே.வங்க மாநிலம் புரூலியாவில் கொட்டப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:49:00 AM 0 கருத்துரைகள்\nபுரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது\nபுதுடெல்லி:1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:45:00 AM 0 கருத்துரைகள்\nஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்\nகாபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.\nநேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:50:00 AM 0 கருத்துரைகள்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி உறவு தொடரும்-கலைஞர் மு.கருணாநிதி\nசென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் உறவை முறித்துக் கொள்ளமாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் மு.கருணாநிதி.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகளும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழியை குற்றவாளியாக சேர்த்திருப்பது கவலைக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இவ்வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும், மகள் மற்றும் கட்சி நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என கருணாநிதி தெரிவித்தார்.\nகுற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.\nவரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஜெயலலிதா அல்ல என தெரிவித்த கருணாநிதி,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:29:00 AM 0 கருத்துரைகள்\nயெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது\nஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.\nஇப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும்,அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது அமையும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:26:00 AM 0 கருத்துரைகள்\nகுவாண்டனாமோ:சிறைக்கைதிகளை சித்திரவதை- ஒத்துழைத்த அமெரிக்காவும், பிரிட்டனும்\nலண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறைக்கைதிகளை சித்திரவதைச்செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏவும், பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தைக்குறித்து பிரிட்டீஷ் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:24:00 AM 0 கருத்துரைகள்\nஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு\nகோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்படுவர்.கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:20:00 AM 0 கருத்துரைகள்\nஎண்டோஸல்ஃபான்:தடைச்செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா\nபுதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச்செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.\nகேரளாவிலும், கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர். எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்யவேண்டுமென அவர்கள் கோரினர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:18:00 AM 0 கருத்துரைகள்\nஆ.ராசா பிரதமரை தவறாக வழிநடத்தினார் – பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை\nபுதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஊழலில் பிரதமரை குற்றஞ்சாட்டாத அறிக்கையில் பிரதமரின் அலுவலகம் குறித்து கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊழல்புரிய ஆ.ராசாவுக்கு துணைபோகும் வகையில் பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரதமரை தவறாக புரியவைத்துள்ளார். ஊழலில் ஆ.ராசாவின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் உள்ளன எனக்கூறும் அறிக்கை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாத கேபினட் செயலாளரையும் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகாரியங்களை கவனமாக பரிசீலிக்காமல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாட்டாவின் பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாததுக் குறித்த முக்கிய ஆதாரமும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:17:00 AM 0 கருத்துரைகள்\n3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்\nதாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.\n2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:12:00 PM 0 கருத்துரைகள்\nஅயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி\nஅயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.\nஅவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:08:00 PM 0 கருத்துரைகள்\nமுஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்\nபாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.\nஇவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.அதே நேரத்தில் மறுபுறம் பிரான்ஸ் மக்கள், பொது இடங்களை தொழுகை என்ற பெயரில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதோடு நாங்கள் எல்லை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கருத்துக்கள் வெளியாவதை பிரெஞ்சின் சட்டமியற்றுனர் ஆக்ஸல் அர்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:49:00 PM 0 கருத்துரைகள்\nகுஜராத் இனப்படுகொலை:பிரதீப் சர்மா, சஞ்ஜீவ் பட் குற்றச்சாட்டுக்கு ஆதரவு\nகட்ஸ்:குஜராத் கலவரத்தின் போது கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.\nசிறப்பு புலனாய்வு குழுவிடம் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். பிரதீப் சர்மாவின் புகார் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இப்போது நில ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:47:00 PM 0 கருத்துரைகள்\nஉல்பா அமைப்பினர்களுக்கு மத்திய அரசு உதவி\nபுதுடில்லி:உல்பா அமைப்பின் செலவிற்காக மத்திய அரசு தினமும் ரூ.40 லட்சம் வழங்குகிறது.உல்பா அமைப்பினரின் அன்றாட செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nமத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உல்பா அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 400 பேரின் தேவைகளுக்காக அசாம் மாநில அரசின் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:45:00 PM 0 கருத்துரைகள்\nஇஷ்ராத் ஜஹான் வழக்கு குஜராத்தின் 14 மூத்த காவலதிகாரிகள் கூட்டு\nஅஹ்மதாபாத்:இஷ்ராத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் பதினான்கு ஐ.பி.ஸ் அதிகாரிகளுக்குள் பொறாமை மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இவ்வழக்கை சி.பி.ஐ அல்லது சிறப்பு புழனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.\nஐ.ஜி சதீஸ் வர்மா மற்றும் ஐ.பி.ஸ் அதிகாரி ஜி,எல்.சிங்கால் உள்ளிட்ட பதினான்கு அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுடன் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். இஷ்ராத் ஜஹான் என்கவுன்டரின் போது சதீஸ் வர்மா சிறப்பு புழனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்தவர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:41:00 PM 0 கருத்துரைகள்\nபி.ஜே.பி-யின் பார்வையில் காந்திஜி தேசபிதா அல்ல-ஜெயபால் ரெட்டி\nமத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி பிஜேபி மகாத்மா காந்தியை தேச பிதாவாக ஏற்றுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்றளவும் பிஜேபி காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதற்கு பிஜேபி தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.\nஉத்திர பிரதேசத்தின் முன்னால் முதலமைச்சர் ஹேமாவதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு மதம் மற்றும் சாதீய அரசியலின் சவால்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியை சிறந்த ஒழுக்கமுடையவராகவும் அரசியல் தலைவராகவும் அங்கீகரித்துள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:39:00 PM 0 கருத்துரைகள்\nகறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்\nபுதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nவிக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:29:00 PM 0 கருத்துரைகள்\nடெல்லி,மும்பை விமானநிலையங்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை\nபுதுடெல்லி: டெல்லி , மும்பை விமானநிலையங்களில் வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்ஸ்யூமர் ஆன்லைன் ஃபவுண்டேசன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.\nமுன்னர் விமான நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தான் நீதிபதிகளான ஸிரியக் ஜோஷப், எ.கெ.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:27:00 PM 0 கருத்துரைகள்\nசாயிபாபாவின் உதவியாளருக்கு போலீஸ் பாதுகாப்பு\nபுட்டபர்த்தி(ஆந்திரபிரதேசம்): சாயிபாபாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் சத்யஜித்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. சத்யஜித்தின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசத்யஜித்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாயிபாபாவுக்கு போதுமான உணவு வழங்கவில்லை எனவும், அதிகமாக வேதனஸம்ஹாரி அளித்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சாயிபாபாவின் உடல்நலம் சீர்கெட அதுதான் காரணம் என போலீஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:25:00 PM 0 கருத்துரைகள்\nஇனப்படுகொலை குறித்த தொலைபேசி ஆவணங்கள்:விசாரணைக்கோரிக்கை தள்ளுபடி\nஅஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டியைக்குறித்து விசாரணை நடத்தவேண்டுமென கோரி சமர்ப்பித்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. 2002-ஆம் ஆண்டு குல்பர்க் சொசைட்டியில் நடந்த கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் இம்மனுவை சமர்ப்பித்தனர்.\nஎஸ்.ஐ.டி வழக்கை விசாரிப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பி.ஜெ.தந்தா தெரிவித்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:18:00 PM 0 கருத்துரைகள்\nஅரசியல் சட்டம் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமையவேண்டும்-எகிப்து நாட்டு மக்கள் விருப்பம்\nகெய்ரோ:எகிப்தில் இயற்றப்படவிருக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை திருக்குர்ஆனாக இருக்கவேண்டும் என பெரும்பாலான எகிப்தியர்களும் வலியுறுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசு அமையவேண்டும் என எகிப்து நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:11:00 PM 0 கருத்துரைகள்\nஏழு அமெரிக்க எண்ணெய் டாங்கர்களை தீவைத்துக் கொளுத்தியது தாலிபான்\nகாபூல்:ஆப்கானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏழு எண்ணெய் டாங்கர்களை தாலிபான் போராளிகள் தீவைத்துக் கொளுத்தினர். ரோஸாவில் வைத்து டாங்கர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் தாலிபான்கள். வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:05:00 PM 0 கருத்துரைகள்\nடமாஸ்கஸ்:சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வரும் ராணுவம் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 பேர் கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் டாங்கர்களிலும், வாகனங்களிலும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசங்களில் முகாமிட்டனர். மின்சாரம்-தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பிறகு ராணுவம் எதிர்ப்பாளர்களை சுற்றி வளைத்தது. ஆனால், நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ்ஸாருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தேறின.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:02:00 PM 0 கருத்துரைகள்\nமோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்\nபுதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nசங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:53:00 AM 0 கருத்துரைகள்\nஇலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது\nவாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.\n214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:49:00 PM 0 கருத்துரைகள்\nமோடியுடன் நடந்த சந்திப்பில் பட் கலந்துகொள்ளவில்லை – முன்னால் டிஜிபி\nஅஹ்மதாபாத்:குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள குஜராத் காவல்துறையின் மூத்த அதிகாரி பட் கலவரத்திற்கு முன் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி மோடியுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என முன்னால் டி ஜி பி தெரிவித்துள்ளார்.\nமோடியுடன் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஹிந்துக்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக பட் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குழப்பம் விளைவிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:47:00 PM 0 கருத்துரைகள்\nகாங்கிரஸ் கூட்டணி வக்ப் நிலங்களை அபகரிக்க முயற்சி – முலாயம்\nலக்னோ:சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த சனியன்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வக்ப் வாரிய நிலங்களை கையகப்படுத்த முயல்கிறது என குற்றம் சாட்டினார்.\nபத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் மத்திய அமைச்சரகம் தேசிய அளவிலான புதிய வக்ப் வாரியத்தை கட்டமைக்க உள்ளதாகவும் இந்த வாரியம் வெறும் 24 சதவீத வக்ப் நிலங்களை மட்டும் முஸ்லிம் சமூகத்திடம் கொடுக்கும் என்றும் மீதமுள்ள 76 சதவீத நிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:45:00 PM 0 கருத்துரைகள்\nலிபியா:கத்தாஃபியின் தலைமையகம் நேட்டோ தாக்குதலில் தகர்ந்தது\nதிரிபோலி:அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் தலைமையகத்தின் மீது நேட்டோ ராணுவம் நடத்திய பலத்த தாக்குதல் நடத்தியது. இரண்டு தடவை நடந்த ஏவுகணை தாக்குதலில் பாப் அல் அஸீஸாவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கத்தாஃபியின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு அவர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுவரும் கத்தாஃபியின் படையினரை கீழ்படிய செய்வதற்கான தீவிர முயற்சியில் நேட்டோ ஈடுபட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:55:00 AM 0 கருத்துரைகள்\nமுஹம்மது யூனுஸ் ஊழல் புரியவில்லை-பங்களாதேஷ் விசாரணைகுழு\nடாக்கா:நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷ் கிராமீய வங்கி ஸ்தாபகர் முஹம்மது யூனுஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு சரியல்ல என அரசு நியமித்த விசாரணை குழு கண்டறிந்துள்ளது. கிராமீய வங்கிக்கான நார்வே நாட்டின் உதவியை யூனுஸ் அபகரித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:54:00 AM 0 கருத்துரைகள்\nஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் பார்வையில் தீவிரவாத அமைப்பு – கார்டியன்\nலண்டன்:பாகிஸ்தான் உளவு அமைப்பான இண்டர் சர்வீஸ் இண்டலிஜன்ஸை (ஐ.எஸ்.ஐ) அமெரிக்க அதிகாரிகள் தீவிரவாத அமைப்பாக பரீசிலித்துள்ளனர்.\nதாலிபான் மற்றும் அல்காயிதா போலவே ஐ.எஸ்.ஐ மூலம் உலகம் அச்சுறுத்தலை சந்திக்கிறது. இத்தகவல்களை கார்டியன் பத்திரிகை அமெரிக்க அதிகாரிகள் மட்ட ரகசிய மையங்களிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.\nஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடைய சிறைக்கைதிகளை அல்காயிதா, ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய சிறைக் கைதிகளை போலவே தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெறச் செய்ய அதிகாரிகளுக்கு சிபாரிசுச் செய்யப்பட்டதாக கார்டியன் கூறுகிறது.\nஇத்தகைய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தீவிரவாத செயல்களிலும், கலவரங்களிலும் தொடர்புடையவர்கள் என்பதற்கான அறிகுறியாகும் என 2007-இல் ஒரு ஆவணத்தை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:51:00 AM 0 கருத்துரைகள்\nசாயிபாபா:மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத கொலைகள்\nஹைதராபாத்: 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆறு கொலைகள் குறித்த மர்மம் சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் விவாதத்தை கிளப்பும்.\nஆரம்பத்தில் போலீசும்,பின்னர் சி.பி.ஐயும் இதனைக் குறித்து விசாரணை நடத்திய பொழுதும் இச்சம்பவத்தின் பின்னணியைக் குறித்து உண்மையை வெளிக்கொணர இயலவில்லை. மேல்மட்ட தலையீடுதான் உண்மை வெளிவர தடையாக மாறியது என குற்றச்சாட்டு எழுந்திருந்தது.\n1993 ஜூன் 6-ஆம் நாள் 25 க்கும் 40 வயதுக்குமிடையேயான பருவமுடைய நான்கு மாணவ பக்தர்களும், ஆசிரமத்தில் வசித்த இருவரும் கொல்லப்பட்டனர். சாயிபாபாவுடன் மிக நெருங்கிய பிரசாந்திநிலையத்தில் வசித்து வந்தவர்கள்தாம் கொல்லப்பட்டவர்களாவர். கத்திகளுடன் பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை தடுக்க முயன்றபோது பாபாவின் அந்தரங்க உதவியாளர் ராதாகிருஷ்ணனும், ஆசிரமத்தில் வசித்த இன்னொரு நபரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ரகளையை கேட்ட சாயிபாபா பின்வாசல் வழியாக தப்பிவிட்டார் என கூறப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:40:00 AM 0 கருத்துரைகள்\nகுஜராத் இனப்படுகொலை:நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு புறக்கணித்தது – சஞ்சீவ் பட்\nபுதுடெல்லி:”குஜராத் இனப் படுகொலையில் பெரும் புள்ளிகளின் பங்கினைக் குறித்து நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு அலட்சியம் செய்தது” என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.\n“நான் அளித்த ஆதாரங்களை பரிசோதிக்கக்கூட ஆர்.கே.ராகவன் தலைமையிலான புலனாய்வுக்குழு தயாராகவில்லை” என உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:16:00 AM 0 கருத்துரைகள்\nவிக்கிலீக்ஸ்:நிரபராதிகளை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கும் அமெரிக்கா\nவாஷிங்டன்:சிறைக்கைதிகளை சித்தரவதைச் செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.\n‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த அளவு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:49:00 AM 0 கருத்துரைகள்\nபுதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பெயர் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.\nகலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அதேவேளையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:04:00 PM 0 கருத்துரைகள்\nஆப்கானில் சிறையிலிருந்து தப்பிய 500 கைதிகள்\nகாபூல்: ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் 500 தாலிபான் போராளிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.\nஆனால், 476 பேர் சிறையிலிருந்து தப்பியதாக சிறை இயக்குநர் குலாம் தஸ்திர் மாயார் அறிவித்துள்ளார். சிறைக்குள்ளாக 360 மீட்டர் சுரங்கப் பாதையை உருவாக்கி இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:01:00 PM 0 கருத்துரைகள்\nகல்மாடியை கைது செய்தது சி.பி.ஐ.\nபுதுடெல்லி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணையில் பங்கேற்பதற்காக சி.பி.ஐ தலைமையகத்திற்கு வருகை தந்த கல்மாடியை முறைப்படி சி.பி.ஐ கைது செய்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:00:00 PM 0 கருத்துரைகள்\nசிரியாவில் ரகசிய போலீஸின் கோரத் தாண்ட​வம்\nடமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு மக்கள் எழுச்சி கிளர்ந்துவிட்டெரியும்சிரியாவில் ரகசிய போலீஸின் கோரத்தாண்டவம் அரங்கேறுகிறது.\nடமாஸ்கஸின் அண்மை பிரதேசமான ஹரஸ்தாவில் நேற்று அதிகாலை வீடுகளில் போலீஸ் ரெய்டு நடத்தியது. இதேவேளையில் நாடுமுழுவதும் ரகசிய போலீஸின் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தெற்கு நகரங்களான ராகா, இத்லிப், ஹலப் ஆகிய இடங்களில் நிரபராதிகள் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள வீடுகளில் கதவை உடைத்துக்கொண்டு திடுதிப்பென்று நுழைந்த ரகசிய போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:58:00 PM 0 கருத்துரைகள்\nபாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது\nஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக தன்னை இணைத்துக் கொள்ளவும் தீமானிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:25:00 AM 0 கருத்துரைகள்\nயெமன்:30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் – ஸாலிஹ்\nஸன்ஆ:அரபு நாடுகள் முன்வைத்த ஒப்பந்தத்தின் படி 30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார். 32 வருடங்களாக பதவியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசுக்கெதிராக நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மேலும் இரத்தக்களரியை தடுப்பதற்கான முயற்சிதான் இது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:12:00 AM 0 கருத்துரைகள்\nபாகிஸ்தான்:அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிரான போராட்டம் வலுவடைகிறது\nஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் நேட்டோ ராணுவம் நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையில் நடைபெறும் போராட்டம் வலுவடைந்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் தொடரும் நேட்டோ படையினருக்கு பாகிஸ்தான் எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கக்கோரி வடமேற்கு பாகிஸ்தானில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தடையை ஏற்படுத்தியுள்ளனர். நேட்டோ படையினருக்கான 70 சதவீத பொருட்களும் பாகிஸ்தான் மூலமாகத்தான் ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:09:00 AM 0 கருத்துரைகள்\nஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக\nபுதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:59:00 AM 0 கருத்துரைகள்\nதேசத்துரோக சட்டம் தொடர்பாக விவாதம் தேவை – டாக்டர்.பினாயக் சென்\nபோபால்:தேசத்துரோக சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென பிரபல மனித உரிமை ஆர்வலர்ம்,மருத்துவருமான பினாயக் சென் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என குற்றஞ்சாட்டி தேசத்துரோக குற்றம் சுமத்தி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பினாயக் சென்னுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:53:00 AM 0 கருத்துரைகள்\nபாப்ரிமஸ்ஜித்:வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – முஸ்லிம் தனியார் சட்டவாரியம்\nஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி மற்றும் பால்தாக்கரேவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:51:00 AM 0 கருத்துரைகள்\nஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்\nபுதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:49:00 AM 0 கருத்துரைகள்\n2ஜி ஸ்பெக்ட்ரம்:பா.ஜ.க பொருளாளர் ப்யூஷ் கோயலுக்கு தொடர்பு – சி.பி.ஐக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள்\nபுதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பா.ஜ.கவின் தேசிய பொருளாளர் ப்யூஷ் கோயலின் பங்கினை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளன.\nசி.பி.ஐ கைது செய்த டி.பி ரியாலிட்டி ப்ரமோட்டர்ஸ் ஷாஹித் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோருடன் கோயலின் தொடர்பை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தப்போவதாக கூறப்படுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:43:00 AM 0 கருத்துரைகள்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133947_4.htm", "date_download": "2019-05-23T08:12:38Z", "digest": "sha1:3YQ6WSB4CS6F6R4NHVJA5G4FPB2GDZCK", "length": 9207, "nlines": 26, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஆடுகளை மேய்க்கும் சூ வு எனும் கதை சீனாவில் மிகவும் பரவலாக வழங்கப்படுகின்றது. மிகவும் மோசமான சூழ்நிலையில் சூ வு கோடுங்கோலாட்சிக்கு பயப்படாமல் தமது உள்ளதை தேசிய எழுச்சியை நிலைநாட்டியது பற்றிய கதை இது.\nசூ வு என்பவர் கி.மு.முதலாவது நூற்றாண்டில் சீன ஹான் வமிச ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார். அப்போது மத்திய சீனப் பிரதேசத்து ஹான் ஆட்சிக்கும் வட மேற்கு சீனாவின் சிறுபான்மை தேசிய இனமான சியௌன்னு ஆட்சிக்கும் இடையில் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. கி.மு.நூறாண்டில் சியொன்னு ஆட்சியின் புதிய ஆளுநர் பதவிக்கு வந்தார். நட்புறவைக் காட்டும் வகையில் ஹான் வமிச ஆட்சியின் பேரரசர் சூ வு தலைமையிலான நூறு பேர் கொண்ட தூதுக் குழு ஒன்ரை அங்கு அனுப்பினார். இத்தூதுக் குழு பல செல்வங்களை அங்கு கொண்டு சென்றது. ஆனால் எதிர்பாராதவாறு சூ வு தம் நடமையை நிறைவேற்றி நாடு திரும்ப விருந்த போதே சியொன்னு ஆட்சியின் மேல் மட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனால் சூ வு அங்கு தடுக்கப்பட்டார். ஹான் வமிச ஆட்சிக்குத் துரோகம் செய்து சியொன்னு ஆளுநரிடம் அடிபணியும் படி அவர் கோரப்பட்டார்.\nதுவக்கத்தில் அவருக்கு அதிக ஊதியமும் உயர் அதிகாரி பதவியும் தரப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர். சூ வு இதை உறுதியாக மறுத்து விட்டார்.\nஅறிவுறுத்தல் பயனற்றதைக் கண்டு சியொன்னு ஆட்சியாளர்கள் அவரைக் கடுமையாக சித்திரவதை செய்தனர். அப்போது கடும் குளிர்காலம். பெரும் உறைபனி பெய்தது. அவரை ஒரு சிறந்த நிலவறையில் அடைக்குமாறு சியொன்னு ஆளுனர் கட்டளையிட்டார். அதனிடையில் அவருக்கு உணவு மற்றும் நீர் நிவியோகம் துண்டிக்கப்பட்டது. இவ்வாரு செய்வதன் மூலம் ரான் வம்ச ஆட்சியின் மீதான சூ வுவின் விசுவாசத்தை மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். காலம் போகப் போக சூ வு நிலவறையில் கடைமையாக சித்திரவதை செய்யப்பட்டார். தாகம் ஏற்படும் போது அவர் ஒரு கைப்பிடி உறைபனியை எடுத்துச் சாப்பிடுவார். பசி ஏற்படும் போது தமது ஆட்டுத் தோல் கோட்டை உண்பார். பல நாட்கள் கடந்து சென்ற பின் மரண விளிம்பில் இருந்த சூ வு இன்னும் அடிபணியாததைக் கண்டு சியொன்னு ஆளுநர் வேறுவழியின்றி அவரை விடுதலை செய்தார்.\nசூ வுவின் அடிப்பணியா எழுச்சியைக் கண்ட சியொன்னு ஆளுனர் சூ வுவை கொல்லவோ. அவரை தன் நாட்டுக்கு அனுப்பவோ விரும்பவில்லை. இறுதியில் ஆடுகளை மேய்க்க அவரை சைபிரியாவின் பெகார் ஏரிக்கு அனுப்பினார்.\nஇறுதியில் சூ வு மனித நடமாட்டம் இல்லாத பெய்கார் ஏரி கரைக்கு அனுப்பபட்டார். அங்கிலிருந்து அவர் தப்பிச் செல்லவே முடியாது. ஹான் வமிசத்தின் பிரதிநிதியான அநத தூதுவருக்கு தணையாக தடியும் ஆட்டு மந்தையும் தான் இருந்தன. சூ வு நாள்தோறும் இந்தத் தடியைக் கொண்டு ஆடுகளை மேய்ப்பார். என்றாவது ஒரு நாள் தம் நாட்டுக்கு திரும்ப முடியும் என்று அவர் எண்ணினார். நாட்கள் செல்லச் செல்ல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்தத் தடியின் மேல் உள்ள ணலங்காரப் பொருட்களும் காணாம்ல போய்விட்டன. சூ வுவின் தலைமுடியும் தாடியும் நரைத்துப் போயின.\nபெகார் ஏரி பக்கத்தில் சூ வு 19 ஆண்டுகளாக ஆடுகளை மேய்த்தார். அப்போது அவரை சிறைப்படுத்த கட்டளையிட்ட சியொன்னு ஆட்சியாளர் மரணமடைந்தார். ஹான் வமிசக்காலத்து பேரரசரும் காலமானார். புதிய பேரரசரும் சியொன்னுவின் புதிய ஆட்சியாளரும் பதவிக்கு வந்தனர். புதிய சியொன்னு ஆளுனர் நட்புறவு கொள்கை செயல்படுத்தினார். சூ வுவை தம் நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஹான் வமிச ஆட்சியின் புதிய பேரரசர் தூதரை அங்கு அனுப்பினார்.\nசூ வு தலைநகரில் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அரசு அதிகாரிகளும் பொது மக்களும் அவருக்கு பேரனபும் மதிப்பும் தெரிவித்தனர். ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இருந்தும் சூ வுவின் உன்னதத தேசிய எழுச்சி இது வரையிலும் சீன மக்களுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0-2/", "date_download": "2019-05-23T07:25:46Z", "digest": "sha1:CQZCOXUHRSOVW324RNDMZGVQEGHPL2Q2", "length": 7779, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Chennai Today News", "raw_content": "\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nலாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nலாட்டரி வியாபாரி மார்ட்டின் உதவி\\ பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இவரது மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்ய மறுக்கவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பழனிச்சாமி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது\nபிரச்சார தடை செய்ததன் பின்னனி இதுதான்: மாயாவதி\nஆசிரியர் தகுதி தேர்வு தேதியில் புதிய சிக்கல்\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு\nஎனது தந்தை மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் அடைந்த மார்ட்டின் அலுவலகரின் மகன் புகார்\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37000-2019-04-13-11-01-19", "date_download": "2019-05-23T07:42:51Z", "digest": "sha1:Z73R2QXR5CESQZJLKJKTIO2OZFXBKKXR", "length": 18579, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "ஈரோடு முனிசிபாலிட்டி", "raw_content": "\nகுடும்ப அமைப்பு உடைய வேண்டும்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு தேர்தல் பாதை உதவுமா\nமானங்கெட்டவர்கள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள்\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\nபொது மக்களை ஏமாற்றும் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும்\nஎழுச்சிப் பாவலர் தமிழேந்தியை என்றென்றும் நினைவேந்துவோம்\nபாவலர் தமிழேந்திக்கு - அஞ்சலி\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2019\nஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர்மென் அவர்கள் குறித்தது போலவே நவம்பர் மாதம் 1 -ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாயிற்று. ஆனால் மாஜி சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் இந்த தேர்தலையும் நிறுத்துவதற்காக சர்க்காருக்கு எழுதியதில், சர்க்காரும் எலக்ஷனை நிறுத்த அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆனாலும் சேலம் ஜில்லா போர்டு எலக்ஷனை நடத்தக் கூடாது என்று சர்க்கார் உத்தரவு வந்தும் சேலம் ஜில்லா போர்டார் அதை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தினத் தேர்தல் நிலைத்து விட்டதைக் கண்ட ஈரோடு முனிசிபாலிட்டியாரும் சர்க்கார் உத்தரவை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தி விட்டார்கள். ஏனெனில் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அன்று பகல் 12 மணிக்கு மேல் முனிசிபல் ஆபிசுக்கு வரக்கூட யோக்கியதை இல்லாது போய்விட்டதால், மற்றபடி முதலியார் கக்ஷியைச் சேர்ந்த ஆள்களில் சிலர் தேர்தலை நடத்தக் கூடாது என்று மீட்டிங்கில் ஆnக்ஷபித்தும் அது யாராலும் லக்ஷியம் செய்யப்படாமல் போய் விட்டது.\nதவிரவும் முதலியாருக்கு அனுகூலமாயிருந்து, அனுகூலம் பெற்று வந்த சில கவுன்சிலர்களும் முதலியாருக்கு வேலை போனவுடனே அவரை கைவிட்டு விட்டுவிட வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் சேர்மென் தேர்தல் நடத்தலாமென்று கவுன்சில் மெஜாரிட்டியார் அபிப்பிராயப்படுவதை அறிந்த முதலியாரின் அத்தியந்த கூட்டாளிகளான நண்பர்களில் முக்கியமானவர்களில் சிலர் கவுன்சிலை விட்டு வெளியேறி விட்டார்கள். உடனே தேர்தல் துவக்கமானதும் முதலியார் கக்ஷியைச் சேர்ந்தவரும், முதலியாரின் முக்கிய பாதுகாப்பாளராயிருந்தவருமான ஸ்ரீமான் பிரப் துரை அவர்கள் தனது கேண்டிடேட்டாக ஸ்ரீடேவிட் என்பவரை பிரேரேபித்தார். கிறிஸ்தவ கவுன்சிலர்கள் எல்லோரும் ஸ்ரீமான் டேவிட்டுக்கே ஓட்டுக் கொடுத்தார்கள்.\nகருங்கல்பாளையம் ஸ்ரீமான் பாலசுப்பராயலு நாயுடுகார் என்கிற ஒரு கனவானை மற்றொரு கவுன்சிலர் பிரேரேபிக்க, கிறிஸ்தவ நியமன கவுன்சிலர்கள் தவிர ஏறக்குறைய மற்றக் கவுன்சிலர்கள் எல்லாம் அவரை ஆதரித்து ஓட்டுக் கொடுத்ததால் மெஜாரிட்டி ஓட்டினால் ஸ்ரீமான் நாயுடு அவர்களே தெரிந்தெடுக்கப்பட்டார். ஆகவே இந்த தேர்தலின் மூலம் ஸ்ரீமான் நாயுடுகார் தெரிந்தெடுக்கப்பட்டார் என்கிற சந்தோஷத்தைவிட ‘ஸ்ரீமான் முதலியார் வருவதற்கில்லாமல் போய் விட்டாரே அதுவே போதும்’ என்கின்ற சந்தோஷமே அதிகமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேர்தல் பலனில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தான் வருவதற்கில்லாமல் போய்விட்டதே என்பதாக அடைந்த விசனத்தைவிட ஸ்ரீமான் பிரப் என்கின்ற பாதிரி துரைக்குத்தான் அதிக விசனம் என்று சொல்ல வேண்டும்.\nஏனெனில் ஸ்ரீமான் முதலியாரை கொள்ளையடிக்க அனுமதிப்பதால் பாதிரி துரைக்கு தன் காரியம் எவ்வளவோ சாதகமாய்க் கொண்டு வந்தது. இப்போது அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. ஆதலால் தன் மனுஷர் போய்விட்டாரே என்கின்ற விசனம் அவருக்கு இருப்பது அதிசயமல்ல. கடைசியாய் ஈரோடு முனிசிபாலிட்டியில் ஸ்ரீமான் முதலியார் ஆக்ஷியில் இதுவரை நடந்து வந்த ஊழல்களுக்கெல்லாம் இந்த பாதிரி துரை அவர்களே 100 -க்கு 75 பங்கு காரணஸ்தர் என்று சொல்லுவது மிகையாகாது. அவர் தனது மிஷின் காரியத்திற்காகவே ஸ்ரீமான் முதலியார் செய்து வந்த நாணயக் குறைவான காரியங்களுக்கெல்லாம் உதவியளித்து வந்ததுதான் இப்படிச் சொல்வதற்கு முக்கிய ஆதாரம். அல்லாமலும் ஸ்ரீமான். முதலியாருக்கு அண்ணனாகிய ஸ்ரீமான் டேவிட் அவர்களை பிரேரேபித்தது இரண்டாவது ஆதாரம்.\nநிற்க, இனிமேலாவது முன் நடந்தது போன்ற காரியங்கள் நடவாமல் இருக்கும் என்று தைரியமாய் இருப்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் முதலியார் சூழ்ச்சி மறைமுகமாக இன்னமும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும் என்று சந்தேகப்பட அநேக அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏனெனில் இந்த சேர்மென் தேர்தலையும் பலர் ஆnக்ஷபிக்க ஆசைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் ஸ்ரீமான் பிரப் துரை சிபார்சு வெகுதூரம் பாயும். சர்க்காருடைய யோக்கியதையும் அதற்கேற்றது போல் தான் இருக்கிறது. எனவே யார் யார் சிபார்சு யார் யாரை என்னென்ன செய்ய சொல்லுமோ என்கின்ற பயம் ஜனங்களுக்கு இனியும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் முன்னின்று வேலை செய்தவர்களுக்கு மூக்கு நிலைக்குமா என்கின்ற சங்கதி போகப் போகத்தான் தெரிய வேண்டும்.\n(குடி அரசு - கட்டுரை - 06.11.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: edito[email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/realme-x-with-snapdragon-730-launch-in-india-021699.html", "date_download": "2019-05-23T07:34:49Z", "digest": "sha1:4Q56YAWUO4Q2NJLFO7KNCNTRT2RATSSJ", "length": 13235, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாப்-அப் செல்பி மேராவுடன் இந்தியாவில் கலக்க வரும் ரியல்மி எக்ஸ்.! | Realme X with Snapdragon 730 launch in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n26 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews உற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாப்-அப் செல்பி மேராவுடன் இந்தியாவில் கலக்க வரும் ரியல்மி எக்ஸ்.\nஇந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு விரைவில் ரியல்மி X எனும் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், ரியல்மி X ஸ்மார்ட்போன் இந்திய தரத்துக்கான சான்றை உறுதிப்படுத்தும் பி.ஐ.எஸ். (Bureau of Indian Standards - BIS) பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரியல்மி X இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பி.ஐ.எஸ். சான்றுகளின் படி RMX1901 மற்றும் RMX1945 மாடல் நம்பர்களை கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி X வேரியண்ட்களாக இருக்கும் என கூறப்படுகிறது.\nகுவால்காம் ஸ்னாப்டிரான் 730 பிராசஸர் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக ரியல்மி X சீரிஸ் இருக்கும். சிறப்பம்சங்களை பொருத்தவைர ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமரா, பின்புறம் டூயல் ஏ.ஐ. கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.\nஇதன் பிரைமரி கேமராவை பொருத்தவரை 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறு. அந்த வகையில் சீனாவில் மே மாத வாக்கில் அறிமுகம் என தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/astrology-prediction/monthly-rasi-palan/tamil-puthandu-rasi-palan-2019-mithuna-raasi/articleshow/67217126.cms", "date_download": "2019-05-23T07:32:20Z", "digest": "sha1:CDRBF5GETQZ4J7JGXQLJRVQQV3XPJVKS", "length": 17225, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "new year mithuna rasi palangal: Mithuna Rasi 2019: அன்பான மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தேகத்தால் கணவன் – மனைவி பிரிவு ஏற்பட வாய்ப்பு! - tamil puthandu rasi palan 2019 mithuna raasi | Samayam Tamil", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – மோடியா\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – மோடியா ராகுலா\nMithuna Rasi 2019: அன்பான மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தேகத்தால் கணவன் – மனைவி பிரிவு ஏற்பட வாய்ப்பு\nகுரு பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சந்தேகத்தால் கணவன் – மனைவிக்கிடையில் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nMithuna Rasi 2019: அன்பான மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தேகத்தால் கணவன் – மனைவி ப...\nகுரு பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சந்தேகத்தால் கணவன் – மனைவிக்கிடையில் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.\nAlso Read This: New Year Rasi Palan 2019: இந்த புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு சும்மா ‘டாப் டக்கரா’ இருக்கும்\nAlso Read This: 2019ம் ஆண்டின் சுப முஹூர்த்த நாட்கள்\nAlso Read This: அதிர்ஷ்டத்தை கொடுக்கும் 2019: இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் லக்கி தான் போங்க\nAlso Read This: Mesha Rasi 2019: ஆட்டம் போடும் மேஷ ராசிக்காரர்களுக்கு பணத்துக்கு திண்டாட்டம் வருமா\nAlso Read This: Rishaba Rasi 2019: அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு நிம்மதியான வருடமா\nAlso Read This: Rishaba Rasi 2019: அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு நிம்மதியான வருடமா\nAlso Read This: Mithuna Rasi 2019: அன்பான மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தேகத்தால் கணவன் – மனைவி பிரிவு ஏற்பட வாய்ப்பு\nஞாபகசக்தி அதிகம் கொண்ட மிதுன ராசிகர்களுக்கு புத்தாண்டு சாதக, பாதகங்கள் சம அளவு கலந்ததாகவே இருக்கும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். பண விஷயத்தில் நம்பியவர்களே மோசம் செய்யக்கூடும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மூன்று மாதம் வரை புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வெளிநாட்டு தொழில் வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும்.\nபணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை, பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சில காலம் மந்த நிலையை அடைந்தாலும், பின் சிறந்து விளங்குவார்கள்.\nவருடம் முழுவதும் சனி 7ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பிரிவு ஏற்படும். பணப்பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். பொருள்கள் களவு போக நேரிடும். வாழ்க்கைத் துணைக்கு அடிக்கடி மருத்துவச்செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.\nபிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். மொத்தத்தில் இந்த புது வருடம் உங்களது நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ராசி பலன்கள்|மிதுன ராசி புத்தாண்டு பலன்கள்|மிதுன ராசி|புத்தாண்டு ராசி பலன்கள்|rasi palangal in tamil|new year palangal|new year mithuna rasi palangal|mithuna rasi palangal\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவெற்றியின் விளிம்பில் பாஜக-இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்...\nபோபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் முன்னிலை\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு\nராகுல் காந்தி பின்னடைவு; ஸ்மிருதி இரானி முன்னிலை\n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nமாத ராசி பலன்: சூப்பர் ஹிட்\nஅதிசார குரு பெயர்ச்சி 2019: அனைத்து ராசிகளுக்கான பலன்களும் ப...\nMay Rasi Palan 2019: மேஷம் முதல் மீனம் வரை\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் ...\nMeena Rasi : மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்\nMesha Rasi: மேஷ ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்\nMay Rasi Palan 2019: மேஷம் முதல் மீனம் வரை\nMay month astrology: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் கவனத்திற்கு\nMay month astrology: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கவனத்திற்கு\nChithirai Rasi Palan: விகாரி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nTamil Puthandu: சித்திரை வருடப் பிறப்பு மீனம் ராசிக்கு எப்படி இருக்கும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (23/05/2019): உறவினர்களால், அலைச்சலும், செலவும் ..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/05/2019): காதலில் விழுந்தவர்களுக்கு மகிழ்ச்ச..\nDosha Remedies: வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்குவது எப்படி\nஒருவருக்கு சுகமான வாழ்க்கையா அல்லது சோகமான வாழ்க்கையா எப்படி அறியலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nMithuna Rasi 2019: அன்பான மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தேகத்தால் ...\nRishaba Rasi 2019: அழகான ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு...\nMesha Rasi 2019: ஆட்டம் போடும் மேஷ ராசிக்காரர்களுக்கு பணத்துக்கு...\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கி...\nNew Year Rasi Palan 2019: பிறக்கிறது புத்தாண்டு இந்த ராசிக்காரங்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14010214/In-Nellai-districtWidespread-rain.vpf", "date_download": "2019-05-23T07:40:57Z", "digest": "sha1:DAQ3KVZRWJ3QQ657SLOCDLGJAGKBDXNY", "length": 10065, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Nellai district Widespread rain || நெல்லை மாவட்டத்தில் பரவலான மழை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெல்லை மாவட்டத்தில் பரவலான மழை\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது.\nநெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. ரோட்டில் செல்லமுடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது. மாலை 3 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்தது. திடீரென வானத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. 3.15 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.\nபாவூர்சத்திரம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் பரலான மழை பெய்தது. அப்போது இலங்காபுரிபட்டணம் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு நின்ற 75 ஆண்டுகள் பழமையான அத்திமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த 2 மின்கம்பங்களும் சாய்ந்து முறிந்தன. மின்ஒயர்கள் அறுந்து விழுந்தன.\nதகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாய்ந்து விழுந்த அத்திமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் இலங்காபுரிபட்டணம் அதன் சுற்றுப்புற பகுதியில் சிலமணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/13000558/Will-water-be-opened-on-June-12.vpf", "date_download": "2019-05-23T07:40:29Z", "digest": "sha1:VZ7G4ZOHX4BUQ7L67PIAGLHX247VU7BW", "length": 12993, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will water be opened on June 12? || ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி + \"||\" + Will water be opened on June 12\nஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார். #EdappadiPalanisamy\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் வேளாண்மை தொழில் சிறக்கவும், விவசாய நலனை காக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.\nமேட்டூர் அணையில் மிக குறைவான அளவு தண்ணீர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது சந்தேகம். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு மழை பெய்தால் அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.\nகாவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்த சமயத்தில் கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. காவிரி பிரச்சினையில் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.\nசேலம்-சென்னை இடையே புதிதாக அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரும். தமிழகத்தில் பலர் தொழிற்சாலைகள் தொடங்க தயாராக இருக்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.\nவெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கும். இதன்மூலம் தொழில் வளம் பெருகும். மத்திய அரசின் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது அரசின் கடமை. இதனால் மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (11 தொகுதிகள்)\n2. தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ( 12 தொகுதி)\n3. தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்\n4. தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா\n5. ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா ஒரே கயிற்றில் பிணமாக தொங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=144663", "date_download": "2019-05-23T07:58:19Z", "digest": "sha1:I6DOB5O6M4JXPZFAQUTVAKAJ3Y6T56DM", "length": 33938, "nlines": 217, "source_domain": "nadunadapu.com", "title": "தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன் | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.பி.டி.பியின் ஆதரவோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருகிறது. தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன.\nசில சபைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அநேகமாக வடக்குக் கிழக்கில் உள்ள பெரும்பான்மையான சபைகளில் இவ்வாறு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவைப் பெற்றே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கப்போகிறது.\nயாழ்ப்பாண மாநகரசபையில் தொடங்கிய இந்தப் பயணம் அம்பாறை வரை தடங்கலின்றித் தொடரும். கிழக்கில் சில இடங்களில் பிள்ளையானின் ஆதரவைக் கூடக் கூட்டமைப்புப் பெறக்கூடிய சூழலே காணப்படுகிறது. அதற்கான உள்ளுரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்.\n“நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன” என்று தீவிரத் தமிழ்த்தேசியப் பற்றாளர் ஒருவர் கூட்டமைப்பின் இந்தப் புதிய உறவைப் பற்றிக் கடுமையான தொனியில் சொன்னார்.\n“ஈ.பி.டி.பியுடன் கூட்டுச்சேர்வதற்குக் கூட்டமைப்புக்கு வெட்கமில்லையா” என்று கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும் கேட்டிருக்கிறார். “கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி உறவை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்கிறார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.\nஆனால், “கூட்டமைப்பின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியது. சும்மா வெறுவாய் சப்பிக்கொண்டிருக்காமல், மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்க வேணும். அதுவே பயனுள்ள செயல்.\nஅதற்காகப் புதிய அரசியல் கூட்டுகள் ஏற்படுவது தவறல்ல. இதுவரையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசியல் சக்திகள் முதல் தடவையாக சேர்ந்து இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது ஒரு புதிய போக்கின் தொடக்கமாகும். இதில் சாதக, பாதகங்கள் ஏற்படலாம். அதைப் பேசி, விவாதித்துத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆகவே இதை முதலில் வரவேற்க வேணும்” என்று சிலர் கூறுகிறார்கள்.\nஇப்படி இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் எதிராகவும் ஆதரவாகவும் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான – எதிர்நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.\nதொடக்கத்தில் இந்தப் புதிய நிலை உறவைப்பற்றிப் பலரும் பதறினார்கள். சமூக வலைத்தளங்களும் பத்திரிகைகளும் கொந்தளித்தன.\nயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “உதயன்” பத்திரிகை இந்தப் புதிய கூட்டினை, புதிய உறவினை கடுமையாக விமர்சித்துச் செய்திகளை வெளியிட்டது.\nகடுமான விமர்சனத்தோடு ஆசிரியர் தலையங்கத்தையும் எழுதியிருந்தது. இவ்வளவுக்கும் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் உரிமையாளரும் வேறு யாருமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சரவணபவனே.\nஇதைப்போல சிறிதரனும் கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி உறவை விமர்சித்திருந்தார். ஆனால், இவர்கள் யாரும் கூட்டமைப்பின் உள்ளகக் கூட்டங்களில் இதைக் குறித்து கேள்வி எழுப்பப்போவதுமில்லை.\nஒழுக்காற்று நடவடிக்கைக்குக் கேட்கப்போவதுமில்லை. இதைப்போன்ற பல விடயங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன. குறிப்பாக சம்மந்தன் தேசியக் கொடியை ஏந்தியதை ஏற்க முடியாது.\nஅது தவறு என்று சொன்னவர்கள் சம்மந்தனுக்கு முன்பு அதைச் சொல்லவேயில்லை. கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டங்களில் அதை விமர்சிக்கவும் இல்லை.\nஇதைப்போலத்தான் சுமந்திரன் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிச் சொன்னதற்கும் விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைத்ததற்கும் இதுவரையில் இந்தச் சிங்கங்கள் தலைமையின் முன்னே கர்ஜிக்கவேயில்லை. இது கூட்டமைப்பின் இரண்டாக நிலைப்பாட்டின் பாரம்பரிய வெளிப்பாடாகும்.\nஇதேவேளை “ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பதா அதனுடைய தயவில் தங்கியிருப்பதா அதனுடன் கூட்டு வைத்துக் கொள்வதா” என்று தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோருக்கு இந்தப் புதிய போக்கினை ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருந்தது.\nஅதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு கூட்டமைப்பின் எதிர்பார்த்திராத இந்தப் புதிய அரசியல் நடவடிக்கை மிகக் கடினமாக இருந்தது. இதை எண்ணும்போது அவர்களுடைய உடல் கூசியது. “எப்படி இதை ஏற்றுக்கொள்ளலாம்” என்று அவர்களுக்குப் புரியவே இல்லை.\nஇதுவரையிலும் ஈ.பி.டி.பியை மதிப்பிறக்கம் செய்தே வந்தவர்களுக்கு, அதனுடைய தயவை நாடுவதென்பது எளிதாக இருக்காதுதான். ஆனால் கூட்டமைப்பிற்கு வேறு வழியிருக்கவில்லை.\nஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, பிள்ளையான் போன்ற தரப்புகளோடு கூட்டு வைத்துக் கொள்ளவில்லை என்றால் ஆட்சியை அமைக்க முடியாது.\nஅப்படி ஆட்சி அமைக்க முடியாது என்றால், அந்த இடங்களில் கூட்டமைப்புக்கு எதிராக இருக்கும் சக்திகளிடம் ஆட்சியும் அதிகாரமும் சென்று விடும்.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமும் கிளிநொச்சியில் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பிடமும் கிழக்கில் சில இடங்களில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடத்திலும் மன்னார், முல்லைத்தீவில் வேறு தரப்புகளிடத்திலும் ஆட்சி சென்று விடும்.\nஅதிலும் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி அவர்கள் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள். எனவே அதற்கு வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.\nகூட்டமைப்பைப் பொறுத்தவரை இன்று அதற்கு நேரடியான எதிரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே. தேர்தல் களங்கள் தொடக்கம் பொதுவாகவே எல்லா இடங்களிலும் இதை யாரும் அவதானிக்க முடியும். அதைப்போல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு நேரடியான எதிரியாக இன்றிருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே.\nஎனவே, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான சந்தர்ப்பத்தைக் கொடுப்பதற்குக் கூட்டமைப்பு விரும்பவில்லை.\nஆகவே அதைத் தடுக்க வேண்டுமானால், ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, பிள்ளையான் போன்ற தரப்புகளோடு கூட்டமைப்புக் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇது தவிர்க்க முடியாது என்றாகியது. இல்லையென்றால் ஆட்சியையும் அதிகாரத்தையும் கூட்டமைப்பு இழக்க வேண்டி வரும்.\nஆட்சியையும் அதிகாரத்தையும் எப்படி இழப்பது ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள சுவையை எப்படி இழக்க முடியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ள சுவையை எப்படி இழக்க முடியும் இந்த இடத்தில்தான் ஒரு குழப்பமும் தடுமாற்றமும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டது.\nகுறிப்பாக அதனுடைய அடிமட்டத்தினருக்கு. ஆட்சி அதிகாரத்துக்காக இதுவரையிலும் தம்மால் விமர்சிக்கப்பட்டு வந்த சக்திகளிடம் செல்வதா அவற்றின் ஆதரவையும் தயவையும் பெற்றுக் கொள்வதா அவற்றின் ஆதரவையும் தயவையும் பெற்றுக் கொள்வதா என. இதையிட்ட விவாதங்கள் கூட்டமைப்பின் கீழ் மட்ட ஆதரவாளர்களிடத்திலே வலுவாக நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால், மறுவளத்தில் கூட்டமைப்பின் தலைமையோ இதையிட்டு அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அது ஏற்கனவே அரச சார்பு நிலைப்பாட்டில், அரசுடன் இணங்கியே செயற்பட்டுக் கொண்டிருப்பதால், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதைப் பற்றியே சிந்திக்கிறது.\nஎனவே, ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றின் ஆதரவையும் தயவையும் நாடுவதில் அதற்கு எந்தப் பிரச்சினையுமில்லை. “கூழ் குடிக்க வேணுமென்றால், மீசை நனையத்தான் வேணும்”.\nஇதேவேளை ஈ.பி.டி.பிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சியில் உடன்பாடில்லை. கூட்டமைப்பை விட முன்னணி ஆபத்தானது என்ற தெரிவே ஈ.பி.டி.பியினுடையது. ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூட்டே இங்கே நிகழ்ந்திருக்கிறது.\nஆனால், இந்தப் புதிய உறவுச் சூழலைப்பற்றி குறிப்பிடத்தக்க அளவில் முறையான (முறையியல் சார்ந்த) கருத்துகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை.\nபத்திரிகைகள் கூட நொட்டை, நையாண்டி, பதற்றம், சகிக்க முடியாமை என்ற நிலையிலேயே எழுதி வருகின்றன. இந்தப் புதிய அரசியல் நிலை தொடர்பாக ஏற்பட்ட – எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை, தீமை பற்றியோ சாதக பாதகங்களைப் பற்றியே விவாதிக்கவில்லை.\nஆட்சி அமைப்பதற்கு மட்டும் இணக்கம், உடன்பாடு, ஒத்துழைப்பு, ஒத்திசைவு என்றில்லாமல், அந்த ஆட்சியை எப்படி நிர்வகிப்பது, அதனூடான செயற்படு முறை என்ன செயற் திட்டங்கள் என்ன அவற்றின் அமூலாக்க முறை என்ன எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் எத்தகைய அணுகுமுறைகள் பின்பற்றப்படும் என்பதையிட்டு இந்தப் புதிய அரசியலுறவில் உள்ள சக்திகளும் சரி, வெளித்தரப்பினரும் சரி அக்கறையோடு பேசியதாகவும் தெரியவில்லை.\nஒட்டு மொத்தத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக – இந்தப் புதிய அரசியல் ஒருங்கிணைவு பற்றி ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானங்களும் இல்லை. அதைப்பற்றிய கண்ணோட்டங்களும் இல்லை.\nஏதோ ஒரு மாதிரிச் சபைகளை இப்போதைக்கு அப்பிடி இப்பிடி ஆரதரவைத்திரட்டி அமைப்போம். மிச்சத்தைப் பிறகு பார்ப்போம் என்ற கணக்கில்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன.\n“கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தைத் தாம் எடுத்தோம்” என்றோ “சபைகளில் எவ்வாறான அடிப்படையில் செயற்படப்போறோம்” என்பதைப் பற்றியோ ஈ.பி.டி.பி எதையும் வெளியே தெரிவிக்கவில்லை.\nஅதைப்போல, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பும் தாம் “எவ்வாறு இந்தச் சபைகளை நிர்வகிக்கப்போகிறோம்” என எத்தகைய திட்டங்களையும் பகிரங்கப்படுத்தவில்லை.\nஆகவே இத்தகைய உள்ளொடுக்க நிலை என்பது பழைய பாரம்பரியத்தை விட்டு, புதிய வெளியாக மலராது. மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கும் பொருத்தமான விளைவுகளை உண்டாக்காது.\nஇதனால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. துயர்தோய்ந்த வரலாற்றையும் வாழ்வையும் கொண்டிருக்கும் சமூகமொன்று தன்னுடைய எதிர்கால நன்மையைக் குறித்துச் சிந்திப்பதற்கான வழிமுறை இதுவல்ல. அறிவார்ந்த சமூகமொன்றின் செயற்பாடாக இருக்க வேண்டியது புதிய நிலைகளைக் குறித்த பொருத்தமான சிந்தனைகளே\nபுதியதொரு ஜனநாயகச் சூழலை உருவாக்கும் விதமாக மக்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இதை அனைத்துச் சபைகளிலும் நாம் கவனிக்க முடியும்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறையும் இதற்கமைய உருவாக்கப்பட்ட ஒன்றே. ஆனால், இதையெல்லாம் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆகவே பழைய பாதையில்தான் இந்தப் பயணமும் நடக்கப் போகிறது. பெருமூச்சுகளும் சலிப்புகளுமே மிஞ்சும் காலம் தமிழரை விட்டு இப்போதைக்கு நீங்கப் போவதில்லை.\nPrevious articleநிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ\nNext articleதென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம்\nஇலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nகோத்தாவின் பிரஜாவுரிமை- அமெரிக்க தளம்- உயிர்த்தஞாயிறு தாக்குதல்- பல கேள்விகளிற்கு அமெரிக்க தூதுவர் பதில்\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/other/zgbk2017/1301/20171031/46322.html", "date_download": "2019-05-23T08:13:44Z", "digest": "sha1:DS6BFWK7CTEPUWPDYNECHEUIGYMGUMZT", "length": 11140, "nlines": 27, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹான் ட்செங் - tamil", "raw_content": "\nஹான் ட்செங், ஹான் இனத்தவர். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிறந்தார். ஜெச்சியாங் மாநிலத்தின் ச்சிஷி நகரைச் சேர்ந்தவர். 1975ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் பணி புரிய தொடங்கினார். 1979ஆம் ஆண்டின் மே திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குவா தோங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, சர்வதேச உறவு மற்றும் உலகப் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார். தவிரவும், பதவியில் இருந்தவாறே முதுகலைப் பாடத்தைப் பயின்றார். அதோடு பொருளியல் முனைவர் பட்டமும் பெற்றார். சீனாவின் உயர்நிலை பொருளாதார நிபுணராகத் திகழ்கின்றார்.\nதற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஆவார்.\n1975-1980, ஷாங்காய் மாநகரின் சுஹூவெய் மாவட்டத்தின் பண்டச்சாலை ஒன்றின் நிர்வாகப் பணியாளர், வழங்கீடு மற்றும் விற்பனைக் கூட்டுறவு வணிக அலுவலகத்தின் பணியாளர், இளைஞர் லீக்கின் துணைச் செயலாளர்\n1980-1982, ஷாங்காய் மாநகரின் எண்ணெய் மற்றும் வேதியியல் உற்பத்திப் பொருட்கள் சாதனத் தொழில் துறை நிறுவனத்தின் தலைமை இயக்குநர், இளைஞர் லீக்கின் பொறுப்பாளர்\n1982-1986, ஷாங்காய் மாநகரின் எண்ணெய் மற்றும் வேதியியல் உற்பத்தி ஆணையத்தின் இளைஞர் லீக்கின் செயலாளர்(1983-1985, ஃபூதான் பல்கலைக்கழகத்தின் வகுப்பில் சேர்ந்தார்)\n1986-1987, ஷாங்காய் மாநகரில் எண்ணெய் மற்றும் வேதியியல் கல்லூரிக் கட்சி குழுத் துணைச் செயலாளர்\n1987-1988, கட்சியின் ரப்பர் காலணி தொழிற்சாலை குழுவின் செயலாளர், துணைத் தலைவர் (1985-1987, குவா தோங் ஆசிரியிர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் அரசியல் கல்வித் துறையில் சேர்ந்தார்)\n1988-1990, கட்சியின் ஷாங்காய் மாநகரில் டா ட்சொங் குவா ரப்பர் தொழிற்சாலைக் குழுச் செயலாளர், துணைத் தலைவர்\n1990-1991, ஷாங்காய் மாநகரின் இளைஞர் லீக்கின் துணைச் செயலாளர்(பணிக்குத் தலைமை தாங்கினார்)\n1991-1992, ஷாங்காய் மாநகரின் இளைஞர் லீக்கின் செயலாளர்\n1992-1993, கட்சியின் ஷாங்காய் மாநகரின் லூவான் மாவட்டக் குழுத் துணைச் செயலாளர், தற்காலிக மாவட்டத்தின் தலைவர்\n1993-1995, கட்சியின் ஷாங்காய் மாநகரின் லூவான் மாவட்டக் குழுத் துணைச் செயலாளர், மாவட்டத் தலைவர்\n(1991-1994,குவா தொங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தின் சர்வதே உறவு மற்றும் உலக பொருளாதாரத் துறையில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்)\n1995-1997, ஷாங்காய் மாநகராட்சி அரசின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சியின் கட்சியின் பன்நோக்குப் பொருளாதாரப் பணிக் குழுவின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சியின் திட்ட ஆணையத்தின் தலைவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ஆணையத்தின் செயலாளர், ஷாங்காய் மாநகரின் பங்குச் சந்தை மேலாண்மை அலுவலகத்தின் தலைவர்\n1997-1998, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழு நிரந்தர உறுப்பினர், மாநகராட்சி அரசின் துணச் செயலாளர்\n1998-2002,கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழு நிரந்தர உறுப்பினர், ஷாங்காய் மாநகரின் துணைத் தலைவர்\n2002-2003, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி கட்சியின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகரின் துணைத் தலைவர்\n2003-2004, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி குழு துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்\n2004-2006,கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் துணை உறுப்பினர், செயல் குழுவின் செயல் தலைவர்\n2006-2007, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுவின் தற்காலிகச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் துணை உறுப்பினர், முதலாவது துணை உறுப்பினர், செயற்குழுவின் செயல் தலைவர், செயல் குழுவின் தலைவர்\n2007-2008, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது துணை உறுப்பினர், செயற்குழுவின் தலைவர்\n2008-2011, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழு துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் கமிட்டியின் துணை உறுப்பினர், செயற்குழுவின் தலைவர்\n2011-2012, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்\n2012-2017, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகர குழு செயலாளர்\n2017- சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகர குழு செயலாளர்\nசீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 16, 17, 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_6440.html", "date_download": "2019-05-23T07:15:15Z", "digest": "sha1:SE3YHJXZC6HQDNZ5JREIYOQ3J43TDXAE", "length": 12820, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nவண்ணநிலவனின் ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவருவதில் பெருமை அடைகிறோம். கடைசியாக இந்தத் தொகுப்பை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் எழுதியுள்ள சிறுகதைகளையும் சேர்த்து இந்தத் தொகுப்பு வருகிறது.\nஅவர் எழுதியுள்ள பிற புத்தகங்களை ஏற்கெனவே சென்ற இரு ஆண்டுகளில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அவையும் கிழக்கு பதிப்பகம் அரங்குகள் F-7, F-20 ஆகியவற்றில் கிடைக்கும்.\nவண்ணதாசன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. அதையும் நீங்கள் சந்தியாவிடமிருந்து வாங்கி வெளியிடுங்கள்.\nசுஜாதாவில் 'ஹாஸ்டல் தினங்கள்' ஒரு பதிப்பகமும் சமீபத்தில் வெளியிடவில்லை. அதையும் கொஞ்சம் பாருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18830", "date_download": "2019-05-23T06:38:30Z", "digest": "sha1:OOOBKQODZP3EBT2VLFQLCO6BQZHH7XWJ", "length": 12806, "nlines": 132, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | 23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n23. 04. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன் வாங்குவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்ய தோன்றும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனகவலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை செய்யும் போது எதுசரி, எதுதவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பணம் வருவது அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\n23. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 05. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n23. 07. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n14. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n03. 03. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-05-23T07:09:24Z", "digest": "sha1:VUMBVEJEX7YATJ5IPMBZFLEBDDC5PCIE", "length": 4325, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெரிய வெள்ளி | Virakesari.lk", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nஉலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்...\nபுனித வெள்ளியை முன்னிட்டு திறந்த வெளி சிலுவைப் பாதை\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினம் இன்று உலக கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.\nமனிதனை சிந்தனை செய்யவைத்த பெரியவெள்ளி\nபெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம்தான் சர்வ உலக ஜனத்தின் நினை­விலும் வரும். அ...\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/tag/agarathi/", "date_download": "2019-05-23T07:38:05Z", "digest": "sha1:WFN3O5OYVKYTKZF27RIBXCF5BECQZ7HY", "length": 2500, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "agarathi – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nதற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைக் கொண்டாடும் தருணம் இது – வீ. அரசு.\nமொழியின் வளம் என்பது, அம்மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த வரலாற்றை சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை மொழியில் உள்ள சொற்கள் மற்றும் தொடர்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கும் மரபு உருவானது. இதனை நிகண்டு என்று அழைக்கிறாம். நமக்குப் பல்மொழிச் சூழல் தொடர்ந்து செயல்பட்டு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-05-23T07:02:57Z", "digest": "sha1:RIMH5UASSHRJFTLDV456OAQ2SYXEZ3ZW", "length": 8386, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"துட்சி இனக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துட்சி இனக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுட்சி இனக்குழு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூட்டு இனக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூட்டு இனக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா இனக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருவாண்டா இனப்படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 8, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரிந்து பரவிய புலம்பெயர் இனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவா இனக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடூட்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருவாண்டா இனப்படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உருவாண்டா இனப்படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்சி இனக்குழு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/அன்றாட வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-23T07:03:58Z", "digest": "sha1:W7OMMWL2YCWKXXSAJBCWPB7QQF4IVEPV", "length": 7113, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:நாகாலாந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நாகாலாந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாகாலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்தின் இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிபைர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோங்லெங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகோக்சுங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோன், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிமாப்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமுக்கேதிமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிபைர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகிமா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோங்லெங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகோக்சுங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரேன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுயென்சாங் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவோக்கா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனெபோட்டோ மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து காவல்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-23T07:02:29Z", "digest": "sha1:DJGXLTJVZPVCUQBBQX2CCY3AYNWTU3LN", "length": 7953, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆய்லரின் வாய்ப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆய்லரின் வாய்ப்பாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇக்கட்டுரையில் \"போலார்\", \"போலார் ஆயதொலைவு\" என்றெல்லாம் பயன்படுத்தப்படுகின்றதே, இதனை வாள்முனை ஆள்கூற்று என்று முன்னர் பயன்படுத்தியுள்ளோமே. இது மாறிவிட்டதா போல் என்னும் தமிழ்ச்சொல்லுடன் முரண்படுகின்றதே இச்சொல். கோல்முனை ஆள்கூற்று என்றும்கூடச் சொல்லலாமே. பள்ளிகளில் என்ன சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள் போல் என்னும் தமிழ்ச்சொல்லுடன் முரண்படுகின்றதே இச்சொல். கோல்முனை ஆள்கூற்று என்றும்கூடச் சொல்லலாமே. பள்ளிகளில் என்ன சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள் பள்ளிகளில் பயன்படுத்தும் சொற்கள் மிகப்பலநேரங்களிலும் சரியானதாக இல்லாததாக உணர்ந்தாலும், அதற்கான தீர்வுகளை வேறுவழியில்தான் காணவேண்டும் பள்ளிகளில் பயன்படுத்தும் சொற்கள் மிகப்பலநேரங்களிலும் சரியானதாக இல்லாததாக உணர்ந்தாலும், அதற்கான தீர்வுகளை வேறுவழியில்தான் காணவேண்டும் போலார் என்னும் சொல்லுக்கு மாறாக ஏதேனும் தமிழில் பொருள் புரியுமாறு ஒரு சொல் இருப்பது நல்லது.--செல்வா (பேச்சு) 13:52, 5 ஏப்ரல் 2014 (UTC)\nதமிழ்நாட்டு மேல்நிலை வகுப்பு (11, 12) பாடநூல்களில் ’போலார் ஆயதொலைவு’ என்றுதான் பயன்படுத்தப்படுகிறது. நான் தொகுக்கும் கட்டுரைகளில் ’போலார் ஆயதொலைவு’ என்பதற்கு ’வாள்முனை ஆள்கூற்று’ என்ற கட்டுரையைத்தான் உள்ளிணைப்பாகத் தருகிறேன். பயன்படுத்திப் பழக்கமில்லாததால் என்னால் ’வாள்முனை ஆள்கூற்று’ என்ற சொல்லைக் கையாள முடியவில்லை. சரியான தமிழாக்கத்தைப் பயனர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:20, 5 ஏப்ரல் 2014 (UTC)\nநன்றி. \"போலார்\" முறை என்பது ஒரு வகையில் கோல்முனை அல்லது வாள்முனை சுழலும் முறைதான். தமிழக, இலங்கை, மலேசிய சிங்கப்பூர் அரசுகளும், தமிழ்ப்புல அறிஞர்களும் ஒன்றுபடாமல், இப்படியான அடிப்படையான கலைச்சொற்களில் கூட சீர்மை காணாமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. உங்கள் கட்டுரை அருமையாக உள்ளது Booradleyp --செல்வா (பேச்சு) 14:51, 5 ஏப்ரல் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/15/advani.html", "date_download": "2019-05-23T07:53:49Z", "digest": "sha1:7IXELZBT4PGOBCGQ2NG22ZRBVL3C4ZWE", "length": 14788, "nlines": 275, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | govt ready to talk with militants - advani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nதீவிரவாதிகளுடன் பேச அரசு தயார் - ராஜ்யசபாவில் அத்வானி தகவல்\nவடகிழக்குப் பகுதியில் தீவிரவாத நிடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெவித்தார்.\nமாநலங்களவையில் புதன்கிழமை கேள்வி நிேரத்தின்போது அவர் கூறியதாவது:\nஅரசியலமைப்புச் சட்ட வரம்பை மீறாத வகையில் தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்த அரசு தயாராக உள்ளது. வடகிழக்குப் பகுதியில் தீவிரவாதத்தை டிவுக்குக் கொண்டு வர அனைத்து யற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, நிாகாலாந்தில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்தப்பட்டு வருகிறது.\nஅரசின் டிவு குறித்து உல்பா தீவிரவாதிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு வரையறைக்குள் பேச்சு நிடத்தக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளடியாது. உல்பா தீவிரவாதிகளுக்கு மக்களிடையே இருந்த ஆதரவு குறைந்து வருகிறது.\nஅரசின் தீவிர யற்சிகளைத் தொடர்ந்து தீவிரவாதிகள் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர். அரசின் யற்சிகள் நில்ல பலனைக் கொடுக்கின்றன. அம் யற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.\nபோடோ தீவிரவாதிகள் மீதான தாக்குதலை நறுத்த அரசு டிவு\nபோடோ தீவிரவாதிகள் மீதான ராணுவத் தாக்குதல் உடனடியாக நறுத்த அரசு டிவு செய்துள்ளது. போடோ பிரச்சினைக்குத் தீர்வு காண தீவிரவாதிகளுடன் பேச்சு நிடத்துவதற்கு வசதியாக இந் நிடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவடகிழக்குப் பகுதியில் தீவிரவாத நிடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தும் யற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. வன்றை மற்றும் சட்டவிரோதமான நிடவடிக்கைகளைக் கைவிட்டு சரணடையும்படி தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதீவிரவாத நிடவடிக்கைளால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்குப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அனைத்து நிடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக, பேச்சுவார்த்தை நிடத்த வரும்படி தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அழைப்பை ஏற்று, போடோ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது அனைத்தை தீவிரவாத நிடவடிக்கைகளையும் நறுத்திவிட்டது என்றார் அத்வானி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/underworld.html", "date_download": "2019-05-23T06:54:32Z", "digest": "sha1:JDUU5BWEVGTYRRDNM5KQAK4UDQMZ65J4", "length": 17056, "nlines": 294, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாதாக்களுடன் தொடர்பு: இந்திப் படத் தயாரிப்பாளர் கைது | film producer held for underworld links - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n7 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n8 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n10 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n17 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாதாக்களுடன் தொடர்பு: இந்திப் படத் தயாரிப்பாளர் கைது\nதனது புதிய படத்திற்காக மாபியா கும்பலிடம் பணம் வாங்கிய இந்திப் படத் தயாரிப்பாளர் நஸீம் ரிஸ்வியை மும்பை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nஇவர் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற புதிய படத்திற்காக மாபியா கும்பலிடமிருந்து பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், சல்மான் கான், ப்ரீத்தி ஸிந்தா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல நடிகர், நடிகையரிடம் தனக்கும், மும்பை மாபியாகும்பலுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி அவர்களிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கியுள்ளார் ரிஸ்வி. இதை நம்பி அவர்களும் கால்ஷீட்கொடுத்துள்ளனர்.\nஇரண்டே மாதங்களில் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், மும்பைபோலீஸார், நஸீமின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nநஸீம் ரிஸ்வி தனது படத்திற்கு வைர வியாபாரி பரத் ஷா தான் பண முதலீடு செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் பரத் ஷா வின் சொத்துக்கள் குறித்துவிசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சோரி சோரி சுப்கே சுப்கே படம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.\nமும்பை நகர் உயர் போலீஸ் அதிகாரி மகேஷ் நரெய்ன் சிங் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, நஸீமுக்கும், மும்பை மாபியா கும்பலுக்கும்இடையே தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள நஸீம் குறித்து, மும்பை இணைக் கமிஷனர் சிவானந்தன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும்வருமானவரித்துறை அதிகாரிகள், போலீஸ் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை வடக்கு மேற்கு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமகாராஷ்டிராவில் செம்ம பெர்பாமென்ஸ் காட்டி பாஜக-சிவசேனா அமோகம் ... காங்கிரசுக்கு பெரும் சோகம்\nசென்செக்ஸ் வரலாற்றில் உச்சம்.. 40,000 புள்ளிகளைத் தாண்டி அபாரம்.. பாஜக வெற்றி எதிரொலி\nபெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்\nலட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை\nபாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\nமராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது\nமகாராஷ்டிராவில் இந்த முறை மோடி அலை வீசுமா எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்\nமகாராஷ்டிராவில் பாஜக அணி 38- 42 இடங்களை கைப்பற்றும்... இந்தியா டுடே கணிப்பு\nகோட்சே காந்தியை கொன்றதை இந்து மதத்தோடு தொடர்புபடுத்த தேவையில்லை.. பிரகாஷ் அம்பேத்கர்\nகல்யாணம் காட்சின்னு பண்ணியிருந்தாதானே தெரியும்.. மாயாவதி குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்\nஅமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.\nமதுபான பாரில் ஆபாச நடனம்.. மாநகராட்சி அதிகாரிகள் 15 பேர் கைது\nஎன்னாது மோடி 88லேயே மெயில் அனுப்பினாரா.. இன்டர்நெட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/05/14195742/1241725/ICC-World-Cup-2019-India-need-another-quality-pacer.vpf", "date_download": "2019-05-23T08:04:39Z", "digest": "sha1:WQABYUPHWKY7O6IFKYR2ESOG5CLR5VKM", "length": 17334, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரா?- என்னால் ஏற்க முடியவில்லை என்கிறார் காம்பிர் || ICC World Cup 2019 India need another quality pacer in their squad says Gautam Gambhir", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரா- என்னால் ஏற்க முடியவில்லை என்கிறார் காம்பிர்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\n50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகிறது.\nஉலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | கவுதம் காம்பிர் | ஹர்திக் பாண்டியா | விஜய் சங்கர்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nஎன்னை கண்டு எதிரணி பவுலர்கள் இன்னும் நடுங்குகிறார்கள் - கெய்ல் சொல்கிறார்\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்: மொயீன் அலி\nமை காட், என்னே அவள் அழகு: ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது- ஜேம்ஸ் ஆண்டர்சன்\n2வது போட்டி: கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பெண்கள் ஹாக்கி அணி\nவிராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது - தெண்டுல்கர்\nஉலக கோப்பைக்காக இங்கிலாந்துக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் - பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்கள்\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nசவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி\nஉலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/01/TNA_22.html", "date_download": "2019-05-23T08:15:01Z", "digest": "sha1:ZFT6QJFMUOLEHN7Q5SE73JTXGUBH5W6X", "length": 10080, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சலுகை அரசியல்:ஈபிடிபியினை முந்தும் கூட்டமைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சலுகை அரசியல்:ஈபிடிபியினை முந்தும் கூட்டமைப்பு\nசலுகை அரசியல்:ஈபிடிபியினை முந்தும் கூட்டமைப்பு\nடாம்போ January 22, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஅரசியல் தீர்வு திட்டம் மற்றும் தமிழ் மக்களது முக்கிய பிரச்சினைகளான காணாமல் போனோர்,சிங்கள குடியேற்றம்,பௌத்த மயமாக்கல்.காணாமல் போனோர் விவகாரமென அனைத்தினையும் கைவிட்டுள்ள தமிழரசுக்கட்சி தற்போது சலுகை அரசியலில் முழுமையாக குதித்துள்ளது.\nஇதன் பிரகாரம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென எதிர் வரும் வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகையானது பிரதமர் தலமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் திட்டச் சிபார்சில் முன்னெடுக்கப்படுமென தமிழரசு பிரச்சார முகவர்கள் முழங்கத்தொடங்கியுளளனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலமையில் கூட்டமைப்பினை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடல் நேற்று பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய பணியை முன்கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதோடு இணக்கம் காணப்பட்ட காங்கேசன்துறை விமான நிலையத்தின் பணியினையும் முன்னெடுப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினை இந்த ஆண்டில் முன்னெடுப்பது,வீதிகள் அமைப்பது என நிவாராண அரசியல் முழு அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் குறிஞ்சாத்தீவு உப்பளம் , பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஆகியவற்றுடன் வெள்ளப்பாதிப்பால் அழிவடைந்த வீதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் வடக்கு , கிழக்கு மாகாணக்களிற்கான இணைப்புச் செயலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/12/15195036/1018454/Housefull-Tamilcinema-Rajinikanth-Petta-Song-Ajith.vpf", "date_download": "2019-05-23T07:51:15Z", "digest": "sha1:XDMTTJR37ZD4RV2FY2SMUXHANUX4MPYZ", "length": 6139, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (15.12.2018) : பழைய ரஜினியை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - (15.12.2018) : பழைய ரஜினியை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - (15.12.2018) : கவனத்தை ஈர்த்த காதல் கதை 96\n* வருத்தத்தில் அஜித் , ரஹ்மான் ரசிகர்கள்\n* ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அஜித்\n* மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி\n* சர்ச்சையில் சிக்கும் சிம்பு\n* இளைஞர்களை கவர்ந்த 'பியார் பிரேமா காதல்'\n* திரைப்பட விழாவில் கலக்கிய 'பரியேறும் பெருமாள்'\n* வட இந்தியாவையும் கவர்ந்த 'வட சென்னை'\n* இந்தியாவே பார்த்து பயந்த 'ராட்சசன்'\n* பாராட்டு மழையில் 'இமைக்கா நொடிகள்'\n(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு\n(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : தகுதி நீக்க நடவடிக்கை என்ன கணக்கு.. சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/17/57260/", "date_download": "2019-05-23T08:03:31Z", "digest": "sha1:MWCGEO6TDSF6Z2HX7B5NROIVMFLKY3CT", "length": 10554, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "ஸ்ரீலங்காவில் பிறக்கும் குழந்தைக்கு எவ்வளவு கடன் தெரியுமா? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஸ்ரீலங்காவில் பிறக்கும் குழந்தைக்கு எவ்வளவு கடன் தெரியுமா\nஇலங்கை வீதியில் நடமாடும் பிச்சைக்காரர் உட்பட நாட்டின் பிரஜை ஒருவருக்கு 6 இலட்சத்து 64 ஆயிரத்து 684 ரூபா கடன் சுமை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.\nஇலங்கை கடன்சுமை அதிகரித்து வருவதுடன், 2019ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையின் கடன்தொகை 15.1ட்ரில்லியன் ரூபாய்களாகக் காணப்படும்.\nஇந்த வரவு -செலவு திட்டத்தினூடாக 2,079 பில்லியன் ரூபாய்களைக் கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது. எனினும் அரசாங்கத்துக்கு போதிய வருமானம் கிடைக்காது. இதனால் மேலும் 364பில்லியன் ரூபா கடன் பெறவேண்டும். ஆகவே இந்த ஆண்டுக்காக அரசாங்கம் மொத்தமாக 2,443 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற வேண்டி ஏற்படும்.\n2018ஆம் ஆண்டு முடிவடையும் போது எமது நாட்டின் கடன் 12 ட்ரில்லியன் ரூபாவாகும். இந்த ஆண்டில் மேலும் 2.4 ட்ரில்லியன் பெறப்படும் நிலையில் மொத்தக்கடன் தொகை 14.4 ட்ரிலியனாக அதிகரிக்கும்.\nவெளிநாட்டுக் கடனை அதே தொகையில் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் டொலர் பெறுமதி அதிகரிக்குமானால் சர்வதேசக்கடன்களும் அதிகரிக்கும். இந்த ஆண்டுக்குள் மீண்டும் டொலருக்கான ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டால் இந்த ஆண்டில் மேலும் 700 பில்லியன் ரூபா கடன்தொகை அதிகரிக்கும். அப்படியாயின் இந்த ஆண்டு இறுதியில் எமது கடன்தொகை 15.1 ட்ரில்லியனாக அதிகரிக்கும்.\nநாட்டின் கடன் சுமையை குறைப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று கடன்களை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. அதாவது 100க்கு 116 வீதத்தால் நாட்டின் கடன்களை இந்த அரசு அதிகரித்துவிட்டது. இலங்கை பிரஜை ஒருவர் 6, 64384 ரூபாவுக்கு கடனாளியாக உள்ளனர். வீதியில் உள்ள பிச்சைக் காரர் ஒருவர் 6,64, 684 ரூபாவுக்கு கடனாளியாக உள்ளார்.\nகுழந்தைகள் பிறக்கும்போது அழுவது வழமை . ஆனால் இலங்கையில் பிறக்கும் குழந்தை தான் இலங்கையில் பிறந்து விட்டதை அறிந்து சாதாரண குழந்தைகள் அழுவதை விட அதிக சத்தத்துடன் வீறிட்டு அழுகின்றன. நாட்டின் கடன் நிலைமையைக் கண்டே அவை அழுகின்றன.\nகடன் அதிகரிப்பது பிரச்சினையல்ல. கடன் சுமை அதிகரிப்பதே நாட்டிற்கு ஆபத்து. நாம் நாட்டின் ஆட்சியை இந்த அரசிடம் கொடுக்கும் போது கடன் சுமை 72 வீதமாக இருந்தது.\nஇன்று 84 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமை தொடரும் என்றால் 90வீதமாக அதிகரிக்கும். 2003ஆம் ஆண்டு 103வீதமாக இருந்த கடன் சுமையை நாம் 72 வீதமாக குறைத்தோம்.\nஆனால் இந்த அரசாங்கம் மீண்டும் கடன் சுமையை அதிகரித்து விட்டது என அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.\nசந்தில் சிந்து பாடும் இந்திய புலனாய்வு அதிகாரி .\nஇந்தியாவின் உளவு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதா.\nகல்லாறில் வீட்டு வேலிக்குள் வெடிபொருட்கள்: தகவலுக்கமைய காவல்துறையால் கைப்பற்றல்\nமோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய ரணில் .\nகோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2018/12/05/twitterati-trolls-kerala-bjp-protest-video-12-votes-in-panthalam/", "date_download": "2019-05-23T08:04:49Z", "digest": "sha1:Z4QPOH5KQHZG7MBLDXCYB6H6EG3GWEFK", "length": 25625, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "பந்தளத்தில் 12 ஓட்டு ! போராட்டத்தில் 2 பேர் ! கேரளாவில் கெத்து காட்டும் பாஜக ! | vinavu", "raw_content": "\nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming\nநாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nஎத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது \nநூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி இந்தியா பந்தளத்தில் 12 ஓட்டு போராட்டத்தில் 2 பேர் கேரளாவில் கெத்து காட்டும் பாஜக...\n கேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nகேரள இடைத்தேர்தலில் சபரிமலை அருகில் உள்ள பந்தளத்தில் பாஜக வாங்கிய 12 ஓட்டு, பிணராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் மட்டுமே கலந்து கொண்ட வீடியோ - இந்த வார பாஜக காமடி\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. பாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12. ஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக\n♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா \n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nகடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. இந்த வீடியோவில் எவரும் போராட்டம் செய்யவில்லை என்பதோடு, பிணராயி விஜயனின் கார் செல்லும்போது குறுக்கே இரண்டு பேர் ஓடுகிறார்கள். சாலையும் காலியாகவே உள்ளது. இது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.\nதேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா\nசிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா எனவும் வினவினர். பலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.\n“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவின் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.\nகேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nமேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.\nபலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.\nசபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nகேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா \nசபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். \nரெபெக்கா மாமிய கொஞ்சம் கூப்பிடுங்கப்பா . . . \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=21005163", "date_download": "2019-05-23T08:02:29Z", "digest": "sha1:YRK74F4EXKKKQ4T64OTOAELCKQW4ZHJT", "length": 41370, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை | திண்ணை", "raw_content": "\nஇந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை\nஇந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை\nபல நூற்றாண்டுகளாக தக்காணத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிறு\nநகரங்களும் கிராமங்களும் அரசியல் போர்களில் நகர்த்தப்படும் பொம்மைகளாக\nமோதும் அரசுகள் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சொத்துக்களாக இருந்தன. யார்\nவரியை வந்து வசூலித்தார்களோ அவர்களிடம் வரிகளை கொடுத்தார்கள்.\nதூங்கிக்கொண்டிருந்தார்கள்.. அவ்வப்போது தூக்கத்தில் புரண்டு\nஎப்போதாவது அவர்கள் தங்களது குழந்தைகளை போருக்கு அனுப்பினார்கள்,\nயாருக்காக யார் போர் புரிகிறார்கள் என்பது கூட கேட்காமல். மற்ற\nதங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டார்கள். அவர்கள் பிரிந்து கிடந்தார்கள்.\nகுழப்பத்த்தில் இருந்தார்கள். எதிர்காலம் பற்றிய பெரும் நம்பிக்கை\n1645இல் தோரானா கோட்டை மீது சிவாஜி தனது முதல் தாக்குதலை தொடங்கியபோது\nஇப்படித்தான் தக்காணத்தின் நிலை இருந்தது. 35 வருடங்களுக்குப் பிறகு அவர்\nதூங்கிக்கொண்டிருக்கும் நிலப்பகுதியாக இருந்த தக்காணம், இடி முழக்கும்\nஇறுதியாக பெருமளவு மக்கள் திரள்கள் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு\nதொலைநோக்குப் பார்வையோடு ஒரு மனிதன் வந்திருந்தான். நவீன “நேஷன்\nஎன்று கூறக்கூடிய அனைத்து குணாம்சங்களும் சந்தேகத்துக்கிடமின்றி\nபொருந்தியதாக ஒரு நாட்டை உருவாக்கினான். சிவாஜியின் தொலைநோக்குப்\nபார்வையின் முக்கியமான அம்சம் அது\n‘ஒருங்கிணைப்பதாக” இருந்தது என்பதுதான். ஒன்றோடு ஒன்று மோதும் எதிரெதிர்\nகுழுக்களை ஒன்றிணைத்து ஒரு ராணுவமாக ஆக்குவது மட்டுமேயாக அவரது\nகுறுகிவிடவில்லை. சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் பொதுவான ஒரு அரசியல்\nகருத்தாக்கத்தை சுவீகரித்துக்கொள்ளவும், அதனை தனதாக்கிக்கொண்டு அதற்காக\nஇழந்து போரிடவுமான ஒரு பார்வையாக இருந்தது. தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை\nமஹாராஷ்டிராவில் கட்டிக்கொள்வது மட்டுமே அவரது கனவல்ல.\nஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர் கருதியவர்களை எதிர்த்து உள்நாட்டு\nமக்களையும் அரசுகளையும் இணைத்த ஒரு கூட்டமைப்பை கட்டமைப்பதும் அந்த\nகனவில் சேர்த்தி. அவர் இந்து\nஅரசுகளின் கூட்டமைப்பை உருவாக்க விரும்பினார். மிர்ஜா ராஜே ஜெய்சிங்கிடம்\nஅவுரங்கசீப்பை விட்டு விலகவேண்டும் என்று தனது கௌரவத்தை விட்டுக்கொடுத்து\nஅரசு இழந்த விஜயநகர அரசர்களோடு உறவை பேணினார். விஜயநகர பேரரசிடமும்\nவிஜயநகர அரசர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஒன்றோடு ஒன்று\nஇந்து அரசுகளையும் ஒருங்கிணைக்க விடாது முயற்சி செய்தார்.\nஇந்து அரசர்களும் அவரது முயற்சிகளுக்கு ஒத்துழைத்தார்கள். பஞ்சாபில் சீக்கியர்கள், ராஜஸ்தானில் ராஜ்புத்ரர்கள், கர்னாடகாவில் நாயக்குகள், மைசூர் அரசர்கள், விஜயநகர அரசின் வாரிசுகள் ஆகியோர் சிவாஜிக்கு மிகுந்த் உதவி அளித்தனர். பிறகு மராத்தாக்களுக்கும் உறுதுணையாக இருந்தார்கள். இது நிச்சயமாக ஒரு நாடு இழந்து போன ஆன்மாவை மீட்டெடுப்பதே.\nஇந்துக்களுக்கு அரசியல் குரலை உருவாக்கிக்கொண்டிருந்தபோதும், அவரது ஆட்சியில் முஸ்லீம்கள் பாரபட்சம் காட்டப்பட்டதே இல்லை. அவரது அரசிலும் ராணுவத்திலும் ஏராளமான முஸ்லீம்கள் பதவி வகித்தனர். அவர் ஆக்ராவுக்கு பயணம் சென்றபோது அவரது மெய்க்காவலர ஒரு முஸ்லீமே. அவரது கப்பல்படை தளபதி சித்தி ஹிலால் ஒரு முஸ்லீம். சிவாஜியின் அரசு இஸ்லாம் ஒரு தனிநபரின் மதம் என்பதை எதிர்த்தே இல்லை. ஆனால் அரசியல் இஸ்லாமுக்கு அது ஒரு பதிலாக இருந்தது.\nஒவ்வொரு அரசியல் புரட்சிக்கும் பின்னால் ஆன்மீக புரட்சியே இருந்து வந்திருக்கிறது. இதுவும் வேறுவிதமாக உருவாகவில்லை. மஹாராஷ்டிரத்தில் 12 ஆம் நூற்றாண்டில் ஸ்வாமி தியானேஷ்வரால் துவக்கப்பட்டு பக்த துக்காராமால் (இவர் சிவாஜியின் சமகாலத்தவர்) முன்னெடுத்துச் செல்லப்பட்ட பக்தி இயக்கமே சமூக மாற்றத்தின் பெரும் வினையூக்கியாக இருந்து பெரும் விளைவை ஏற்படுத்தியது. இது சமூகத்தில் உள்ள அனைவரும் நல்வரவு பெறும் சபையை ஏற்படுத்தியது. சாதி அமைப்பின் விலங்குகள் உடைக்கப்படவில்லை. ஆனால், நிச்சயமாக அவை தளர வைக்கப்பட்டிருந்தன. ஆன்மீக அளவில் அனைவரும் ஒரே நிலை, ஒரே பக்கம் என்று வரும்போது, அவர்களை அரசியல்ரீதியாக ஒரே பக்கத்தில் கொண்டுவருவது சிவாஜிக்கு எளிதாக இருந்தது.\nமராத்தியர்களின் வெற்றி மஹாராஷ்டிரத்துக்கு மட்டுமே சொந்தம் என்று மராத்தியர்கள் சொல்ல ஆசைப்படக்கூடும். ஆனால், மராத்தா சாம்ராஜ்யத்தின் உச்சத்தில், சிவாஜியின் அரசாங்கத்தில் 20 சதவீதம் மட்டுமே மஹாராஷ்டிரமாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் வடக்கு பிரதேசங்களை கைப்பற்ற மராத்தா ராணுவம் சென்ற போது அதன் சதவீதம் இன்னும் குறைவு. மராத்தாக்களின் ராணுவத்தில் ஆப்கானிஸ்தானத்து காந்தாரத்திலிருந்தும் கிழக்கே வங்காளத்திலிருந்தும் ஏராளமானவர்கள் எல்லா சமூக படிநிலைகளிலிருந்தும் வந்து பங்கேற்றிருந்தனர். பலதரப்ப்பட்ட அரசர்களிடமிருந்தும் சாதாரண மக்களிடமிருந்தும் ஏராளமான ஆதரவை சிவாஜி பெற்றிருந்தார்.\nமராத்தா சாம்ராஜ்யத்தை வெறும் மராத்தியர்களோடு முடிச்சு போடுவது இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் வேலை. மஹாராஷ்டிரத்தின்\nகலாச்சாரத்தின் வேர்கள் புராதன கர்னாடகாவிலும் வடக்கிந்தியாவிலும் இருக்கின்றன. சிவாஜியின் வமிசமே ராஜஸ்தானத்து சிசோதியா ராஜ்புத்ரகளின்\nவமிசத்தை சேர்ந்தது. மராத்தியர்கள் தங்களது வேர்கள் இந்தியாவெங்குமிருந்தும் வந்திருக்கின்றன என்று சொல்வதில் வெட்கப்பட ஏதுமில்லை.\nமராட்டிய மாநிலம் வடக்கிந்தியாவும் தென்னிந்தியாவும் கிழக்கிந்தியாவும் அனைத்து இந்திய மக்களும் கலந்த உண்மையான ஒரு இந்தியக்கலவை.\nஇதுவே நாட்டுக்கு ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அளித்தது. சிவாஜி மராத்தா அரசர் அல்ல. அவர் ஒரு இந்திய அரசர்.\nஅன்பான வாசகர்களே, இங்கே இந்த 27 வருட மாபெரும் போரின் கதை முடிவடைகிறது. இந்த கதை உங்களுக்கு ஒரு உண்மையான\nநம்பிக்கையையும் அடக்கமான பெருமித உணர்வையும் அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இன்று பேனாவில் எழுதுபவர்களாவும் சதுரங்களுக்குள்\nஉட்கார்ந்து கம்ப்யூட்டர் முன் விசைப்பலகையில் தட்டச்சிடுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த விரல்களின் மூதாதையர்கள் சற்றே சில\nகாலத்துக்கு முன்னர் கனவிலும் கருத முடியாத மாபெரும் வீரத்தையும் தைரியத்தையும் ஆன்மீக உறுதியையும் காட்டினார்கள். அதே ரத்தமே நம்\nஉடலிலும் ஓடுகிறது.அதே ஆன்மாவே நம்முள்ளும் உறைகிறது. இன்னொருமுறை சுதந்திரத்துக்கான போர்ப்பறை ஒலிக்குமானால், அதே\nஆன்மாக்களே செவிகொடுத்து கேட்டு அந்த போரிலும் கலந்துகொள்ளும்.\nதிராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா\nஇந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை\nஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17\nஉருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9\nவேத வனம் விருட்சம் 85\nகொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)\nபொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14\nஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010\nஎன். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு\nஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு \nPrevious:சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nNext: ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா\nஇந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை\nஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17\nஉருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9\nவேத வனம் விருட்சம் 85\nகொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)\nபொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்\nகுழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14\nஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010\nஎன். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு\nஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2006/04/blog-post_28.html", "date_download": "2019-05-23T07:30:49Z", "digest": "sha1:XJSK5QTVMEICXQAO3CGFHNQ7O47KDPEG", "length": 248655, "nlines": 419, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: அன்பார்ந்த ஊடக நண்பர்களே", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nஇந்த ஆக்கமானது மக்களின் நலன் கொண்டு எழுதப்பட்டது. எழுதியதின் நோக்கம் கருத்து மக்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே. இந்தக் கருத்துடன் எல்லோரும் உடன்பட வேண்டும் என்பதல்ல. மாறாக உங்களுக்கும் இந்த ஆக்கத்தின் வர்க்க நிலைப்பாட்டிற்கும் உடன்பாடு இருப்பின் இதனை மாற்றம் செய்யாது, உடன்பாடற்றவற்றிற்கு கருத்துக் கூறி இதனை உங்கள் ஊடகங்களில் வெளியிடலாம்.\nஇன்றைய காலமானது எழுத்தாளனின் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகும். எழுத்தாளனின் அடையாளம் என்பது இன்றைய காலத்தில் தவிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. எழுதியது யார் என்பதை விட அதில் உள்ள கருத்துக்கள், உள்ளடக்கம் முக்கியம் எனக் கருதுகின்றோம். அதேபோல எழுத்துக்கள், இலக்கியங்கள் மக்கள் நலன் கொண்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றோம். இதனால் எழுத்துக்கள் எழுத்தாளனுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக அவை மக்களின் மேன்மைக்கான பயன்படுவதே மேன்மையான நோக்கமாக கருதுகின்றோம்.\n1985களைப் போல் பன்முக அரசியல் இயக்கங்களைக் கொண்ட காலம் அல்ல. மாறாக குழிபறிப்பு, கொலை, மிரட்டல், அவமானப்படுத்தல், அன்னியப்படுத்தல் இடம் பெறும் காலம். இந்த நிலையில் சுதந்திர ஊடகங்களாக செயற்படும் செயல் வீரர்கள் இருக்கின்றனர். இவ்வேளை இந்த ஆக்கம் அவ்வகையான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் படி செய்வீர்களானால் வரலாறு உங்கள் பணியை நினைவில் வைத்துக் கொள்ளும்.\nதனித் தேசியம் என்ற ஒரு கோட்பாடு மட்டும் தான் உள்ளதா\nஇன்றைய நிலையில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என்றும் அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு தவறுகள் ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாக சார்பு நிலை கொண்ட ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகின்றனர்.\nஇன்னெரு பகுதியினர் புலிகள் எது செய்தாலும் பிழை என்பது மட்டுமே இவர்களின் வாதம். இத்துடன் இச்சக்திகள் அரசின் அடக்குமுறையை தொடர்வதையும், அவர்கள் செய்யும் சிறு சலுகையையும் தேசிய இனத்தின் மீதுள்ள பற்றினால் செய்பவர்களாக காட்டுகின்றனர். இவர்கள் ஒரு அரசாங்கம் என்ற நிலையில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டிய நிர்வாகக் கடமைகள் என்று பாராது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாடு. இவை ஒரு மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றன.\nவிடுதலைப்புலிகளை விமர்சிப்பதுடன், அவர்களின் குழுநலன்கள் மக்களின் நலன்களுடன் ஒன்றுபட்டுச் செல்கின்றன. இந்த வேளையில் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். குறிப்பாக இனஅழிவில் இருந்து எம்மையும், விடுதலைப்புலிகளின் தலைமையையும் காப்பாற்றுவது ஏதுமற்ற உழைக்கும் வர்க்கத்தின் புதல்வியர், புதல்வர்களே. ஏழைக் குடும்பங்களில் இருந்து விடுதலைக்காக போராடப்புறப்பட்ட போராளிகளை தலைமையை விமர்சிப்பது போல் அவர்களை விமர்சிக்க முடியாது. விமர்சனம் என்பது தலைமைக்கு எவ்விதத்திலும் அழுத்தத்தைக் கொடுக்கப் போவதில்லை. மாறாக போராளிகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதிலே மாற்றுத் தந்திரோபாயம் அடங்கியிருக்கின்றது.\nகடந்த காலத்தில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கோட்பாட்டில் செயற்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் என்பன. புலிகளின் தலைவரையோ, அல்லது அதிகார வர்க்கமான இரண்டாம் நிலையில் உள்ளவர்களையோ, அல்லது அவர்களின் அதிகார வட்டத்தையோ அசைக்க மற்றைய இயக்கங்களால் முடிந்ததா என்பதே கேள்வி\nமாறாக படைகளுடன் சேர்ந்து மோகன், ராசிக்குழு போன்றவர்களும், (இவர்கள் இன்று புலியுடன் கூடிக் குலாவுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியது அல்ல. ஏனெனில் மக்கள் சக்தியை மாத்திரம் நம்பி அரசியல் நடத்தாத சக்திகளின் நிலை இதுவே) E.P.R.LF(S), TELO, PLOT, EPDP, E.P.R.LF(V) செயற்பட்டனர். இதனால் அவதிக்குள்ளாகியது தலைமைப்பீடமா அல்லது சாதாரண மக்களா அதேவேளை இவர்களின் இந்தச் செயற்பாட்டினால் கீழ்மட்டப் போராளிகளின் நம்பகத்தினை விடுதலைப் புலிகளின் தலைமை பயன்படுத்தினர்.\nஇதேபோல வர்க்க சக்திகளின் தந்திரோபாயங்களை அவதானத்தில் கொள்ளாது. E.P.R.L.F(S), TELO, PLOT, EPDP, E.P.R.L.F (V or Naba) போன்ற இயக்கங்கள் வெறுமனே புலி எதிர்ப்பு வாதத்தின் சகதிக்குள் சிக்குண்டு போயினர். இத்துடன் இவர்களின் கருத்தை நம்பி வந்த உறுப்பினர்களின் தியாகங்கள், இவர்களின் அரசியல் வறுமையால் கொச்சைப்படுத்தப்பட்டது, தியாகமும், சக்தியும் வீண்விரயமாகியது. இதனால் இவர்கள் தொடர்ந்தும் எதிரிகளுடன் கூடிக் குலாவும் அரசியல் பாதை சரிதான என இவர்களும் தமது பாதையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை அரசினால் ஏற்படும் நெருக்கடிகளை வெற்றியுடன் கொண்டாடினர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது புலித் தலைமையை விட அடிமட்டப் போராளிகளும், மக்களும் என்பதில் கவனத்தில் கொள்ளாது புலிகளின் இக்கட்டான நிலையை எண்ணி மகிழ்ந்தனர், மகிழ்கின்றனர்.\nஇன்றைய நிலையில் தமிழ் தேசியக் குரல் ஒன்றுதான் அடிப்படையானது என்பது இன்றைய நிலையாக உள்ளது. இதனைத் தவிர மற்றைய நிலையில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் துரோகிகளாக நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.\nஇலங்கை மக்களை எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகளை அனைத்துச் சமூகத்தவர்களும் எதிர்நோக்கிக் கொள்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தக் கூடிய ஒரு சூழ்நிலை என்பது அனைத்து தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் சிந்து விளையாட்டின் மூலம் பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கின்றது.\nசிறிலங்கா சுதந்திர கட்சியின் இனவாத, பதவியைக் காப்பாற்றும் அரசியலும் அவர்களின் பின்னால் அணிதிரண்டிருக்கும் மக்களும் அரசியல்வாதிகளின் வளமையாக பசப்பு வார்த்தைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து கொண்டிருக்கும் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.\nஇவ்வாறே பதவியில் இருக்கின்ற போது உழைப்பாளிகளின் உரிமையையும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் செய்தும் தனியார் மயப்படுத்தலில் வேகத்தை செயற்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியினர் தற்பொழுது மக்களின் உரிமைக்காக போராடுவதாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇதேவேளை முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் பொதுவான பிரதிநிதிகளை தமிழ்பேசும் முஸ்லீம்கள் சார்பாக நியாயத்தை முன்வைக்க தவறுவதுடன், தொழிலாளர், கூலிகள், வறுமையில் வாடுவோர் நிலையை கவனத்தில் கொள்ளாது மந்திரி சபையில் இடம்பிடிக்கவும், தமது உற்றார் நலன் மீது கவனம் செலுத்தவும் சக்தியைப் பாவிப்பதாக அவர்களே ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர். (இந்த நிலை அனைத்து இனத்தின் பிரதிநிதிகளும் இதனைத் தான் செய்கின்றனர்)\nஇன்று வரைக்கும் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை தமிழ் தேசியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக எந்தவித உறுதிப்பாடும் ஏகபிரதிநிதிகளிடம் இருந்து வரவில்லை. அதாவது இவர்களின் அரசியல் உரிமைகளுக்கு உத்தரவாதம் வளங்கவில்லை. அதேவேளை வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் இஸ்லாமியர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஆம் வாருங்கள் வந்து குடியேறுங்கள் என்று வெறும் சம்பிரதாயத்திற்கு கூறுகின்றரேயன்றி மனச்சுத்தியுடன் செயற்படலில்லை. இவைமாத்திரம் அன்றி அவர்களின் நம்பிக்கையை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாக எந்தவித செயற்பாடுகளிலும் இறங்கவில்லை. குறிப்பாக மன்னாரில் ஏற்பட்ட கலகத்தின் பின்னர் சமாதானப் பேச்சுக்கு சென்றிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிஸோர் அவர்களின் பேச்சு (வெக்ரோன் செய்தியின் பகுதியில் காட்டப்பட்ட சிறு காட்சியில் உங்கள் பகுதியினர் என விழித்து காட்டிய நிகழ்ச்சி என்பது சமாதான முயற்சிக்கான ஒரு அணுகுமுறை அல்ல. மாறாக ஒரு பக்கம் சார்ந்திருப்பதைக் காட்டியது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை.\nஇரண்டு பகுதிகள் முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது, பிரதேசங்களுக்கு நகரமுடியாத பண்புகளைக் கொண்டிருந்தது. இவைகள் இரத்த உறவுகளை மையமாகக் கொண்ட, சாதிய, குலச்சமுதாய (இனக்குழும) எச்சங்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இருப்பது போன்ற பண்பைக் கொண்டிருந்தது. (இது பின்னாளில் ஆயுத இயக்கங்களின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலின் பின்னர் இதன் பண்பு வடிவம் மாறுபட்டது.) அந்தக் காலத்தில் எவ்வகையான அணுமுறைகளைக் கையாண்டார்கள் என்று தெரியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏகப்பிரதிநிதித்துவத்துக்கும், தமிழ் மக்களுக்கும் குரல் கொடுக்கப்போவதாக இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற அவல நிலைக்கு ஏக கோட்பாடுதான் என்ற கருக்கோளே காரணம். இவர்களுக்கு இனங்களுக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகளைப் போக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக தமது இனத்தின் ஒரு பகுதியினரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதாக என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.\nதமிழ்ப் பேசும் முஸ்;லிம் மக்களின் இறைமையை, அவர்கள் வாழும் நிலத்தை இன்று வரைக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காது, அவர்களை தமிழ் தரப்புக்குள் இருந்துதான் அணுக வேண்டும் என்பதோ, அல்லது தமிழ் தேசியத்திற்கு உட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என்பது மேலான்மையைத் தான் குறித்து நிற்கின்றது.\nபாதிக்கப்பட்ட ஒரு தரப்பு மற்றைய பாதிக்கப்பட்ட தரப்புக்களை ஒன்று சேர்த்தே போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாறாக இவ்வாறான தரப்புக்களை ஒன்றிணைக்காமல் அவர்களை புறம் தள்ளிவிட்டும், மற்றையவர்களின் நலன் தம்மிலும் கீழ் அல்லது மற்றவர்கள் கீழ் இருக்க வேண்டும் என்ற நடைமுறை சொந்த இனத்திற்கு பாதுகாப்பல்ல.\nஇன்றைக்கு ஏகாதிபத்தியங்களைப் பாருங்கள் நாடுகளை பங்கிடும் போது தனித்துச் செல்வதில்லை. கூட்டாளிகளை கூட்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.\nஇரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை அழிக்க நினைத்தவர்கள், சோவியத் தலைமையை உள்ளடக்கியே இரண்டாம் உலகப்போரை வெற்றி கண்டனர்.\nஏன் இந்திய இராணுவத்துடனான மோதலின் போது இலங்கைப் படைகள் புலிகளுக்கு (பிரேமதாசா) உதவினர். புலிகள் உதவியும் பெற்றனர். இது தவறல்ல, மாறாக ஒடுக்கப்படும் மக்களை இணைத்துக் கொள்வதில் ஒரு விடுதலை அமைப்பு தவறுமானால் அந்த விடுதலை அமைப்பின் கொள்கையில் தான் தவறிருக்கின்றது. இதனை அதன் ஆரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதேன். பிரச்சார மேலாதிக்கத்தினால் புலிகள் பிழையாப் பெருமை கொண்டதை தொடர்ந்தும் மக்களிடம் ஊட்டப்பட்டிருப்பதும் காரணம் எனலாம்.\nமக்கள் புத்திசாலிகள் அதனால் தான் தேசியத்தை போற்றி நிற்கின்றனர் எனப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சோவியத் தாக்கும் என்ற மனப்பயத்தை ஊட்டியது. அதே போல இன்று இஸ்லாமியமத 'தேசிய' வாதிகள்' தாக்குவார்கள் என்ற மனப்பயத்தை குறிப்பாக வெள்ளையர் தேசங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து பெரும் எதிரி இருப்பதாக உழைக்கும் மக்களை திசைதிருப்புவதில் வெற்றி கொண்டது. இன்றைய காலத்தில் ஐரோப்பிய மக்களை பீடித்திருக்கும் மனப்பயம். ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரத்துடனும், அவர்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஒன்றித்துப் போகின்றது. ஏனெனில் இஸ்லாமியமத 'தேசிய'வாதிகள்' பொதுமக்கள் மீதுதல்லவா தாக்குதலையும் நடத்துகின்றனர்.\nஇவ்வாறே எமது மத்தியில் இருந்து புறப்பட்ட இயக்கங்களும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதினால் அவர்களாவது போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை ஏற்டுத்தியது.\nதமிழ் மக்களிடம் உண்டான மனப்போக்கிற்கு வரலாற்றுக் காலங்களைக் கடந்து வந்துள்ளது. இங்கு பணம்படைத்தவர்களின் வர்க்க நலனும், குழுநலனும் சேர்ந்த நிலையில் மக்களிடையே மனப்போக்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் போக்கிற்கு ஈழவிடுதலையின் ஆயுதக் கலாச்சாரத்தின் தாக்கம் முக்கிய அம்சமாகும்.\nகண்ணாடி பத்மநாதன், மைக்கல், செட்டி, இடையிடையே சுழிபுரக் கொலை, சுந்தரம், உமா, இறைகுமாரன் போன்றவர்களுடன், ரெலிஜெகன், ரெலாதேவன், மனோ மாஸ்ரர், அமீர், றீகன் (EPRLF) இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டது, சுழிபுரக் கொலைகள், தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலகளைத் தொடர்ந்து, பாசையூர் மக்களின் போராட்டம், விஜிதரன் தொடர்பான போராட்டத்தின் பின்னர் 1986 மார்கழி மாதம் அளவில் அனைத்து (ஈரோஸ் நீங்கலாக) இயக்கங்களும் செயற்பாடு தடைசெய்யப்படுகின்றன.\nஇந்தக் காலத்தில் விசுவானந்த தேவா (1986- 88) காணாமல் போய்விட்டதாக தேடுகின்றனர்.\nஇந்தக் காலத்தில் தான் ஈரோஸ், தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் ஸ்தாபகர் நெப்போலியனை கொண்றனர்.\nஇந்தியப் படைகளுடன் கூடி வரதராஜபெருமாள், சுரோஸ் தலைமையில் அமைந்த இ.பி.ஆர்.எல்.எவ், இ.என்.டி. எல்.எவ் மக்களை பழிவாங்கத் தொடங்கியதும், சிறுவர்களை கட்டாயப் படைக்கு ஆட்பிடித்தது. இது முக்கிய வரலாற்றுக் கட்டமாகும்.\nஇந்தக் காலத்தில் புலிகள் மற்றைய இயக்கத்தினரை கொண்ற வேளையில் பலரை கொண்று விட்டு E.P.R.L.F, E.N.D.L.F மேல் பழிபோட்டனர். மக்களும் உண்மையில் இதனை E.P.R.L.F, E.N.D.L.F தான் செய்திருக்க முடியும் என்று நம்பினர்.\nஇந்தக் காலத்தில் அனைத்து இயக்கங்களினதும் பண்பு என்பது ஒரே மாதிரியாக இருந்திருக்கின்றன. சமூகத்தில் இருந்த முரண்பாடுகள் இயக்கங்களின் முகமூடி அணிந்த நபர்களினால் செயற்படுத்தப்பட்ட நிலையை ஒரு முழுமையான ஒரு ஆய்வினை நடாத்துகின்ற போது வெளிக் கொண்டுவர முடியும். அதாவது முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது என்ற பண்புகளை கொண்டதாகும். இந்தக் காலத்தில் EP பள்ளன், EN நளவன் என்ற சாதி ஆதிக்க நிலை புலிகளால் கூட தடுக்கப்படாமல் சமூக படிமுறையின் இருந்த ஏற்றத் தாழ்வுகளின் மூலமும் அரசியல் தளத்தில் இருந்து மற்றைய இயக்கங்களை அன்னியப்படுத்துவதற்குப் பயன்படுத்தினர். (இயக்க உறுப்பினர்கள் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்ட வேளையில், இயக்கமும் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்டன) இவற்றில் இருந்து நோக்குகின்ற போது பலவேளைகளில் சமூக முரண்பாடுகள் இயக்கத்தின் போர்வையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தான் இவைகள் கடந்த காலத்தில் இருந்து அறிய முடிகின்றது.\nஅன்னிய சக்திகளுடன் சேர்ந்து மக்களையும் வதைத்ததன் காரணமாக புலிகள் மேல் மக்கள் அனுதாபம் கொள்ளக் காரணமாகியது. முன்னர் சமூக விரோதிகள் என்ற காரணத்தினால் தடைசெய்தோம் என்ற கூற்று மற்றைய இயக்கங்களின் நடவடிக்கையினால் இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலகுவாக இருந்தது. மற்றைய இயக்கங்களை மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் காரணமாக இருந்தது.\n1990 மார்கழிக்குப் பின்னர் விசர்நாய் விரட்டி வர நிற்பதற்கு நான் என்ன விசரனா என்று கூறிவிட்டு, வரதராஜபெருமாள் எத்தனையோ நூற்றுக் கணக்கான தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர்களை அநாதரவாக விட்டுவிட்டு கப்பல் ஏறிச் சென்றுவிட்டார்.\nஇந்தக் காலகட்டத்தில் பல தமிழ் தேசிய இராணுவத்தில் (வுNயு) இணைந்த சிறுவர்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர், அத்துடன் வவுனியாவில் சங்கிலி மட்டக்களப்பில் வாசுதேவா, கண்ணன் போன்றவர்களுடன் நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்படுகின்றனர்.\nபத்மநாபா உட்பட (இந்த வேளையில் சுரோஸ், வரதன் ஆகியோர் அந்த இடத்தில் இருக்க வேண்டியவர்கள் அந்த வேளை அவர்கள் மட்டும் அங்கு இருக்காது, கொலைத் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்)\nஉமா மகேஸ்வரன் தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.\nஇங்கு மற்றைய இயக்கங்களின் பழியுணர்ச்சி அதிகரிக்கின்றது.\nஇலங்கை அரசினால் (பிரேமதாசா) மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர், பலகுடிமனைகள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, தேவாலயங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, பெரும் பொருளாதாரத்தடை உருவாக்கப்பட்டது, கொழும்பு மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்முறை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மிகுந்த தொல்லைக்கு உட்பட்ட காலத்தில் தான்\nமக்கள் கொல்லப்பட்டும், அரசிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டும், ஆயுதப்படையினருடன் சேர்ந்தும் வேலை செய்தனர். இதன் காரணமாக மக்கள் வெறுக்கத் தொடங்கினர்.\nசொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும். இதை அறியாத தலைமைத்துவங்கள் தான் அனைத்து இயக்கங்களிடமும் இருந்திருக்கின்றன.\nஇதன் விளைவுகள் தான் முழுத் தமிழ் இனமும் ஏக பிரிநிதித்துவம் என்ற போர்வையில் ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கித் தவிக்கின்றனர்.\nஇங்கு எல்லோரும் செய்யும் தவறு என்னவெனில் குழு நலன் மற்றையது மக்கள் நலன் அல்லது அழிவு. இந்த நிலையில் மக்களின் நலன் புலிகளின் நலனுடன் ஒன்றித்துப் போகையில் புலிகள் நலன் அடங்கியிருக்கின்றது. ஆனால் மற்றயை இயக்கங்கள் மக்கள் நலனை கவனம் செய்யாது எதிரியுடன் செயற்பட்ட நிலைதான் இன்றைய மோசமான நிலைக்குக் காரணம்.\nTELO, EPRLF (S) (தற்பொழுது புலியுடன் சேர்ந்துள்ளனர் எனவே இவர்களை தவிர்ப்போம்)\nEROSஇந்தப் பிரிவினர் தம்மை சுயவிமர்சனம் செய்தே ஆக வேண்டும்.\nஅத்துடன் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பும் அற்ற நிலையில் இருந்து தமது செயற்பாட்டை தொடங்கத் தயாரா\nஇந்த மூன்று கட்டத்தை கடந்து வரலாறு மாறியிருக்கின்றன. ஆனால் புலிகளுடன் முரண்படும் சக்திகள் இன்றைக்கு 15 வருட காலத்தில் எதிரியுடன் கூடி செயற்படாத சக்திகள் இன்று இருக்கின்றனவா இதுவேதான் இன்றைய பிரச்சனை. மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடைமுறை ரீதியாக செயற்படுத்தும் போதுதான் மக்கள் உங்கள் பக்கம் சாய்வர்.\nஇன்றைக்கு உருவாகியுள்ள தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி ஆகட்டும் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும் என்பதை கவனத்தில் கொள்ளாது அரசியல் நடத்துவார்களாயின் அவர்கள் மக்களிடத்தில் இருந்து அன்னியப்பட்டே போவர்.\nஇவ்வாறு TELO, PLOT, EPRLF (N) or (V) அணி, EPDP, EROS(சங்கர்ராஜி) சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து புலிகளை அழிப்பதனால் மக்களை தங்கள் பக்கம் வென்று விட்டார்களா இல்லை. மாறாக துப்பாக்கி கலாச்சாரத்தை தொடவே இச்சக்திகள் தொடர்ந்தும் வழியமைத்துக் கொடுத்துள்ளன. இவர்கள் அன்னியருடன் சேர்ந்து தம்மை வதைக்கின்ற வேளை புலிகளாவது போராடுகின்றார்கள் என்ற எண்ணப்பாடு மக்களிடத்தில் ஆழமாக வேர் ஊன்றியது.\nமக்களை எவ்வாறு மாற்று இயக்கங்கள் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்று சிந்திக்காமல் செயற்படாமல் விட்டது யாரிருடைய தவறு\nஅவர்கள் போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், மக்களுக்கு நம்பிக்கையான செயற்பாட்டின் மூலமாகத் தான் முடியுமேயன்றி புலிகளை வெல்வதில் அது அடங்கி விடவில்லை.\nபுலிகளை ஆயுதரீதியாக வெற்றி கொள்வது நிலைக்கப் போவதில்லை. மாறாக மக்களை புலிகள் பக்கம் சாரவே செய்யும். இதற்கு புலிக்குப் பின்னால் உள்ள பொருளாதாரத்தின் வலுவுடைய பகுதியினர் அணிவகுத்துள்ளனர். எனவே இந்த நிலையில் மக்களை அணிதிரட்ட வேண்டும். மக்கள் என்றும் போது கூலிவிவசாயிகள், தொழிலாளர்கள், கடல்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து நேச சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.\nமக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகடந்த காலத்திEPRLF, ENDLFசெய்த தவறை மீளவும் செய்யக்கூடாது. இதிலிருந்து கருணா அணி பின்வாங்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கியுள்ள வேளையில் அவர்களிடம் அரசியல் கோட்பாடு, அமைப்பு வடிவம் பற்றிய கோட்பாடு, எதிர்கால செயற்திட்டங்கள் எவையும் வெளியிடப்பட வில்லை. அதேவேளை வன்னித் தலைமையை பழிவாங்கும் நடவடிக்கையில் கொல்லப்படுவது சாதாரண உழைப்பாளிகளின் பிள்ளைகளே என்பதை தெரிந்தும், சாதாரன தர போராளிகள் மீதான தாக்குதல்களினால் வெல்லப் போவது எதுவும் அல்ல.\nஇங்கு தான் கருணா ஈழவிடுதலைப் போராட்டத்தில் உருவாகிய (1984களில்) 32 இயங்கங்களில் அவரின் அமைப்பும் ஒன்றாம் என்ற நிலைக்கு செல்லாமல் இருப்பது கருணாவின் பொறுப்பு.\nஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளத்தை தெரிவு செய்து, அமைப்பை உருவாக்கப் பாடுபட்டு கொல்லப்பட்ட மனிதர்களின் அனுபவத்தை நாம் இன்றைய நேரத்தில் நினைவு கூருவது அவசியமாகின்றது. உட்கட்சி ஜனநாயகத்திற்காக அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.\n1985களில் நித்தியானந்தன், சின்னராசா, நேசன், ராகவன், நிர்மலா போன்றவர்கள் வெளிநாடு பயணம் செய்தார்கள்.\nஅதே காலத்தில் பலர் முரண்பட்டு வெளியேறி வந்திருக்கின்றனர். குறிப்பாக அரியாலை அம்மான் என்பவர் சைனைற் வில்லை வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணிக்கப்பட்டு கிட்டுவால் கொல்லப்பட்ட வேளை பலர் வெளியேறி வந்தனர்.\nமட்டக்களப்பில் பிரான்சிஸ், (காக்கா) கடவுள் என்பவர்கள் வெளியேறிதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.\nஇவர்கள் எவரும் மக்களுக்கான அரசியலை வெளியில் வந்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் வெளிநாடு சென்றனர், அத்துடன் இவர்களிடம் மக்களுக்கான அரசியல் என்பது இருக்க வில்லை. காரணம் மக்களுக்கான அரசியல் இருந்திருக்குமேயானால் மக்களுக்கான அரசியலை மேற்கொண்டிப்பர். ஆனால் இன்று சிலர் அவர்களின் தேவையான சமூக அந்தஸ்து, சமூகத்தில் ஒரு இடம் தேவை என்பதினால் (புதுவை இரத்தினதுரை கூறுவது போல்) புலிகளின் இன்று பிரமுகர்களாக வலம் வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை ஏனெனில், அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது.\nமனோ மாஸ்ரர் ரொலோவில் இருந்து பிரிந்து சென்றார். ரெலோ தாஸ் பொபி (சிறி கொல்லப்பட்ட வேளையில் அவர் அதே முகாமில் இருந்து எவ்வாறு காயம் இல்லாது தப்பிச் சென்றார் என பல முன்னைய போராளிகள் சந்தேகிக்கின்றனர்) என்ற பிரச்சனையில் தாஸ் குழுவினர் சிலர் கொல்லப்பட்டனர்.\nமரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.\nபிளொட் யாழ் நெல்லியடியில் உண்ணாவிதரம் இருந்தனர், தளமாநாடு கூட்டினர், புதியதோர் உலகம் என்ற வரலாற்று பெருமைமிக்க இலக்கியம் வெளிவந்தது.\nEPRLF 1985களில் முதல் உடைவு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறியவர்கள் பலர் வெளிநாடு சென்றனர். அடுத்த 1986 உடைவு டக்கிளஸ் வெளியேற்றம், இந்த நேரத்தில் டக்கிளஸ் உடன் சென்றவர்கள் போக மற்றவர்கள் தனியாக சென்று மௌனியானார்கள். தமது கீழ்மட்டத் தோழர்களை நம்பத் தயாராக இருக்க வில்லை. இவர்களில் பெரும் பகுதியினர் வெளிநாடு சென்றார்கள்.\nஇதில் தான் வரலாற்று பெருமைமிக்க நடவடிக்கை பற்றிக் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தீப்பொறியினர், இவர்களில் கேசவன் என்றவர் தலைமையில் பலர் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் இடத்தில் இருந்தே புதிய பாதையை நோக்கிப் போராடினர். அவர்கள் தெரிவு செய்த தளம் காலப் பொருத்தமற்ற நிலை காரணமாக புலிகளால் கொல்லப்பட்டது துரதிஸ்டம்.\nநாம் கூற வருவது என்னவெனில் தளம் என்பது முக்கியமானதாகும், அத்துடன் எந்த சக்தியை முதலில் நம்புவது, தப்பியோடுவது முற்போக்கல்ல என்பதை அவர்களின் தியாகத்தில் இருந்து பெறக் கூடிய பெரும் பாடமாகும். அவர்கள் தம்முயிரைக் கொடுத்துதான் எதிர் காலத்திற்கு தமது அனுபவத்தை படிப்பினையாக கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.\nஇவர்களின் இந்த உதாரணத்தை எந்த மார்க்சீயம் பேசிய எவரும் நடைமுறையில் செயற்படுத்தவில்லை. இவர்களே சொல்லிலும் செயலிலும் காட்டியவர்கள். மீன் எவ்வாறு தண்ணீரில் கலந்துள்ளதே அதே போலதான் மக்களுடன் போராளிகள் கலந்து இருக்க வேண்டும் என ஒரு போராட்டத்தில் வெற்றி கண்ட தளபதி கூறியதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.\nபோராட்ட ஐக்கியம் என்பது வெறும் வார்த்தையில் அல்ல, தெரிவு செய்யப்படும் போராட்ட வடிவத்திலேயே தங்கியிருக்கின்றது.\nஏகம் என்பது ஒரு தேசியம் என்ற மட்டத்தில் மாத்திரம் வரையறுத்துக் கொள்வதில் உண்மை இருக்கின்றதா ஏனெனில் ஒரு தேசிய இனத்தில் பல வர்க்கக் கூறுகளாக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான அளவில் பொருளாதார வாழ்வியல் சக்திகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியை அதிகம் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம், அந்தக் கிராமத்தில் எந்தனைபேர் பெரும் பணக்காரராக இருக்கின்றனர். எத்தனை பேர் நிலச்சொந்தக் காரர்களாக இருக்கின்றனர் ஏனெனில் ஒரு தேசிய இனத்தில் பல வர்க்கக் கூறுகளாக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான அளவில் பொருளாதார வாழ்வியல் சக்திகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியை அதிகம் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம், அந்தக் கிராமத்தில் எந்தனைபேர் பெரும் பணக்காரராக இருக்கின்றனர். எத்தனை பேர் நிலச்சொந்தக் காரர்களாக இருக்கின்றனர் எத்தனைபேர் பெரும் கடல் தொழில் படகுகளைக் கொண்டிருக்கின்றனர். (இன்றைய நிலையில் வெளிநாட்டுப் பணத்தின் மூலம் வலுவில் இருப்பவர்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்).\nஇதில் அதிமானவர்கள் தினமும் தமது உழைப்பை விற்றே தமது குடும்பங்களை வாழ வைப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் நலன் என்பது மற்றையவர்களின் நலனிலும் மாறுபடுகின்றது. இவர்கள் தமது நிச்சயம் அற்ற பொருளாதார நிலையில் எந்தவகையாக வேலையைக் கூட செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். மாறுபாடா பொருளாதார வளத்தை கொண்டிருக்காவிடின் தமிழ் தேசத்தின் பகுதிகளில் உதவி நிறுவனங்கள் எதற்கு, உதவிப் பணம்தான் எதற்கு\nதமிழ் தேசியக் கோட்பாடு என்பது நாசிசம், இந்துத்துவவாதம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் ஆகிய போன்று ஒரு கோட்பாடே. இத் தேசியக் கோட்பாடு என்பது தனது கடமைகளை முடித்த பின்னர் இல்லாது போய்விடக் கூடிய ஒன்றே. தேசியம் என்பது எந்தக் காலத்திலும் நிலையான ஒன்றல்ல. மாறாக ஆழுமையில் இருப்பவர்களின் நிலைமாற்றங் கொண்ட பின்னர் தேசியம் என்ற நிலை மாறிவிடுகின்றது.\nஆனால் எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிற, இனம் என்றாலும் இவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளை இனம் கண்டு அவர்களின் பிரச்சனைகளையும், அவர்களிடத்தில் ஒற்றுமையை பேனக் கூடிய அணுகுமுறைகளையும் கொண்ட ஒரு சிந்தனை அவசியமாகின்றது. அதாவது சில சம்பவங்களை இங்கு கூறிய பின்னர் விடயத்தை மீளவும் தொடுகின்றேன்.\n'வவுனியாவில் இருந்து சில மணிதூரத்தில் ரொட்டி போடுகின்ற ஒரு 50 மதிக்கத்தக்வர் மகன் போன்ற ஒருவரின் அதிகார பேச்சுக் பயப்பிடும் காட்சி, இவர் ஏன் இவ்வாறு சுயமரியாதை இழந்து வேலை செய்ய வேண்டும் இவர் யாழில் இருந்து துரத்தப்பட்ட காரணம் ஒன்றே போதுமா இவர் யாழில் இருந்து துரத்தப்பட்ட காரணம் ஒன்றே போதுமா பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதில் செல்லாது இடையில் விட்டுவிட்டு மடுயாத்திரைக்கு வருபவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு அச்சிறுவனின் நிலைக்கு இனப்பிரச்சனை ஒன்றே காரணம் ஆகுமா பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதில் செல்லாது இடையில் விட்டுவிட்டு மடுயாத்திரைக்கு வருபவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு அச்சிறுவனின் நிலைக்கு இனப்பிரச்சனை ஒன்றே காரணம் ஆகுமா இளம் வயது பெண்மணி தனது பிள்ளைகளுடன் யாழ் போக்குவரத்து நிலையத்தின் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு என்ன காரணம் இளம் வயது பெண்மணி தனது பிள்ளைகளுடன் யாழ் போக்குவரத்து நிலையத்தின் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு என்ன காரணம் மன்னாரில் வசிக்கும் 13 வயதுடைய் சிறுமி அவரது வீட்டில் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு கொலையுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கு என்ன காரணம்\nசிறு தோணியை வைத்தே கடல்தொழில் செய்யும் அந்தோனியும், சிவனடியானும், தெற்கே பெர்னாண்டோவும், பெரேராவும், இரவில் கடலில் சுழியோடும் (புத்தளத்தில் இருந்து மன்னார் சென்று தொழில் செய்கின்றனர்) றகீமும் பருவகாலத்தை நம்பியே தமது வாழ்க்கைக்கான பிழைப்பை நடத்துகின்றனர்.\nவிவசாய நிலத்தில் கூலிக்காக வேலை செய்யும் பொண்ணையாவும், சிவக்கொழுந்தும் அதேபோல தெற்கில் பண்டாரியும், மகிந்தவும் தினக் கூலியாகவே வேலை செய்கின்றனர். அப்துல்லாவும் பருவ மழை பொய்த்துப் போய் என்ன செய்வது எனத் தெரியாது திண்டாடுகின்றான். இவர்கள் எல்லாம் பருவத்தை நம்பியே பிழைப்பு நடத்தும் கூட்டமாக இருக்கின்றது.\nமலையகத் தோட்டத்திலே சிறு குடிசையில் வாழும் மலையக தொழிலாளியான முனியம்மாளும், பெரியசாமியும், காதரும் பெறும் சிறு கூலியை வைத்தே அடிப்படை வசதிகளை போக்கிக் கொள்கின்றனர்.'\nஇவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்ன\nஇவர்களின் அடிப்படை உரிமையை வெற்றி கொள்ள வேண்டியதே இவர்களுக்குள்ள பிரச்சனையாகும்.\nஇன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்ற நிலை உள்ளது. இது இனவாத அரசும் சரி, ஏகாபதிபத்தியங்களும் சரி இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும்.\nஆனால் இனத்துவ மோதல் என்பது இனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம் கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது. அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான் இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக் கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பது கட்டியெழுப்பப் படவேண்டும்.\n'தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.'\nஇங்கு சண் சிங்களத் தேசியத்திடம் தமிழ் தேசியத்தைப் பற்றி முன்வைக்கின்ற கருத்து தமிழ் தேசியத்திற்கும் பொருத்தமானதாகும். 'தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள முடியும் ' என்று கோரிக்கை விடுகின்றார்.\nஅப்படியாயின் தமிழ் தேசியத் தலைமைகள் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத நிலையை என்னவென்பது. ஆனால் நாம் சிங்களவரிடம் எமது உரிமையை அங்கீகரித்து விட்டீர்களா என கேள்வியும் கேட்கின்றோம்.\nதமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை என்ற கூற்று எவ்வளவு உண்மை என்பதை நேர்மையாக வரலாற்றை ஆய்வு செய்தால் இதன் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு விடுதலை அமைப்பு தமிழ் மக்களின் நியாயத்தை தெளிவு படுத்த என்ன செயற்திட்டத்தை முன்வைத்துள்ளது.\nசிங்கள மக்களை தமிழர் பக்கம் திருப்புவதற்கு செய்த நடவடிக்கைகள் என்ன\nநாம் சிங்கள மக்களை எப்பொழுதாவது நட்பு சக்தி என எண்ணிப் பார்த்ததுண்டா\nமாறாக கென்பார்ம், டொலர்பார்ம், அநுராதபுர படுகொலை, திருகோணமலை கொழும்பு வீதியில் படுகொலை எல்லைக்கிராமங்கள் மீதான தாக்குதல், யாழ்பாணத்தில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற மௌனத்துடன் இருந்தது.\nஆனால் வரலாற்றைப் பார்ப்போமானால் 1977, 1983 பெரும் கலவரங்களில் சிங்கள சகோதரர்களின் உதவியுடனே தான் எத்தனையே தமிழ் மக்கள் தமது உயிரைக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். ('நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை') மாறாக விடுதலைப்புலிகள் நம்பிக்கை கொள்ளும் ரணில் போன்றவர்களால் அல்ல.\nசிங்களத் தேசியத்தின் முற்போக்குப் பிரிவினர் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்துத் தான் இருக்கின்றனர். குறிப்பாக காலம் சென்ற சரத் முத்தேகட்டுக்கம, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இனம், மொழிகடந்து 1983களில் இருந்து குரல் கொடுத்து வந்திருக்கின்றனர்.\nஇந்த வேளையில் இச்சிங்கள முற்போக்குச் சக்திகளின் சரியான இடது பிரிவுகளை பலப்படுத்த வேண்டியது போராடும் அமைப்பிற்குரிய கடமையல்லவா இதனை தமிழ் தேசியம் செய்ததா\nகடந்த பத்தாண்டு கால தேர்தல் வரலாற்றில் தமிழ் தேசியத்தின் தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளையே தேர்தல் காலத்தில் மறைமுகமாக ஆதரித்து வந்துள்ளது. இவை கூட குறிகிய கால நலன்கொண்ட நடவடிக்கைகளே. ஆனால் நீண்ட காலச் செயற்பாட்டில் அமைந்து கொண்ட சிந்தனையல்ல.\nகடந்த தேர்தலில் கூட அனைத்து தேசிய இனத்தின் ஐக்கியத்தை நோக்கிய ரீதியில் தமிழ் தேசியத் தலைமை நடந்து கொண்டதா\nகுறிப்பாக மலைய மக்கள், மேல்மாகாண மக்களை ஒன்றிணைந்த தேர்தல் கூட்டணி பற்றி தமிழ் தேசியக் கூட்டமைபில் உள்ளவர்களிடமும், சந்திரசேகரன் போன்றவர்களிடமும் கருத்து இருந்தது. இதனை உடைத்தது யார்\nவரலாற்றில் அரசியல் நகர்வுகளை ஒட்டி நட்புசக்திகள் பற்றிய கூட்டுப்பற்றி உரைக்கின்ற போது அவை வெறும் சந்தர்ப்பவாத அரசியலே. ஆனால் மக்களிடையேயான உண்மையான கூட்டு என்பது வர்க்க நலன் சார்ந்தாக இருக்க வேண்டும். இவைகள் எப்பொழுதும் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்த நிலை சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தின், இனத்தின் தலைமையில் இருந்து மாற்றம் பெறுகின்றது. சிங்கள் இயக்கங்கள் என்கின்ற போது அவை எண்ணிக்கை வலுவைக் கொண்டு தீர்மானிப்பதில்லை. மாறாக அவர்கள் கொள்ளும் கருத்தைக் கொண்டே முக்கியத்துவம் பெறுகின்றது.\nதமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்த சக்திகள் இருக்கின்ற வேளையில் தமிழ்தேசியவாதிகள் மற்றைய மக்களின் பிரச்சனைகளை இட்டு எவ்வித கரிசனையும் காட்டியதாக இன்றுவரைக்கும் இல்லை எனலாம். பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் மலையக மக்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் பிரச்சனை மாத்திரம் அல்ல. வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள சிங்கள மக்களின் பிரச்சனை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் தேசத்தின் ஏகபிரதிநிதிகள் என்போர்கள் இவற்றை செய்வதற்கு தயாராக இல்லை. இவ்வாறாயின் மக்களிடத்தில் தோன்றியுள்ள பகைமுரண்பாட்டை எவ்வாறு போக்க முடியும்\nஇலங்கையில் சிங்களச் சக்திகள் மட்டும் தான் தேசியவாதம் உசுப்பி விடப்பட்டுள்ளதா தமிழ் தேசியம் தன்னிடத்தில் இருந்து பெருந்தேசியவாதக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுள்ளதா தமிழ் தேசியம் தன்னிடத்தில் இருந்து பெருந்தேசியவாதக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுள்ளதா அதேபோல தனித் தேசியத்தை தவிர வேறு கோட்பாடுகள் இருக்கின்றனது என தமிழ் தேசியத் தலைமை ஏற்றுக் கொள்கின்றதா\nஇந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது பிரேமதாசாவின் உதவி பெறப்பட்டது. இன்று இயக்கங்கள் உறவு வைத்திருந்ததை ஒப்பிட முடியாது. ஏனெனில் எதிரியின் நிலையில் மாற்றம் உருவாகியிருந்தது. இவை கூட தப்பிக் கொள்ளும் தந்திரோபாயம் என்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை சிங்கள மக்களுடனான உறவை மேலும் பலப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுன்னர்JVP இனர் இந்தியாவை எதிர்த்தனர். ஆனால் இன்று நேரடியான (இராணுவ பிரசன்னம்) ஆக்கிரமிப்பு இல்லாத காரணத்தினால் இரண்டாம் நிலைக்கு சென்று விட்டனர். இன்று அந்த இடத்தை மேற்கு தேசங்கள் பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல் நிலை எதிரியாக வரையறுக்கப்பட்ட மேற்கு தேசங்களை எதிர்ப்பதற்கு இந்தியாவை நாடுகின்றது.\nஜே.வி.பியினர் மலையக, இஸ்லாமிய மக்களின், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு, இவர்களை இணைத்துக் கொண்ட (புதிய ஜனநாயக புரட்சிக்கான) ஒரு ஏகாதிபத்திய போராட்டத்தை முன்னெடுக்காது தவறு விடுகின்றனர். இங்கு அவர்களின் மார்க்சீயம் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடே காரணமாகும். இதனால் மார்க்சீயர்கள் என்ற நிலையில் இருந்து ஏற்கனவே தவறியதை மீண்டும் நிரூபிக்கின்றனர். ஆனால் இன்றும் தொடர்ந்து தமிழ் தேசியத் தலைமை இவர்களை மார்க்சீயர்கள் என்றே அழைக்கின்றனர். இவை அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் வெளிப்பாடாகி விடுகின்றன. ஏனெனில் மார்க்சீயம் மீதான தமது வெறுப்பைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஇவை கூட மற்றைய இயக்கங்கள் சொந்த இனத்தின் மக்கள் துன்பம்படும் போதும், அரசுடன் கூடி நின்றன வேளை இவர்களை மக்களின் பக்கம் திருப்ப வில்லை. மாறாக துஏPயின் அணுகுமுறையானது தமிழ் மக்களை அவர்களிடம் இருந்து அன்னியப்பட முக்கிய காரணமாகின்றது. இதனை அவதானத்தில் கொள்ளாத ஒரு அமைப்பு மார்க்சீய அமைப்பு அல்ல என்பதை நிரூபிக்கின்றது.\nJVPயானது இராணுவ பிரசன்னம் இல்லாத நிலை காரணமாக இன்று இந்திய எதிர்ப்பு நிலையை விட்டுள்ளனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால் இன்று மேற்கு எதிர்ப்பு நிலையை கவனத்தில் கொள்ளாது, விடுதலைப்புலிகளின் தலைவர் 'மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது.' என தாம் உங்களை வரவேற்கின்றோம், நிதிமூலதனத்தை எதிர்க்கவில்லை என உரைக்கின்ற நிலையில் இந்த மேற்கு விசுவாசத்தை எதிர்க்கும் எவரும் துரோகிகள் என்பது எந்த வகையில் அரசியல் நியாயம் பெறுகின்றது. இதனை தான் பொது மக்கள் விழிப்புணர்வு கொண்டு கேட்கவேண்டும்.\nதற்பொழுது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்படுகின்றது மாத்திரம் அல்ல. அவர்களை அழிப்பதற்காக கண்காணிப்புக் குழுவினர் பார்த்தும் பாராமல் இருந்தனர்.\nஇந்நிலையை நோக்குகின்ற போது சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச் சேர்வது என்ற நிலைகெட்ட அரசியல் தொடர்கின்றதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது.\nதற்பொழுது சிறிலங்கா அரசின் வாகனங்களில் பயணம்; செய்வது, முரண்பாடில்லையா வன்னியில் இருந்து நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்ள வசதி செய்துதரும்படி கோரியிருந்தனர். கலந்து கொள்வதில் சிக்கல் இருக்கும், வசதி செய்து தராவிடின் பேச்சுவார்த்தையே நடைபெறாது என்று முன்னர் ஆரூடம் கூறியவர்கள்; பின்னர் அவர்களின் கடவுச் சீட்டுக்கள் பெற்றே வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். \"According to the Air Force estimate, it cost Rs. 115,000 per hour to keep the helicopter airborne. Since February 2002 over Rs. 150 million has been spent for ferrying the LTTErs and their special visitors and sponsors, according to a source.\nஇவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய பணம் அல்லவா இவை கூட அரசாங்கத்தால் பாதுகாப்புக் கென ஒதுக்கப்படும் நிதியில் இருந்து தானே இவர்களின் பயணச் செலவும் உள்ளடக்கப்படுகின்றது.\nஆனால் 17. மாசி 1994 அன்று பாலசிங்கம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தீர்களானால் இவர்கள் எவ்வகையாக தேசியத்தை விட்டுக் கொடுக்க வந்திருப்பதை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும். 1994 களில் பல கிறிஸ்தவ சபையினர் சமாதானம் வேண்டி வடக்கிற்கு சென்று வந்தனர். அவர்களைச் சந்தித்தது தொடர்பாக கொடுத்த பேட்டியில்\n'ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை எதுவும் விதிக்க வில்லை. நாம் கேட்பவை இரண்டு கோரிக்கையாகும். எங்களது இக்கோரிக்கைகளை சிங்கள அரசாங்கம் முன் நிபந்தனையாகக் கொள்ளக் கூடாது. இந்த விடயங்களைத் தான் நாம் கிறிஸ்தவ சமாதானக் குழுக்களிடம் வலியுறுத்திக் கூறினோம்.\nபோர்நடந்து கொண்டிருக்கும் போது, மக்கள் சாவையும், அழிவையும் சதா சந்தித்துக் கொண்டிருக்கும் போது, பேச்சுக்கள் நடத்துவது நடைமுறைச் சாத்தியமல்ல. ஆகவே, அரசாங்கம் முதல்படியாக போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்துக்கு தயார்.\nஅடுத்த கட்டமாக மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் பொருளாதார தடையை நீக்கி சகஜநிலையை தோற்றுவிக்க வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளை நாம் விடுவிப்பது ஏனென்றல் இராணுவ, பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.\nஇராணுவ பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது என்பது மட்டுமன்றி அது சுதந்திரமாகவும் இருக்காது.\nஆகவே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இப்படியான நல்லெண்ணத்தை முதற்படியாகச் செய்து காட்ட வேண்டும். நல்ல சமிக்கையை காட்ட வேண்டும். தமிழ் மக்களுக்கு நம்பிக்யை ஏற்படுத்த வேண்டும்.\nஅப்படியான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் - சமாதானச் சூழ்நிலை உருவானால் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார்.\nஆரம்ப பேச்சுக்களை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் என்று நாம் சொல்கின்றோம். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்'... .. . (வீரகேசரி 20.2.1994) முன்னர் ஆரூடம் கூறியவர்கள் வரலாற்றின் பக்கங்களை பார்க்கத் தவறிவிடுகின்றனர். வரலாற்றில் நிகழ்வுகள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் இருப்பதில்லை. மாறாக கொடிய நிகழ்வுகளின் கோப்புகள் நிகழ்காலத்தை நோக்கிய தேவையை சிந்திக்க வைக்கின்றது. இதனால் இனமுதன்மை அரசியல் பயணங்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கின்றது.\nஇன்று தேசிய எல்லையை விட்டு வெளிப்பயணங்கள் செய்வதிலும், அவர்களின் ஆசியுடன் முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அரசமைப்பு முறைகள் பற்றியும் ஆராய்வதாக மக்களின் பணத்தில் பணம் செய்கின்றனர். ஆனால் உண்மையான நிலையை கருணா வெளிப்படுத்தியிருக்கின்றார். அதுவேதான் உண்மையாகும். 'கடந்த இரண்டரையாண்டுகளாக நான் நோர்வே குழுவினருடன் பழகியதிலிருந்து இவர்களை உண்மையான விடுதலைப்போராளிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. பயங்கரவாதிகளுடன் எப்படிப் பழகுவார்களோ அப்படித்தான் பழகி வருகின்றனர்.' இன்று மென்மையான முறையில் தம் வசம் கொள்வதே நோர்வேயின் அணுகுமுறையாகும்.\nஆனால் தமிழ் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொண்ட உதவித் தொகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டே காய்நகர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக விமர்சிக்கின்றன. இவைகள் உண்மையே என்ற போதிலும் சுயஉற்பத்தி, சுயமூலதனத்தைப் பெருக்குவது என்பதை விட்டு யப்பானிடம் புனரமைப்புச் செய்வதற்கு தற்பொழுது கோரிக்கை விட்டிருக்கின்றனர். இவர்கள் வழங்கும் உதவிகளை கொண்டு எமது தேசத்தை புனர்நிர்மானம் செய்கின்றோம் என வைத்துக் கொண்டால் இவர்கள் எந்தவொரு பலாபலனும் இல்லாமல் கடனைக் கொடுக்கின்றார்களா என்பதை நாம்;; அலசியாராய வேண்டும். எந்த பணக்காரனும் எவ்வித பிரதிஉபகாரம் இல்லாது உதவி செய்வதில்லை என்பது தெரிந்த விடயம். இது சிறிய அலகில் நடைபெறுகின்ற போது சர்வதேச அரசியல் உலகில் இவ்வாறு உதவி செய்வது எந்த நோக்கம் என கேள்வி கேட்டக் கூடாவா ஒரு விடுதலை இயக்கத்திற்கோ அல்லது, அதன் விசுவாசிகளுக்கு தோன்றவில்லை. வெறும் பிரச்சார யுக்திகள் என்பது ஒரு புறமிருக்க உதவி என்பது தமிழர்களாக இருந்தால் என்ன, சிங்களவர்கள் ஆக இருந்தால் என்ன இரண்டும் தத்தம் இறைமையை இழக்கும் நிலைக்குத் தான் கொண்டு செல்லும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆனால் தமிழர் பக்கத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவை ஜே.வி. பியினர் நாடுவதை இட்டு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இங்கு தமிழ் தேசிய இந்திய எதிர்ப்புவாதம் என்பதற்கு அப்பால், மேற்குதேசத்தின் தேவையை முன்வைத்து இந்திய எதிர்பிரச்சாரத்தை உருவாக்குகின்றனர். இவை ஒரு திட்டமிட்ட ஒரு அரசியல் பாதை என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்திய நலன் எமது மக்களின் நலனைப் பாதிக்கும் என்பது உண்மை, அதேவேளை இந்தியாவை பாதிக்கும் நலன் எம்மையும் பாதிக்கும். ஆனால் மேற்கு தேசங்களின் நலன் இந்திய நலனுக்கு மாத்திரம் தான் பாதிக்கும் என்றும், தமிழ் மக்களின் நலன் பாதிக்கப்படாது என்றும் மாயை உருவாக்கப்படுகின்றது.\nஇலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாதத்தை உசுப்பி உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இனவாதம், தேசியவாதம் எந்த எல்லையைத் தாண்ட முடியுமோ. அவ்வளவுக் அவ்வளவு கேடுகெட்ட நிலையில் இலங்கையில் இனவாதம் 1977 இருந்து 2004 காலப்பகுதியில் வெளியே காணப்பட்டது. இவை ஒன்றும் தேர்தலில் காலத்தில் தான் வந்ததாக கூற முடியாது. ஏனெனில் துஏPஇ ஹெலஉறுமய வற்றின் எழுச்சி என்பது வெறுமனே இனவாத்தின் தோற்றம் எனக் கொள்ள முடியாது. இரண்டு வகைப் போக்கை காணலாம்.\nஇன்றைக்கு உலகமயமாதலினால் ஏற்படுகின்ற சமூக கட்டுமான மாற்றம். இவற்றின் மூலம் கலாச்சார சிதைவு, பொருளாதார சிதைவு என்பவற்றில் இருந்து முன்னைய சக்திகளை நம்பிக் கொள்ளாது புதிய சக்திகள் மீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nபொருளாதார காரணங்களுக்காக ஜெ.வி.பியையும், கலாச்சார சீரழிவிற்கான மாற்றீடாக ஹெல உறுமயவும் பிரிதிநிதித்துவப்படுத்தப் பட்டிருக்கின்றனர் எனக் கொள்ள முடிகின்றது.\nஏனெனில் மதவாத சக்தியான ஹெலஉறுமயவின் எழுச்சிக்குப் பின்னால் ஜாதிக கெலமுன இருந்தால் கூட இவர்களின் இந்தச் எழுச்சிக்குப் பின்னால் மதவாதம் என்பது பின்னால் இருந்திருக்கின்றது கொள்ளமுடிகின்றது. மக்களிடம் இருக்கின்ற பழமை பற்றிய கருத்து, மதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் பெரும் மாற்றம் எற்படவில்லை. இன்றையக் காலத்தில் மதக்குழுக்களின் ஆதிக்கம் அனைத்துப் பிரிவினரிடமும் இருக்கின்றன.\nகடந்த காலத்தில் மகேஸ்வரன் (இந்தக் காலத்தில் மகேஸ்வரனின் மதநடவடிக்கை குறித்து விடுதலைப் புலிகள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை) அமைச்சராக இருந்த போது இந்து மாநாடு நடத்தியிருந்தார். அந்த மாநாட்டு வேளையில் நந்தி கொடி அலுவலகங்களில் படக்கவிடவேண்டும் என தீர்மானமும் கொண்டு வந்து செயற்பட்டனர். இங்கு இந்துத்துவத்திற்கும் சைவர்களின் வழிபாட்டு தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சுயமுரண்பாடு கொண்ட நிலையிலும் இலங்கையைப் பொறுத்த வரை இதனை முன்னிறுத்தியிருந்தனர். இவ்வாறே மாதம் தோறும் காஞ்சி சென்று மத தலைவர் ஜெயேந்திரரை சந்தித்தார். இவரின் ஆலோசனையின் பெயரில் மதமாற்றுச் சட்டம் கூட கொண்டு வர முன்னின்றார். இந்த வேளையில் தமிழ் பகுதியில் சில இடங்களில் மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கக் கூடாது என்ற நிலைப்பாடுகளினால் மற்றைய மக்களிடையே கசப்புணர்வும் ஏற்பட்டது. மகேஸ்வரன் மூலமாக இந்துத்துவம் விதைக்கப்பட்டது.\nகிறிஸ்தவ மதப்பிரிவுகள் மும்முரமாக மதமாற்றும் செயற்பாட்டில் தீவிரம் காட்டினர். குறிப்பாக கத்தோலிக்க மதப்பிரிவை விட மற்றைய மதக்குழுக்கள் மதவாதத்தை விதைத்துக் கொண்டு தான் வருகின்றனர்.\nஆக பொதுவாக இலங்கை முழுவதுமான சமூகப் போக்கில் ஒரு ஒற்றுமையைக் காணமுடியும். அதாவது இரண்டு பகுதியிலும் மதவாதம் முன்னரிலும் வேகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையை புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் அதிமாக காணமுடிகின்றது.\nஇதேவேளை பௌத்த மதகுருமார் இந்திய சினிமாத்துறையினரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை அவதானித்தில் கொள்தல் அவசியமாகின்றது.\nஆக தமிழ் தேசியமையவாத நிலையில் இருந்து தேர்தலில் முடிவைப் பார்க்கின்ற போது தமிழ் எதிர்ப்புவாதம் என்று கூறுகின்றனர். ஆனால் தனியே தமிழ் எதிர்ப்புணர்வு என்று மாத்திரம் கொள்வது சமூக இயக்க நிலையை அறியும் போக்காக கருதமுடியாது.\nஇங்குதான் தமிழ் தரப்புக்கும் சிங்கள தரப்பிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழ் தரப்பை; பொறுத்தவரை சிங்கள இனவாதம் ஆனால் மேற்குலக ஆதிக்கம் பற்றியோ உலகமயமாதல் பற்றிய பிரச்சனை பற்றி பெரிதும் அக்கறையின்மையை காணமுடிகின்றது.\nசிங்கள தரப்பை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் தமது ஒரே தாயகத்தை பிரிக்கப்பார்க்கின்றனர் என்பதுடன், தமது கலாச்சாரம் பண்பாடு என்பதை சிதைந்து போவதை இட்டு சிந்திக்கின்றார்.\nஇவர்களின் சிந்திக்கும் சிந்தனை சரியாக இருப்பினும் அவர்கள் தெரிவு செய்யும் பாதை என்பது தவறானதாகும். இதனால் அவர்கள் சிந்தனை கூட இனவாதம் என்ற சகதிக்குள் உள்ளடங்கப்பட்டுப் போகின்றது.\nசிங்கள சக்திகளிடம் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தமிழ் மக்களின் முற்போக்குப் பிரிவினர் தவறாது ஆதரிக்க வேண்டும். அத்துடன் அவர்களை சரியான பாதையில் வழி செல்ல எம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். இதுவேதான் மனித இனத்தின் முற்போக்கான பாத்திரமும்; அடங்கியிருக்கின்றன.\nஎமக்குத் தேவையான மேற்கத்தை, இந்திய ஆதிக்கத்தை தகர்ப்பதற்கான பாதையே. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பர் என்றோ, நிதிமூலதனத்திற்கு பாய்விரிக்கும் அரசியல் பாதையல்ல.\nஇத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளை வென்றெடுக்கும் அரசியலை ஒரு பொறுப்புள்ள விடுதலை இயக்கம் செய்;;;யும், அத்துடன் நட்;பு ரீதியாக அணுகி அவர்களின் தவறான அரசியலை திருத்தி ஒன்றிணைத்துச் செல்லும். ஆனால் இங்கு நடப்பதே இனமையவாதமும், நாம் (மேற்;;;கு) உங்களை எதிர்க்க வில்லை. அவர்கள் தான் எதிர்க்கின்றனர் என காட்டிக் கொடுப்பும் செய்யப்படுகின்றது.\nமக்களுக்கான அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டியது முக்கியமானதாகும். மனித உரிமை மீறல்களின் ஆரம்பகாலத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவனால் முன்வைக்கப்பட்ட கருத்தைப் பார்ப்போம். 'ஒருவனை கைது செய்தால், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலேயே உடனடியாக இராணுவமோ பொலிஸ்சோ இருபத்தி நாலு மணித்தியாலத்தில் அறிவிக்க வேண்டுமென்று சட்டம் இருக்கின்றது. அது எவ்வளவுக்கு நடைமுறைப் படுத்தினார்கள் என்பது வேறு. ஆனால் கைது செய்தால் அது தெரியக் கூடியதாக இருந்தது. ஆனால் என்னுடைய பிரச்சனை வெளியே தெரிய முடியாத அளவுக்கு எண்பது நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை கைது செய்திருந்தால் அல்லது கடத்தியிருந்தால் தாம் உயிரோடு விடுவதாக சொல்லியிருந்தால், இந்த 80 நாட்களிற்குள்ளும் ஏன் விடாமல் விட்டார்கள் என்பது முதலாவது கேள்வி.' (ஆதாரம் www.tamilcircle.com)\nஇவ்வாறான ஆட்கடத்தல் என்பது 1986களில் ஏற்பட்டது. இவைகள் மக்களின் எழுச்சியால் பல போராட்டங்கள் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் உண்டு. ஆனால் இந்த நிலை ஓர் இயக்கம் என்ற நிலைக்கு வந்தபின்னர். இன்னும் மோசமாக மக்கள் உரிமை பாதிக்கப்பட்டது. இன்றைய சமூகம் பயத்தால் ஒடுங்கியுள்ள நிலையில் காணாமல் போவது, வெள்ளை வாகனத்தில் கடத்தப்படுவது இரண்டு இனத்தின் பிரிவுகளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன.\nகுறிப்பாக ஆட்கள் கைது செய்யப்படுவது, விசாரணை இன்றி சிறையில் வாடுவது, கொல்லப்படுவது தொடர்வதினால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது முக்கியமான அம்சமாகும். இன்று வரைக்கும் கைது செய்யப்பட்டவர்களின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்கு, ஏன் தமது குற்றத்தை நிரூபிப்பதற்கு, அல்லது தமது நியாயத்தை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பதைத் தான் இன்றுவரை காணமுடிகின்றது.\nமக்களுக்கான அரசியல் உரிமை என்பதை எவ்வாறு வகுத்துக் கொண்டார்கள் என்பது முக்கியமானதாகும். காரணம் அரசியல் உரிமைகள் போராடும் காலத்தில் வழக்கப்பட முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. போராடும் காலத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதாக கொல்லப்படுகின்ற போது அங்கு வெளிப்படையாக செயற்படுத்த முடியும் தானே. வெளிப்படையாக சிவில் நிர்வாக செயற்பாட்டை கொண்டு நடத்த முடியாத நிலையில், எவ்வாறு சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்குகின்றது, என்பதை வெளியுலகிற்கு எடுத்துக் கூற முடிகின்றது. இதனை வெளியுலத்தார் தம்மை கண்ணை மூடிக் கொண்டு நம்புவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டாமையை வெளிப்படுத்துகின்றது.\nபோராட்டம் நடைபெறும் காலத்தில் ஜனநாயகத்தின் படிநடக்க முடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால் முடிந்த வரை எவ்வளவுக் எவ்வளவு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியுமே பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை செய்யாமைக்கு போராட்டத்தை மாத்திரம் சாட்டாக வைத்துக் கொண்டு உரிமைகளை அங்கீகரிக்காமை ஒரு பொறுப்புள்ள இயக்கமாக கருதமுடியாது. முன்னர் கூறிய படி சிவில் நிர்வாகம், தனி அரசாங்கம் நடத்துவதாக கூறப்படுகின்ற வேளை தமிழர் பகுதியில் இருந்து ஆட்கள் காணாமல் போவது, கொல்லப்படல் என்பது அடிமைத்தனமான வாழ்க்கையை மக்கள் மீது திணிக்கப்படுவதே இங்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.\nஇவ்வாறாக கொல்லப்படுதல் மூலம் ஒரு சமூகத்தின் இருப்பை அச்சத்துக்குள்ளாக்கியது. இன்பம், செல்வம் போன்றவர்களை கொண்றதினால் விட்டு இலங்கை அரசாங்கம் எந்த நோக்கத்தை அடைந்தது என்பது நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தனிநபர்களை கைது செய்து, கடத்துவது, கொல்வது, பெண்களை மானபங்கப்படுத்துவது, சொத்துக்களை அழிப்பது, திடீர் சோதனை நடத்துவது போன்றவை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தினர். இவைகள் மூலம் ஒரு சமூகத்தை பயம் கொள்ள வைப்பது. இதன் மூலம் தனது ஆட்சியை மேற் கொள்வதேயாகும். இவ்வாறு பயத்தின் மூலமாக மக்களை அடக்கிவிட நினைத்த ஆட்சியாளர்களுக்கும், இனத்தின் உரிமையை கொடுக்க மறுத்த ஆட்சியாளர்களுக்கும் இன்றைய இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.\nஎனவே ஒரு இயக்கம் மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மக்களிடத்தில் பயத்தை உண்டு பண்ணுவதன் மூலம் அவர்களை தமதுசித்தத்தின் படி நடக்கக் கோருவது மக்களுக்கான அரசியலாக அமையாது. மாறாக அடக்குமுறையைக் கைக்கொண்டே ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு செல்வதைத் தான் படுகொலைகள் கொண்டுவந்து விடுகின்றன.\nமக்கள் சக்தி மீது நம்பிக்கை கொள்ளாது, எதிரியின் பலத்தை நம்பியே அரசியல் மேற்கொள்ளும் எந்தச் சக்தியும் மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றப்படவேண்டியவே. ஆனால் இதில் கூட மாற்றுக் கருத்து இருக்கின்றது. மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றுவது என்பது மக்கள் சக்தியினால் அகற்றப்பட வேண்டியதேயன்றி ஆயுதங்களினால் அல்ல.\nமாற்றுக் கருத்துக்கள் என்கின்ற போது டக்கிளஸ் போன்றோரது கருத்துக்களை இங்கு கூறவில்லை. இவர்கள் தேசியத்தின் கருத்தை மாத்திரம் அல்ல, உழைக்கும் மக்களுக்கான அரசியல் அவர்களிடத்தில் இல்லை. அவ்வாறு உழைக்கும் மக்களைப் பற்றி அவர்கள் கருத்துக் கூறுவார்களாயின் அவர்களின் அரசியல் பாரம்பரியமாக பணம் படைத்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்கும் மக்கள் பற்றி அனுதாபம் கொள்ளும் வெற்று வேற்றுத் தனத்திற்கு ஒப்பானதே. எனவே மாற்றுக் கருத்துக்கள் என்னும் பொழுது அவர்கள் கருத்துப் பற்றி இங்கு அறவே கருதவில்லை.\nபுலி எதிர்ப்பில் முதன்மையானவர் யார் என்ற போட்டியில்\nபுலிகளிற்கு எதிரான சக்திகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் இணையுமாறு டக்ளஸ் அறைகூவல்\nகுறிப்பாக டக்ளஸ் போன்றவர்கள் மாற்றுக் கருத்துக்களை புலிகளிடம் இருந்து வித்தியாசப்படுவது என்பதில் இருந்து மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணமாக மாறிவிடுகின்றார். இதனால் மாற்றுக் கருத்து என்கின்ற போது இதன் சொந்தக் காரர் டக்கிளஸ் பிரிவினர் என்பது போல புலிகள் இலகுவாக பிரச்சாரம் செய்து, இலகுவாக மக்களிடம் தமது பிரச்சார மேலான்மையின் மூலம் வெற்றி கொள்கின்றனர்.\nஇந்த நேரத்தில் டக்கிளஸ் தாமே மாற்றுத் தலைமை என பறைசாற்றுவதில் உண்மையான மக்கள் விடுதலைக்கு மாத்திரம் அல்ல, புலிகளின் அரசியலுக்கு மென்மேலும் வலுச் சேர்ப்பவர்களாகவே எதிரிகளுடன் துணைபோகின்ற தந்திரோபாயம் அவர்களும் தமது பங்கிற்கு புலிகளுக்கு உதவிக் கொண்டு இருக்கின்றனர்.\nகருணா இன்றைக்கு நிலை மாறியுள்ளார், ஆனால் இவர் கூட தற்பொழுது இந்திய ஆதரவு நிலைப்பாடு தென்படுகின்றது. கருணாவை ஆதரிப்பவர்கள் மார்க்சீயவாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். 'இவ் இணையத்தளமானது ஊடக தர்மம், பாசிச நடவடிக்கைகளின் எதிர்ப்புக் குரலாக 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி ஒலிக்கத் தொடங்கியது. மாக்ஸ்;சிசம், ஜனநாயகம் பேசியவர்கள் எல்லாம் புலிகளின் அடி வருடிகளாக மாறியுள்ள நிலையில் தான் இவ் இணையத்தளம் உதித்தது.' (www.neruppu.com) இந்தக் குற்றச்சாட்டு எவ்வகையிலும் உண்மையில்லை. உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை மறுப்பவர்கள், இனவாதம் அரசியலை ஆதரிப்பவர்கள் எவ்வாறு மார்க்சீயர்களாக அழைக்க முடியும் முதலில் கொல்லப்பட்டவர்களே மார்க்சீயர்கள் தான் என்பதை வரலாறு அறியும். அவர்களே மக்களிடையே தளம் கொண்டு செயற்பட்டவர்கள். ஏன் இதே கருணாவின் தலைமையில் இவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படவில்லையா முதலில் கொல்லப்பட்டவர்களே மார்க்சீயர்கள் தான் என்பதை வரலாறு அறியும். அவர்களே மக்களிடையே தளம் கொண்டு செயற்பட்டவர்கள். ஏன் இதே கருணாவின் தலைமையில் இவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படவில்லையா அவை வரலாறு என்றாலும் இவற்றை தெரிந்து வைப்பது முக்கியமானதாகும்.\nசில விடயங்களை அவதானிக்க வேண்டும். அதாவது இன்று பிரமுகர்களாக வலம் வருகின்ற நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை எனினும் புதிய அணுகுமுறையை விடுதலைப்புலிகள் கடைப்பிடிக்கின்றனர். எனக் கருதிக் கொண்டும், அவர்களின் புதிய தந்திரோபாயத்திற்கு பலியாகும் அறிவுஜீவுகள் இந்தச் சமூகத்தில் அந்தஸ்தை அடையும் நோக்கத்திலோ அல்லது இவர்களாவது போராடுகின்றார்கள் என்ற கருத்துக்குள் இருந்து செயற்படுவர்களும் உண்டு. இவர்கள் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. இந்தப் பகுதியினரை பாலகுமார் தம்முள் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவர்களுக்கும் புலிகளுக்கெதிராக அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.\nஅரசுடன் சேர்ந்து வேலை செய்வது இனத்திற்கு எதிரானதும், முழு உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகும்.\nஅதேபோல புலிகளுடன் சேர்ந்து வேலை செய்வதும் முதலாளித்துவ தேசியத்திற்குத் தான் பலமேயன்றி உழைக்கும் மக்களுக்கல்ல. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது மாத்திரம் அல்ல. புதிய சந்ததியினரின் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு கொடுக்கும் சாவுமணியுமாகும். ஏனெனில் முதலாளித்துவத்தின் தலைமையில் கீழ் உழைப்பாளிகள் செல்ல முடியாது. மாறாக உழைப்பாளிகளின் தலைமையிலேயே முதலாளிகள் இருக்க முடியும். இந்த நிலை தமிழ் தேசத்தில் முதலாளிகளே தலைமையில் இருக்கின்றனர்.\nமாற்றும் கருத்து என்கின்ற போது உள்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும். சிங்கள மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதன் பொருள் சிறிலங்கா அரசாங்கப்படையுடன் சேர்ந்து மக்களை அடக்குதவதற்கல்ல. சிங்கள மக்களிடம் தோழமையை வளர்க்கக் கூடிய அரசியல் இருக்க வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களிடத்தில் பிராந்திய, சாதி, மத, மொழியின் மூலம் பிரித்து வைத்து ஆளநினைக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக கறாரான நடவடிக்கைகளை துணிந்து எடுக்க வேண்டும். எதிரிகளை அழிப்பது என்ற போர்வையில் மக்களை பயப்பீதியில் வாழ்வதற்கு எப்பவும் இடம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் தண்ணீரில் மீன் எவ்வாறு ஒன்றித்திருக்கின்றதோ அவ்வாறே ஒரு அமைப்பு இருந்து கொள்ள வேண்டும்.\nஇலங்கை முழுவதும் ஏகாதிபத்தியத்தினதும், இந்திய பிராந்திய வல்லரசின் நெருக்குதலுக்கும் உள்ளாகியிருக்கின்ற வேளையில் அவற்றின் பிடியில் இருந்து முழுத்தேசத்தின் விடுதலையை கவனத்தில் கொண்டு செல்லும் அரசியல் இருக்க வேண்டும். இதன் மூலமே மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.\nஇன்றைய நிலையில் தனியே தேசியம் என்ற இனவாத அரசியலில் முத்துக் குழித்துக் கொண்டிருக்கும் நிலையில் பரந்து பட்ட மக்களை நோக்கிய செயற்பாடுகளும், எழுத்துக்களும் என்றில்லாதவாறு அவசியமாகின்றது. ஏனெனில் இன்று தேசியத்தை முன்வைத்து செயற்படும் நிலையில் அதற்கு மாற்றீடான அரசியல் வழிமுறைகளை செயற்படுத்த வேண்டியிருக்கின்றது.\nதமிழ் தேசியம் ஒன்றே ஒரு கோட்பாடு எனக் கூறிக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இறந்த போராளிகளின் சவக்குழிகளின் மேல் அரசியல் செய்யும் கல்விமான்கள், உயர் உத்தியோகம் செய்பவர்கள், வியாபாரிகள், செல்வம் சேர்த்தவர்கள் என ஈழத்து நாட்டின் அரசியலை பாதுகாக்கும் உறவுப்பாலமாக செயற்படுகின்றனர். இவர்கள் தம் உயிரை விட தயாராக இல்லாத (உரிமை மீறி வெளியேறிவர்கள் போக) நிலையிலேயே வெளிநாடு வந்தனர். அதே வேளை இவர்களின் சொத்துக்கள் நலனின் இருந்தே ஈழத்தின் அரசியல் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்தப் பகுதியினர் ஜனநாயக மாற்றங்களை வரவிடாது தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றனர்.\nஎங்கள் பலத்தில், எங்கள் நிலத்தில், தங்கியிருப்போம் நாங்கள்.\nஇந்தச் சமூக அமைப்பு எவ்வாறு அமையப்பெற்றிருக்கின்றது. இந்தச் சமூதாய அமைப்பில எவ்வாறு மனிதர்கள் இயங்குகின்றனர். பற்றி பெரும் அறிஞர் கூறுகின்றார் 'மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாதார சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.\nபொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.\nவளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாதார உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.\nபொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.\nஓரு தனிநபர் தன்னைப் என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.\nஎந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.\nவரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல, தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே, ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாதார நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.'\nபுலிகளின் தலைவர் பிரபாகரனின் உரை ஒன்றும் அகநானுறும் இல்லை தொல்காப்பியமும் இல்லை, திருக்குறளும் இல்லை. வரலாற்று தெளிவு, பொருள், அகழ்வாய்வு என்று மற்றும் இலக்கிய அறிவு கொண்டு ஆராய்வதற்கு. இது இன்றைய காலத்தின் பொருளாதார சிந்தனை ஓட்டத்துடன் ஒன்றித்துப் போகின்றவை. இன்றைய காலத்தில் இருக்கின்ற பொருளாதார சிந்தனைக் கேற்ப ஒவ்வொரு மனிதர்களும் செயற்படுகின்றனர். இவ்வாறே இந்த உரையை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.\nநாம் ஒவ்வொருவரும் வௌ;வேறு வகையாகக் சிந்திக்கின்றோம். சிந்தனைகளை செயற்படுத்த முயற்சிக்கின்றோம். அந்த முயற்சிகள் எவையும் எமது சித்தத்தின் பால் நடைபெறுவதில்லை. மாறாக பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.\nஉலகம் மாறவில்லை மாறாக உலகை பிரிப்பதில் உள்ள கூட்டாளிகள், போட்டியாளர்கள் மாறியிருக்கின்றனர். இன்றைய உலகில் உலகில் ஓரேயொரு பொலீஸாக அமெரிக்காவே இருக்கின்றது. ஆனால் வௌ;வேறு பிராந்தியங்கள் என பிரிந்துள்ள நிலையில் ஏகாதிபத்திய யப்பான், நோர்வே, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என உலகை பங்கு போட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இன்றிருக்கும் அதிமுக்கிய பிரச்சனை என்னவெனில் ஒரு நாடு அல்லது அங்கு வாழ்கின்ற மக்கள் தமது இறைமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதாகும்.\nஒரு நாடு அல்லது மக்கள் சுயநிர்ணய உரிமை உரியவர்கள் அதே வேளை அவர்களின் சுயநிர்ணயம உரிமை என்பது தனது நாட்டின் எல்லைக்குரியதல்ல. மாறாக சர்வதேச அளவிலும் பாதுகாக்க முடிகின்றதா என்பதிலும் அடங்கியிருக்கின்றது. அவ்வாறாயின் விடுதலை வேண்டிநிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.\n'தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப்பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம்.' (மாவீரர் உரையில்)\n'ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர் சந்தோசமாக வாழுகிறார்கள். தமிழர்களோ அவதிப்பட்டிருகிறார்கள். இப்படியான சூழலில் இந்த நிலை எப்படித் தொடர முடியும் என்று போராளிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.' (பாலா உரை)\nஇந்தக் கேள்வி கூட நியாயமாகத் தான் இருக்கின்றது. ஏனெனில் இடைக்காலத்தில் கூட இவ்வாறான பிரச்சனை அரசு பக்கமும் இருக்கின்றது. இந்த நிலையை கவனத்தில் கொண்டே இயக்கத்திற்கும், அரசிற்கும் பெரிய தேசங்கள் நிதியைக் கொடுக்கின்றன. பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால் இருபக்கமும் படைகள் குறைக்கப்படுவது, ஆயுதம் களைவது போன்றவை நடைபெறுவதலால் வேலையில்லாமை ஏற்படுகின்றது. இந்தக் காலத்தில் ஆயுதத்துடன் பழகியவர்கள் சீரான வாழ்க்கைக்கு வருவது சிரமாக இருக்கும். உலக நாடுகளின் அனுபவத்தை எடுத்துக் கொண்டால் அமைதி ஏற்பட்ட பின்னர் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றித் தான் இருக்கின்றது.\nலத்தீன் அமெரிக்க நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். அங்கு பல நாடுகளில் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில் 'ஜனநாயக நீரோட்டம்' என்று கூறிக் கொண்ட சித்தாந்தத்தில் சிதைந்த அமைப்புக்களில் இருந்தவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். சிலர் தமது உரிமைக்கான தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய காலத்தில் சிறிலங்காப் படைத்தரப்பில் இருந்துபல சமூக விரோதிகள் உருவாகிவிட்டிருக்கின்றனர்.\nஒரு போராட்ட காலத்தில் அமைதிக் காலம் என்பது போராடும் சக்தி தன்னை மீளவும் வலுவுள்ளதாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் இங்கு ஆயுதமயம் படுத்தல் என்பதற்கு அப்பால் மக்களை போராட்டத்திற் அணிதிரட்டுவது என்பது முக்கிய செயற்பாடாகும். இது சொந்த இனத்தை மாத்திரம் அல்ல. இந்தக் காலத்தில் எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை நோக்கிய அணிதிரட்டல் என்பது முக்கியமாகும். அந்த இனத்தின் மக்களின் நம்பிக்கையீனம், அச்சம் இவைகளை போக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இவையூடாகவே தேக்க நிலையை தவிர்க்க முடியும். அதேவேளை மக்கள் தம்பக்கம் நிற்பதாக கூறுகின்றனர். அதேவேளை இன்றைய அமைதிநிலை தொடர்ந்தால் போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும் என கருதுகின்றனர். இங்குதான் மக்கள் அவர்களுடன் நிற்கின்றனரா மக்கள் பின்னால் நிற்பதற்கும், அமைதி போராட்டத்தை சிதைக்கும் என்பதற்கும் இடையே உள்ள அளவு கோல் முக்கியமானதாகும்.\nமக்கள் தம்பின்னால் நிற்கின்றனர் எனில், வர்க்க முரண்பாடுகள் அற்ற நிலையில், சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் இருக்கவேண்டும். தனியே தேசியம் என்ற கருதுகோள் அடிப்படையில் மக்கள் தம்முடன் ஒன்றித்திருக்கின்றனர் எனக்கூறுவது போராட்டத்தின் திசையில் மாற்றம் இருப்பததையே காட்டுகின்றது. ஏனெனில் போராட்டத்திற்கு போனதற்குக் காரணம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிப் போக்கேயாகும். முதலாளிய பொருளாதாரத்தின் தோற்றத்தினால் மக்களின் ஒருபிரிவினர் சலுகைகளை அனுபவிக்க மற்றைய பிரிவினரைக் காட்டி உண்மை நிலையை திசைதிருப்பியதால் இனங்களுக்கிடையே கசப்புணர்வு வளர்ந்தது, முதலாளித்துவப் பொருளாதாரத்;தினால் மக்களின் சுயசார்புப் பொருளாதாரம் உடைந்து மக்கள் தமது பொருளாதார நடவடிக்கையில் இருந்து மாற்றம் பெற்று வருகின்றதினால் உழைப்பை விற்று பிழைக்கும் நிலைக்கு வந்தனர். ஆனால் தேசிய நிலைப்பாடு என்பதை கீழே பார்ப்போம்.\nஷஷசந்தைப்பிரச்சினை என்பது புதிதாகத் தோன்றிய முதலாளிகளுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. அவர்களுக்கு தங்கள் பொருள்கள் விற்கவேண்டும் என்பதும், மற்ற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதும், நோக்கமாயிருந்தது. எனவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சொந்த உள்நாட்டு சந்தை வைத்துக் கொள்ள விரும்பினர். சந்தை என்கின்ற இந்த ஆரம்பப் பள்ளியில் தான் முதன் முதலில் முதலாளிகள் தேசிய வாதத்தைக் கற்றறிந்தனர்.\nஆனால் பிரச்சினை என்பது பொதுவாக சந்தையோடு மட்டும் நிற்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களைச் சொந்த அரைநிலப்பிரபுத்துவ மற்றம் அரை முதலாளித்துவ அதிகார வர்க்கத்தினர் இதைத் தடுத்து நிறுத்த தம் சொந்த முறைகளைக் கையாண்டு போராட்டத்தில் தலையிட்டனர். ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் செர்ந்த முதலாளிகள் மிக அதிகமானவர்கள் ஆயினும், குறைவானவர்கள் ஆயினும், மிகவும் வேகமாகவும் தீர்க்கமாகவும் தங்களின் போட்டியாளர்களை எதிர்த்து செயல்பட்டனர். அன்னிய முதலாளிகளுக்கு எதிராக சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு தொடர்ச்சியான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை ஒடுக்குமுறை நடவடிக்கைகளாகவே உருமாறின. இவ்வாறு நடந்த போராட்டம் பொருளாதாரத் தளத்தில் இருந்து அரசியல் தளத்திற்கு பரவியது. அதாவது இடம் விட்டு இடம் பெயரும் உரிமை கட்டுப்பாடு, மொழி ஒடுக்குமுறை வாக்குரிமைக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடப்படுதல், மதஉணர்வு மீது கட்டுப்பாடு போன்ற இன்னும் பல நடவடிக்கைகள் போட்டியாளரின் தலைக்கு மேலே குவிந்து கொண்டே போயிற்று. இதுபோன்ற நடைவடிக்கைகள், ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகளின் நலனுக்கு மட்டும் நடத்தப்படவில்லை. இன்னும் செல்லப்போனால் குறிப்பாக ஆளும் அதிகார வர்க்கத்தின் சாதியக் குறிக்கோளை விரிவுபடுத்துப்பட வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்டன.\nஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகள் ஒவ்வொரு முறையும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் காரணமாக இயற்கையாகவே அவர்கள் ஒரு இயக்கமாகக் கிளர்ந்தனர். அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தனர். தங்கள் தாய் நாட்டின் நலனுக்கு கூப்பாடு போட்டனர். தம் நலனே தேசத்தின் மொத்த நலன் என்றும் உரிமை கொண்டாடினர். தங்கள் தாய்நாட்டின் நலனுக்காக கிராமப்புற மக்களிடம் இருந்து ஒரு படையைத் திரட்டினர் மக்களும் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்காமல் இல்லை இவர்களின் பதாகையின் கீழ் அணிதிரண்டனர். அதுவரை அனுபவித்து வந்த அடக்குமுறை காரணமாக மக்கள் தங்களுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தினர். இவ்வாறாக தேசிய இயக்கம் துவங்கியது. எந்த அளவிற்கு பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது.'\nதேசியத்தின் நிலைப்பாட்டில் உழைப்பாளிகள் ஒன்றிணைக்காவிடின் தேசியம் வலுவிழக்கும் என்பதைத் தான் தலைவரின் உரை காட்டி நிற்கின்றது. கடந்த காலத்தில் உழைப்பாளர்களின் நலனைப் பேணும் இயக்கங்கள் தமிழர் பிரதேசத்தில் இல்லை. தாமே முழுமக்களின் நலனைப் பேணுபவர்கள் என்று கூறினர். ஆனால் இந்த நிலை யதார்த்தத்திற்கு புறப்பானது என்பதைத் தான் தலைவர் பிரபா உரையில் கூறுகின்றது.\nஅத்துடன் சொந்த மக்களின் ஜனநாயக உரிமையை அங்கரிப்பது முக்கியமானதாகும். இங்கு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம் என்கின்ற போது மக்கள் தமக்கான அரசியல் இலக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே பொருள்படுகின்றது. ஒரு மக்கள் கூட்டம் தனது வர்க்க தேவையை சரியாக உணர்ந்து அணிதிரளப்பட்டிருக்கின்ற வேளை இவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகத் தேவையில்லை. இதில் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மக்கள் தமது தலைவர் சொன்னது சரியென விளக்கம் கொடுக்கின்றனர். இவைகூட உண்மையே, அதாவது அன்றாடம் கஸ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் வாழ்பவர்களிடம் இருந்து தான் விரக்தியுள்ள இளைஞர்களை திரட்ட முடியும். சமாதான காலத்தில் அவர்கள் வர்க்க நிலையை உணர்வார்களாயின் மேட்டுக்குடிகளின் வர்க்கத்திற்காக, அவர்களின் முதலீடுகளை தமது பிரதேசத்தில் முதலிடுவதற்கு ஒரு தளம் இல்லாது போகும் என்ற காரணத்தினால் அச்சம் கொள்கின்றனர்.\nமக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் என்கின்ற போது மக்களுக்கான ஜனநாயக உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், அவர்கள் முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், அவர்களின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ற மாற்று நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக செயற்படுத்த வேண்டும். இவைகள் இடம்பெறுகின்றனவா மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்குவதன் மூலமே துரோகத்தனத்தை இல்லாதொழிக்க முடியும். எழுச்சி இல்லையாயின் அவற்றை இல்லாதொழிக்க முடியாது. துரோகத்தின் செயற்பாடு ஒரு அடக்கு முறையின் வெளிப்பாடாகவே தோற்றம் பெறுகின்றது. இவைகளை மாற்ற ஒரு தேசிய இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் இயக்கம் நடைபெறுமாயின் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 100 மேற்பட்டோர் கொலை செய்யப்பட தேவையில்லை அல்லா மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்குவதன் மூலமே துரோகத்தனத்தை இல்லாதொழிக்க முடியும். எழுச்சி இல்லையாயின் அவற்றை இல்லாதொழிக்க முடியாது. துரோகத்தின் செயற்பாடு ஒரு அடக்கு முறையின் வெளிப்பாடாகவே தோற்றம் பெறுகின்றது. இவைகளை மாற்ற ஒரு தேசிய இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் இயக்கம் நடைபெறுமாயின் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 100 மேற்பட்டோர் கொலை செய்யப்பட தேவையில்லை அல்லா\nவிடுதலை வேண்டி நிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அறிந்திருப்பது என்பது மட்டுமல்ல, அவை சம்பந்தமாக முழு அறிவு பெற்றிருக்க வேண்டும். தற்காலத்தில் மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் அவர்களின் பொருளாதார நலனுக்கு ஏற்ப மக்களை கல்வியறிவு ஊட்டுகின்றனர், நிறுவனமயப்படுத்துவதற்கு ஏற்ப மக்களையும் மறுவுற்பத்தி செய்கின்றனர். அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் பங்குதான் என்ன அரசியல் மயப்படுத்தலில் பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது எனின் இதற்கான வெளிப்படையான திட்டம் தான் என்ன அரசியல் மயப்படுத்தலில் பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது எனின் இதற்கான வெளிப்படையான திட்டம் தான் என்ன திட்டங்களை வெளியில் வைப்பது எப்பவும் இரகசியமாக இருப்பதில்லை. மாறாக செயப்பாட்டிற்கான செயல் தந்திரங்கள் இரகசியமாக இருப்பது வேறு விடயம். ஆனால் மக்களிடத்தில் முன்வைத்து செயற்பட வில்லை. மாறாக தமது பிழையாப் பெருமையை வலியுறுத்தும் வகையான செயற்பாடுகளையும், எல்லாம் தலைவர் செய்வார் என்ற குருட்டு வழிப்போக்கையுமே தொடர்கின்றனர்.\n'நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின.'\nஓரு தேசிய இனத்தின் மைந்தர்கள் தேசத் துரோகி என்று கொலை செய்யப்படுகின்றனர். கண்ணாடி பத்மநாதன், பற்றிக் எனும் பற்குணம், குலசேகரன் (கழுகுப்படை 1978) மட்டுநகர் மைக்கேல் தொடங்கி பின்னர் செட்டி, சுந்தரம், தேவன், ஜெகன், மனோமாஸ்ரர், றீகன், அமீர் (நுPசுடுகு) ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், போன்றவர்கள் பின்னர் இயக்கங்கள் தடை செய்யப்படுகின்றது. பின்னர் இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுகின்றனர், அமீர், யோகேஸ்வரன் போன்றோர் கொல்லப்படுகின்றனர்.\nஇவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்ற வேளையில் ஒரு மனிதன் மாத்திரம் பிழையாப் பெருமை கொண்டுள்ளார் என்றால் அவை எவ்வகையில் யதார்த்தத்திற்கு பொருத்தமாக இருக்கின்றது. எல்லாம் செய்வதும் சரி, கூறுபவை புனிதமானது, சத்தியமானது, உண்மையானது எனின் அவன் அதிதீவிர புத்திசாலி இல்லையா இவ்வாறாயின் ஏன் முன்றாம் நபர் தேவை\nஇதற்கும் பின்னால் ஒரு வர்க்கம் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் இயங்குகின்றனர் என்பதை அறியாமல் வைத்திருப்பதற்கு காரணம் என்ன ஈழநாட்டில் வாழுகின்ற மக்களின் தேவைகளுக்கும் விடுதலைப்புலிகளின் தேவைக்கும் இடையே நிச்சயம் முரண்பாடுகள் கொண்டுதான் இருக்கின்றது.\nஇது நிச்சயம் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலத்துடன் ஒன்றுபட்டிருந்தாலும், இலங்கையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தேவைகளுக்கும், அபிலாசைகளுக்கும் நேரே வித்தியாசம் கொண்டதாகத் தான் இருக்கும்.\nஇன்று மத்தியத்துவம் செய்துவரும் நாடு ஒரு ஆபீரிக்கக் கண்டத்தில் வறிய நாடுஅல்ல, ஆசியக் கண்டத்தில் உள்ள வறியநாடு அல்ல, லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் வறிய நாடுமல்ல. நோர்வே என்பது ஒரு ஏகாதிபத்தியம், பெரும்நிதி மூலதனத்தைக் கொண்ட ஒரு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து தனித்தே இயங்கும் ஒரு நாடு, அமெரி;க்காவின் அரசியல் நலனை பாதுகாக்கும் நாடு. இவை பனிப்போர் நடைபெற்ற காலத்திலும் சரி, அல்லது தற்காலத்திலும் சரி அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடு. 1990 முதல் ஈராக் யுத்தத்திலும் சரி, யூக்கோ மீதான யுத்தத்திலும் (சூழ்கெயும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவர் சார்ந்த கட்சி இந்த யுத்தத்தை எதிர்த்தது) ஆப்கான், 2003ல் ஈராக் மீதான யுத்தத்திலும் சரி ஆதரவை வழங்கிவரும் நாடு.\nஇவ்வாறிருக்கையில் அவர்களை முழுமையான ஒரு நட்புசக்தியாக அவர்களை எவ்வாறு உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது.\nஏகாதிபத்தியம் இவ்வாறு தூய்மையானது என எந்த ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த எவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள், அதற்கு சான்றிதழ் கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியாயின் முழுமையாக ஏகாதிபத்தியவாதிகளை நம்பிச் செயற்படும் இவர்களை எவ்வாறு அழைத்துக் கொள்வது\nபிழையாப் பெருமையை பின்வருமாறு செயற்படுத்துகின்றனர்\nதலைவர் தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவார் (உதாரணமா எல்லாத் தாக்குதல்களும் அவர் வழிகாட்டலின் கீழ் நடைபெறுகின்றது.\nதலைவர் எப்பவும் சரியாக இருப்பார் (அப்படியாயின் ஆலோசகர்கள் எதற்கு, அதற்கான பொறுப்பாளர்கள் தான் எதற்கு\nதற்பொழுது மேதகு என்ற சொல்லாட்சியை எவ்வகையில் புகுத்த வேண்டுமோ அந்தந்த இடத்தில் ஊரோடு ஒத்துப்போ என்ற சித்தத்திற்கு ஏற்ப அனைத்து ஊடகங்களும் இதனையே தொடர்கின்றன.\nஇதேவேளை நடுநிலையாளராக இந்தியா வரும் என்றால் விடுதலைப்புலிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புலிகளின் இந்தியா மீதான நிலைப்பாடு சரியானதே. ஆனால் அதேவேளை புவியியல் ரீதியாக வேறு கண்டத்தில் இருந்து மூன்றாம் நபர் உள்நுழைவதால் அந்தச் சக்தி தூய்மையானதாக மாறிவிடுகின்றது என்பதை விடுதலைப்புலிகளே தெரிவிக்க வேண்டும்.\n'இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம்.'\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சமபங்காளி என்பது என்ன விடயத்தில் என்பது முக்கியமான விடயமாகும். அமெரிக்க தேசம் என்பது எமது மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் அரசியலை கொண்டிருக்கின்றதா அல்லது தனது வல்லாதிக்க அரசியலை முதன்மையாகக் கொண்டிருக்கின்றதா அல்லது தனது வல்லாதிக்க அரசியலை முதன்மையாகக் கொண்டிருக்கின்றதா இங்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பேச்சுக்கு தாம் பங்குபற்றாமையை எண்ணிக் கவலை கொள்வது என்பது உலக மக்களின் உரிமைய நசுக்கும் ஒருவரின் தயவை பெற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதைத் தான் ஆதங்கத்துடன் தெரிவிக்கப்படுகின்றது.\nஇங்கு நிதிமூலதனத்தின் செல்வாக்கைக் கொண்ட பிரித்தானிய ஒற்றையாட்சியின் கீழ் தாம் இருந்து கொள்ளாமல் ஐரோப்பிய சமபங்காளிகளில் ஒருவராக தம்மை இணைத்துக் கொள்ள தனிநாடு கோரும் ஸ்கொட்லாந்து (Scotland)> வட இத்தாலி ((Liga Nord) இனர் தனியாக பிரிந்து செல்வ முற்படுகின்றனர். இவ்வாறே இலங்கையில் இனத்துடன் ஒன்றித்து வாழ முடியாது. ஆனால் உள்ளக சுயநிர்ணயம் என்ற நிலையில் தனது சந்தையை தானே தீர்மானித்துக் கொள்வது, ஆனால் இறைமையை மேற்கத்தைய சந்தைக்கு இழப்பது என்ற நிலைக்கு விடுதலைப் புலிகள் வந்திருக்கின்றனர். இங்கு இறைமையை இழப்பதற்கு தயாராக இருக்கின்றனர். ஆக இவர்கள் சுயநிர்ணயத்திற்காக போராடுகின்றார்கள் என கூறுவதில் உண்மையான தர்க்க நியாயம் இல்லை. மாறாக இந்தப் பொருளாதார அமைப்பில் சரணடைவதையே இவர்களின் அரசியல் இலக்காக கொண்டுள்ளது.\nதமிழ் மக்களின் போராட்டம் என்பது உண்மையில் சொந்த அடக்குமுறைக்கும், ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டிக்கு சாவுமணி அடிப்பதைக் இலக்காக கொண்டதாக அமைய வேண்டும். ஆனால் இங்கே தலைவர் தமது சமஅந்தஸ்து என சுட்டி நிற்பது நாட்டை விற்பதற்கு தயாராக இருப்பதையே.\n'சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை'\nஇதனை எந்தனை நாடுகள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது என்பது பற்றி புலிகளின் உள் இரகசியம் வெளியில் வருவதற்கு வசதியில்லை. இவை ஒரு புறமிருக்க இடைக்கால நிர்வாகம் என்ற கருத்தின் பிறப்பிடம் எவை என்பதை அலசிப்பார்ப்பது அவசியமாகும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின உட்கட்டுமானம் (; (infrastructure) என்பது முக்கியமானதாகும். அரச திணைக்களங்கள் (சீரான ( Institution) நிறுவன அமைப்பு) ஒழுங்காக இயங்க வேண்டும், கிராமங்களுக்கும் நகரத்துக்குமான போக்குவரத்து தடையின்றி இருக்க வேண்டும், நிறுவன மயப்பட்ட சட்டதிட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கு அவசியமானதாகும்.\nயூக்கோஸ்லாவியாவின், ஈராக், ஆப்கான் போன்ற நாடுகள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்ட போது தாக்குதல் தொடங்கப்பட்ட உட்கட்டுமானத்தை தகர்ப்பேயாகும். உட்கட்டுமானத்தை (infrastructure) தகர்த்துக் கொள்வதனால் ஏற்படும், பொருளாதார வளர்ச்சியில் தடங்கள் ஏற்படும் என்பதை அறிந்து வைத்துள்ள ஏகாதிபத்தியங்கள் சிறப்பாகவே செயற்படுகின்றன. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டுமானம் எவ்வளவு அவசியம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nஉள்கட்டுமான ( infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை உருவாக்குவதும் முதலாளித்துவத்திற்கு முக்கியமானதாகும்.\nஇந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக நாடுகள் தவிர்க்கின்றன. இவை ஒப்பிட்ட ரீதியில் சீனாவை விட சந்தை பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். குறிப்பாக லஞ்ச, ஊழல் பெரும் பிரச்சனையாக இருப்பதையும் பெரு நிறுவனங்கள் கவனத்தின் கொண்டதும் ஒரு காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்வதில் அதிக ஊக்கம் கொடுக்க வில்லை. இதனால் பா.ஜ.க அரசு தீவிரமாக உட்கட்டுமானத்தை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது இதுவே காரணமாகும்.\nகடந்த காலத்தில் பலஸ்தீனத்தில் சர்வதேச சமூகம் எனப்படுகின்றன மேற்கு தேசங்கள் ஊழல் அற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நிதி ஒழுங்காக பயன்படுத்தப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் உட்கட்டுமானத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதால் ஆகும். அப்போதுதான் நிதி நிறுவனங்கள் அப்பிரதேசத்தின் தமது மூலதனத்தை முதலீடு செய்ய முடியும்.\n'பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.\nவங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ஷநிதி மூலதனத்தின்' அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.\nபண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.\nசர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்\nமிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.'\nஇன்றைய காலத்தில் நிர்வாக கட்டமைப்பை யார் முன்னிறுத்துவார்கள் என்பதை பொது மக்களாகிய நீங்களே மேற்கூறிய தரவுகளில் இருந்து ஒரு முடிவிற்கு வர முடியும். அதாவது ஒரு அனுபவப்பாடத்தில் இருந்து மற்றயவை எவ்வாறு அமைந்து கொள்ள வேண்டும் என்பதில் மூன்றாம் நபராக செயற்படுபவர்கள் வெகு அவதானமாகச் செயற்படுத்துகின்றனர். ஆனால் நிபந்தனைகள் அற்ற விதத்தில் மூலதனம் வந்து குவியும் என்று எதிர்பார்ப்பது புலிகளின் அரசியல் வறுமையைத் தான் காட்டி நிற்கின்றது.\nஆகவே இடைக்கால தன்னாட்சி என்பது பெரும் தேசங்களின் கட்டட்ட மூலதனத்தின் முதலீடுகளை வரவேற்றுக் கொள்ளவேயாகும். இதனால் தாம் உங்கள் மூலதனம் உள்வருவதற்கு உறுதியான கட்டமைப்பு இருக்கின்றது என்பதை விளப்பரம் செய்துள்ளனர். இதுதான் புலிகள் தமக்குத் தானே போட்டுக் கொண்ட சாவுமணி. அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் தனிமனிதர்களை சுதந்திர அடிமைகளாகக் கோருகின்றது. இதற்கு சம்மதித்தேயாக வேண்டும்.\nயுத்த நிறுத்த மீறல்களை கண்டும் காணாது இருக்கின்றனர்.\nநிறுவன வடிவம் எவ்வாறு இயக்குகின்றது என கற்பித்தல் (இராணுவ முகாமிற்கு புலிகள் விஜயம் செய்தனர்)\nதொலைத் தொடர்பு சாதனம் கிடைக்கப்பெற்றமை\nகருணா மீதான தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டியமை\n உப குழுக்கள், பேச்;சுகள் என்று உருப்படியான செயல்பாடு இல்லை என்றார். தொடர்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். நிதி உதவி எதுவும் இல்லை என்றார். மேலும் பில்லியன் டாலர் உதவி என்றெல்லாம் சொல்கிறார்கள். 10 ரூபாய் கூட இல்லையே என்ன விளையாட்டு இது என்றார்.'\nஇவைகள் எல்லாம் ஆடும் மாட்டை ஆடிக் கறப்பது என்ற அணுகுமுறையைக் நோர்வே கடைப்பிடிக்கின்றது. அமெரிக்காவின் நேரடி இராணுவவாத நடவடிக்கை போன்ற ஆக்கிரமிப்பு (அவசர நோக்கும் கொண்டது வேறு விடயம்) நடவடிக்கை போன்று இல்லாமல் மெதுவாக ஆழுமையைச் செலுத்தும் தந்திரத்தை செயற்படுத்துகின்றனர்.\n1993களில் கிட்டு ஒரு தீர்வுப் பொதியுடன் சென்றார். அன்றைய வேளையில் கிட்டு தற்கொலை செய்யத் தூண்டப்பட்டார். (குறிப்பாக தற்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள புலிகள் தமிழ் நாட்டில் கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பொழுதிலும் சரி, வி.பு தலைவர் ராஜீவினால் கட்டாயமாக டில்லிக்கு அழைத்துத் செல்லப்பட்ட வேளையிலும் தற்கொலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) அப்பொழுது கிட்டு லண்டனில் வாழ்ததினால் மேற்கு தேசங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகினார். ஆனால் அவர் இறந்த பின்னால் அழுத்தம் தரக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிட்டு இல்லாமையினால் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கவில்லை. அதேவேளை வெளித் தொடர்பில் இருந்து மூடிய நிலையில் இருந்த நிலை காரணமாக வெளித்தொடர்புகள் நேரடியாக இருக்கவில்லை.\nஇன்றையக் காலத்தில் பல வெளிப்பயணங்கள், தேவையான சலுகைகளை நேரடியாகவே பெறும் நிலையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.\n'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை'\nரணில் மீதான நம்பிக்கை என்பது அரசியல் சார்ந்தது. இவை இனத்துவத்திற்கு அப்பால் உள்ள வர்க்க உறவாகும். புலிகள் 2000 ஆண்டு தேர்தலின் போது ரணிலை மறைமுகமாக ஆதரித்தனர். அவர் வந்தால் புலிகளின் போர்நிலையை சமநிலைப்படுத்தும் நோக்கில் அவர்கள் எண்ணிச் செயற்பட்டனர். ஆட்சி மாற்றத்திற்கான காலத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தினர்.\nஇன்று மற்றைய பகுதி முதலாளித்துவம் சமத்துவமாக தத்தம் மக்களின் சந்தையை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு உடன்பாடு இவர்களிடையே தோன்றியத் காரணத்தினால் இவர்களுக்கான புரிந்துணர்வு என்பது சந்தர்ப்பவாத 'தேசிய'த்தை முன்வைக்கும் JVPயினருடன் ஒத்துழைத்துக் கொள்வதிலும் பார்க்க சந்தையை பகிர்ந்து கொள்ள சம்மதம் செய்யும் நிலையில் உள்ள வர்க்கத்தின் தேவை என்பது பிரதானமானதாகும். ஆனால் உள்ள பிரச்சனை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் செய்ய எல்லாப்பகுதியினரும், குழப்பல்வாத அரசியலைக் கைக்கொள்வதால் மக்களிடத்தில் ஒரு முழுமையான ஆதரவை பெற முடியாதுள்ளது.\nதேசியம் எப்பொழும் முதலாளித்துவ வர்க்கக் கோரிக்கை என்பதை இவர்களின் செயற்பாட்டின் மூலமே அறிய முடிகின்றது. மார்க்சீய வாதிகள் அவ்வாறு கூறுகின்ற போது தமிழ் மக்களின் விரோதிகளாக சித்தரிக்கின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தின் நிலை என்பது எப்பொழுதும் ஒரே பகைமையானதாக இருப்பதில்லை. மாறாக அவை காலத்துக் காலம் சந்தையின் பொருட்டு ஏற்படுகின்ற சில மோதல்கள் அடங்கி விடும். பின்னர் கூட்டுத் தொடரும் புதிய எஜமானர்களுக்காக நாம் மீண்டும் செத்து மடியவேண்டியது தான். தேசியவாதிகளின் இலட்சியம் அரைவழியில் நின்றுவிடுவதினால் போராட்டம் தொடராது.\nரணில் அரசாங்கம் இடைக்கால தீர்வு பற்றி அவர்களுக்கு ஒரு பார்வை ஆறு சுற்று நடைபெற்ற வேளை உருவாகியிருக்கும். ஏனெனில் இவர்களும் ஏகாதிபத்தியத்தின் நலன் காக்கும் சக்திகள் என்பதினால் ஆகும். தெரிந்திருந்த வேளையில் வர்க்க சமரசம் கொண்ட காரணத்தினால் சாதகமான நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினர் என்றே சொல்ல வேண்டும். இதற்கு இனவாதம் என்றதற்கு அப்பால் சிவில் நிர்வாக முறையில் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே இருந்து வருகின்ற ஏற்றத்தாழ்வான அரசியல் முதிர்ச்சியே காரணமாகும்.\nஇனவாதம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாது போக்க வேண்டும். சிங்கள பெருந்தேசியவாதத்திற்கு எதிராக தமிழ் தேசியம் உருவெடுத்துள்ளது. இவர்களும் இனவெறி கொண்டு தான் இருக்கின்றனர். இனவெறிப்பேச்சுக்களை முன்னர் கூட்டணியினரிடம் இருந்தும் அவர்கள் வழிவந்த இன்றைய இயக்கங்கள் வரை தொடர்ச்சியாக வளர்த்து வந்துள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள் அரசியல்வாதிகளை வெறு இனத்துவேசம் கொண்டுதான் விமர்சிக்கின்றனர். நாம் இனவாதிகள் என்ற காரணத்தினால் தான் அப்பாவிகளை எம்மால் கொல்ல முடிந்தது.\nதமிழ் தேசியம் சிறுபான்மை இனதேசியமாகிய முஸ்லீம் மக்கள் மீது கொடுத்த தாக்குதல்கள் தொடுத்தனர். நாம் இவர்கள் மீது தொடுத்த தாக்குதலை என்னவென்று அழைப்பது. கிழக்கில் வௌ;வேறு இடங்களில் அவர்களை கொலை செய்தோம், யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களை வெளியேற்றினோம். இதன் பொருள் தேசியமா\n1986களில் முஸ்லீம் பிரதிநிதிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் என்வாகியது\nஹக்கீம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்னவாகியது\n1985 சித்திரை 10 அன்று செய்து கொண்ட (ENLF) கூட்டு ஒப்பந்தம் என்னவாகியது\nஒப்பந்தங்கள் எவையும் வர்க்கங்களின் சக்திகள் பரஸ்பரம் சமாதானமாக சந்தையை பிரிந்துக் கொள்ளும் வரை அவைகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பர்.\nஇதில் புதிய கண்டுபிடிப்பு என்னவெனில் ஐ.தே.க எப்போ இனவாத பாவங்களைப் போக்கி புனிதராக மாற்றப்பெற்றது என்பதுதான். இவர்களும் இனவாத அரசியல் இருந்து குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.\nதமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்களாக இருந்தால் என்ன இனவாத அரசியிலில் தான் பயணம் செய்கின்றனர். இவற்றில் இருந்து மனித விழுமியங்களை மதித்து, இனத்துவ ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் சக்திகள் தான் மற்றைய எதிர்நிலைச் சக்திகள் மீது விமர்சிப்பதற்கு முழு உரிமையும் கொண்டிருக்கின்றனர். மாறான ஒரு அணி இன்னொரு அணியை இனவாதிகள் என கூறுவதற்கு எந்தவொரு தகுதியும் இல்லை.\nஇன்று மனித நேயத்தை விரும்புபவர்களின் தலையான பணி இனங்களுக்கிடையேயான காழ்புணர்வை, நம்பிக்கையீனத்தை, பகையுணர்வை தீர்ப்பதேயாகும்.\n'சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.'\nமாவீரர் தினத்திற்கு முன்னர் '(21.11.2004) அமெரிக்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ர்pச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடனும் எதிர்கட்சி தலைவருடனும் தொலை பேசியில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் துணைப் பேச்சாளர் அடம் ஹெலி தெரிவித்துள்ளார்.\nசமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்களை வரவேற்ற ரிச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சமாதானம் தொடபாக உறுதியுடனும், தெளிவுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் சமாதான முயற்சிகளை குழப்புகின்றன. புலிகள் வார்த்தையளவில் பயங்கரவாதத்தை கைவிட்டுள்ளதாக சொல்லாமல் உண்மையாகவே பயங்கரவாதத்தை கைவிட்டு புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.' இவைகூட வி.பு தலைவரின் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இவர் பேச்சில் பெரும் அழுத்தமிருப்பதாக தெரியவில்லை. 'போராடுவோம்' என்பது மீண்டும் தொடக்கமாக கூறுவது கூட மக்களை திசைதிருப்பும் ஒரு யுக்தி என்பதே உண்மை. இவர்களால் இன்று பேச்சுவார்த்தையைக் குழப்பக் கூடிய நிலையில் இவர்கள் புறஉலகத்துடன் தொடர் இல்லாமல் இருக்கவில்லை. மாறான 11 புரட்டாசிக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதலால் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஐரோப்பாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் முகவர்கள் (ஏதுமற்ற தொழிலாளர்களைத் தவிர) தொடர்ந்து புலிகளுக்காக செயற்பட துணிவார்களா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. மார்கழி மாதம் கனடாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் பற்றிய மாநாட்டில் சிலர் கலந்து கொண்டு குழப்பம் விழைவித்தனர். இந்தக் கூட்டத்தில் புலிகள் சார்பாக பங்கு கொண்டவர்கள் சாதாரண தரத்தில் உள்ள கீழ்மட்ட ஆதரவாளர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாடு முக்கியம் அற்றதாக இருந்தாலும், அங்கு சென்று மாற்றுக் கருத்து வைக்கக்கூடிய நபர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.\nஇங்குள்ள தமிழர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கெடுபிடிகளுக்கு ஈடுகொடுப்பார்களா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் பொருளாதார பலத்தில் இல்லாதவர்கள் புலிகளின் கடும் உழைப்பாளர்களாகவும், பொருளாதார, கல்வி, அந்தஸ்து பலத்தை உடையவர்களே புலிகளின் பொறுப்புக்களில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேச சமூகம் என்பது விடுதலைப் போராட்டத்தை எவ்வகையாக கணிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். மேற்கு நாடுகள் தத்தம் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வர் என்பது தெரிந்ததே. சர்வதேச சமூகம் என்பது நிதிநிறுவனங்களின் நலன்பால் கொண்டது என்பது சாதாரண மக்களுக்கு மறைக்கப்பட்டு வருவது மிகுந்த ஆபத்தைக் கொடுக்கக்கூடியது. இதில் விடுதலை இயக்கம் கவனம் எடுப்பதில்லை என்பதும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.\nஐ.நா சாசன விதி என்பதும் கூட ஒரு வர்க்க நிலை சார்ந்தான் இருக்கின்றது. இன்று உலகமயமாதலை விரைவு படுத்துவதே நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் என்பது, அதேவேளை முதலாளித்துவ அரசாங்கங்கள் என்ற நிலைக்கு வருகின்ற போது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை சட்டரீதியாக கோருவதே இவர்களின் ஆகக்கூடிய ஒரு கடமையாக இருக்க முடியும். இதனை விடுத்து மேற்கு தேசங்களின், குறிப்பாக அமெரிக்காவினை மீறி எதுவும் செய்து விடவும் முடியாது. ஆக ஐ.நா என்ற நிறுவனம் மீதான ஒரு மயக்க நிலையையும் மக்கள் மத்தியில் கூட்டுகின்றனர்.\nஆக சர்வதேசம் ஜனதிபதி சந்திரிக்காவின் முகமூடியை தெரிந்து கொள்ளும் என்பது வெறும் மொழியில் சொல்லாட்சியை தவிர வேறொன்றில்லை. அதேவேளை சர்தேச சமூகம் என்பது தனிமனித படுகொலைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குறிப்பாக ஒரு இடைத்தரகர்களுக்கு தமது உழைப்புச் சக்தி அடிமைப்பட்டு இருப்பதை அங்கீகரிக்கப் போவதில்லை. இதற்காக நிறுவனங்களை வைத்து குரல் எழுப்பாமல் விடப் போவதும் இல்லை. ஆக இன்று புலிகளுக்கு உள்ள முக்கிய பிரச்சனையே எதிரிகளை மென்மேலும் உருவாக்காமல் தடுப்பதாகும்.\nஏனெனில் துரோகிகளை அன்று தொடக்கம் இன்றுவரை உருவாக்கி வருவது விடுதலைப்புலிகளின் அரசியலே. முதலில் இந்தியாவின் பின்னால் நின்று பின்னர் சக்தியை பெருக்கிக் கொண்டு மற்றவர்களை இந்தியக் கைககூலிகள் என்று அவர்களை இல்லாது ஒழித்தனர். பின்னர் தமது உறுப்பினர்களையே கொண்று குவித்தனர். இன்று ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தமது விசுவாசிகளை பாதுகாக்க துரோகியென கருணா வெளியேற்றப்பட்டது வரை விடுதலைப்புலிகளின் தனிமனித சுதந்திரம், தனியமைப்பாக இயங்கும் சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மையின்மை போன்ற மக்கள் விரோத கொள்கைகளே காரணம்.\nமக்களிடத்தில் முதலில் துரோகிகள் தானே கொல்லப்படுகின்றனர் என்ற கருத்து பரப்பப்பட்டிருக்கின்றது. மக்களும் இன்று பெரும் எதிர்ப்புக்களை தெரிவிக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களின் வர்க்கத் தேவை என்கின்ற போது நிச்சயம் தெருவிற்கு வருவார்கள் என்பதைத் தான் குருநகர் கடல்தொழிலாளர், வடக்கு போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் என்பது காட்டி நிற்கின்றது.\nஆக சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கை என்பது நிச்சயம் பொருளாதார நலன் சார்ந்தது. ஆனால் சர்வதேசத்திலும் வாழும் மக்களிடத்தில் ஆதரவு கேட்டும் அரசியல் நடத்தவில்லை. அந்த மக்களிடத்தில் போகக் கூடிய அரசியல் என்பது இல்லாமை முக்கிய பற்றாக்குறையாகும். இன்று மற்றைய போராட்டங்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவினை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வளர்த்தெடுக்காமை புலிகளின் அரசியல் வறுமையே காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.'\nநிபந்தனை விதிக்கக் கூடாது என்று விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் கூறினர். இதனை தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என விரும்பியவர்கள் எல்லோரும் ஏற்றும் கொண்டனர். அன்று அரசு ஆயுதத்தை போடும் படி கோரியது. இதனை விடுதலைப் புலிகள் உட்பட எல்லோரும் எதிர்த்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் நிபந்தனை போடுவது பிரச்சனைக்;கு தீPர்வு காணும் அணுகுமுறையல்ல. மாறாக குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நிலைதான் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாகும். எப்பவும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து பொதுவான முடிவிற்கு வருவது இலகுவானதல்ல. மாறாக ஒரு பொது முடிவில் இருந்து குறிப்பிட்ட நிலைக்கு வருவது நடைமுறைச் சாத்தியமான ஒரு அம்சமாகும்.\nஇதன் பொருள் ஓரு தீர்வுடன் அமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல. அவைகள் பேச்சுவார்த்தை மேசையில் வெளிப்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் புலிகள் தமது அதிகார வரம்பை மீளவும் கட்டிக்காக்கக் கூடிய வகையில் செயற்படுகின்றனர். இதற்கு ஏகம் என்ற நிலைப்பாடும் காரணமாகின்றது.\n'எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை இப்புனிதநாளில்..'\nதிசை திருப்பும் - இந்த\nதியாகிகள் ... .. '\n'அந்த விடியலுக்கு' (1986) இளங்கோவின் கவிதைகளின் சமர்பணத்தில் இருந்து சில வரிகள்)\nபுதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை என்பதே யதார்த்தம். ஆனால் எமது சமுதாயத்தில் எந்த நிறுவனங்களும் (சாதி, ஆணாதிக்க குடும்ப உறவு, மத, சம்பிரதாயங்கள்) சிதைந்து விடவில்லை. மாறாக அனைத்து பிற்போக்கு மூலத்தில் இருந்து பிறந்தது தான் எமது இயக்கங்கள் அனைத்தும் ஆகும். ஆனால் இவைகள் தமது பாதையில் தவறு விடுவதற்கு அதன் இந்தச் சமூகத்தின் மேற்தளத்தின் மேல் கட்டப்பட்ட இயக்கங்கள் அவை பிற்போக்கானவையாகவே இருக்கின்றது. புதிய சிந்தனை, செயற்பாடுகள் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் பழைய உற்பத்திக்கு அத்திவாரமாக இருக்கும் அனைத்தும் இல்லாதது ஒழிக்கப்பட வேண்டும்.\nகுலச்சமுதாயத்தின் எச்சமும் அதன் மீது தமது வர்க்க நலனைப் பாதுகாக்கும் நிலையில் தான் மாவீரர் விழா நடைபெறுகின்றது. இது பிரபாகரன் பிறந்தநாள் விழா என்பது ஒரு புறமிருக்க, இறந்த தியாகிகளின் பெயரில் மக்களின் மூடப்பழக்கத்தை தொடர்ச்சியாக விதைப்பதைத் தான் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.\nஇறந்தவர்களை நினைவு கொள்வது என்பது வேறு, ஆனால் புனித நாள் என்பதிலும் முன்னோர் தெய்வ வழிபாட்டையும் புதுப்பிக்கும் நிலை என்பதும் வேறானது. மக்கள் மதங்கள் கூறுகின்ற மூடப்பழக்க வழக்கத்திலும், வர்ணாசிரமக் கோட்பாட்டிற்குள்ளும் தொடர்ச்சியாக ஆட்பட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்காக விடுதலை அமைப்பு என்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை. மாறாக தொடர்ந்தும் அவ்வாறான கருத்தியலுக்கு அழைத்துச் செல்வது ஆரோக்கியமான நிலையல்ல.\nஇறந்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மறப்பது என்பது மனித வாழ்க்கையில் இயல்பானது. இறந்தவர்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பது மனிதனின் உளவியலில் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியதாகும். வருடாவருடம் கவலையை மீளப்படுத்துவது வெறுக் வக்கிரத்தைக் காட்டுவதாகவே அமைந்து விடுகின்றது. இதில் குறிப்பாக தொலைக்காட்சி என்பது இன்னும் அதிகமாக மக்களை தாக்கும் ஒன்றாக இருக்கின்றது. இதன் காட்சியமைப்பு (visual effect)என்பது இரங்கி அழுவதைப் பார்த்து எந்தச் கல்நெஞ்சும் கரையும். ஆனால் இந்த இரக்க உணர்வு என்ன தேவைக்கு பயன்படுத்தப் படுகின்றது. போராளின் இலட்சிய உணர்வினை விதைப்பது இவ்வாறல்ல. மாறாக ஒரு சரியான அரசியல் பாதையும், தெளிந்த பாதை கொண்ட அரசியல் தலைமைத்துவத்தின் மூலமேயாகும்.\nபோராளிகளின் மீதான பாகுபாடு நிச்சயம் நிறைவே இந்த நாளில் ஊடகங்களின் மூலம் காணமுடிகின்றது. 2001 நினைவு தினத்தில் ஒரு தாயினை ( TTN)பேட்டி கண்டார்கள். அப்போ அந்தத்தாய் தன்நிலையைக் கூறி அழுதார். அந்தத்தாய் 5 பிள்ளைகளை விடுதலைக்காக உருவாக்கிய வீரத்தாய்தான். இருவர் தொடர்ந்தும் அமைப்பில் இருக்கின்றனர், மூன்று பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதில் ஒருவர் மாத்திரம் தனது பதவியிறக்கம் செய்த காரணத்தினால் தற்கொலை செய்யப்பட்டார். இவ்வாறு கூறிய பின்னர் 5 போராளிகள் என்ற கணக்கு பின்னர் 4 போராளிகளாக மாறியது. அந்தத் தாயிடம் அவர்களின் வீரம் பற்றிக் கேட்ட போது அந்தத்தாயோ தன்னுடைய வாழ்க்கையின் சோகத்தைத் தான் கூறினார். இதனால் பேட்டி கண்டவர் வேறு தாயிடம் பேட்டியைத் தொடர்ந்தனர்.\nஏன் இவ்வாறு போராளிகளின் தியாகத்தில் கூட தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டுகின்றனர். இவை பற்றி பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அதேவேளை பொதுவான நினைவு நாள் தேவை என்ற கருத்து இன்றைக்கு சாத்தியப்படாவிட்டாலும் வரலாற்றில் ஒரு நாள் உருவாகாமல் போகாது.\nபுதிய சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தைப் படைப்பதே ஒரு சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் அமைப்பிற்கான கடமையாகும். ஆனால் மாவீரர் நாள் மூலமாக பழைய சமுதாய விழுமங்களை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலமாக பழைய வகை சமூக பொருளாதார அமைப்பை பேணுவதே குறிக்கோளாக சுருக்கப்பட்டுவிட்டதை தான் இவற்றில் இருந்து வெளிப்படுத்தப்படுகின்றது.\n'இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது.'\nமக்களுக்கு தேவையானது உண்மையான விடுதலை. விடுதலை என்பது சொந்த தேசத்தின் சுரண்டிக் கொழுக்கும் ஒரு வர்க்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும். நாம் போராடத் தொடங்கியது சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைப்பதற்கே. ஆனால் இந்த இலச்சியக் கனவுகள் வளர்ச்சியடையாதவாறு எதிர்ச் சிந்தனை மூலமும், ஆயுதக் கவர்ச்சி மூலமும் சிதைக்கப்பட்டது. இந்தச் சிதைவை மீள்சீரமைக்கும் தேவை இன்று உள்ளது. அவ்வாறான தேவையே இன்றுள்ளது.\nநாம் வெறுக்கின்றோம். ' (செழியன் 'மரணத்துள் வாழ்வோம'; கவிதைத் தொகுதியில் இருந்து)\nஇவ்வகையான எழுச்சிகள், கவிதைகள், சித்தாந்தப் போராட்டங்கள் நிறைந்த காலத்தை தாண்டி இன்று நீங்கள் எல்லோரும் தமிழ் எஜமானர்களுக்காக சாகுங்கள் என்ற நிலைக்கு எம் சமூகம் வந்துள்ளது. அரசியல் பன்புமுகத்தன்மை 1983களில் அன்று இருந்து மக்களிடையே அரசியல் அறிவு பெற்ற பகுதியினர் 1966 களில் ஏற்பட்ட அரசியல் இயக்கத்தின் பின்னரான காலத்தில் ஏற்பட்டது.\nஇந்த எதிரிகள் தமிழ் மக்களிடம் இருந்து அல்லது கூட்டாட்சி வரும் பட்சத்தில் சிங்கள, தமிழ் என பணம்படைத்தவர்களின் அல்லது மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களின் மேல் சவாரி செய்யும் கூட்டத்தவர்களாவர். அவர்களின் நலனைப் பாதுகாக்க வெளி நாடுகளில் இருந்து உள்நாட்டு அரசியலை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாக சர்வதேச நாணய (IMF) நிதியம், உலக ( WB) வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வர்த்தக ஒப்பந்தக் (WTO) கூட்டு என பெரும் சர்வதேச நிறுவனங்களோயாகும்.\nஇந்த நிறுவனங்களின் ஆதிக்கவலையில் உலகை கொண்டு வருவதும் இவர்களின் மூலதனத்தை முதலிடவும், இதன் மக்களின் உழைப்பை, நாட்டின் கனிப்பொருட்களை மலிந்த விலையில் சுரண்டவும், கடன் கொடுத்து வட்டியைப் பெற்றுக் கொள்ளவும் வசதியான பொருளாதார பாதுகாப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிலைவேற்றி பெரும் நிதிநிறுவனங்களின் தரகர்களாக வேலை செய்பவர்களே இன்றைய நாடாளுமன்ற அரசியல்வாதிகள்.\nஇதில் ஒரு அங்கமாகவே இன்றைய நிலையில் எமது விடுதலை இயக்கமும், மக்களின் விடுதலை என்ற போர்வையில் உள்ளக சுயநிர்ணயம் என்ற போர்வையில் ஈழத்து மக்களை சுரண்ட உரிமை கேட்கின்றது. உள்ளக சுயநிர்ணம் என்பதில் மாத்திரம் கவனம் கொள்வதன் மூலம் அன்னிய நிதிகளை பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஒரு அத்தாட்சி உரையே வி.பு தலைவரின் பொதுவுடமை மீதான வெறுப்பு உரை. மேற்கு தேசத்தின் தரகு வர்க்கமாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் மேற்கு தேசங்கள் போடும் சட்டதிட்டங்களை எமது மக்கள் மத்தில் அழுல்படுத்துவதும், அவர்களுக்கு தேவையான மலிந்த உழைப்பாளிகளை உருவாக்குவதே தற்பொழுதைய அரசியல் பாதை சென்று கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்த உரையுடன் புலிகளின் தாகம் சோசலிச தமிழீழம் என்ற இலக்கை உத்தியோகபூர்வமாக கைவிட்டதை அறிவித்துள்ளார்.\nஇங்கு பிரபாகரனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏன்னென்றால், அடல் பாலசிங்கம் தாம் இடதுசாரி வாய்வீச்சாளர்களின் அவல நிலையைப் போக்காட்ட அவதரித்த வீரப்புதல்வர்கள் என தமது புத்தகத்தில் எழுதுகின்றனர். இதனை தலைவதே பொய் என தெரிவித்தமைக்கு. அத்துடன் தாம் சோசலிச பாதையை தொடரவில்லை, தாம் அவ்வாறான கொள்கையை கொண்டவர்கள் இல்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு அறிவித்திருக்கின்றார்.\nகாசுக்கு இரண்டு விற்கச் சொல்லி\nஎன தமிழ் நாட்டுப் போராளிகள் பாடுகின்றனர். <<<\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-05-23T08:05:22Z", "digest": "sha1:UV3QMOAGEMVECFIUIOYHL4JGYMRMYT6R", "length": 7835, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமெரிக்க பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது காதலனை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Chennai Today News", "raw_content": "\nஅமெரிக்க பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது காதலனை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஅமெரிக்க பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது காதலனை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை சேர்ந்த நவீன் என்பவர் அமெரிக்க பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நவீனின் விலை உயர்ந்த செல்போனில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நவீனின் செல்போனில் உள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றுவதற்காக நவீனை அவரது அமெரிக்க காதலி கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த சிசிடிவி கட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரண்டு பேர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஅமமுகவினர் தங்கியிருந்த அறையில் பறக்கும் படையினர் சோதனை\nசென்னையில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் கொலை\nவாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்: சத்யபிரதா சாஹூ\nபிக்பாஸ் வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ் நடிகர் வெளியிட்ட வீடியோ\nஎன்அப்பாவை மாதிரியே நீங்களும் ஓட்டு போடுங்கள்: ‘தல’ மகள் வேண்டுகோள்\nகடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=673", "date_download": "2019-05-23T07:19:09Z", "digest": "sha1:GHB54CCCTOUA6M5DPSCWKND72YB6E6KK", "length": 10144, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.\nபொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2600 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.\nஇதில் 2000 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000மும், 300 பொறியியல் மாணவர்களுக்கும், 200 மருத்துவ மாணவர்களுக்கும் (4 ஆண்டுகளுக்கு), 100 எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.\nமேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nமேலும் தகவல்களுக்கு www.iocl.com இணையதளத்தை காணவும்.\nScholarship : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் உதவித் தொகை\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nமல்டி மீடீயா மற்றும் அனிமேஷனில் பி.எஸ்சி.,\nதமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/realme-3-pro-lightning-purple-color-variant-sale-debuts-at-midnight-021824.html", "date_download": "2019-05-23T07:37:49Z", "digest": "sha1:VARNDZMP5XKTOOL46Y3U66CEU3ZOD427", "length": 11806, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் | Realme 3 Pro Lightning Purple color variant sale debuts at midnight - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n29 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews உற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nரியல்மி ஸமார்ட்போன் மாடல் இன்று ஊதா நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்று 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nரியல்மி 3 ப்ரோ விலை:\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\nசிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு\nரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை\nமைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\nமனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/nabadwip-attractions-things-to-do-and-how-to-reach-003341.html", "date_download": "2019-05-23T06:43:05Z", "digest": "sha1:SGMO4R4VU7IMLB2ACDUKG2WZKH7ZUTOP", "length": 12230, "nlines": 159, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Nabadwip Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n20 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nநபதீப் என்பது பெங்காளி மொழியில் 'ஒன்பது தீவுகள்' எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப் எனப்படும் இந்த தீவுத்தொகுதியிலுள்ள ஒன்பது தீவுகளும் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\nஅந்தர்த்வீப், சிமந்தாத்வீப், ருத்ராத்வீப், மத்ய த்வீப், கோத்ரும்த்வீப், ரித்த்வீப், ஜானுத்வீப், மொஹத்ரும் த்வீப் மற்றும் கோலாத்வீப் என்பவையே அவை. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுவதால் இந்த நபதீப் தீவுகளுக்கு உலகெங்கிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். நபதீப் மண்டலா பரிக்கிரமா எனும் திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மந்திர உச்சாடனங்களுடன்கூடிய ஒரு ஊர்வல சடங்கு நிகழ்ச்சி ஒன்று இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது. குருபூர்ணிமா மற்றும் ராஷ் பூர்ணிமா போன்ற திருநாட்களும் விசேஷமாக இப்பகுதியில் கொண்டாடப்படுகின்றன. சைதன்ய மரபு இந்த தீவுநகரத்திற்கு கிழக்கே அழகிய பாகீரதி ஆறு ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் இது மஹா சைதன்ய குரு அவதரித்த ஸ்தலமாகவும் புகழ் பெற்றுள்ளது. இவர் வைணவ மரபை செழிக்க செய்தவர் வேதாந்தி ஆவார். ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த இவருக்கு பின் பல சீடர்களும் தோன்றி அவரது பணியை தொடர்ந்துள்ளனர்.\nநபதீப் தீவுப்பகுதியில் தங்கும் வசதிகளுக்கு குறைவில்லை. இங்கு முனிசிபாலிட்டி கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இதில் தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர சைதன்யா கௌடியா மிஷன் இல்லம் மற்றும் இஸ்க்கான் கெஸ்ட் ஹவுஸ், தனியார் ஹோட்டல்கள் போன்றவையும் இங்கு அமைந்திருக்கின்றன. இங்குள்ள உணவகங்களில் சுவையான பெங்காளி உணவுகள் பரிமாறப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து தேவைகளுக்கு வாடகைக்கார் மற்றும் டெம்போக்கள் போன்றவை கிடைக்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/09/29/election.html", "date_download": "2019-05-23T07:06:50Z", "digest": "sha1:NBXVIK3R4WU2ME7R6H3R5MXBWCVK6US7", "length": 14682, "nlines": 273, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு கிடைத்த அதிர்ச்சி | DMK alliance gets shock in bi-elections for local bodies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n19 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n20 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n23 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n29 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு கிடைத்த அதிர்ச்சி\nஉள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளதால் திமுகமற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nஉள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 1,093 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கைநேற்று காலை தொடங்கியது. இதையடுத்து வெளிவரத் தொடங்கிய முடிவுகளால் அதிமுக உற்சாகமடைந்துள்ளது.\nஇதுவரை வெளியான முக்கிய முடிவுகளில் பல அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம்நகராட்சித் தலைவர் பதவியை திமுகவிடமிருந்து அதிமுக வென்று சாதனை படைத்துள்ளது.\nதிமுக சார்பில்பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். மக்களவைத் தேர்தலில்போட்டியிட்டு எம்.பி. ஆனதால் தனது நகராட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் அங்குஇடைத்தேர்தல் நடந்தது.\nஇதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி 1,574 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த ரத்தினத்தைதோற்கடித்து வெற்றி பெற்றார். திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவியையும் அதிமுக தக்க வைத்துக் கொண்டது.\nசென்னை மாநகராட்சி 7வது வார்டுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் வெற்றி பெற்றார்.இங்கு தான் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகராட்சி கவுன்சிலர்இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.\nநகராட்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் வென்றுள்ளன.மொத்தம் தேர்தல் நடந்த 16 இடங்களில் அதிமுக 7, திமுக 6, காங்கிரஸ் 1, பாஜக 1, சுயேட்சை 1 என வெற்றிகிடைத்துள்ளது.\nகிராம பஞ்சாயத்துக்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவின் கை ஓங்கியுள்ளது. கடைசியாக முடிவு அறிவிக்கப்பட்ட50 இடங்களில் 26 இடங்களில் அதிமுக வென்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களில்வென்றுள்ளன. பாஜக மற்றும் சுயேட்சைகளுக்கு தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து நின்று கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது திமுக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளுக்கு கலக்கத்தையும், ஆழ்ந்த சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/10/19/kumbakonam.html", "date_download": "2019-05-23T07:26:37Z", "digest": "sha1:6Q2NODMIJB3IFP6B4GA7LT26PE2O7QBB", "length": 15091, "nlines": 298, "source_domain": "tamil.oneindia.com", "title": "கும்பகோணம்: குழந்தைகளிடம் நீதிபதி விசாரணை | Kumbakonam tragedy: Judge speaks to Children - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n39 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n40 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n42 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n49 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகும்பகோணம்: குழந்தைகளிடம் நீதிபதி விசாரணை\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் காயம் அடைந்த பள்ளிக்குழந்தை 35 பேரிடம் நீதிபதி சம்பத் விசாரணைநடத்தினார்.\nகும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாயினர். இச்சம்பவம்தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள் 18 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.\nதீ விபத்து தொடர்பாக விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.\nஇந் நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்றத்தில்நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடந்தது. தீயில் காயமடைந்த குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்உட்பட 35 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.\nவிசாரணையின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். தொடர்ந்து 5 நாட்களுக்கு 180பேரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/10/20/jayalakhsmi.html", "date_download": "2019-05-23T07:51:59Z", "digest": "sha1:2HSJINBCZZG7OKYNWNWNNN5WWP7KJW7B", "length": 16081, "nlines": 284, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிவி பேட்டி: அனுமதி கோரும் ஜெயலட்சுமி | Jayalakshmi asks permission for interviews - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவி பேட்டி: அனுமதி கோரும் ஜெயலட்சுமி\nதொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழக காவல்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது புகார் கூறியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கைதற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் ஜெயலட்சுமி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கபேட்டி அளிக்க தடை விதிக்கக் கோரி தென் மண்டல காவல்துறை தலைவர் ராஜேந்திரன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇதையடுத்து ஜெயலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர் அழகர்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், ஜெயலட்சுமி வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, ஜெயலட்சுமிதொடர்பாக தமிழக போலீஸார் எந்த உத்தரவையும் பிறப்பிக்க, தடை செய்ய அதிகாரம் இல்லை.\nமேலும், பேச்சுரிமை என்பது அரசியல் சட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளஅடிப்படை உரிமை. எனவே ஜெயலட்சுமி பேட்டி கொடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விளக்கம் அளிக்க 29ம் தேதி வரை அவகாசம் கேட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி பாலசுப்ரமணியம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் 29ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந் நிலையில் ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து 8 வது நாளாக இன்றும் சிபிஐ விசாரணை நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.lekhafoods.com/ta/paneer-recipes/chilli-paneer/", "date_download": "2019-05-23T08:04:47Z", "digest": "sha1:RRBP5WATZKBEDHP6F4DH5SANSSD2HFHA", "length": 6688, "nlines": 73, "source_domain": "www.lekhafoods.com", "title": "சில்லி பனீர்", "raw_content": "\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nசோளமாவு (Corn Flour) 2 மேஜைக்கரண்டி\nஸோயாஸாஸ் (Soya Sauce) 2 தேக்கரண்டி\nசில்லி ஸாஸ் (Chilli Sauce) 1 மேஜைக்கரண்டி\nதக்காளி ஸாஸ் (Tomato Sauce) 2 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nபனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.\nபூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.\nசோள மாவை சிறிதளவு உப்புத்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் துண்டுகளை சோள மாவில் நனைத்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.\nவேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டி வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், தக்காளி ஸாஸ், சில்லி ஸாஸ் தேவைப்பட்டால் உப்புத்தூள் இவற்றைப் போட்டு கிளறியபின் பொரித்து வைத்துள்ள பனீர் துண்டுகள், கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து நன்றாக கிளறிபின், இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/121/2013/01/14/1s124380_11.htm", "date_download": "2019-05-23T08:13:15Z", "digest": "sha1:HMAIY7BJ6IRPHN466DSQORBDDOZ7SLNH", "length": 2156, "nlines": 34, "source_domain": "tamil.cri.cn", "title": "பெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/08/04/1s179507.htm", "date_download": "2019-05-23T08:11:06Z", "digest": "sha1:WSLBWU4KYDXB5VTH4QIXRPLM7CVSNTC6", "length": 5602, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "இஸ்ரேலின் மீதான பாலஸ்தீனத்தின் கண்டனம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇஸ்ரேலின் மீதான பாலஸ்தீனத்தின் கண்டனம்\n3ஆம் நாள், ஜோர்டன் ஆற்றின் மேற்குக் கரையில் யூதர் குடியிருப்பை புதிதாக கட்டியமைப்பதற்கான திட்டப்பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டார். பாலஸ்தீனம் இத்திட்டப்பணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கை இரு நாடுகளின் திட்டத்தை சீர்குலைத்துள்ளதாக பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகை 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஜோர்டன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியும் காசா பிரதேசமும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த உரிமை பிரதேசமாகும். இப்பிரதேசங்களில், யூதர் குடியிருப்பு இடங்களை உருவாக்கும் நடவடிக்கை சட்டத்தை மீறியது என்று பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகையின் செய்திதொடர்பாளர் நபில் அபு நிரைனா  இச்செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s134004_1.htm", "date_download": "2019-05-23T08:12:45Z", "digest": "sha1:6DAGRO5WGCLEO567VHQQZARE6RMNQWLI", "length": 2804, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nவடமேற்குச் சீனாவின் ஷான்சி மாநிலத்தில் இந்த பாவைக் கூத்து கதை சொல்லும் அமைப்பை கொண்டிருக்கின்றது. இது இப்போது இருக்கின்ற பல உள்ளூர் இசை நாடகங்களின் முன்னோடிகளாகும்.\nஎளிமையான உருவங்களும் நேர்திதயான கைவேலைப்பாடுகளும் இதனுடைய இரு பண்புகளாக உள்ளன. மக்கள் பொது உருவத்தை கோடுவரந்து தெளிவாக காட்டுவார்கள். உருவங்களின் பெரும் பகுதி துளையிடப்படிருக்கும். துளையிடப்படாத மற்ற பகுதி ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கின்றது. உருவம் மேடைப் பொருள் பின்புலங்கள் போன்ற வெவ்வேறு பாகங்களுக்கு வெவ்வேறு வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொது வடிவமைப்பும் விவரமான ஒவ்வொரு பாகமும் சேர்ந்து கூத்து அழகாக காணப்படுகின்றது. அவை அதிக சிக்கல் இன்றி நேர்த்தியாகவும், வெறுமை இன்று எளிமையாகவும் காட்சியளிக்கின்றன.\nபடத்தில் காப்பட்டப்பட்டவற்றில் பிரதான உருவம் கண்ணைக் கவரும் அலங்கரிப்பிலும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarangam.blogspot.com/2009_12_27_archive.html", "date_download": "2019-05-23T07:02:58Z", "digest": "sha1:UD7JDS7W3XRYWCYJYKMEJ6B7CCFO2L7Q", "length": 52290, "nlines": 930, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2009-12-27", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nசிவசேகரத்தின் தொப்பி : மகிந்தாவுக்கும் பொருந்தும் குழையடிப்போருக்கும் பொருந்தும்\nசிவசேகரம் போன்றோரின் இன்றைய திடீர் அரசியல், கடந்தகாலத்திய தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதாகும். அதே நேரம் கடந்தகால புரட்சிகர அரசியல் செயல்பாட்டை மறுத்தலாகும்;. இதுவே இன்று இவர்களின் திடீர் அரசியலாக, கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத அனைவரும் கூடி, எமக்கு எதிராக குழையடிக்கும் அரசியலை முன் தள்ளுகின்றனர்.\nஇதற்கு 'மா.லெ.மாவோ\" சிந்தனை முதல் தங்களை இட்டுக்கட்டி சமூகத்துக்கு காட்டமுனைகின்றனர். தங்களைப் பற்றியும், தங்கள் அரசியல் பற்றியும் வெளிப்படையற்ற தன்மை, மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாக வெளிப்படுகின்றது. அது தன் அரசியல் எதிராளியை திரித்துப் புரட்டுகின்றது.\nதவறுகள் செய்த எமக்கு \"தவறு செய்யாதவர்கள்\" என்று பட்டம் கட்டி, தவறுகளையும் கிரிமினல்களையும் பாதுகாக்க கவிதை பாடுகின்றார் சிவசேகரம். அவர் எம்மைத் திரித்து குழையடிப்போரின் துணையுடன் வக்கரிக்க, அதுவே கவிதையாகின்றது. அவரின் 'மா.லெ.மாவோ\" சிந்தனையோ \"தவறு செய்யாதவர்கள்\" என்று திரித்து, கிரிமினல் அரசியலை \"தவறாக\" காட்டி கூடி குழையடிக்க முனைகின்றது.\nஎம் மக்களையும், ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுது நம்பிக்கையுடன் மனித குலம் வாழத் துடிக்கும் புத்தாண்டு\nமனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது உலகம். மனிதர்களை அடக்கியும், அடங்கியும் வாழும் இந்த உலகில், மனித குலம் தான் சந்திக்கும் நெருக்கடிக்களுக்கு தனிதனியாக தீர்வைத் தரும் என்ற சுய நம்பிக்கையுடன் தான் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அன்றாவது நாம் மகிழ்சியாகவும், திருத்தியாகவும் இருப்பதன் மூலம், அந்த வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான், மனிதன் புத்தாண்டை கொண்டாடுகின்றான்.\nஇந்த ஒரு நாள் மகிழ்ச்சியை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்க மனிதன் முனைகின்றான். உற்றார், உறவினர் தொடங்கி சமூகத்துடன் தன் உணர்வுகளை பகிர்ந்து, ஒன்றாக கூடி உண்டு மகிழ்ச்சியை பகிர்கின்றான்.\nஇந்த ஒருநாள் மகிழ்சியையும், அவனின் உணர்வையும் சந்தையாக்கி அவனின் உணர்வையே கொள்ளையடிக்கின்றது மூலதனம். இன்றைய உலக ஜனநாயகம், இதைக்கொண்டு அவனை தொடர்ந்து அடிமைப்படுத்துகின்றது சந்தை இயக்கும் பொருட்கள் மனித உணர்வை நலமடிக்க, மனித உணர்வுகள் பொருட்கள் சார்ந்தாக வடிகின்றது.\nஇப்படி எதிர்கா..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபுத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்\nசிந்தனையை – தன்மனதில்..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. அழிவு அரசியலின் தலைமையால் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டவர்களாக இந்த மக்கள் சிங்கள தேசியத்தின் காலடியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.\nபுலித்தலமையின் அழிவு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்கு, இதுவரை தெரியாமலிருந்த எதிரிகளையும் தெரிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.\n“மணியோடர் சமூகமாக” இருந்தமையால் போர்க்காலத்திலும் யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உண்டியல்களினால் பொருளாதார ரீதியாக பிழைத்துக் கொண்டது. ஆனால் வன்னி முகாம் மக்களுக்கு இந்த “வசதி” இல்லை. முகாமைப் போய்ப் பார்த்தோம், மகிந்த அவர்களை நன்றாகவே “வைத்திருக்கிறார்” என்ற தமிழ்குடிகளின் அறிக்கைகள்தான் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், வெளியில் போனால் அவர்களுக்கு வீடில்லை, வருமானம் இல்லை, ஆகவே முகாம்தான் சிறப்பானது என்கிறார்கள். அந்த மக்களுக்கு உதவுவது அவர்களது போர்க்குணாம்சத்தை மழுங்கடித்து விடும் என்று புரட்சிகரமாக முழங்கப்படுகிறது.\nமே 17ஆம் திகதிவரை தமிழீழம் வாழ்க என்று ஆவேசத்துடனும், துடிப்புடனும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ்தேசிய வீரர்கள் பின்னர் அடங்கிப்போய், இப்போது வேட்டைக்காரன் பார்ப்பவர்கள் துரோகிகள் என போராட்டதின் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளனர்.\nபுலி அரசியலால் இல்லாமல் செய்யப்பட்டிருந்த புலி அல்லாத இன்னொரு அரசியல் புலித்தலமைகளின் அழிவின்பின் தமது குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. “உன்னைப் பற்றி எனக்கு முன்பே தெரியும்” என்று ஆளாளுக்கு “ஓடவிட்டு” போர் புரிய ஆரம்பித்துள்ளனர். அரசியலற்ற போரையும், வீடியோவுக்கான இராணுவத் தாக்குதல்களையும் தமிழீழத்துகான ஒரேவழியாக புலம்பெயர் புலித்தேசியம் தாரகமந்திரமாகக் கொண்டிருந்தது. இப்போதும் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல் இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்\n\"\"நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.\n\"\"பொறுக்கி அரசியல்'' என்று..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n“பேர்”-ஆசிரிய...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nபிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும்\nதமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, \"முன்னேறிய பிரிவு\" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க \"முன்னேறிய பிரிவு\" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.\nமக்கள் தங்கள் வாழ்வை இழந்து போராடிக்கொண்டு இருந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தவர்கள் ஒருபுறமும். மறுபுறம் புரட்சி பற்றி கனவு காண வைத்துக் கொண்டும் இருந்தனர். பிரபாகரன் செத்தான் என்றவுடன் பதறியடித்துக் கொண்டு, பாயை விட்டு எழும்பியவர்களும், கனவு கலைந்தவர்களும் \"மார்ச்சியம்\" \"புரட்சி\" என்று உருவெடுத்தாடுகின்றனர். தம்மைப் போல் தான் அனைவரும் படுத்துக் கிடந்தனர், கனவு கண்டனர் என்ற கூறிக் கொண்டு, சுயவிமர்சனத்தை அனைவரின் பெயரிலும்;, சுயவிமர்சனம் என்றால் என்ன என்று கூறத்தொடங்கியுள்ளனர். இப்படி கனவு கலைந்த கையுடன், இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.\n1983 இல் இயக்கங்கள் வீங்கி வெம்பிய போது, அது மார்க்சியத்தையும் சோசலிச தமிழீழத்தையும் கூட சேர்த்தே முன்வைத்தது. இது நந்திக் கடற்கரையில் முடியும்வரை ஆயிரம் வே~ம் போட்டது. பிரபாகரன் செத்தவுடன், 1983 இல் நடந்தது போல் மீண்டும் மார்க்சியம் புரட்சி ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nஇன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.\nஎலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்\nவினவு என்பது வீண் வார்த்தை\nமுழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\n\"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்\n\"மே 18\" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் \"அயோக்கியத்தனம்\" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.\nகடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் \"போராடியவர்கள்\", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.\nபுலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் \"மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்\" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.\nபுலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nதிருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.\nதஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.\nதங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்\n2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்\nநீங்கள் அசல் கிரிமினல் வக்கீல்கள். உங்களின் வக்கீல் வாதங்களை, பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை, தமிழ்மக்களின் அவல வாழ்வோடு வைத்து கூத்தாடுகின்றீர்;கள். பிரபாகரனின் மண்டை பிளக்கப்படும் வரை, உங்கள் சிந்தனைச் செயற்பாடு, அவரின் மண்டைக்கூடாகவே வந்தது. இப்போ யாருக்கூடாக சொல்கின்றீர்கள் – செயற்படுகின்றீர்கள் என்பது பரம ரகசியமல்ல.\nபொன்சேகாவின் யுத்தம்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்\nசிவசேகரத்தின் தொப்பி : மகிந்தாவுக்கும் பொருந்தும் ...\nபுது நம்பிக்கையுடன் மனித குலம் வாழத் துடிக்கும் பு...\nபுத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்\nபிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு...\n\"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அர...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27678.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T08:02:03Z", "digest": "sha1:NV7UYWHG4CJQHRX6BIM4HP332MT7FTRT", "length": 28449, "nlines": 89, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மாவும் விலக்கப்பட்ட கனியும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > அம்மாவும் விலக்கப்பட்ட கனியும்\nView Full Version : அம்மாவும் விலக்கப்பட்ட கனியும்\n( க்லோதீனுடைய வீடு என்னும் பிரஞ்சுப் புதினத்தில் ஒரு பகுதியை நான் மொழி பெயர்த்தேன் . ஆசிரியர் பெண் எழுத்தாளர் கொலேத் 19 ஆம் நூற்றாண்டு )\nஅம்மாவின் வலிமை நலிவு அடையும் காலமும் வந்தது . அது பற்றி அம்மாவுக்கு ஒரே திகைப்பு ; அவரால் நம்ப முடியவில்லை .\nநான் பாரிசிலிருந்து பார்க்க வரும்போதெல்லாம் , பிற் பகலில் , அவரது சிறிய இல்லத்தில் , நாங்கள் இருவரும் தனித்திருக்கையில் , தாம் செய்துவிட்ட ஏதாவது ஒரு தப்பை என்னிடம் ஒப்புக்கொள்வார் .\nஒரு தடவை , கவுனைத் தூக்கித் தொடையைக் காட்டி , \" பார் மகளே , இதை \" என்றார் . சதை கொஞ்சம் பிளந்து வயலெட் நிறப் புண் காணப்பட்டது .\n\" என்னம்மா செஞ்சே மறுபடியும் \nஅப்பாவித்தனமும் குழப்பமும் கல்ந்த கண்களை அகல விரித்து , சொன்னார் : \" நீ நம்பமாட்டே . மாடிப் படியிலே விழுந்துட்டேன் . \"\n\" ஆமாம் போ ; எறங்கி வந்தேனா , விழுந்துட்டேன் \"\n\" ரொம்ப வேகமா எறங்கினியா \n வேகமா எறங்கினேன் . மகா ராணி மாதிரி ஆடி அசைஞ்சு எறங்க எனக்கு ஏது நேரம் இதையும் பார் . \"\nகாய்த்துப் போன கையுடன் ஒப்பிடுகையில் இன்னமும் வற்றிவிடாத அழகிய மணிக்கட்டில் சூடு பட்டு நீர்க் கொப்புளம் ஒன்று தள தள என்றிருந்தது .\n' அந்தப் பழங்காலச் செப்புக் கெட்டிலா அஞ்சு லிட்டர் புடிக்குமே அது அஞ்சு லிட்டர் புடிக்குமே அது \n\" அதேதான் . யாரை நம்புவது நாப்பது ஆண்டாய் என்னை அதுக்குத்\n என்ன ஆச்சோ அதுக்கு , தெரியலை . பெரும் பெரும் குமிழியாய்த் தண்ணீ கொதிச்சது. அடுப்பிலேர்ந்து எறக்கினேன் . சுரீர்னு மணிக்கட்டில் நெருப்பு சுட்டது போல இருந்தது .\nஏதோ இந்தக் கொப்புளத்தோடு போச்சே இருந்தாலும் தொந்தரவு தான் . அதனாலதான் அலமாரியை அப்பிடியே விட்டுட்டேன் \"\nஅம்மாவின் முகம் குபீரெனச் சிவந்தது . பேச்சை நிறுத்திக்கொண்டார் .\n \" அதட்டும் குரலில் கேட்டேன் .\nகழுத்தில் விழவிருக்கும் கயிற்றுச் சுருக்கில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க விரும்புவது போல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார் . \" ஒண்ணுமில்லே . ஒரு அலமாரியும் இல்லே . \"\n\"அம்மா , அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும் \".\n\" நாந்தான் சொன்னேனே , அலமாரியை அப்படியே விட்டுட்டேன் இன்னு ; நீயும் என்னை விட்டுடு . இருந்த இடத்திலேர்ந்து அலமாரி நகரலை அல்லவா அப்புறம் என்ன \nதேவதாரு மரத்தாலான அலமாரி ; உயரத்துக்கு ஏற்ற அகலம் . கதவைத் துளைத்துப் பின் பக்கத்தால் வெளியேறிய ஜெர்மன் துப்பாக்கி ரவை ஒன்று ஏற்படுத்திய வட்டத் துளை தவிர வேறு எந்தச் சேதமும் இல்லாத அல்மாரி .\n\" அதை வேறே எடத்திலே வைக்கணுமின்னு நெனைச்சியா \nதிரங்கிப்போன முகத்திலிருந்து ஒளி வீசிய கண்களால் நோக்கினார்.\n அங்க இருக்கிறதே நல்லா இருக்கு ; அப்பிடியே இருக்கட்டும் \"\nடாக்டராகிய என் தமையனும் நானும் அம்மாவை நம்ப இயலாது என முடிவு செய்தோம் . அண்ணன் தொழில் செய்த ஊரில் அம்மா வசித்ததால் அவன் நாள்தோறும் அம்மாவைப் பார்க்க முடிந்தது .\nவெளிக் காட்டாத துயரத்துடன் அவரை அவன் கவனித்துக் கொண்டான் .\nஅம்மா தம் எல்லா வலிகளையும் எதிர்த்து எங்களை மலைக்க வைக்கும் அளவுக்குப் போராடினார் . சில சமயம் அவற்றை மறந்தே விடுவார் ; வேறு சமயம் அவற்றை முறியடித்துத் தற்காலிக ஆனால் பிரமாத வெற்றி பெறுவார் ; இழந்துவிட்ட ஆற்றலைத் திரும்பப் பெற்றுச் சில நாள் வரை அதைத் தங்க வைத்துக்கொள்வார் .\nஒரு நாள் காலை ஐந்து மணி . என் அறையின் எதிரில் இருந்த அடுப்பங்கரை மேடைமீது நீர் நிறைந்த வாளி வைக்கப்பட்ட ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன் .\n\" என்னம்மா செய்றே , வாளியை வச்சுக்கிட்டு \nஎழுந்து ஓடினேன் . அதற்குள் அடுப்பு பற்ற வைத்தாயிற்று ; பால் சூடாகிக்கொண்டிருந்தது . பக்கத்தில் என் காலை உணவுக்காக வெந்நீரில் சாக்லேட் கட்டி உருகிக்கொண்டிருந்தது . அம்மா நாற்காலியில் அமர்ந்தபடி காப்பிக் கொட்டையைக் கை மெஷினில் அரைத்துக்கொண்டிருந்தார் .\nகாலை நேரத்தில் வலிகள் கொஞ்சம் இரக்கம் காட்டும் ; அம்மாவின் கன்னங்கள் மீண்டும் செந்நிறம் பெறும் ; காலை இளம் பரிதியின் உதவியால் ஆரோக்கியத்தை மீட்டுக்கொண்ட அம்மா மகிழ்ச்சி நிறைந்தவராகக் காணப்படுவார்\nதேவாலயத்தில் முதல்பூசை மணி ஒலித்துக்கொண்டிருக்க அம்மாவுக்குக் களிப்பு : நாங்கள் தூங்கியபோதே விலக்கப்பட்ட பல கனிகளை நுகர்ந்துவிட்ட ஆனந்தம் .\nகிணற்றிலிருந்து தூக்குகிற நீர் நிரம்பிக் கனத்த வாளி , மரக்கட்டைமீது வைத்து அரிவாளால் குச்சிகளாகப் பிளக்கிற விறகு , மண்வெட்டி , முக்கியமாக ஏணி . அதில் அவர் ஏறிப் படரும் திராட்சைக் கொடிகளைக் கொழுகொம்புடன் இணைப்பார் ; செடிகளின் மலர்களைக் கொய்வார்.\nவாழ்க்கையில் முன்பு ஒத்துழைத்து உடலுக்கு வலிமை தந்த எல்லா வேலைகளும் பணியாள் இல்லாமலே இன்பமாக வாழ்வதற்கு அவருக்கு உதவிய கிராமப் புற இயற்கையும் இப்போது எதிரணியில் நின்றன . ஆனால் போராடுவதில் இன்பம் காண்பவர் அம்மா என்பது அவற்றுக்குத் தெரியாது இறுதி மூச்சு வரை அந்த இன்பத்தை அவர் அடைவார் .\nஎழுபத்தொரு வயதில் ஒவ்வொரு காலைப் பொழுதும் அவரை வெற்றி வீராங்கனையாய்த்தான் கண்டது . நெருப்பு சுட்டும் அரிவாள் பட்டும் உருகிய பனியாலோ கவிழ்ந்த நீராலோ நனைந்தும் ஊருக்குமுன் எழுந்து சுதந்திரமாய்ச் செயல்படும் நல்ல தருணத்தை அவர் வாழ்ந்துவிடுவார் .\nபூனைகள் கண் விழித்து எழுந்த காட்சி , பறவைக் கூடுகளில் நிகழ்ந்த ஆரவாரம் , பால்காரரும் ரொட்டிக்காரரும் பாலோடும் ரொட்டியோடும் சேர்த்து வழங்கிய ஊர்ச்செய்திகள் என்று அதி காலைத் தகவல்கள் பலவற்றை எங்களுக்கு அறிவிப்பார் .\nஒரே யொரு தடவைதான் , ஒரு நாள் காலை , சில்லிட்ட அடுப்பங்கரையும் சுவரில் மாட்டியிருந்த எனாமல் பிடி குவளையும் அம்மாவின் காலம் நெருங்கிவிட்டதை எனக்கு உணர்த்தின .;\nஇருந்தாலும் சிற்சில நாள்களில் மீண்டும் அடுப்பு எரிந்தது ; புது ரொட்டி மற்றும் உருக்கிய சாக்லெட்டின் மணங் கமழ்ந்தது . அந்த நாள்கள் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அலமாரியும் ஒரு நாள் சேர்ந்து விழுந்தார்கள் .யாருக்கும் தெரியாமல் அலமாரியை வேறிடத்தில் நகர்த்தி வைக்க அம்மா முயன்றிருக்கிறார் . .\nஎந்த வேலையும் செய்யக்கூடாது என்று கண்டித்த அண்ணன் ஒரு முதிய வேலைக்காரியை வீட்டோடு அமர்த்தினான் ,\nஆனால் அம்மாவின் திடம் வாய்ந்த மனத்தின் முன்னால் . கிட்டத்தட்ட சாவுக்குப் பாதி அளவு ஆட்பட்டுவிட்ட உடம்பைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கக்கூடிய அந்த இள உள்ளத்தின் முன்னால் , வேலைக்காரக் கிழவியால் என்ன செய்யமுடியும் \nஒரு நாள் பொழுது விடியும் முன் நோயாளி யொருவரைக் கவனித்துவிட்டு வந்த அண்ணன் அம்மாவைக் கையுங் குற்றமுமாய்க் கண்டுபிடித்தான் : இரவு உடையில் இருந்த அம்மா , தோட்ட வேலைக்கான கனத்த காலணியை அணிந்து , அவரது நரைத்த சிறு சடை பிடரிக்கு மேல் , தேள் கொடுக்குப் போல வளைந்திருக்க , குனிந்த முதுகும் முக்காலிமீது ஒரு காலுமாய் , இளமைத் தோற்றத்துடன் விறகு பிளந்துகொண்டிருந்தார் , சில்லென்ற பனித் துளிகளையும் தாம் வழங்கியிருந்த எல்லா வாக்குறுதிகளையும் சட்டை பண்ணாமல் .\n உடல்நிலை நன்றாக இருக்கும்போது ஓடியாடி வேலை பார்த்துவந்த அந்தத் தாயாரால் வயதான காலத்தில் மரணம் நெருங்கும் தருவாயிலும் ஒரு நொடியும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்க இயலவில்லை. சொல்லப்போனால் அந்த உத்வேகமே அவர் வாழ்நாளின் எண்ணிக்கையைக் கூட்டவும் கூடும்.\nஎன் பெற்றோரையும் எண்ணிப்பார்க்கிறேன். சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏன் இப்படி உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்று அவர்கள் மேல் கோபப்படுவதை விடுத்து அவர்களது உணர்வைப் புரிந்துகொண்டு ஆதரவாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனம் ஊமையாய் அழத்தான் செய்கிறது.\nஉளவியலை அழகாய் வெளிப்படுத்தும் நிகழ்வு. எழுத்தாளருக்கு மனம் நிறைந்த பாராட்டு. மொழிபெயர்த்து நாங்கள் சுவைக்க வழங்கியதற்கு நன்றி.\nஎனது ஆச்சி (அம்மாவின் அம்மா) இன்றும் அப்படித்தான்.. எண்பதுகளை கடந்த பின்னும் உடலில் ஒரு வலிமை. நான் எனது வீட்டுக்கு செல்லும்போது நான் குளிப்பதற்க்காய் இன்றும் ஆச்சி வெந்நீர் போட்டு வைத்திருப்பார்...\nஎங்கள் அம்மாவிற்கும் கூட ஒரு வாளி வெந்நீர் போட்டு வைப்பார்.\nசென்ற மாதம் திருச்சி சென்ற பொது எனக்காய் அவர்கள் தனது கைகளால் பின்னிய ஒரு சுவீட்டர் தந்தார்கள். அதை கண்டவுடன் பனித்துவிட்டன என் கண்கள்.\nஎனக்கு தெரிந்த வரை இரண்டு ரகசியங்கள் தான் அவரது உடல், மனவலிமைக்கு காரணம்.\nஇன்றும் எங்கள் ஆச்சி அதிகாலையில் துயில் எழுந்து கடமைகளை சரிவர செய்து வருகின்றார்.\nஒன்று கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மட்ட்றொன்று பிள்ளைகள் மீதுள்ள அன்பு..\n உடல்நிலை நன்றாக இருக்கும்போது ஓடியாடி வேலை பார்த்துவந்த அந்தத் தாயாரால் வயதான காலத்தில் மரணம் நெருங்கும் தருவாயிலும் ஒரு நொடியும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்க இயலவில்லை. சொல்லப்போனால் அந்த உத்வேகமே அவர் வாழ்நாளின் எண்ணிக்கையைக் கூட்டவும் கூடும்.\nஎன் பெற்றோரையும் எண்ணிப்பார்க்கிறேன். சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏன் இப்படி உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்று அவர்கள் மேல் கோபப்படுவதை விடுத்து அவர்களது உணர்வைப் புரிந்துகொண்டு ஆதரவாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனம் ஊமையாய் அழத்தான் செய்கிறது.\nஉளவியலை அழகாய் வெளிப்படுத்தும் நிகழ்வு. எழுத்தாளருக்கு மனம் நிறைந்த பாராட்டு. மொழிபெயர்த்து நாங்கள் சுவைக்க வழங்கியதற்கு நன்றி.\nபாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் மிகுந்த நன்றி . வயதான பின்பும் சிலரால் ஓய்ந்திருக்க முடியாது . மருத்துவர் கட்டளையைக் கூட மீறுவார்கள் .\nஎனது ஆச்சி (அம்மாவின் அம்மா) இன்றும் அப்படித்தான்.. எண்பதுகளை கடந்த பின்னும் உடலில் ஒரு வலிமை. நான் எனது வீட்டுக்கு செல்லும்போது நான் குளிப்பதற்க்காய் இன்றும் ஆச்சி வெந்நீர் போட்டு வைத்திருப்பார்...\nஎங்கள் அம்மாவிற்கும் கூட ஒரு வாளி வெந்நீர் போட்டு வைப்பார்.\nசென்ற மாதம் திருச்சி சென்ற பொது எனக்காய் அவர்கள் தனது கைகளால் பின்னிய ஒரு சுவீட்டர் தந்தார்கள். அதை கண்டவுடன் பனித்துவிட்டன என் கண்கள்.\nஎனக்கு தெரிந்த வரை இரண்டு ரகசியங்கள் தான் அவரது உடல், மனவலிமைக்கு காரணம்.\nஇன்றும் எங்கள் ஆச்சி அதிகாலையில் துயில் எழுந்து கடமைகளை சரிவர செய்து வருகின்றார்.\nஒன்று கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மட்ட்றொன்று பிள்ளைகள் மீதுள்ள அன்பு..\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்கள் ஆச்சி பற்றித் தகவல் தந்தமைக்கும் நன்றி . நீங்கள் கொடுத்து வைத்தவர் எனலாம் , அவ்வளவு முதிய ஆச்சி வாழ்வதற்கும் உங்களுக்குச் சேவை செய்வதற்கும் .\nஎன் பாட்டியை மறுபடியும் அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள். என் தந்தையின் தாய் 80 வயது வரையிலும் அவர்களே அனைத்து வேலைகளையும் செய்தார்கள். வீட்டு சாக்கடையாகட்டும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதாகட்டும், கடைக்குச் சென்று மளிகை மற்றும் காய்கறி வாங்குவதாகட்டும், அவர்களே முன்னின்று அனைத்தையும் செய்தார்கள். 80வது வயதில் மாரடைப்பால் மரணம் அதுவும் ஒரு பத்து நிமிடத்திற்குள்.\nகடைசி வரையில் தன் வேலையை தானாகவே செய்த அவர்களை நினைக்க வைத்துவிட்டது உங்கள் கதை.\nஇன்னும் நிறைய எழுதுங்கள். பிரஞ்சு சிறுகதைகளை எங்களுக்கு புரியும்படி கொடுக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.\nஎன் பாட்டியை மறுபடியும் அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள். என் தந்தையின் தாய் 80 வயது வரையிலும் அவர்களே அனைத்து வேலைகளையும் செய்தார்கள். வீட்டு சாக்கடையாகட்டும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதாகட்டும், கடைக்குச் சென்று மளிகை மற்றும் காய்கறி வாங்குவதாகட்டும், அவர்களே முன்னின்று அனைத்தையும் செய்தார்கள். 80வது வயதில் மாரடைப்பால் மரணம் அதுவும் ஒரு பத்து நிமிடத்திற்குள்.\nகடைசி வரையில் தன் வேலையை தானாகவே செய்த அவர்களை நினைக்க வைத்துவிட்டது உங்கள் கதை.\nஇன்னும் நிறைய எழுதுங்கள். பிரஞ்சு சிறுகதைகளை எங்களுக்கு புரியும்படி கொடுக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.\nஉங்கள் பாட்டியார் பாராட்டுக்கு உரியவர்கள் . உங்களுடைய மலரும் நினைவுக்கு என் மொழிபெயர்ப்பு காரணமாய் இருந்ததே என மகிழ்கிறேன் . பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/sathan/", "date_download": "2019-05-23T07:31:38Z", "digest": "sha1:Z6OMJW5LGTVUSVVKIWU6SAIH3BTP4U36", "length": 20687, "nlines": 117, "source_domain": "www.velanai.com", "title": "முற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nமுற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி\nசமீபத்தில் கதியால் அவர்களி்ன் கிடுகுவேலியில், பல்குரல் கலைஞரான (மிமிக்ரி) மறைந்த ஈழத்துச்சதன் பற்றிய கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எதுவுமே எனக்கு வாய்த்திருக்கவில்லை. அதன் பின்னூட்டத்தில் கருத்துரைத்திருந்தவர்கள் பலரும், தாங்கள், தங்கள் பாடசாலைப் பருவங்களில் கண்டுகளித்த ஈழத்துச் சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருந்தனர். ஈழத்துச் சதன் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியினைச் சேர்ந்தவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்ட கதியால், ஈழத்துச்சதன் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அதனை அறியத்தரும்படி குறிப்பிட்டிருந்தார். பின்னூட்டத்தில் அவர் பற்றிய தகவல்களை இடுவதிலும் பார்க்க, ஒரு பதிவாக இடுவதினூடாக அது பலரையும் சென்றடையும் வாய்ப்புக் கருதியே ஈழத்து முற்றத்தில் இந்தப் பதிவு.\nஅது 1990 இற்கு முற்பட்ட காலம். அப்போது யா/வேலணை சேர் வைத்தியலி்ங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலம் என்கின்ற மிக நீண்ட() பெயரால் அழைக்கப்படும் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலம். தனித்து மிதிவண்டியில் சென்றுவரத் தொடங்கியிருந்த நேரம். சிலவேளைகளில் பாடசாலை விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புகையில், சிலர் வழிமறித்து போகும் வழியில் தங்களை இறக்கிவிடும்படி தொற்றிக் கொள்வார்கள். வேலணை மத்திய கல்லூரிக்குப் போக ஆரம்பித்த காலங்களில் (ஐந்தாம் வகுப்பு/ஆறாம் ஆண்டு), சில வேளைகளில் நாங்களும், நாங்கள் செல்லும் வழிகளில் வரும் மிதிவண்டிகளில் தொற்றிக் கொள்வதுண்டு. சிலரை மறித்தாலும், அவர்கள் நிற்காமல் சென்று விடுவதும் உண்டு. அப்படியானவர்கள், அவர்களின் தோற்றத்தினையோ அல்லது வயதினையோ பொறுத்து நைன்ரி(90), செவின்ரி(70) என்று எம்மிடம் ஏச்சு வாங்குவதும் உண்டு. அவர்கள் மிதிவண்டியைத் திருப்பிக் கொண்டுவந்தால், செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் நடப்பதுண்டு.\nநான் சைக்கிளில தனித்து வரும் சந்தர்ப்பங்களில் என்னிடம் தொற்றிக் கொள்ளுபவர்களில் ஒரு குள்ளமான உருவம் உடையவரும் இருப்பார். பொதுவாக என்னைவிடப் பெரியவர்கள் என்றால் அவர்களை ஓடச்சொல்லிவிட்டு நான் சட்டத்தில் (Bicycle Bar) உட்கார்ந்து விடுவேன். ஆனால் இவர் குள்ளமாயிருப்பதாலும், அத்துடன் தனக்கு சைக்கிள் ஓடத் தெரியாது என்று சொல்வதாலும் (அது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது) நானே ஓடவேண்டியிருக்கும். முதல்தடவை ஏறியபோது அவராகவே பேச்சுக் கொடுத்து என்னைப்பற்றி விசாரித்தார். எனது வீட்டுக்காரர்களை, உறவினர்களை அவருக்கு நன்கு தெரிந்திருந்ததால் பதிலுக்கு நானும் அவரைப்பற்றிக் கேட்டபோது சோமக்கிளி என்று சொன்னால் எனது வீட்டுக்காரருக்குத் தன்னைத் தெரியும் என்றார். வீட்டில் கேட்டபோது, அவர்தான் மிருகங்கள் பறவைகள் போன்று சத்தமிட்டு நடித்துக் காட்டும் ஈழத்துச்சதன் என்றனர்.\nபின்வந்த நாட்களில் அவரை மிதிவண்டியில் ஏற்றி ஓடுகையில் அவரிடம் மிருகங்களின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டுமாறு வற்புறுத்தத் தொடங்கினேன். பின்னொரு நாளில் செய்து காட்டுவதாகச் சொல்லித் தட்டிக்கழித்து வந்தாலும் ஒருநாள் எனக்கே எனக்காக மட்டும் காகம், குயில், கோழி, தவளை போன்றவற்றின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டினார். யானை, சிங்கம், புலி போன்றவை போல் சத்தமிட்டுக் காட்டுமாறும் வற்புறுத்தினேன். அவர் செய்தார். ஆயினும் அதற்கு முன்னர் அவ்விலங்குகளின் சத்தங்களைக் கேட்டிராததால் என்னால் அவற்றை இரசிக்கவோ அல்லது அவர் சரியாகத்தான் செய்கிறார் என்பதை உறுதி செய்யவோ முடியவில்லை. ஆனால் அதன் பின் அவரை மிருகங்களின் ஒலிகளைச் செய்து காட்டும்படி வற்புறுத்தக் கூடாது என்கின்ற எங்களுக்கிடையிலான ‘ஜென்ரில்மென் அக்கிரிமெண்ட்’டினால் நானும் அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.\nசோமக்கிளி என்று ஊரவர்களினாலும் (வேலணை) ஈழத்துச்சதன் என்று ஏனையவர்களாலும் அறியப்பட்டவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக எனது ஊரைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டேன். அனைவருக்குமே ஈழத்துசதனையும், அவரது உறவினர்களையும் தெரிந்திருநதாலும், சோமக்கிளி என்பது அவரது இயற்பெயரா என்பதை அவர்களால் நிச்சயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் சிறுவயதிலிருந்தே சோமக்கிளி என்றே அனைவராலும் அறியப்பட்டிருந்தார்/அழைக்கப்பட்டிருந்தார். ஆயினும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட ஒரு பல்குரல் நிகழ்ச்சியினை அடுத்து ஈழத்துச்சதன் என்கின்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டுப் பின் அதுவே நிரந்தரமாயிற்று. 1950களில் பிறந்திருக்கக் கூடிய சோமக்கிளி அவர்களின் ஆரம்பகால வசிப்பிடம், வேலணை மத்திய கல்லூரியை அடுத்து அமைந்திருக்கும் வேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில், வேலணை-ஊர்காவற்றுறை வீதியில், அமைந்திருந்தாலும் பின்னாளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால், அதன் பின்னான, அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை (இத்தகவல்களைத் தந்துதவியவர்களுக்கு நன்றி).\nசெல்வச் செழிப்பின்மை காரணமாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற யதார்த்த நிலைமைக்கு, தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதன் என பிரபலமாக அறியப்பட்ட சோமக்கிளி என்கின்ற அந்த அற்புதமான பல்குரல்க் கலைஞனும் விதிவிலக்காக அமைய முடியவில்லை. வேலணையையோ அன்றி மறறைய இடங்களைச் சேர்ந்தவர்களோ, அவரைப் பெரிதாய் மதித்ததாகவும் தெரியவில்லை.\nமுற்றத்து மல்லிகை எங்களுக்கு மணப்பதில்லைத்தானே\n“தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nNext story இரணைப் பொருட்களும் மச்சான், மச்சாள்மாரும்\nPrevious story வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/scitech/mit-and-nasa-created-a-futuristic-ultra-flexible-airplane-wing-that-could-change-the-way-we-fly-021344.html", "date_download": "2019-05-23T06:45:41Z", "digest": "sha1:4RMXY2SBX2EKR7EYBOFUMLY7EG764MK3", "length": 13407, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "எந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய பியூட்டரிஸ்டிக் விமானத்தை உருவாக்கி நாசா சாதனை.! | MIT and NASA created a futuristic ultra flexible airplane wing that could change the way we fly - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n28 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய பியூட்டரிஸ்டிக் விமானத்தை உருவாக்கி நாசா சாதனை.\nஎம்.ஐ.டி மற்றும் நாசாவுடன் இணைந்து புதிய பியூட்டரிஸ்டிக் விமான இறக்கையை உருவாக்கியுள்ளது.\nஇந்த புதிய இறக்கைகள் வடிவத்தையும், விமானத்தின் திறனையும் அதிகரிக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த புதிய விமான இறக்கை தனது வடிவத்தைத் தானாக மாற்றிக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இறக்கைகள் விமானத்தின் செயல்திறன், ஆற்றல் மற்றும் பராமரிப்பு போன்ற அனைத்தையும் அதிகரிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.டி தெரிவித்துள்ளது.\nஎம்.ஐ.டி மற்றும் நாசா ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ள இந்த புதிய விமான இறக்கைகள், சாதாரண விமான இறக்கைகள் போன்று இல்லாமல் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண விமானங்களில் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்கள் மட்டும் வழியும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nசாதாரண விமானங்களில் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்களை அசைத்து, விமானத்தின் திசையை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பியூட்டரிஸ்டிக் விமான இறக்கைகள் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்களுடன் சேர்த்து மொத்த இறக்கையையும் அசைத்து விமானத்தின் திசையை எந்த கோணத்திலும் உடனே மாற்றம் செய்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது.\nரப்பர் போன்ற பாலிமர் பொருட்கள் கொண்டு இந்த இறக்கை உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சிறிய சிறிய துண்டுகளால் ஒன்றிணைக்கப்பட்டு இந்த பியூட்டரிஸ்டிக் விமான இறக்கைகளை உருவாக்கியுள்ளனர்.\nகடுமையான மற்றும் நெகிழ்வான இறக்கை\nஇது கடுமையான மற்றும் நெகிழ்வான கூறுகளைக் கொண்ட பாலிமர் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், சாதாரண விமான இறக்கைகளைக் காட்டிலும் இலகுவாகவும் திறமையாகவும் செயல்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-aus-players-who-went-unsold-in-2019-ipl-auction-but-were-brilliant-in-bbl08-2019-2018-2019-3", "date_download": "2019-05-23T06:44:09Z", "digest": "sha1:V5F5JS7U66WD2T7T3PAA4SSIJGZ4XHHQ", "length": 11719, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் 2018 - 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் சிறந்து விளங்கிய 3 வீரர்கள்", "raw_content": "\nஅஸ்திரேலியாவில் பிபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மிகவும் பிரபலமான இந்த தொடரின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் டாஸ் நடைபெறும் பொழுது புதியதாக பேட்டை கொண்டு டாஸை புதிய முறையில் முயற்சி செய்தது, இவை வெற்றிகரமாக முடிந்தது.\nஇந்த ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் பங்கேற்ற சில வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை. இவற்றில் 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் 2018 - 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் சிறந்து விளங்கிய 3 வீரர்களை பற்றி பார்க்கலாம்.\nஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் கேன் ரிச்சார்ட்சன் கடைசியாக 2018ஆம் ஆண்டில் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். ஆறு வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடத் தொடங்கிய இவர் இன்னும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை.\nஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம் இல்லை எனினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் கோப்பையை வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எக்கானமி 7.75 ஆகும். பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தனது முதல் கோப்பையை வெல்ல கேன் ரிச்சார்ட்சன் பெரிதும் உதவினார். இதன் காரணமாக இந்தியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nபிபிஎல் போட்டிகளில் அசத்தி வந்தாலும் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவர் விலை போகவில்லை. இதுவரை புனே வாரியர்ஸ் (2013), ராஜஸ்தான் ராயல்ஸ் (2014) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2016) அணிக்காக விளையாடி உள்ளார். அதிகமாக 14 போட்டிகளில் பங்கேற்றுள்ளார், தனக்கு குறைந்தபட்ச விலை ஒரு கோடி என நிர்ணயித்த இவரை எந்த அணியும் வாங்கவில்லை.\n7 வது பிபிஎல் சீசனில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமானவர் டார்ஷி ஷார்ட். ஹோபார்ட் ஹரிகேனஸ் அணிக்கு கவிதைகள் விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணி தேர்வாளர்களையும் சில ஐபிஎல் அணிகளையும் கவர்ந்தார். அந்த சீசனில் 11 போட்டிகளில் பங்கேற்ற இவர் 579 ரன்கள் குவித்தார், இவர் அந்த சீசனின் தொடர் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது, இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.\nசென்ற ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பங்கேற்ற இவர் 7 போட்டிகளில் 115 ரன்களை குவித்து ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக இந்து சீசனுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை அணியில் இருந்து விடுவித்தது.\nஇருப்பினும், நடைபெற்ற பிபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 15 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 637 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் இவருக்கே. போராட்டத்தை இந்த சீசனின் தொடர் நாயகன் விருது பெற்றார் டார்ஷி ஷார்ட்.\nஇந்த வருடத்திற்கான ஏலத்தில் விலை போகவில்லை எனினும் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nRCB அணியின் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வீரர்கள்\n'ஐபிஎல்' ஏலத்தில் RCB அணி தக்கவைக்காமல் நழுவ விட்ட 3 முக்கிய வீரர்கள்.\n2019 ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கிய வீரர்கள்\nகடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, அதன் மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் விலை போக மிகக்குறைவான வாய்ப்புள்ள 3 பிரபலமான இந்திய வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: தங்களது அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கும் 3 பிபிஎல் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் சாதிக்க காத்திருக்கும் அறிமுக வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17645-the-western-ghats.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T07:41:23Z", "digest": "sha1:QGMWAKP24Y3HUVKD3HMWPXEQLHW5J7TP", "length": 33039, "nlines": 133, "source_domain": "www.kamadenu.in", "title": "பாதுகாக்கப்படுமா மேற்குத் தொடர்ச்சி மலை? | The Western Ghats", "raw_content": "\nபாதுகாக்கப்படுமா மேற்குத் தொடர்ச்சி மலை\nநாடு முழுவதுமிருந்து கோவை வந்த சூழல், இயற்கை ஆர்வலர்கள், தென்னக நதிகளின் தாய்மடியான மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க உறுதியேற்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோகும் இயற்கை வளத்தைப் பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாய் இருந்தது.இயற்கையோடு இணைந்திருந்த வரை, மனிதன் பாதுகாப்பாய் இருந்தான். நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை மீதான தாக்குதலைத் தொடங்கினான். ஒரு கட்டத்துக்குமேல் பொறுக்க முடியாத இயற்கை திருப்பித் தாக்கியபோது, அதன் விளைவுகள் மனித இனம் எதிர்பாராத அளவுக்கு இருந்தது. புவி வெப்பமயமாதல், பருவமழை தவறுதல், கடும் வறட்சி, வெள்ளம் என இயற்கையின் சீற்றங்களால், எதிர்காலத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக நம் பூமி மாறிவிடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் வேர்விடத் தொடங்கியுள்ளது.\nஇந்தியாவின் மலைத் தொடர்ச்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை, குமரியில் தொடங்கி 1,600 கிலோமீட்டர் நீளம், 1.60 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்புடன் குஜராத்தில் நிறைவடைகிறது. தென் மாநிலங்களில் பாயும் பெரும்பாலான நதிகளின் நீராதாரமாகத் திகழும் இந்த மலையை தென்னக நதிகளின் தாய்மடி என்றழைக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்துக்கும் மேலே உள்ள சோலைக்காடுகளின் புல்வெளிகள்தான், மழைநீரைத் தேக்கிவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் தண்ணீர்த் தொட்டிகள்.\nஅரிதிலும் அரிதான உயிர்ச்சூழல் மையமான மேற்குத் தொடர்ச்சி மலை, 654 வகை மரங்கள், லட்சக்கணக்கான பாலூட்டிகள், உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத நாம், இயற்கையை அழிக்கத் தொடங்கிவிட்டோம். மலையையும், வனத்தையும் பாதுகாக்க பல சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை கான்கிரீட் காடுகளாக மாற்றுவதை யாரும் நிறுத்தவில்லை.\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மீதான தாக்குதல்களால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், 1980-களின் இறுதியில் ஒன்றிணைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி, குமரியிலிருந்து கோவா வரை நடைபயணம், கருத்தரங்குகள், மாநாடுகள், சட்டப் போராட்டம் என தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nகொஞ்சம் அசைந்து கொடுத்த மத்திய அரசு, முனைவர் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவை அமைத்தது. 2011-ல் அக்குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தபோதிலும், உரிய பயனில்லை. கடந்த அக். 10-ல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 57,000 சதுரகிலோமீட்டர் பரப்பை உயிர்ச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.\nஇந்த நிலையில்தான், கோவையில் இம்மாத தொடக்கத்தில் திரண்ட இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், `நமது மலை...நமது வாழ்வு...என்ற முழக்கத்துடன் 3 நாட்கள் மேற்குத் தொடர்ச்சி மலை தேசிய சூழலியல் திருவிழாவை நடத்தினர்.\nமேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், பழங்குடியின சமூக செயல்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, கல்வி, தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.\nமாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க முதன்மை செயல்பாட்டாளரும், மானுடவியல் ஆய்வாளருமான கே.சி.மல்ஹோத்ரா, \"மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய மாநாடு இது. இயற்கையை நேசிப்பதும், அக்கறை செலுத்துவதும் நமது கலாச்சாரங்களில் ஒன்று. எனவே, பண்பாட்டோடு சேர்ந்து\nஇதை கொண்டுசெல்வது ஒவ்வொருவரின் கடமை. சூழல், இயற்கை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மாநாடு\" என்றார் பெருமிதத்துடன்.\n\"நாம் பருகும் தண்ணீரைத் தருவது மேற்குத் தொடர்ச்சி மலை. அதற்காக நாம் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றங்களைத் தடுக்க மரங்களை நடுவதே தீர்வு. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதும் சூழலைப் பாதுகாக்கும். எனவே, இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலும் தடுக்க வலியுறுத்தி, ஒவ்வொருவரும் தனித்தனியே பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்\" என்றார் டேராடூனில் உள்ள இந்திய வன உயிரினப் பயிலகத்தின் முன்னாள் டீன் ஏ.ஜே.டி.ஜான்சிங்.\nமேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க ஆலோசகர் குமார் கலானந்த மணி கூறும்போது, \"2010-ல் கோத்தகிரியிலும், 2018-ல் கோவாவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை, மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரைகளாக அனுப்பிவைத்தோம். எனினும், எந்த நடவடிக்கையும் இல்லை. சூழலை, இயற்கையைக் காக்க தீவிரமாய் முயற்சிப்போம் என இந்த மாநாட்டில் உறுதியேற்போம்\" என்றார்.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்காகப் போராடிய, மறைந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி, ஆனைமலை, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களான இருளர், கோத்தர், தோடர், சோளகர், ஊராளி சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர், இந்த மாநாட்டுக்கு மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம், அவை நட்டுப் பராமரிக்கப்பட்டு, சூழலியல் திருவிழா நினைவுப் பூங்காவாக மாற்றப்படும் என உறுதியளித்தனர்.\nதென் மாநிலங்களில் உள்ள சூழலியல் பிரச்சினைகள், அவை தொடர்பான செயல்பாடுகளை ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதியும் விளக்கினர். தமிழகம் சார்பில் பேசிய பிரதிநிதிகள், மலைப் பகுதிகளில் காடுகளை அழித்து தோட்டங்களை உண்டாக்கியது, பின்னர் தோட்டங்களை அழித்து கட்டிடங்களை உருவாக்கியது,விலங்கு-மனித மோதல், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தெல்லாம் விளக்கினர்.\nதொடர்ந்து 6 அமர்வுகளில், காடு, காட்டுயிர், பல்லுயிர்ப் பாதிப்புகள், மனித-விலங்கு மோதல், பழங்குடி மக்களின் வரலாறு, பண்பாடு, தண்ணீர், விவசாயம், சுற்றுலா, வளர்ச்சிப் பணிகள், நில அமைப்பு மாற்றம், பருவநிலை மாறுதல், சட்டப் போராட்டங்கள், நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இயற்கை, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், நீர் மேலாண்மை, வேளாண்மை, பொருளாதாரம், சட்டம், வன உயிரினத் துறை நிபுணர்கள், பழங்குடி மக்களுக்கான செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பேசினர். மாநாடு நடைபெற்ற 3 நாட்களிலும், நீலகிரி தோடர்கள், இருளர்களின் நடனங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரிய இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள், கோவை மண்ணுக்கே உரிய ஜமாப் இசை, உருமி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nடெல்லியில் உள்ள இந்திய வன உயிரின அறக்கட்டளை சார்பில், நாடெங்கும் யானைகள் வாழும் காடுகளையொட்டிய பகுதிகளில் விழிப்புணர்வுப் பயணம் மற்றும் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த பயணத்தின் தொடக்க விழா `கஜயாத்திரை` என்ற பெயரில் இந்த மாநாட்டில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இந்திய வன உயிரின அறக்கட்டளை நிர்வாகி அஷ்ரப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் க்ளாட் ஆல்வாரஸ், 57 ஆயிரம் சதுரகிலோமீட்டரை உயிர்ச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளை விவரித்தார்.\nதொடர்ந்து, இளைஞர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையும், குழந்தைகளும் மேற்குத் தொடர்ச்சி மலையும், சூழல் பாதுகாப்பில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு, ஊடகப் பங்களிப்பு, யானை வலசைப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் அந்தந்த துறை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் நடைபெற்றன. 13 நாடுகளில் ஆசிய யானைகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் டாக்டர் அஜய் தேசாய், தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வி.ஜீவானந்தம், சக்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் நாகநாதன், தமிழ்ப் படைப்பாளிகள் கவிஞர் புவியரசு, இந்திரன், வரிதையா உள்ளிட்டோர், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினர்.\n`மேற்குத் தொடர்ச்சி மலைக்கான குரல்' என்ற தலைப்பில் நடைபெற்ற பொது அரங்கில், அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், இயற்கை மருத்துவர் கு.சிவராமன், சோழ நாச்சியார், ஜெயரஞ்சன், பூவுலகின் நண்பர்கள் குழு சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர். `பெண்களும், மேற்குத் தொடர்ச்சி மலையும்` என்ற தலைப்பில் பெண்களுக்கான பிரத்தியேக கருத்தரங்கும் நடைபெற்றது. 1987-ல் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு நடைபயணத்தில் பங்கேற்றோர் பாராட்டப்பட்டனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அமைப்பு, அரிய வகை பறவைகள், விலங்குகள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள், தும்பி, பூச்சி வகைகள், மனித-விலங்கு மோதல் என 1600-க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதபோல, பழங்குடி மக்கள், விவசாயிகளின் இயற்கைப் பொருட்கள் அங்காடியும் அமைக்கப்பட்டிருந்தது.\nஜப்பான் சூழலியல் ஆய்வாளர் `மசனாபு புகாகோ`வின் நூலை தமிழாக்கம் செய்து, டாக்டர் ஜீவானந்தம் எழுதிய `பாலைவனத்தில் விதை விதைத்தவன்` நூல், குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் இதழான `மின்மினி`, பாறு கழுகுகள் தொடர்பான பாரதிதாசன் எழுதிய நூல், முனைவர் ராமகிருஷ்ணனின் பாறு கழுகுகள் குறித்த ஆய்வறிக்கை ஆகியவை இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. இறுதியாக, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தனி சட்டமியற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் `கோவை பிரகடனம்` வெளியிடப்பட்டது.\nகோவை பிரகடனம் சொல்வது என்ன\nஇந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த, மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஓசை காளிதாசன் கூறும்போது, \"6 மாநில மக்களின் வாழ்வாதாரம் மேற்குத் தொடர்ச்சி மலை. சோலைக்காடுகளின் புல்வெளிகள் இல்லாவிட்டால் நமக்குத் தண்ணீர் கிடைக்காது. ஆனால், மரங்கள் அழிப்பு, வனப் பரப்பு குறைவது, மலைப் பகுதிகளில் அதிகரிக்கும் கட்டிடங்கள், சுற்றுலா வளர்ச்சிக்காக இயற்கையை பாழ்படுத்துவது என இயற்கை மீதான தொடர் தாக்குதல்கள், எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்கும். பசுமை நிறைந்த தென்னகத்தை பாலைவனமாக்கிவிடக்கூடாது. அதற்காகத்தான், தொடர்ந்து போராடி வருகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென குரல் கொடுத்து வருகிறோம்.\nஉதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த மலைப் பகுதிகளின் தாங்கும் திறனையும் தாண்டி, லட்சக்கணக்கானோர் குவிவது சூழலுக்கும், இயற்கைத் தன்மைக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுற்றுலா வளர்ச்சி தடுக்கப்பட வேண்டுமென நாங்கள் கோரவில்லை. இது, லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் என்பது தெரியும். எனவே, சுற்றுலாவின் வடிவத்தை மாற்ற வேண்டும். சட்டங்களை மீறி, சூழலை, இயற்கையைப் பாதிக்கச் செய்வோர் மீதும், ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nயானைகளின் வலசைப் பாதைகளின் ஆக்கிரமிப்பால்தான், அவை ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், மனித-விலங்கு மோதல்கள் உருவாகினறன. எனவே, யானை வலசைப் பாதைகளைப் பாதுகாக்கவும் தனி சட்டங்களை இயற்றுவது அவசியம். இதன் மூலம், பேருயிரான யானைகளும், மனிதர்களும் பலியாவதைத் தடுக்க முடியும். அரிய உயிர்ச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களையும், சமவெளிப் பகுதிகளுக்கு மட்டுமே உரிய திட்டங்களையும் மலைப் பகுதிகளில் செயல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மலைப் பகுதிக்கு ஏற்ற திட்டங்களை மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். இவற்றையே கோவை பிரகடனமாக இந்த தேசிய மாநாட்டில் வெளியிட்டோம். இவற்றை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவது என உறுதிமொழியும் ஏற்றோம்\" என்றார்.\nதுளி நீரால் துளிர்க்கும் இலைகள்: தகிக்கும் வெயிலில் மரக்கன்றுகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய சிறப்பு உபகரணம்\n'ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்\n- சாதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nகஜா புயலால் பாதித்த மரங்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகள்\nபாதுகாக்கப்படுமா மேற்குத் தொடர்ச்சி மலை\n200 மில்லியன் பார்வைகள்: இமாலய சாதனையை நிகழ்த்தியது 'ரவுடி பேபி' பாடல்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் வாதம் தோற்கடிப்பு: ராகுல் காந்தி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/16994", "date_download": "2019-05-23T06:48:00Z", "digest": "sha1:O4TCODBFY3HOJ5WGHUMD23NP4GZC2Y5X", "length": 5079, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "தாயகம் திரும்பும் 74 இலங்கையர்கள் - Ntamil News", "raw_content": "\nHome அகதிகள் தாயகம் திரும்பும் 74 இலங்கையர்கள்\nதாயகம் திரும்பும் 74 இலங்கையர்கள்\nஇந்திய முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்த இலங்கையர்கள் இந்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், 20 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 16 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் 28ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது, இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் பல வருடங்களாக காலம் கழித்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளர் என கூறப்பட்டுள்ளது.\nநாடு திரும்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு பங்குச்சந்தையின் கீழ் சைட்டம் மருத்துவ கல்லூரி\nNext articleகுப்பைமேடு சரிவில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2018/12/23144718/1019263/Yathum-Orea-World-News.vpf", "date_download": "2019-05-23T06:40:12Z", "digest": "sha1:7EQX343FOLV3PZMAJFO7BUQLI35JSDHC", "length": 6919, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே 23.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே 23.12.2018 - கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n* டாப் 5 விலையுயர்ந்த உணவுப் பொருட்கள்\n* \"நெகிழ\" வைக்கும் பிளாஸ்டிக் தகவல்கள்\n* சான்டா போன்ற கலக்கல் கதாபாத்திரங்கள்\n* உலகத்தின் பசுமை தொட்டில் - பூட்டான்\n* கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா\n* கெத்து காட்டும் பொம்மை யானைகள்\nயாதும் ஊரே : 17-03-2019 - இண்டர்நெட்டை சரியாக பயன்படுத்தி தொழிலதிபர்களான டாப் 5 இளைஞர்கள்\nயாதும் ஊரே : 17-03-2019 -ராணுவமே இல்லாத ரம்யமான தேசத்துக்கு ஒரு பயணம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிருடன் போலீஸ் (30.07.2018) நண்பனின் மூலம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து ரகசிய காதலனை கொன்ற இளம்பெண்.\nயாதும் ஊரே : 12-05-2019 - உலகின் டாப் 5 வித்தியாச படிப்புகள்\nஹாலிவுட்டின் பிரியமான படப்பிடிப்பு தளம்\nயாதும் ஊரே : 05-05-2019 - வியப்புகளின் இருப்பிடம் ஃபின்லாந்துக்கு ஒரு பயணம்\nபிரசவ அறையிலும் மேக்கப்... பரவி வரும் புதிய ட்ரெண்ட்\nயாதும் ஊரே : 28-04-2019 - வியக்க வைக்கும் வியட்நாம் நாட்டுக்கு ஒரு பயணம்\nகும்மாளம் அடித்து கொண்டாட வைக்கும் உலகின் டாப் 5 நீர் வீழ்ச்சிகள்\n(21-04-2019) யாதும் ஊரே : உலக அளவிலான தேர்தல் சுவாரஸ்யங்கள்...\nதேர்தலில் வென்று மேயரான நாய்...\nயாதும் ஊரே : 14-04-2019 - நேரில் வந்து மிரட்டும் டினோசார்கள்\nஇந்தக் கண்ணாடியை அணிந்தால் கணினி திரை தெரியாது\nயாதும் ஊரே : 07-04-2019 - செல்லப் பிராணிகளுக்காக ஒரு பியூட்டி பார்லர்...\nயாதும் ஊரே : 07-04-2019 - உலகின் டாப் 5 வளர்ப்பு மீன்கள்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2019-05-23T08:00:26Z", "digest": "sha1:4NYJWQW7BV4YXVUSOUQCJPX4PNYHLLMW", "length": 7300, "nlines": 51, "source_domain": "domesticatedonion.net", "title": "மின்மசி திரை – சோதனை வடிவம் வெளியீடு – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nமின்மசி திரை – சோதனை வடிவம் வெளியீடு\nமின்புத்தகங்கள் (eBooks), மின்மசி (eInks), நெகிழ்திரைகள்(Flexible Displays) போன்ற நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து இந்த வலைப்பதிவில் எழுதிவருகிறேன். இதற்கு முன் என்டெர்ரா (nTera) நிறுவனத்தின் நானோநுட்பத் திரையைப் பற்றியும் சோனியின் மின்புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன். மின்புத்தகத்தின் அடிப்படையில் உள்ள மின்மசி பற்றியும் அதன் இயற்பியல் அடிப்படையான மின்துளைபரவல் (electrophoresis) பற்றியும் சிட்டிஸன் நிறுவனத்தின் வளையும் மின்கடிகாரம் பற்றியும் ஏற்கனவே எழுதியிருந்தேன்.\nஇப்பொழுது ஈ-இங்க் நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை யாரும் சோதித்துப் பார்க்க இதைக் கொண்டு கருவிகள் தயாரிக்க வசதியாக அடிப்படை சோதனைக்கருவிகள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் தேவையான திரை, லினக்ஸ் இயக்குதளம் பொதிந்த சில்லு, MMC card reader, எல்லாம் அடக்கம். என்னுடைய பழைய பதிவுகளில் இதன் நுட்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். சுருக்கமாக, இந்தத் திரையில் ஒருமுறை தகவல் எழுதினால், எந்தவிதமான சக்தித் தேவையும் இன்றி இது நிலைத்திருக்கும். மறுமுறை மீண்டும் அழித்து எழுதலாம். (கிட்டத்தட்ட ஒரு காகிதத்தில் பென்சிலால் எழுதுவதைப்போல).\nபடித்த உடனேயே ஜொள்ளு விட்டுக்கொண்டு என் மேலாளரிடம் ஒன்று வாங்கச் சொன்னேன். இரண்டு காரணங்களைக் காட்டி மறுக்கிறார். 1. இதில் நான் விளையாடிப்பார்ப்பதைத் தவிர இப்போதைக்கு எங்களுக்கு உருப்படியான பயன் ஏதுமில்லை. நான் பல்கலைக்கழகத்தில் அன்றாடம் நடக்கும் செமினார்கள் பற்றிய தகவலை இதில் எழுதி எங்கள் தகவல் பலகையில் (பூட்டப்பட்ட கண்ணாடிக் கதவுக்குள்ளேதான்) வைக்கலாம் என்று சொன்னேன்; ஒத்துக்கொள்ளவில்லை. 2. இப்போதைக்கு எனக்கிருக்கும் வேலைகளே அதிகம் என்பதால் நான் இதில் நேரம் செலவிடக்கூடாது.\nம்ம்ம்… சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்க மனது வரமாட்டேனென்கிறது. வீட்டு மேலாளரிடம் பணம் கேட்டால் சாப்பாடு போய்விடும்.\nPreviousகாலம் : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்\nஇரானில் இந்திய அணுசக்தி வ\nதிறந்த அணுக்க அறிவியல் சஞ்சிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18833", "date_download": "2019-05-23T06:46:20Z", "digest": "sha1:5NVTFQVNRRQOQN5BEL46ZSX6MNPND4FE", "length": 8247, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கோலிவுட் ஹாட் ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல் விரிசலா? காரணம் இதுதான்!", "raw_content": "\nகோலிவுட் ஹாட் ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல் விரிசலா\nதமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அதற்கான காரணம் நயன்தாரா தான் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.\nகடந்த 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக தான் வலம் வருகிறார்கள் அவ்வளவு ஏன் இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவி கிசுகிசுக்கப்பட்டது ஊரறிந்த உண்மை.\nகாதல் புறா கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் விக்னேஷ் சிவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. அதனால் தான் இவர் நயனை ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார் ஆனால் அதற்கெல்லாம் நயன்தாரா தொடர்ச்சியாக கேட் போட்டு வருகிறார்.\nஅதேபோன்று விக்னேஷ் சிவனின் அம்மாவும் மகனின் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவனின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்பத்துடன் அடிக்கடி இவர்கள் சந்தித்து வந்தாலும் திருமணம் பற்றி மூச்சு விடாமல் அமைதியாக இருக்கிறார் நயன்தாரா.\nஇந்த ஆண்டில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய காதலன் விக்னேஷ் மற்றும் அவரின் குடும்பத்தார் மனவருத்தத்தில் இருக்குறார்களாம் காரணம் நயன்தாரா தானாம் . இன்னும் ஒன்றரை வருடத்துக்கு மேலாக தனது கால்ஷீட்டை புதிய படங்களுக்கு ஒதுக்கிவிட்டார்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nபிக்பாஸ் போவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால்- பிரபல சின்னத்திரை நடிகையின் தயக்கம்\nதமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45807&cat=1", "date_download": "2019-05-23T07:08:15Z", "digest": "sha1:JNLBR2JRQMXWLPU4FIXXWDLSKKUWY2LN", "length": 8448, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது. மென்திறன்கள் என்றால் என்ன எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=861&cat=10&q=General", "date_download": "2019-05-23T07:53:53Z", "digest": "sha1:EE2VCYQ6NMKUGRFF57KQHMG6MRO4AFXF", "length": 9850, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nஆமாம். 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக பி.எஸ்சி. பி.எட்., படிப்பு கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் நிறுவனத்தால் தரப்படுகிறது. +2 முடித்திருப்போர் இதில் சேரலாம். இயற்பியல், வேதியியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் சேரலாம். குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nஐ.டி. எனேபிள்டு சர்விசஸ் எனப்படும் பிரிவுகள் எவை இன்று இவை தான் டாப்பில் இருப்பதாக என் நண்பன் கூறுகிறான். உண்மையா\nதமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் எனப்படும் டயரி டெக்னாலஜி பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/majuli-travel-guide-attractions-things-to-do-and-how-to-r-003333.html", "date_download": "2019-05-23T07:01:23Z", "digest": "sha1:N3SNFDYWGZC23COV4X6Z43VGUFJJ6YYV", "length": 16796, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Majuli Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n21 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nமாஜுலி எனும் இந்த ரம்மியமான தீவுப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை ஒருங்கே பெற்றுள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. மாஜூலி தீவு சிறிய சுற்றுலாத்தலம் என்றாலும் பல சுவாரசிய அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் பகுதியில் புதிய வைணவம் தழைத்தோங்கியிருக்கும் ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது. சுற்றிலும் ஓடும் பிரம்மபுத்திரா ஆறு இதன் இயற்கை எழிலை கூட்டுகிறது என்றால் இங்கு அமைந்திருக்கும் சாத்ரா கோயில்கள் இந்த தீவுப்பகுதிக்கு ஒரு கலாச்சார அடையாளத்தையும் வழங்கியுள்ளன.\nஉலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவாக புகழ் பெற்றுள்ள இந்த மாஜூலி தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.\nமாஜூலி தீவில் வாழ்க்கை முழுமையாக ரசனையுடன் கொண்டாடப்படுகிறது. விடாத ஆற்று வெள்ளம் மற்றும் சூற்றுச்சூழல் சீரழிவுகள் ஆகியவற்றுக்கிடையே இங்குள்ள மக்களின் வாழ்க்கை உன்னதமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் இந்த தீவுப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சாத்ரா எனப்படும் மடாலயங்கள் இந்த தீவின் உயிர்நாடியாக வீற்றிருக்கின்றன. மொத்தம் 25 சாத்ராக்கள் இந்த தீவில் உள்ளன.\nஉள்ளூர் மக்களின் கலாச்சார மையங்களாக இயங்கும் இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வதில் வியப்பொன்றுமில்லை. அஸ்ஸாமிய மாநிலத்தின் பிரபல ஆன்மீக குருவான ஷீமண்ட ஷங்கர்தேவா மற்றும் அவரது சீடர் மாதவ்தேவா ஆகியோரால் வளர்க்கப்பட்ட புதிய வைணவ மரபின் நீட்சியாக இந்த சாத்ரா மடாலயங்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீவுப்பகுதியில் வைணவம் புதுப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல் முக்கியமான பாரம்பரிய இந்திய நடன வடிவமான - சாத்ரியா நடனமும் வளர்க்கப்பட்டுள்ளது. 'க்ஷாத்ரா' என்று அஸ்ஸாமிய மொழியில் உச்சரிக்கப்படும் இந்த சாத்ரா மடாலயங்கள் ஷீமண்ட ஷங்கர்தேவா பின்பற்றிய வைணவ ஆன்மீக கருத்துகளை பரப்பும் மடங்களாகவும் கோயில்களாகவும் காட்சியளிக்கின்றன.\nமாஜூலி தீவின் சுற்றுலா அம்சங்களில் இவை பிரத்யேக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சாத்ரா அமைப்பும் தனித்தன்மையான அம்சங்களை போதிப்பவையாக அதே சமயம் ஆதி அஸ்ஸாமிய மரபின் சாரத்தை உள்ளடக்கியவையாக இயங்குகின்றன. இவற்றில் கமலாபரி சாத்ரா முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. அவுனியாடி சாத்ரா எனும் மற்றொரு மடாலயம் அதில் கொண்டாடப்படும் 'பால்நாம்' எனும் திருவிழாவுக்காகவும் 'அப்சரா நடனம்' எனும் நிகழ்ச்சிக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இவை தவிர பெங்கநாடி சாத்ரா மற்றும் ஷாமாகுரி சாத்ரா ஆகிய இரண்டும் ஏனைய முக்கியமான சாத்ரா மடலாயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nஒரு ஆற்றுத்தீவாக அமைந்திருப்பதால் பிரம்மபுத்ரா ஆற்றை ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலமாக கடந்துதான் இந்த மாஜூலி தீவிற்கு விஜயம் செய்ய முடியும். ஜோர்ஹாத் எனும் இடத்தில் உள்ள நிமாடி காட் எனும் படகுத்துறையிலிருந்து மஜூலிக்கு படகுச்சேவைகள் இயக்கப்படுகின்றன.\nபருவநிலையைப்பொறுத்தவரை மாஜுலி தீவுப்பகுதி நீண்ட கடுமையான மழைக்காலத்தை பெற்றிருக்கிறது. கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடனும் வறட்சியுடனும் காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாஜூலி தீவிற்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு குளிர்காலமே உகந்ததாக காணப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/admk-protest-against-sarkar-movie-screening-canceled-67385.html", "date_download": "2019-05-23T06:43:42Z", "digest": "sha1:SMYGQ2O3IU6PTLTABKG7BPD2ZVCJZNBP", "length": 10882, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "அதிமுகவினர் போராட்டத்தால் மதுரையில் சர்கார் காட்சி ரத்து | ADMK Protest against Sarkar Movie Screening canceled– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nஅதிமுகவினர் போராட்டத்தால் மதுரையில் சர்கார் காட்சி ரத்து\nவெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா\nஎன்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nபாக்ஸருக்கு பயிற்சி அளிக்கும் சூர்யா பட வில்லன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅதிமுகவினர் போராட்டத்தால் மதுரையில் சர்கார் காட்சி ரத்து\nSarkar | சர்கார் படத்தில் அதிமுக அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை விமர்சிக்கும் வகையில் இருக்கும் காட்சிகள் ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசர்கார் - பட போஸ்டர்\nமதுரையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், 3 தியேட்டர்களில் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் சர்ச்சைகளுடன் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், படத்துக்கு எதிராக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nமதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் வெளியான் தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/bigg-boss-contestant-raiza-wilson-lands-a-role-in-varma-32299.html", "date_download": "2019-05-23T07:49:45Z", "digest": "sha1:KFBRFKH7FPEMO2TCT6MS2MPA2CPSOIFM", "length": 10223, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Bigg Boss contestant Raiza Wilson lands a role in Varma– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nபாலா இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nவாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த சன்னி லியோன்\nவெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா\nஎன்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபாலா இயக்கத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nஇயக்குநர் பாலா இயக்கும் வர்மா படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைஸா வில்சன் நடிக்கிறார்.\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்குகிறார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார்.\nஇ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். ரீமேக் என்றாலும் தமிழில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதாக பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்தன. இதையடுத்து மேகா இப்படத்தில் நடிப்பது உறுதியானது.\nஇந்நிலையில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ரைஸா வில்சனும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் வர்மா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை ரைஸா முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் மேகா நடிக்கவுள்ள நிலையில் ரைஸாவின் கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ரைஸா ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nவாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த சன்னி லியோன்\nஇராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்: காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nபோபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்\n'ஹர ஹர மோடி...’- கோஷமிடும் தொண்டர்களுக்கு மோடி தாயார் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/23115618/Professor-Nirmala-Devis-issue-Was-in-the-hollowAssistant.vpf", "date_download": "2019-05-23T07:46:02Z", "digest": "sha1:YFLBOQVN3JTG44XJQ6HJNHTUR5UVNXXF", "length": 11630, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Professor Nirmala Devis issue Was in the hollow Assistant Director Murugan arrested || பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகன் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகன் கைது + \"||\" + Professor Nirmala Devis issue Was in the hollow Assistant Director Murugan arrested\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகன் கைது\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். #NirmalaDevi\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணையில் மாஜிஸ்திரேட்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார்.\nஇதன்பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர்.\nவிருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் பேராசிரியர் நிர்மலா விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உதவிப்பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். இன்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (11 தொகுதிகள்)\n2. தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்\n3. தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா\n4. ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா ஒரே கயிற்றில் பிணமாக தொங்கினர்\n5. தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/devotional/worship/58477-bharani-natchathiram.html", "date_download": "2019-05-23T08:27:39Z", "digest": "sha1:I5CU5S3KESZYRKI7S23ZRLQ35WTERZPG", "length": 12665, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பரணி நட்சத்திரக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க....! | Bharani Natchathiram...!", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nபரணி நட்சத்திரக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க....\nஎல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று துன்பத்தில் அலுத்துக்கொள்பவர்கள் தங்கள் நட்சத்திரத்துக்குரிய வழிப்பாட்டு தலத்துக்குச் சென்று உரிய முறையில் மனமுருகி வேண்டினால் இறைவனின் அருள்பார்வை நிச்சயம் பெறலாம். யாதொரு துன்பத்திலும் இருந்து நிச்சய விடுதலை பெறலாம்.\nபரணி நட்சத்திரம் உடையவர்கள் தங்கள் தோஷங்கள் நிவர்த்தியாக பரிகாரம் செய்தாலும் அவர்களுக்குரிய தலத்தில் வழிபாடு செய்வது தோஷங்களைக் குறைக்கும். பரணி நட்சத்திரம் கொண்டவர்கள் செல்ல வேண்டிய தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்லாடை என்னும் ஊரில் இருக்கும் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.\nஇத்தலத்தில் மூலவர் அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் அக்னீஸ்வரர் என்பதால் கருவறையில் லிங்கத்தைச் சுற்றி தாழ்வான பகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் என்பதால் அதைத் தணிக்கும் வகையில் தாழ்வான பகுதியில் எப்போதும் நீர் சூழ்ந்து இருக்குமாறு வைக்கப்படுவது இத்தலத்தின் சிறப்பு.\nமூலவர் மேற்கு நோக்கியும் தாயார் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்கள். கோயிலின் மூன்று பக்கங்களிலும் கோபுரத்துடன் கூடிய வாசல் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகாவிஷ்ணு, மஹாலஷ்மி, சோமாஸ்கந்தர், சனிபகவான், கைலாசநாதர், புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர்ம் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், சூரியன், பைரவர் துர்க்கை சன்னிதிகள் இங்கு அமைந்திருக்கிறது.\nசிவாலாயங்களில் நவக்கிரகங்களுக்கென்று தனி சன்னிதி உண்டு. ஆனால் இங்கு சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால் நவக்கிரகங்களுக்கு தனி சன்னிதி இக்கோயிலில் இல்லை. பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் என்று சொல்வார்கள். அக்னீஸ்வரர் உக்கிரத்துடன் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் பரணி நட்சத்திரக்காரர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இத்தலத்துக்கு வந்து அக்னீஸ்வரரைத் தரிசிக்கலாம்.\nசிவனுக்கு ஹோமங்களும்,அர்ச்சனைகளும் இங்கு சிறப்பாக செய்யப்படுகிறது. குறிப்பாக பரணி நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாவதோடு பலனும் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதிகம். தொழிலில் தொல்லை தரும் எதிரிகளை வெற்றிக்கொள்ளவும், தானதர்மங்கள் அதிகரிக்க வேண்டிய செல்வத்தையும்,தொட்டவையெல்லாமல் தடையின்றி வெற்றிபெறவும் அக்னீஸ்வரரின் அருள் பூரணமாக கிடைக்கும்.\nபரணி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அனைத்து தோஷங்களையும் நீங்கி செல்வாக்குடன் வளர வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லாடை அக்னீஸ்வரரை வழிபடுவது சிறப்பு சேர்க்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாட்டையே ஆளலாம் பரணி நட்சத்திரக்காரர்கள்...சிந்தித்து செயல்பட்டால்..\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63266-brothers-murdering-brother-in-property-problem.html", "date_download": "2019-05-23T08:24:07Z", "digest": "sha1:6TYSKUOFF4WUP4K4OD2WM2V736AZLODZ", "length": 9211, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! | Brothers murdering brother in property problem", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nசொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு\nபழனி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பிகளே அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் தாஜூதீன். இவருக்கு ஜாகீர் உசேன், காதர் உசேன் என 2 தம்பிகள் உள்ளனர். அண்ணன் மற்றும் தம்பிகளிடையே சில நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்றிரவு சொத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேன் ஆகியோர் அவரது சகோதரர் தாஜூதீனை கத்தியால் குத்தியுள்ளனர்.\nஇதில் தாஜூதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேனை தேடி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபைக் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு\nதலைநகரில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை: ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொத்து தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\nசொத்து பிரச்னையில் தாய், அண்ணிக்கு அரிவாள் வெட்டு\nஅண்ணனை கொலை செய்த தம்பிகள்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87/", "date_download": "2019-05-23T06:57:48Z", "digest": "sha1:QZY3DHYDQYHNKL4PUPPTYIKBWAW75O3I", "length": 8133, "nlines": 155, "source_domain": "adiraixpress.com", "title": "பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய மாணவர் முன்னணி நிகழ்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய மாணவர் முன்னணி நிகழ்ச்சி\nபிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய மாணவர் முன்னணி நிகழ்ச்சி\nகடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மினி ஷாதிமாஹாலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் இந்திய மாணவர் முன்னணி (ISF) நடத்தும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்க்களுக்கான “கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் ” நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை சுகாதார துறை ஆய்வாளர் R.ரிச்சர்ட் எட்வின்ராஜ் அவர்கள் “டெங்கு குறித்து விழிப்புணர்வு ” உரை நிகழ்த்தினார்.\nஅடுத்து பரங்கிப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் D.செல்வம் அவர்கள் “போக்குவரத்து, சாலை விதிமுறை குறித்து விழிப்புணர்வு” உரை நிகழ்த்தினார்.\nஅடுத்ததாக S-IAS Academy-ன் நிர்வாக இயக்குனர் Prof.Dr.சே.மு.மு.முகமதலி அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக விழிப்புணர்வு உரையாற்றினார்.\nஅடுத்ததாக இந்திய மாணவர் முன்னணி (ISF) ஒருங்கிணைப்பாளர் I.முஹம்மது முனீர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்\nஇறுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்கள் மாணவர்களுக்கான சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் A.முஹம்மது ஷிப்லி மற்றும் சிறப்பு விருத்தினர்கள், ஊர் பொதுமக்கள்,மாணவ, மாணவிகள் 300 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு INTJ தாவா குழு சார்பாக இஸ்லாம் குறித்து ஸ்டால் தாவா நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டபிரிவு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=10401155", "date_download": "2019-05-23T06:39:38Z", "digest": "sha1:2AQ3TLCCR7QW65CGAINC6S3AK5NXLDCI", "length": 60694, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "நீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2 | திண்ணை", "raw_content": "\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nஉலகவரைபடத்தில் 20.5 ‘ தெற்கு அட்சரேகைக்கும் 57.33 ‘ கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையில் அந்த முத்து. கடகரேகையை நெருங்கிக் கிடக்கும் இந்தியப் பெருங்கடலின் அழகு முத்து. நீரிடையே பேசும் நிலத்துண்டு. மும்பையிலிருந்து 4800 கி.மீ. அல்லது பாரீஸிலிருந்து 9426 கி.மீ அல்லது சிட்னியிலிருந்து 9114 கி.மீ பயணத்தில் நம்மை மயக்கும் இயற்கைத் தேவதை.\nபத்தாம் நூற்றாண்டில் அராபியர்கள் அம்முத்தைக் கண்டெடுத்து ஆச்சரியத்தில் மூழ்கிச் சூட்டிய பெயர் ‘டினா அரோபி (Dina Arobi). கி.பி 1500ல் போர்த்துக்கீசியர்கள் சூட்டிய பெயர் அன்னத் தீவு( Ilha do Cirne). கி.பி 1598ல் டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் நினைவாக ‘மொரீஸ் ‘ எனப் பெயர் வைக்க கி.பி 1715ல் வந்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயரோ பிரெஞ்சுத் தீவு(Ile de France). இந்திய வணிகத்திற்குத் தீவின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி 1810ல் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த தீவினைக் கைப்பற்றி மீண்டும் சூட்டிய பெயர் மொரீஷியஸ்….ஆப்பிரிக்கர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் சேர்ந்து வாழும் ஒரு பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். இன்றைக்கும் இந்தியப் பெருங்கடலில் எழுந்துநிற்கும் இவ்வுயிர்ப் பிரதேசத்தை ஊட்டிவளர்த்து, கட்டியெழுப்பிக் கரைந்துபோன தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்.. அவர்தம் கைத்திறனில் பிறந்த சாலைகளும், சோலைகளும், கூடங்களும், கோபுரங்களும் அப்புலம்பெயர்ந்த மக்களின் புகழ்பாடுபவை. சொந்தமண்ணைப் பிரிந்து, வந்தமண்ணின் வாழ்க்கையை அங்கீகரித்த அந்த மனிதர்களின் சுகங்கள் அனைத்துமே சோகங்களால் எழுதப்பட்டவை….பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழனின் உதிர இலக்கியம் உயர்ந்தது;\nஇந்தியப் பெருங்கடலின் தொப்புளாக அந்தத் தீவு- மொரீஷியஸ் தீவு. சுற்றிலும் மலைத் தொடர்கள், அவற்றைத் தழுவிப் பிரிய மனமில்லாமல் சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்..வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இஇஇறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம் -. பெயர் போர் லூயி (Port Louis). நீலக்கடல் அலைகளின் நிறுத்தாத நடனம். நட்டுவாங்கமாக கிறீச்சிடும் கடல் நாரைகள், கரையும் நீர்க்காகங்கள். இடைக்கிடையே கரையின் திசையிற் பாய்ந்து மீண்டும், புறப்பட்ட இடத்தினை ஞாபகத்தில் வைத்துத் திரும்புகின்ற அவற்றின் தீராத விளையாட்டு. தெளிந்த கடல் நீரில், தெரிந்த இருட்டு படலம். அவற்றில் வெள்ளியும் தங்கமுமாய் உயிர்பெற்று அலைகின்ற மீன்படலம். வெள்ளியைப் பொடிசெய்து கரையெங்கும் பரப்பியதுபோன்று கடலோர மணல். முடிந்தமட்டும் அவற்றைக் கொள்ளை அடித்துக் கடலிற் சேர்ப்பதில் கவனமாயிருக்கும் அலைகள்.. அலைகளின் பிடியிலிருந்து தப்பித்து மணற் பறித்து முகம் புதைக்கும் இல்லி நண்டுகள், மென்சிவப்புக் கடலோர நண்டுகள். நீரும் காற்றுக் குமிழ்களுமாய் வெடித்து அடங்கும் அவற்றின் சுவாசம். மேற்கே தன் கதிர்களை, அடர்ந்திருந்த வேம்பு, மா, இலவு, வாதுமை, புன்னை, மூங்கில் அடர்ந்த மரங்களுக்கிடையே நிறுத்தித் தன்னை அடையாளப் படுத்தியவாறு வீடு திரும்பிகொண்டிருக்கும் சூரியன். தெளிந்த வானத்தில் திடுமென்று கருத்த மேகம். மலைப்பகுதிகளிலிருந்து எப்போதும் போல சிலுசிலுவென்ற சீதளக் காற்று, இகபர இன்பங்களை செய்தியாகச் சொல்லும் இயற்கையின் மடல்.\nஅவள் தெய்வானை, இளம் பழுப்புச் சருமம் – கரிய நீண்ட ஒற்றைப் பின்னல். முன் எழுந்த அளவான மூக்கு. மை பூசிய கரிய விழி.. அடர்த்தியான புருவங்கள் – வழுவழுப்பும் நேர்த்தியும் நெருங்கியிருக்கும் கன்னக் கதுப்புகள் – அவற்றில் பருவத்தின் நுண்ணிய மணிகள். ஈரப்பதமின்றி உலர்ந்திருந்த அதரங்கள் விரித்த பவழச் செவ்வாய். யோசித்துப் படைத்திருந்த அளவான நெற்றி. கடலலைகளின் தொடர்த் தழுவலில் கூடுதலாக வெளுத்துப் பூத்திருக்கும் பாதம். .நனைந்த கால்களில் சுழித்துக் கொண்டு பூனை ரோமங்கள். .அவ்வப்போது அலைச்சாரல்களில் நனைந்து நீர் சொட்டும் கூந்தல், மூக்கு, முகவாய், முலைக்காம்புகள். சுதந்திரமாகவிருந்த தோள்களில் வியர்வை உலர்ந்த உப்புத் தேமல்கள். உடலையொட்டிய திருபுவனம் ஈர நூற்சேலை. அழகி- தமிழச்சி…\nகாத்திருக்கிறாள். கடலையொட்டிக் காத்திருக்கிறாள். காத்திருப்பது என்பது கடந்த ஒருமாதமாக அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். எப்போது வேண்டுமானாலும் வருவாள். மணிக்கணக்கில், சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை காத்திருப்பாள். துறைமுகத்தில் வேலைசெய்துவிட்டுத் திரும்புகின்ற கறுப்பின மக்களுக்கு அவள் காத்திருப்பும், கேள்விகளும் பழகிவிட்டவை. இரவுநேரத்தில் அவர்களது கபான்களில் பாடும் கிறெயோல் பாடல்களிற்கூட அவள் இடம் பெறுகிறாள். அவள் கவனம் முழுவதும் கடற்கரையின் இடது பக்கமிருக்கும் லெ மோர்ன் டெ லா தெக்கூவர்த்து மலையை ஒட்டியே இருக்கும், தீவுக்குள் நுழையும் எந்தக் கப்பலாகவிருந்தாலும், அதன் மூக்கைக்காட்டித் தொடர்ந்து வெளிப்படும் மலை அது.\nஅவள் அவனுக்காகக் காத்திருக்கவில்லை, தனக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக்கொண்டிருக்கிறாள். தனியொருவளாக தொப்புட் கொடியைக் கைககளிற் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்த மண், காற்று, ஆகாயமென அனைத்திலும் நுண்துகள்களாக ஒட்டி, விரட்ட விரட்ட, எழுந்து மீண்டும் படிந்து தன் வேரினைத்தேடிக் களைத்துப் போகிறாள். காலடியிற் கடலலைகள், திருமுடியிற் கதிரவனின் கதிர்களெனத் திரும்புகின்ற பக்கமெல்லாம் மலைத்தொடர்களின் மெளன ஓங்காரம். அவ்வோங்கார ஓசையின் நாதமாக, அலைகளூடே பயணித்து மீள்கிறாள். மலைமுலைகளை மறைத்து அழகூட்டும் மஸ்லின் மேகங்கள், அவற்றைத் தழுவும் மரகதப் பசுமையிற் கச்சைகள். கச்சையைக் கண்களால் உரிந்து, காதற்தாபத்துடன்கூடி, கழிவுகளிற் தன் முகம் தேடுகிறாள். மலைகளின் சிகரங்களில், ஊற்றெடுத்து உருண்டுவிழும் நீரருவிகளில் நீந்திக்களைத்து அதன் சங்கமச் சேற்றில் மிதக்கும் பவழப்படிமங்களில் தேடுகிறாள். சிவப்புப் புல்புல் -பச்சைக் கிளிகள்-புள்ளிகளிட்ட புறாக்கள்- துள்ளிப் பறக்கும் மைனாக்கள். அவற்றின் இதயத்தை வருடும் இயற்யைின் ஒட்டுமொத்த நாதவோசை.- முடிவற்ற சங்கீதம். அந்திநேர சுரங்களுக்காகவே காத்திருந்து, வானவில் இழைத்த வண்ணத்தடத்தில் மெல்லடிவைத்து பயணிக்கிறாள். என்றேனும் ஒருநாள் இந்தியப்பெருங்கடலில் அவன் முகம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறாள். கண்ணுக்கெட்டிய வானமும், கடலும் மென்மையான நீலத்தில் உறவு கொண்டாட, கண்ணுக்கெட்டா வானமும் கடலும் அடர்ந்த நீலத்தில் அமைதியாகக் கிடந்தது. அந்த அமைதிக்குப் பின்னேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியும் காத்திருப்பும் கடந்த சிலநாட்களாக அவளது வாழ்க்கையாகிவிட்டது. போர் லூயி துறைமுகத்திலிருந்து இந்தியத் தீபகற்ப திசை நோக்கிப் பயணிக்கவிருக்கும் பிரெஞ்சு கிழக்கிந்தியகம்பெனியின் வணிகக் கப்பல்களில் ஏதாவதொன்றில் தொற்றிக்கொண்டு, அவனைத் தேடி ஓடலாம் என்கின்ற உந்துதலுங்கூட அவளிடம் இப்போது குறைந்து சோர்ந்திருக்கிறது. என்றாவது மீளுவான் என்கின்ற நம்பிக்கையில் வழக்கம்போல நீண்ட ஆழமான பெருமூச்சு. கண்களை மெல்ல மூடி அவன் சம்பந்தப்பட்ட நினைவுத் தோணியில் ஆனந்தமாகப் பயணித்தாள்……\n‘தெய்வானை.. தெய்வானை.. ‘ அழைப்பது பெர்னார் போலவிருந்தது. நினைவைக் கலைத்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பியபொழுது முழங்காற் சாராயும் ஓலைத் தொப்பியுமாக கைலாசம் நின்றுகொண்டிருந்தான். இ\n‘ ம் ‘ புறப்படு தெய்வானை, அம்மா உனக்காகக் காலையிலிருந்து காத்திருக்கிறாங்க…\n‘இல்லை அண்ணா. நீங்கள் போங்கள் அவர் எப்படியும் வந்திடுவார். அவரில்லாமல் திரும்ப மாட்டேன். ‘\n‘கப்பல் புதுச்சேரியையே அடைந்ததோ என்னவோ அதற்குள் நாமுள்ள தீவுக்கு மீண்டும் எதிர்பார்க்கிறாய். நம்புகின்ற வகையிற் செயல்படு. வானம்வேறு இருண்டுகொண்டு வருகிறது. மழையும் காற்றும் வருவதற்கான அறிகுறி. உடனே கிளம்பு ‘ மறுத்த தெய்வானை என்ன நினைத்தாளோ, சகோதரனின் வலதுகரத்தை அன்பாகப் பற்றினான்.\nஅவன் கூறி முடிக்கவில்லை. தெற்கே மரங்களுக்கிடையில் நீண்டு உடைந்து அடுத்தடுத்து எழுந்து மறைந்தன ஒளிக் கீற்றுகளாய் மின்னல்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில விநாடிகளில் இடியுடன் கூடிய மழை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இருவருமே ஓடினர். தங்கையின் உடற்பலவீனத்தைப் புரிந்து மெதுவாகவே ஓடினான் சரிவுகளில் சற்று வேகமாகவும், சம நிலங்களில் நிதானமாகவும், செங்குத்தான பகுதிகளில் சிரமத்துடனும் கடக்கவேண்டியிருந்தது. மழையின் வேகம் கூடியிருந்தது. கடல் அலைகள் உயர்ந்து உடைந்தன. மரங்கள், குறிப்பாக தென்னைகள் வைளைந்து, தென்னையோலைகள் கழுத்தைவிட்டு உயர்ந்த கேசம்போலக் காற்றில் உயர்ந்து மீண்டும் திரும்பின..\nதெய்வானை, ‘எங்கேயாவது நின்றுபோகலாமே ‘ என்கின்ற தன் எண்ணத்தைச் சகோதரனிடம் வெளியிட்டாள்.\n‘அண்ணா என்னால் தொடர்ந்து ஓட முடியாது. கொஞ்சம் காத்திருப்போம் மழை விடட்டும். ‘ அங்கே தென்னை மரங்கள் வரிசையாக இருக்கின்றனவே. அங்கே சென்று நிற்கலாமா \n‘ வேண்டாம் அங்கே வேண்டாம். இந்த நேரத்தில் அவற்றின் காய்களோ, மட்டைகளோ தலையில் விழலாம். அதோ வாதுமை மரங்கள் நிற்கின்றன பார். அங்கே வேண்டுமென்றால் போகலாம் ‘\nஇருவரும் அருகே தெரிந்த வாதுமை மரங்களின் அடியில் போய் நின்றார்கள்; பக்கத்திலே, எங்கேயோ இடிவிழுந்து மூங்கிற் காடுகள் சட சடவெனப் பற்றி எறிவதும் அவற்றுக்கிடையேயிருந்து தப்பும் விலங்குகளின் அபயக் குரல்களும் அடை மழையின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டுக் கேட்கின்றன. மழையில் நனைந்திருந்த இருவரது உடல்களும் தேவையின்றி நடுங்கின..\n‘கிழக்கே பார். அடிவானம் கூடுதலாகக் கறுத்துக் கொண்டு வருகிறது. காற்றின் வேகம் குறையவில்லை. முந்தைக்கு இப்போது அதிகமாகவிருக்கிறது.. அநேகமாகப் புயல்கூட வீசலாம். ‘ கைலாசம் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, தங்கையின் இடதுகையை ஆறுதலாகத் தனது இடது கரத்தில் வசப்படுத்திக் கொண்டு பேசினான்.\n‘பறங்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. நம்மவர்களுக்கும், கறுப்பர்களுக்கும்ந்தான் பிரச்சினை. நம்முடைய தேசத்து விழல் வேய்ந்த குடிசைகளே பரவாயில்லை. இலைகளையும் தழைகளையுமிட்ட கபான்களில் எத்தனை நாைளைக்கு இப்படி வாழ்க்கையை ஓட்டுவது எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா . நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ . நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ எனக்குப் பயமாக இருக்கிரது அண்ணா ‘\n‘ புதுச்சேரிக்குத் திரும்புவது சுலபத்தில் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையென அம்மா அடிக்கடி நம்மிடம் சொல்வாறே மறந்துவிட்டாயா பெர்னார் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது. உரிய தகவல்களோடு தீவுக்குக் கூவருவார். காத்திருப்போம். அம்மா தினந்தோறும் வணங்கும் சர்வேஸ்வரன், புதுவை வேதபுரீஸ்வரர் தயவு வேண்டும். எனக்கும் நம்முடைய மண்ணை மீண்டும் மிதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சரி புறப்படு. மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. ‘\nஇருவரும் வடகிழக்காகச் சென்ற செங்குத்தான பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.\n‘ என் பின்னே வா. விஷமுட்கள் நிறைய இருக்கின்றன ‘\nஅண்ணன் கைலாசத்தின் வார்த்தைகளை ஏற்று, தெய்வானை பின்தொடர்ந்தாள். கைலாசம் வேகமாக நடக்கப் பழகியவன். அவள் அப்படியல்ல. சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.\n‘அம்மா ‘ வலது காற்பாதத்தினைத் தூக்கியவாறு ஒற்றைக் காலில் நிற்க முயற்சிசெய்தவளை ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான். அவன் தோள்களை அழுந்தப்பற்றிக் கொண்டு வலதுகால் பாதத்தை முடிந்தமட்டும் திருப்ப முயன்றாள். குதிகாலில் முள்தைத்தவிடத்தில் நீலம் பாரித்திருந்தது. தனது ஆட்காட்டி விரலால் மெதுவாகத் தடவினான். முள் இருப்பதன் அடையாளமாக நெருடியது. வரிசையாக நின்றிருந்த தென்னைமரங்களின் திசைக்குச் சென்று, கீழே கிடந்த ஒரு தென்னை ஓலையிலிருந்து ஈர்க்கினை எடுத்து இரண்டாக உடைத்து அவளது பாதத்தில் முள் தைத்தவிடத்தில் மடித்துப் பொருத்தி, முள்ளைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் முத்தாக எட்டிப் பார்த்து யோசித்துப் பின்னர் கசியத் தொடங்கியது. அருகிலிருந்த புதர்களிலிருந்து நாயுருவியைக் கொண்டுவந்து கசக்கி அதன் சாற்றினை முள்தைத்தவிடத்தில் விட்டு இலைகளாற் சூடுபறக்கத் தேய்த்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணனின் சிசுருட்ஷைகளை ஏற்றுக் கொண்டாள். ‘கொஞ்ச நேரம் இவ்வலி நீடிக்கும். பிறகு சரியாகிவிடும் ‘ என்ற. கைலாசத்தின் ஆறுதல் வார்த்தைகளையேற்று அவன் முன்னே நடக்க இவள்\nவலதுகாலைப் பிடித்தவாறு நிதானித்து நடந்தாள்.\nகுறைந்தது இன்னும் இரண்டு கல் தூரமாகினும் அடர்ந்த மரங்களுக்கிடையே நடந்தாக வேண்டும். மழை இப்போது முற்றிலுமாக குறைந்திருந்தது. வானம் நீலப்படிகமாக எப்போதும்போலத் தெளிவான நிலைக்கு மீண்டிருந்தது. மரங்களின் கிளை மற்றும் இலைகளிலிருந்து மழைத்துளிகள் சீராகச் சருகுகளில் சொட்டிக்கொண்டிருந்தன. நிலம் சிலவிடங்களில் நீர்த்தாரைகளுக்கு வழிவிட்டு இறுகிக்கிடந்தது.\nசிற்றோடைகளாகவும் மெல்லிய அருவியாகவும் ஆங்காங்கே மழைநீர்கள் அவதாரமெடுத்திருந்தன. அவ்வோடைகளில் நீர்தவழ்ந்து நிலத்தை அரித்து எழுந்த இடங்களில் சிறிய கெண்டைமீன்கள். கூடுதலாக நீர்தேங்கியிருந்த சிலவிடங்களில் பச்சைத் தவளைகள், மண்டூகங்களின் கர்ண கடூரமான சப்தம் . இரை கிடைத்த ஆர்வத்தில் அவற்றை நோக்கி ஊர்ந்துவரும் பாம்புகள். இடையிடையே பொன்வண்டுகளின் ரீங்காரம். பழகிய தடமென்றாலும் தெய்வானைக்குள் பயம் புகுந்துகொண்டது.\n‘ அண்ணா சற்று வேகமாகப் போ. இருள் கவிழ்வதற்குள் காட்டைக் கடந்துவிடவேண்டும். எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. ‘\n‘ பயம் வேண்டாம். ‘நீண்ட மலையின் ‘(Montagne Longue) வடக்கு திசையின் அடிவாரத்திலேதானிருக்கிறோம். இன்னும் சிறிதுதூரந்தான். ‘\nபுதுவெள்ளக் களிப்பில் தூரத்தில் துள்ளிப்பாயும் ‘கல்பாஸ் நதியின் ‘(River des Calebasses) ஆரவார ஓசையைக் காதில் வாங்கியவாறு இருவரும் அத்திசைநோக்கி நடக்கவாரம்பித்தார்கள். சகோதரன் வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கவேண்டும். பயத்தினை உதறிவிட்டு, அவன் பின்னே நடக்கவாரம்பித்தாள். கதிரவன், நாளைமுடித்ததன் அடையாளமாக மேற்கில்தெரிந்த மலைகளின் பின்னே கதவடைத்துக் கொண்டிருந்தான். கடிக்கும் அட்டைகளையும் தெள்ளுப்பூச்சிகளையும் ஒதுக்கிவிட்டுத் தாழ்ந்த கிளைகளின் மோதல்களிற் தப்புவித்து, அபாந்தொன்னே (River l ‘abondonnais) ஆற்றினையொட்டியிருந்த சமதளத்தை இருவரும் அடைந்திருந்தார்கள்.\nஒழுங்கற்ற சாலைகளில், காளான்களென இந்தியத் தமிழர்களுக்கெனவும், மலபார் மக்களுக்கெனவும் உருவாக்கப்பட்டிருந்த கபான்கள் எனப்படும் குடியிருப்புகள். மரப்பலகைகளால் உருவாக்கபட்டு கூரைகளில் இலை, தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்களின் கூடுகள். கூரைகளிருந்து வரும் அரிசிச்சோறும், குழம்பின் மணமும் இவர்களின் நாசியை மட்டுமல்ல மனத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவந்திருந்தது.\nதங்கள் குடியிருப்பைக் கண்ட ஆனந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார்கள். கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் இறைந்து கிட,ந்தன. இவர்களின் அன்னை காமாட்சி மூர்ச்சையாகிக் கிடந்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது….\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nவாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nஉலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்\nகடிதங்கள் – ஜனவரி 15,2004\nஅன்புடன் இதயம் – 3\nஅமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை\nசராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்\nவட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்\nஎதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்\nவெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\nகடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\n‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nபொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்று\nவாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்\nநீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2\nஉலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்\nகடிதங்கள் – ஜனவரி 15,2004\nஅன்புடன் இதயம் – 3\nஅமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை\nசராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்\nவட அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் நேரும் ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பம்\nஎதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்\nவெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\nகடிதங்கள் – ஆங்கிலம் (ஜனவரி 15,2004)\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்\n‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nபொங்கல் ஏக்கம் – மெய்மையும் கனவும்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s134016_2.htm", "date_download": "2019-05-23T08:06:00Z", "digest": "sha1:V2Y7MD2BVFDFHFCQXCV227BHBAHLZOMS", "length": 9179, "nlines": 25, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசீனாவில் பண்டைகாலத்தில் புகழ் பெற்ற கலை படைப்பான \"மூன்று நாடுகளின் வலராறு\"ஒவ்வொரு குடும்பமும் அறிந்த ஒரு கதையாகும். சில நூறு ஆண்டுகள் கழிந்த பின் \"மூன்று நாடுகின் வரலாறு\"இல் வர்ணிக்கப்பட்ட போர்க் களங்கள், துடிப்பான மனிதர் தோற்றம், விவேத்துடன் போராடிய கதைகள் ஆகியவை சீன மக்களால் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் பல அறிஞர்கள் நீண்டகாலமாக இதை ஆராய்ந்து வருகின்றனர்.\nலோ குவான் சுன் என்பவர் இந்த கதைபை எழுதினார். அவருக்கு சிறந்த கல்வி அடிப்படை உண்டு. குழந்தைகாலத்திலிருந்து படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். பொருளாதார வரலாற்று புத்தகங்களை நன்றாக படித்தார். அது கலை படைப்புக்கென சிறந்த அடிப்படையை உருவாக்கியது. அவர் வாழ்ந்த காலம் தேசிய இன முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் மிக மோசமாக இருந்த காலமாகும். மங்கோலிய மேலை குடும்பம் யுவான் ஆட்சிகாரத்தை நிறுவியது. ஹென் இனத்தின் மீது அராக்க ஆட்சியை நதத்தியது. இதன் விளைவாக மிக பல ஹென் இன மக்கள் எதிர்த்து நின்று பல்வேறு இடங்களில் கிளர்ச்சி படை உருவாக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைந்து யுவான் படையை எதிர்த்துப் போராடினர்.\nயுவான் வம்சத்தை தூக்கியெறிந்த பின் சீனாவை மீண்டும் ஆட்சிபுரிய முயன்றனர். இளம் வயதில் லோ குவான் சுன் கிளர்ச்சிப் படை ஒன்றில் சேர்ந்து பொது அதிகாரியாக பதவியேற்றார். அப்போது அவருக்கு அரசியல் ஆர்வம் மிகுந்திருந்தது. பின்னர், சு யுவான் சான் தலைமையிலான கிளர்ச்சி படை வெற்றி பெற்று மிங் வம்ச ஆட்சியை நிறுவினார். லோ குவான் சுனின் அரசியல் எதிர்பார்ப்பை இழந்த பின் கலை படைப்பில் ஈடுபட்டார்.\n184ம் ஆண்டு முதல் 280ம் ஆண்டு வரையான நூறு ஆண்டு காலத்தின் சிக்கலான வரவாற்று கதையை மூன்று நாடுகின் வளர்ச்சி》இல் வர்ணிக்கப்பட்டன. பெருமளவிலான மூன்று நாடுகளின் வரலாறு, கதைகள் நாட்டுப்புற கதைகள் ஆகியவற்றை லோ குவான் சுன் கொண்டு அவருடைய அரசியல் ஆர்வம், விவசாயி கிளர்ச்சி படையிலான போர் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுடன் வெய், சூ, வூ ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் ராணுவ போராட்ட வரலாற்றை கதைபடுத்தினார்.\n\"மூன்று நாடுகள் வலராறு\"கதையில் பல இலக்கிய அம்சங்கள் உள்ளது. மக்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் ஈர்க்கும் ராணுவ மற்றும் அரசியல் போராட்டம் பற்றி வர்ணிப்பதன் மூலம் பல்வகை இலக்கிய வழிமுறைகளுடன் தெளிவான தனித்தன்மை உடைய ஆட்களை உருவாக்கினார். கதையில் 400க்கும் அதிகமானோரில் தனி தன்மை வாய்ந்த மனிதர்களின் எண்ணிக்கை பத்துக்கு மேலாகும். கதையில் அதிகாரத்தை நன்றாக பயன்படுத்திய வெய் மன்னர் சோ ச்சோ, விவேகமான சூ நாட்டின் ஆலோசகர் சு கே லியான், மிக துணிவுமிக்க சூ நாட்டின் தளபதி சான் பிஃ, பித்தியாரியான வூ நாட்டின் தளபதி சோ யூ முதலியோர் பற்றிய பகுதி மக்களால் வரவேற்கப்பட்டன.\nலோ குவான் சன் படைத்த \"மூன்று நாடுகின் வலராறு\" முக்கிய பன்பாட்டு மதிப்பு கொண்டுள்ளது. இது மட்டுமல்ல நிலபிரப்புதுவ சமூகத்தின் கலஞ்சிய நூலாக திகழ்கின்றது. அப்போதைய சமூகத்தின் பல்வேறு துறைகள் இந்த படைப்பில் வர்ணிக்கப்பட்டன. சீனாவில் மேன்மேலும் அதிகமான நிபுணர்களும் அறிஞர்களும் \"மூன்று நாடுகின் வலராறு\"இந்த படைப்பை ஆராய்ந்து வருகின்றனர். வரலாற்றுவியல், திறமைசாலி வியல், மன வியல், பிரச்சார வியல், சூழ்ச்சி வியல், நிர்வாக வியல், ராணுவ வியல், இலக்கிய வியல், தத்துவ வியல் ஆகியவற்றிலிருந்து இந்த படைப்பின் கல்வி மதிப்பையும் நடைமுறை முக்கியத்துவத்தையும் ஆராய்ந்து வருகின்றனர்.\n\"மூன்று நாடுகின் வலராறு\"பல்வேறு நாடுகளின் மக்களால் வரவேற்கின்றது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகில் வெளியிடப்பட்டது. உண்மையான மக்கள் தன்மை வாய்ந்த தலைசிறந்த படைப்பாக இந்த \"மூன்று நாடுகின் வரலாறு\" அழைக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-05-23T07:20:46Z", "digest": "sha1:NHTPCBGFYGPOV3V3WQYEGGX67NXWF6H3", "length": 10195, "nlines": 108, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் காதல் 'கதையல்ல, காதலைப் பற்றிய கதை!\" - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநேரடி தமிழ் படமாக உருவாகும் ‘ஹீரோ’\n‘கார்த்தி 19’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் காதல் ‘கதையல்ல, காதலைப் பற்றிய கதை\nதமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nவருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின் கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கௌதம் மற்றும் தாராவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் வியக்கதக்க முறையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவர்களை தவிர மா கா பா ஆனந்த், பாலசரவணன் ஆகியோர் பிரதானப் பாத்திரங்களில் நடித்து படத்தின் நகைச்சுவை பகுதிக்கு மட்டுமின்றி, படத்தின் கதை ஒட்டத்திற்கும் பெரிதும் உதவுகின்றனர். நாயகனின் தந்தையாக நடிக்கும் பொன்வண்ணன் சார் அவர்களும் மற்றும் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் அவர்களின் கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் பெற்றது. ஒளிப்பதிவாளர் கவன்ராஜ் மற்றும் சாம் சி. எஸ். ஆகியோரின் ஒருகிணைந்த பணிமூலம் இந்தப் படம் ரசிகர்களை பெருமளவில் கவரும். இது மற்றுமொரு ” என உற்சாகமாக கூறினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராச...\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் RGB Laser ...\n‘வில்அம்பு ‘ தந்த தெம்பு: ஒ...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-23T08:00:21Z", "digest": "sha1:VYPEYELUYLUMZ7S7D5NQTME7MDW3OO2W", "length": 7571, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை! | Chennai Today News", "raw_content": "\nசரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nசரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை\nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் நடிக்கவுள்ளார் என்பதும், இப்படத்தின் தலைப்பு ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிகை நிகிஷா படேல் இணைந்துள்ளார். இதுகுறித்து நிகிஷா பட்டேல் கூறியதாவது:\n“நான் இந்தபடத்தில் ஆரவ் காதலியாக நடித்திருக்கிறேன் மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்.\nநிகிஷா படேல் தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.\nஎனக்கு வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கக்கன் வாரிசுக்கு வீடு கொடுங்கள்: நல்லகண்ணு\nஓவியா பிறந்த நாள் விழாவில் ஆரவ், காயத்ரி\nபிக்பாஸ் ஆரவ் படத்தில் இணைந்த ஆரவ்\nஅஜித்தை நான் தான் அறிமுகம் செய்தேன்: எஸ்.பி.பாலசுபிரமணியம்\nபாடகராக மாறிய பிக்பாஸ் புகழ் ஆரவ்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/16755", "date_download": "2019-05-23T07:59:11Z", "digest": "sha1:GHBET2XDZ2R7M6TUUGT575HUZ6BJW3KB", "length": 9291, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சபாநாயகர் வெளியிட்டுள்ள மற்றுமொறு விசேட அறிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி", "raw_content": "\nசபாநாயகர் வெளியிட்டுள்ள மற்றுமொறு விசேட அறிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை நிறைவுடைந்துள்ளதனை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், நாடாளுமன்ற அமர்வினை உத்தியோகபூர்வமாக கூட்டுவது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.\n2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு சவால் விடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இலங்கை உச்ச நீதிமன்றத்தினால் கடந்த இரண்டு நாட்களாக ஆராயப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்கும் நோக்கி வெளியிடப்பட்ட இலக்கம் 2096/70 என்ற வர்த்தமானி அறிவித்தலை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இரத்து செய்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மாதித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கமைய, ஜனாதிபதியினால் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கமைய நாடாளுமன்றத்தை கூட்டுகின்றேன்.\nஇந்த தடை தொடர்பில் நான் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றம வளாகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.\nஅதற்கமைய ஜனாதிபதியினால் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்ட வர்த்தமானிக்கமைய 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்.\n.கடந்த சில நாட்களாக காணப்பட்ட அரசியல் நிலையற்ற தன்மையை நிறைவு செய்து, தேசிய முக்கியத்துவத்தை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பம் இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்\nயாழ் அம்புலன்ஸ் சாரதியின் பாலியல் லீலைகளுக்கு ஒத்துழைக்கும் பணிப்பாளர்\n11. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..\nயாழில் குப்­பி­ளா­ன் சென்ற பேருந்தில் இருந்து சித­றி­யோ­டி­னர் பய­ணி­கள்\n யாழ்ப்பாண வடிவேலு அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18834", "date_download": "2019-05-23T07:26:10Z", "digest": "sha1:73633BKIYTZS4ENNI7QP25K5BO5R44DL", "length": 6445, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சிம்பு பட நாயகியின் துணிச்சல் முடிவு : ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ’ரோல்'", "raw_content": "\nசிம்பு பட நாயகியின் துணிச்சல் முடிவு : ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ’ரோல்'\nஇயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு, ஷர்மா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் சார்லின் சாப்ளின் 2. இந்தப்படத்தில் ஷர்மா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.\nதற்போது ஷ்ர்மா திருநங்கை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.\nஅதாவது இந்தப்படத்தில் திருமணம் செய்த பின்னர் ஹீரோவிற்கு ,இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற உண்மை தெரிந்தபின் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை என்றும் இப்படத்தை பற்றிய செய்திகள் வெளியாகிறது.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nபிக்பாஸ் போவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால்- பிரபல சின்னத்திரை நடிகையின் தயக்கம்\nதமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/08/Video-joiner-free.html", "date_download": "2019-05-23T06:47:11Z", "digest": "sha1:2EN36ABEKOIRRN2DWDWTLNGWN3EBUZZL", "length": 2999, "nlines": 29, "source_domain": "www.anbuthil.com", "title": "தனித்தனி வீடியோ பைல்களை ஒன்றிணைக்க - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome FREE joiner software video தனித்தனி வீடியோ பைல்களை ஒன்றிணைக்க\nதனித்தனி வீடியோ பைல்களை ஒன்றிணைக்க\nதனித்தனி வீடியோ பைல்களை ஒரே வீடியோ பைலாக உருவாக்க வீடியோ ஜாய்னர் மென்பொருள் உதவுகிறது . இதன் சிறப்பம்சம் என்ன வெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மட்டுகளையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.\nஇந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு பின் அந்த அப்ளிகேஷனை திறக்கவும் இதில் உல்ல ADD VIDEO என்ற பொத்தானை அழுத்தி வீடியோ பைல்களை தேர்வு செய்து கொள்ளவும் .\nஅடுத்து NEXT பொத்தானை அழுத்தி எந்த பார்மட்டில் வீடியோக்கள் கன்வேர்ட் ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.பைல்களை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யவும் .பின் JOIN NOW என்ற பொத்தானை அழுத்தவும் .சில நிமிடங்களில் உங்கள் வீடியோ ஒரே பைலாக மாற்றப்பட்டு விடும்.\nஇதில் நாம் பல வகையான பைல் பார்மட்டை பயன்படுத்தலாம் \nதனித்தனி வீடியோ பைல்களை ஒன்றிணைக்க Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-05-23T07:16:58Z", "digest": "sha1:VRZP5M3YSFAMNNSUPPHGCUABUIBZ3CGA", "length": 6208, "nlines": 147, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது….\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது….\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்துள்ளனர்.\nநக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18835", "date_download": "2019-05-23T06:38:46Z", "digest": "sha1:PYCIF3NJCLNICHOSTAPM3EPVJH6UZEBR", "length": 9577, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அனுஷ்கா?", "raw_content": "\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அனுஷ்கா\nதெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அனுஷ்காவின் தெலுங்கு சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.\nதெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக இருந்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அனுஷ்காவின் தெலுங்கு சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nபிக்பாஸ் போவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால்- பிரபல சின்னத்திரை நடிகையின் தயக்கம்\nதமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/45754", "date_download": "2019-05-23T07:10:09Z", "digest": "sha1:PDZQHSOLA2Y55QF7XCWLLQU4NO4I2OYP", "length": 8964, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை மஹிந்த பெற்றுக் கொடுத்திருப்பார்\" | Virakesari.lk", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \n\"தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை மஹிந்த பெற்றுக் கொடுத்திருப்பார்\"\n\"தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை மஹிந்த பெற்றுக் கொடுத்திருப்பார்\"\nஇடைக்கால அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்காதிருந்திருந்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களக்கு மஹிந்த ராஜபக்ஷ நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியினர் ஒருபோதும் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கமாட்டார்கள் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தல் ஒன்றே தீர்வு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nமஹிந்த தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் சி.பி. ரத்னாயக்க\nநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-23 12:26:28 ஹெரோயின் கைது பொலிஸார்\nகட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு\nகட்சித்தலைவர்கள் கூட்டம் எதுவித தீர்மானங்களும் இன்றி முடிவடைந்துள்ளது.\n2019-05-23 12:44:13 ரிஷாத் பதியுதின் கட்சி தலைவர்கள் கூட்டம் rishad bathiudeen\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\nஅக்குரஸ்ஸ பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற பொலிஸாரின் மீது சந்தேகநபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-05-23 12:16:27 அக்குரஸ்ஸ பொலிஸார் துப்பாக்கி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nமதவாச்சி பகுதியில் 142.812 கிலோ கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மதவாச்சி பகுதியில் கார் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போதே\n2019-05-23 12:10:43 மதவாச்சி கேரளா கஞ்சா கார்\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nநாட்டில் வாழும் அனைத்து மக்­களும் இல­கு­வாக சுகா­தார சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சுகா­தார அமைச்சு குடும்ப வைத்­தியர் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­து.\n2019-05-23 12:14:49 சுகா­தார சேவை ஜெனீவா குடும்ப வைத்­தியர் முறை\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913247", "date_download": "2019-05-23T07:26:35Z", "digest": "sha1:R2KCXVGV7KCDOVHKAS23HX7UMYH24AQ2", "length": 10980, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "குளத்தை பாதுகாக்க மனு கொடுத்தும் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுளத்தை பாதுகாக்க மனு கொடுத்தும் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை\nதொண்டி, பிப்.14: தொண்டி அருகே கானாட்டாங்குடி கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால், கால்நடைகள் இறங்கி விடுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் அதிகாரிகள் இக்குளத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதொண்டி அருகே கொட்டகுடி ஊராட்சி கானாட்டாங்குடி கிராமத்தில் கடந்த சில வருடங்களாக கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்னையை போக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரி தண்ணீரும் குடம் 15 ரூபாய்க்கு விற்பதாக தெரிகிறது. முற்றிலும் விவசாயிகள் மற்றும் நடுதர வர்க்கத்தினர் வசிக்கும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇதனால் இப்பகுதி மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள பொது குளத்தில் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்த தண்ணீரை சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவு செய்து தேக்கி வைத்துள்ளனர். இக்குளத்தில் தான் புதுப்பட்டினம், தோப்பு, சேனதிகோட்டை, கடுக்களுர் உள்ளிட்ட கிராம மக்களும் தினமும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.\nதற்போது இக்குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால் ஆடு, மாடு குளத்தில் இறங்கி நாசம் செய்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தாலுகா மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் தண்ணீர் குறையை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், குளத்தை சுற்றிலுமாவது வேலி அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து கிராம தலைவர் அண்ணாமலை கூறியது, தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு இருந்த தண்ணீரை குடிப்பதற்கு சேமித்து வைத்துள்ளோம். தண்ணீருக்குத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பிற்காவது வேலி போட்டு தாருங்கள் என்று கலெக்டர் வரையிலும் மனு கொடுத்து விட்டோம் எவ்வித பயனும் இல்லை. மக்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்ட வில்லை. விரைவில் குளத்தை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.\nவிளையாட்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்\nஅங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை\nகுண்டாற்று கரையில் ஆபத்தான மின் கம்பம்\nமுதுகுளத்தூர் அருகே கண்ணில் காதுடன் அதிசய ஆட்டுக்குட்டி\nகழிப்பறையை மூடியதால் யானைக்கலில் சுகாதாரக்கேடு\nடூவீலர்கள் மோதல் வாலிபர் பலி\nகடலில் கலக்கும் கழிவுநீரால் மீன்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nசுட்டெரிக்கும் வெயிலால் உச்சத்தை தொட்ட இளநீர் விலை\nமின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு இருளில் மூழ்கிய துறைமுகம் மூக்கையூர் மீனவர்கள் அவதி\nமுள்ளிமுனை கிராமத்தில் மீனவர்களிடம் முன்விரோத பிரச்னை சமாதான முயற்சியில் அதிகாரிகள்\n× RELATED இருதரப்பு மோதல் அதிகாரிகள் சமரசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/12/notwell.html", "date_download": "2019-05-23T07:48:38Z", "digest": "sha1:C2FYNKRJMYPTKZ7G7XSFJDMKNIGLNHV5", "length": 15749, "nlines": 287, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | dinakaran, ilavarasi failed to appear in court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தொண்டை வலி, நீரிழிவு\": நீதிமன்றம் வரவில்லை தினகரன், இளவரசி\nவருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தொண்டைவலியும், சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு நீரிழிவு நோயும் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றுஅவர்களது வக்கீல் விளக்கம் அளித்தார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்குஅதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கு விசாரணை முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணைநடைபெறுகிறது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஒருவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதிஆறுகபெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.\nஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது யாரும் ஆஜராகவில்லை. ஆனால், சுதாகரன், இளவரசி சார்பில்ஆஜராகாததற்கு விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், இளவரசிக்கு நீரிழிவு நோய் என்றும், சுதாகரனுக்கு தொண்டை வலி என்றும், அதன் காரணமாக நீதிமன்றம் வரஇயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nநாளைய விசாரணையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nகட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன\nகொங்கு மண்டலத்தில் வெடித்தது பிரச்சினை.. அதிமுகவிலிருந்து விலகும் தோப்பு வெங்கடாசலம்\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஇந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு\nஅதிமுகவினர் குடியிருப்புகளில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு.. பணத்துடன் ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்\nநாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nதேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்\nநாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு\nசகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/27051730/Bronze-winner-Tamil-Nadu-player-Lakshmanan.vpf", "date_download": "2019-05-23T07:44:40Z", "digest": "sha1:MJVPGEUVG5UC5SFI2OWHI357SUU5674F", "length": 9846, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bronze winner Tamil Nadu player Lakshmanan || வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதி நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதி நீக்கம் + \"||\" + Bronze winner Tamil Nadu player Lakshmanan\nவெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதி நீக்கம்\n10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பக்ரைன் வீரர்கள் ஹசன் சானி (28 நிமிடம் 35.54 வினாடி), ஆப்ரஹாம் செரோபின் (29 நிமிடம் 00.29 வினாடி) முறையே முதல் 2 இடங்களை பிடித்தனர். இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் 29 நிமிடம் 44.91 வினாடிகளில் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் பதக்கம் வென்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சிக்குள்ளானார். போட்டியின் போது, ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி மற்றொரு பாதையில் அவர் கால்பதித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சர்வதேச தடகள சம்மேளன விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்த சான்கோங் காவ் (சீனா) 3-வது இடத்துக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை பெற்றார். லட்சுமணனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய தரப்பில் போட்டி அமைப்பு குழுவில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\n2. கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி\n4. சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/12/36899/", "date_download": "2019-05-23T06:54:54Z", "digest": "sha1:RW5CW5GUUBIW3ZTBEDDYR43DL5PTIEF4", "length": 6706, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு - ITN News", "raw_content": "\nஇந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு\nமெக்சிகோ எல்லைப்பகுதியை முற்றாக மூடப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 0 23.நவ்\nUPDATE: இந்தோனேஷியாவில் சிறியளவான சுனாமி நிலை : 384 பேர் பலி 0 29.செப்\nட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் : ஜப்பான் பரிந்துரை 0 18.பிப்\nஇந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியி ல் சிக்கிய 150 மீனவர்கள் அந்நாட்டு மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பல நாட்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய அனர்த்த பிரிவு இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nயுத்த வெற்றியின் உண்மையான மற்றும் பெருமைமிக்க கதையை உலகம் அறியட்டும் – ஜனாதிபதி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/voltas-pure-f-4-ltr-gravity-based-water-purifier-maroon-price-pjDuLi.html", "date_download": "2019-05-23T07:35:04Z", "digest": "sha1:PGTQ4A2FCXSJIU72DLWYKFZ7WF3654W7", "length": 15197, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன்\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன்\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் சமீபத்திய விலை Feb 05, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன் விவரக்குறிப்புகள்\nஸ்டோரேஜ் சபாஸிட்டி Total Capacity 4 L\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 127 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nவோல்டஸ் புரி F 4 லெட்டர் க்ராவிட்டி பாஸ்பேட் வாட்டர் புரிபியர் மெரூன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2013/01/2013_4208.html", "date_download": "2019-05-23T07:40:27Z", "digest": "sha1:YCLJX2HUCW6JGDRQGA2AH226ETAUNYJE", "length": 32999, "nlines": 197, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: மீனம் ராசிபலன் - 2013", "raw_content": "\nமீனம் ராசிபலன் - 2013\nமீனம்: நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே\nநீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் வருஷம்\nஇந்த 2013ம் புத்தாண்டில் உங்களின் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் கேது, அஷ்டமஸ்தானத்தில் சனி, ராகு, குரு மே மாதம் 26-ம் தேதிவரை தைரியவீர்யஸ்தானத்திலும், மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு சுகஸ்தான 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nஇந்த ஆண்டில் குரு பகவானால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.\nஇந்த ஆண்டு உங்களின் தனவாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.\nஅஷ்டமஸ்தானத்தில் சனியுடன் சஞ்சரிக்கும் ராகு பகவானால் மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.\nவெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். \"என்ன நடக்குமோ' என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும்.\nஉத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், \"மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nவியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.\nவிவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.\nகலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.\nமாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதே அந்த வெற்றிக்குக் காரணம். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.\nபரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை \"பைரவாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.\nஇங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nஆதித்யஹ்ருதயம் - பாகம் இரண்டு\nஆதித்யஹ்ருதயம் - பாகம் ஒன்று\nமீனம் ராசிபலன் - 2013\nகும்பம் ராசிபலன் - 2013\nமகரம் ராசிபலன் - 2013\nதனுசு - ராசிபலன் - 2013\nவிருச்சிகம் ராசிபலன் - 2013\nதுலாம் ராசிபலன் - 2013\nகன்னி ராசிபலன் - 2013\nசிம்மம் ராசிபலன் - 2013\nகடகம் ராசிபலன் - 2013\nமிதுனம் - ராசிபலன்கள் - 2013\nரிஷப ராசி பலன்கள் - 2013\nமேஷ ராசி பலன்கள் - 2013\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133943.htm", "date_download": "2019-05-23T08:10:31Z", "digest": "sha1:CJSYYOXDGNSQHKFTEXU4YDCIZPEVW6QC", "length": 8225, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n7 தேசங்களின் கலகத்தை ஜோவு யாபு அடக்கினார்\nகி.மு.200இல் மேற்கு ஹன் வம்சத்தின் ஒரு புகழ்பெற்ற தளபதியாக ஜோவு யாபு இருந்தார். இவர் கண்டிப்பான இராணுவ நிர்வாகி ஆவார். மேற்கு ஹான் அரச வம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஏழு தேசங்களின் கலகத்தை அடக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவற்றால் அவர் நன்கு புகழ்பெற்றிருந்தார்.\nஒரு முறை பேரரசன் வென், எல்லைப் பிரதேசத்தில் அமைந்திருந்த மூன்று படைத்தளங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவர் முதல் இரண்டு படைத்தளங்களிலும் தளபதிகளால் கோலாகலமாக வரவேற்கப்பட்டார். அரசனின் ஆய்வுக் குழுவினர் ஜோஉ யாபுவின் படைத்தளத்தை நெருங்கிய போது, படைவீரர்கள் அனைவரும் போர் உடை தரித்து கைகளில் ஆயுதங்களுடன் விழிப்பான நிலையில் காணப்பட்டனர். அரசரின் குழு நுழை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டது. பேரரசனின் பரிவாரங்கள் அரசன் இங்கு வந்திருப்பதாக அறிவித்தனர். அரசன் உள்ளே நுழைவதற்கு வாயிலைத் திறக்கும் படி வாயிற்காவலர்களுக்கு கட்டளையிட்டனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. \"நான் எனது ராணுவ தளபதியின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிவேன்\" என வாயிற்காவலன் கூறினார். தன்னுடைய தளபதியிடம் இருந்து அனுமதியின்றி அவன் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. பேரரசனின் ஆய்வுக்குழுவை உள்ளே விரும்படி எவ்வளவோ வற்புறுத்திய போதும், காவலர்கள் மறுத்துவிட்டனர். ஜோஉ யாபுக்கு தனது அடையாளச் சின்னத்தை அரசன் சமர்ப்பித்தான். அதன் பிறகே ஜோஉ யாபு அவர்களை உள்ளே விரவிடுமாறு கட்டளையிட்டான். படைத்தளத்தில் உள்ளே எவரும் விரைவாக குதிரையில் செல்ல அனுமதிக்காத காரணத்தினால் வாயிலுக்கு உள்ளே மெதுவாகப் போகும்பிட அரச அணிக்குக் கூறப்பட்டது. பேரரசனின் அணி அதற்குக் கீழ்ப்படிந்தது.\nஜோஉ யாபு பேரரசனைப் பார்த்த போது அவன் உடற்கவசமும் தலைக் கவசமும் அணிந்து காணப்பட்டான். அவன் முழங்காலிட்டு மண்டியிட்டு வணங்காது தலையை அசைத்தான். தான் இராணுவச் சீர் உடையில் இருப்பதால் இராணுவப் பாணியிலேயே பேரரசருக்கு வணக்கம் செலுத்த முடியுமென அவர் கூறினான். அவனின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட பேரரசர் ஜோஉ யாபு ஓர் உண்மையான தளபதி ஆவார். அவரைப் போன்ற இராணுவ வீரனால் மட்டுந்தான் காட்டு மிராட்டிகளின் தாக்குதல்களைத் தடுக்க முடியும். ஏனைய இரண்டு ராணுவங்களும் கட்டுக் கோம்மாக இல்லை என கூறினார். பேரரர் தனது இறப்பின் போது தனது மகனுக்கு கூறிய இறுதி வார்த்தைகள் என்னவென்றால் தனது இறப்பின் பின்னர் எதாவது நிகழ்ந்தாலும் அவன் ஜோஉ யாபுவை நம்ப முடியும் என்பதாகும்.\nஜிங் தி புதிய பேரரசர் ஆனார். அவருடைய ஆட்சிக் காலத்தில் தலைமையில் ஏழு தேசங்களின் கலகத்தை ஏழு சிற்றரசர்கள் ஆரம்பித்தார்கள். ஜோஉ யாபு இக்கலகத்தை அடக்குவதற்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கலகக்காரர்களுடன் சண்டை செய்ய மறுத்து முதலில் பாதுகாப்பை வலுப்படுத்தினார். அவர் கலகக்காரர்கள் பொறுமை இழப்பதற்காக காத்து இருந்தார். கலகக்காரர்கள் பின் வாங்கி ஓடும் படி தள்ளப்பட்ட போது அவர் பின்புறத்தில் இருந்து ஒரு தாக்குதலுக்கு கட்டளை இட்டார். இறுதியாக கலகம் அடக்கப்பட்டது. இதிலிருந்து சிற்றரசுகள் ஒரு இலாகாவுடன் அவர்களுடைய சொந்த நிர்வாகத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பெரு நிலத் தோட்டங்கள் இளவரசர்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் இவ்வண்ணம் ஒன்று சேர்க்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861067", "date_download": "2019-05-23T07:59:47Z", "digest": "sha1:P2LCUB4FEIRNJE3OGEJNU6PTK66G4NAO", "length": 7856, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் குழந்தையை கடத்த வந்ததாக வாலிபரை தாக்கிய 2 பேர் கைது | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் குழந்தையை கடத்த வந்ததாக வாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nஆத்தூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் இறையூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் அசோக்ராஜ்(27). இவர் நேற்று முன்தினம், தனது தாய் கமிலாவை காணவில்லை என தேடிக்கு வீரகனூர் வழியாக டூவீலரில் ஆத்தூருக்கு வந்தார். அப்போது ஆத்தூருக்கு செல்ல வழி தெரியாததால் நடுவலூர், பள்ளக்காடு பகுதியில் டூவீலரை நிறுத்தி வழி கேட்டு வந்தார். இதனால், இவரை குழந்தைகளை கடத்த வந்தவர் என கருதிய பள்ளக்காட்டை சேர்ந்த தர்மலிங்கம் (32), காங்கமுத்து (24) ஆகிய இருவரும், அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஆத்தூர் வரை வந்தனர். ஆத்தூர் சாரதா ரவுண்டனா அருகில், அசோக்ராஜ் அங்கிருந்தவர்களிடம் சேலம் செல்வதற்கு வழி கேட்ட போது, இருவரும் அவரை தாக்க துவங்கினார்கள். இதனால் அங்கு கூட்டம் கூடியது.\nஅப்போது, அசோக்ராஜ் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவன் என அவர்கள் கூறியதால், வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் அசோக்ராஜை தாக்கினார்கள். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார், பொதுமக்களின் தாக்குதலிருந்து அசோக்ராஜை மீட்டு தர்மலிங்கம், காங்கமுத்து ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்ற தாயை தேடி, டூவீலரில் வந்த அசோக்ராஜை தர்மலிங்கம் மற்றும் காங்கமுத்து ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, பொதுமக்களிடம் தவறான வதந்தி பரவவிட்டு அப்பாவி வாலிபரை தாக்கியதாக, இருவரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nஓமலூர் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி\nகெங்கவல்லியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்\nஇளம்பிள்ளை அருகே அதிகாரிகள் ஆய்வு கூட்டம்\nஇலவச நோட்டு, புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவு\nமகுடஞ்சாவடியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37069-2019-04-22-06-52-57", "date_download": "2019-05-23T06:55:20Z", "digest": "sha1:6UXYP2ZFQZO37FL3K226XD3CWA3OSKQM", "length": 20211, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "‘தணிகை மணி’ செங்கல்வராயர்!", "raw_content": "\nசீனந்தல் அடிகளார் மறைந்தார் அந்தோ\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nவாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர் வ.அய்.சுப்பிரமணியம்\nபொது மக்களை ஏமாற்றும் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும்\nஎழுச்சிப் பாவலர் தமிழேந்தியை என்றென்றும் நினைவேந்துவோம்\nபாவலர் தமிழேந்திக்கு - அஞ்சலி\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2019\n‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வைக்காண 1942 –ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குச் சென்றார் செங்கல்வராயர். அப்போது உ.வே.சா.உடல் நலம் குன்றிப் படுக்கையில் சாய்ந்திருந்தார். தம்மைக் காண வந்திருந்த செங்கல்வராயரைத் தமது அருகில் அழைத்து, இரு கரங்களையும் பற்றி, ‘இந்தக் கைகள் திருப்புகழ் ஆராய்ச்சி செய்த திருக்கைகள் ஆயினவே’ எனப் பெரிதும் நெகிழ்ந்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அந்த இருபெரும் புலவர்களின் சந்திப்பின்போது, பண்பாட்டுணர்வு, பைந்தமிழ் வரலாற்றின் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது\nஅருட்தமிழ்ச் செல்வமாகிய ‘திருப்புகழுக்கு உரை எழுதியதுடன், ‘திருப்புகழ்ப் பாக்களைப் பதினொரு திருமுறைகளாகப் பகுத்தார். சைவத் திருமுறை பன்னிரெண்டினைப் போல், முருகவேள் திருமுறையில் பன்னிரெண்டாவதாக ’சேய்த் தொண்டர்புராண’ அமைப்பை வகுத்தார்\nசெங்கல்வராயரின் தந்தையார் வ.த.சுப்பிரமணியபிள்ளை திருப்புகழை முறையாகப் பதிப்பித்து வழங்கியதால், ‘திருப்புகழ் பதிப்பாசிரியர்’ எனப்பெரும் புகழ் பெற்றவர். பதிப்பாசிரியரின் மைந்தரோ திருப்புகழுக்கு உரை எழுதியும், உரிய ஆராய்ச்சிச் செய்திகளை வெளிப்படுத்தியும் பெருமை பெற்றதோடு, ‘அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சி’ எனும் நூலை வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்\n‘அப்பர் தேவார ஆராய்ச்சி’, ‘நால்வர் பிள்ளைத் தமிழ்’, ‘தேவார ஒளி நெறி’, ‘திருவாசக ஒளிநெறி’, ‘திருக் கோவையார் ஒளி நெறி’ முதலிய நூல்களையும், ‘வள்ளி கல்யாண கும்மி’ ‘அறுபத்து மூவர் துதிப்பா’ முதலிய செய்யுள் நூல்களையும் பாடி தமிழுலகுக்கு வழங்கினார் செங்கல்வராயர்\nபழநியில் 1942-ஆம் ஆண்டு நிகழ்ந்த திருப்புகழ் மாநாட்டில், சூரியனார் திருக்கோயில் ஆதீனத்தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தர தேசிகர், செங்கல்வராயருக்கு ‘தணிகைமணி’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்.\nதமது வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த செங்கல்வராயர் மதுரை சாமராசர் பல்கலைக் கழகம் 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.\nமதுரைத் திருவள்ளுவர் கழகம் ‘சித்தாந்த கலாநிதி’ என்னும் பட்டத்தை ஒளவை துரைசாமி பிள்ளை தலைமையில், தமிழ்ச் சங்கத் தலைவர் ‘தமிழ்வேள்’ பி.டி. இராசனைக் கொண்டு பொன்னாடை அணிவித்துப் போற்றியது.\nஒன்பதாம் திருமுறையான ‘திருவிசைப்பா’ ஆராய்ச்சியில் அப்பெருந்தகை ஈடுபட்டு, தமது எண்பத்தி எட்டாவது வயதில் திருவிசைப்பா ஆராய்ச்சியை நிறைவு செய்து ஆராய்ச்சிப் படைப்பை கழக ஆட்சியாளர் வ.சுப்பையாவிடம் பெருமகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார்.\nகடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்தில், வ.த.சுப்பிரமணிய பிள்ளை-தாயாரம்மாள் தம்பதியினருக்கு 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.\nமஞ்சக்குப்பத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும், எழுத்தும் கற்றார். தமது தந்தையார் நாமக்கல்லில் முன்சீப்பாகப் பணியாற்றியபோது, அங்குள்ள கழக உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் தந்தையார் கும்பகோணம் மாற்றலாகி வர அங்கும் கல்வி பயில்வதைத் தொடர்ந்தார்.\nசெங்கல்வராயர் தமது தமையனாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை விரும்பிக் கற்றார். பதினாறு வயதிலேயே பாடும் திறம் பெற்று விளங்கினார்.\nமதுரையில் எஃப் ஏ படித்துத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால், செங்கல்வராயருக்கு ‘இராமநாதபுரம் இராணி கல்வி உதவித் தொகை’ ரூபாய் நாலரை, திங்கள்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ., வகுப்பில் சேர்ந்து பயின்று, பல்கலைக் கழகத் தேர்வில், தமிழ் மாநிலத்திலேயே முதன்மை பெற்றதால், ‘பல்கலைக் கழகத் தங்கப் பதக்கமும்’, ‘சேதுபதி தங்கப் பதக்கமும்’ செங்கல்வராயரைத் தேடி வந்து சேர்ந்தன.\nசெங்கல்வராயருக்கு பி.ஏ., வகுப்பில் தமிழ்ப் பேராசிரியர்களாக பரிதிமாற் கலைஞர், கோபாலாச்சாரி, மறைமலை அடிகள் ஆகிய தமிழ் அறிஞர்கள் விளங்கினர். அத்தமிழ் அறிஞர்கள் மூலம் செங்கல்வராயரின் சிந்தையுள் தமிழ் மணம் கமழ்ந்தது.\nமுதுகலைத் தேர்வில் 1905-ஆம் ஆண்டு முதன்மை பெற்று வெற்றியடைந்தார். எம்.ஏ., படிக்கும்போது பேரறிஞர் பரிதிமாற் கலைஞரின் வழிகாட்டுதலின்படி ‘தமிழ் உரைநடை வரலாறு’ எனும் சிறந்த ஆங்கில ஆய்வு நூலை எழுதி, அச்சிட்டு பல்கலைக் கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். இந்நூலே செங்கல்வராயர் எழுதிய முதல் நூல்\nகல்லூரியில் படித்து முடித்த பின்னர், பத்திரப் பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் சார் பதிவாளராகவும், துறைத் தலைவரின் அணுக்கச் செயலாளராகவும் பதவி வகித்து 1938-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.\n‘தணிகை நவரத்தின மாலை’, ‘சேவல் பாட்டு’, ‘வள்ளிக் கிழவர் வாக்குவாதம்’ முதலிய பக்தி நூல்களை இயற்றி வெளியிட்டார். தமது இறுதிக் காலத்தில் தேவார திருவாசக ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.\nசெந்தமிழ் வளர்ச்சிக்காக அயராது தொண்டாற்றிய ‘தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயர் தமது எண்பத்தொன்பதாம் வயதில் 1972-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_267.html", "date_download": "2019-05-23T07:07:30Z", "digest": "sha1:4SP5DPTGQ34ALKSEYE7XITVFTNTFIZ7M", "length": 12934, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - பொன்னுத்துரை உதயரூபன் - - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - பொன்னுத்துரை உதயரூபன் -\nகிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - பொன்னுத்துரை உதயரூபன் -\nகிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாற்றம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டும் என கிழக்குமாகாண ஆளுநர் அறிவித்துள்ளமை சட்டநியாயாதிக்கத்திற்கு முரணான செயற்பாடாகவுள்ளது\nஅவர் மேலும் தெரிவிக்கையில் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்தின் படி தரம் 1,2 இல் ஒரு ஆசிரியரும், தரம் 3,4 இல் ஒரு ஆசிரியரும் கற்பிக்கவேண்டும். இந்த நிலையில் இவ்வாறான இடமாற்றம் நடைபெறுவதனால் ஆரம்பக்கல்வியின் நிலைமை பெரிதும் மோசமான நிலையினை அடையும் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபமும் மாணவர்களது உரிமையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nகிழக்குமாகாணத்தில் அதிகமாக ஆரம்பக்கல்வி வீழ்ச்சிகண்டு இருக்கின்றது. அதாவது கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் வெளிவலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர் இவர்களை கட்டாயமாக ஆளுநர் தான் நினைத்தபடி இடமாற்றம் செய்வது சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாகச் செயற்படுகின்றார்.\nஇவ்வாறு இடமாற்றம் செய்வதனால் வகை 3 ஐச் சேர்ந்த அரம்பக்கல்வியில் இருக்கும் அதிகமான பாடசாலைகள் மூடும் நிலை ஏற்படுத்தக்கூடும் .அதாவது அருகில் உள்ளபாடசாலை சிறந்தபாடசாலை என்பது சகல வளங்களையும் கொண்டதாக அமையவேண்டும் ஆனால் ஆளுநர் அவர்கள் ஆசிரியர் வளங்களை சில பகுதிகளுக்கு கிடைக்காமல் இடமாற்றம் செய்வதனால் அத்திட்டம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மத்திய அரசாங்கத்தினது கல்விக் கொள்கைக்கு முரணாகவே ஆளுநரின் செயற்பாடு இடம்பெறுவதனைக்காணமுடிகின்றது\nபொதுச்சேவை ஆணைக்குழுவின் 1589ஃ 30 அதிவிசேட வர்த்தமானியில்; குறிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத்திட்டத்திற்கும் சேவைப்பிரமாணக்குறிப்புகளுக்கும் அமைவாக குறிப்பிட்ட பாடசாலையில் தங்களது சேவைக்காலத்தினை நிவர்த்திசெய்யவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஇந்த நிபந்தனைகளை ஆளுநர் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதாவது குறித்தபாடசாலையில் நியமனத்தில் வழங்கப்பட்ட கால எல்லைவரை கடமையாற்றவேண்டும் இதனை மீறி அக்காலங்களை பூர்த்திசெய்யாத ஆசிரியர்களையும் கட்டாயம் தங்களது மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாக இருப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளை மீறும் நடவடிக்கையாக இருக்கின்றது இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\nஇடமாற்றம் ஒன்று மேற்கொள்ளவேண்டுமானால் இலங்கை சனநாயகச் சோசலிய குடியரசின் தாபனவிதிக்கோவை அந்த தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்ற சபை தொடர்பானதும் கல்வியமைச்சின் 2007 20 சுற்றறிக்கையின்படியும் இடமாற்றசபைதான் ஆசிரியர்களது இடமாற்றத்தினைத் தீர்மானிக்கவேண்டும் இதனை மாற்றி ஆளுநர் இவ் இடமாற்றத்தை வழங்குவது அவ் அதிகாரங்களை மீறும் செயற்பாடாக அமைகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18836", "date_download": "2019-05-23T07:06:40Z", "digest": "sha1:J4MN5KPHFXMK7ZY74OSCY5QYMWJ2HE4W", "length": 8492, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | முதல் பரிசு அவங்களுக்கு தான் கொடுத்திருக்கவேண்டும்! விஜய் டிவி-யை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!", "raw_content": "\nமுதல் பரிசு அவங்களுக்கு தான் கொடுத்திருக்கவேண்டும் விஜய் டிவி-யை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 6 சீசனை கடந்துள்ளது. கடந்த 14 ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சியின் மூலம் பல திறமையான இசைக்கலைஞர்களை திரைத்துறைக்கு கொடுத்துள்ளது விஜய் டிவி.\nகடந்த முறை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் வெற்றி பெற்று பிரபலமானதையடுத்து நேற்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது இறுதிப் போட்டியில் இடம்பெற்ற பூவையார், சின்மயி, அனுஷ்யா, அஹானா, சூர்யா மற்றும் ஹிருத்திக் ஆகிய 6 போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இரு சுற்றுகள் நடந்த இந்த இறுதிப் போட்டியில், ரித்திக் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது.\n2ம் பரிசாக சிங்கப்பூரைச் சேர்ந்த சூர்யா பெற்றார். அவருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. 3ம் இடம் பெற்ற பூவையாருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு பல்வேறு போட்டிகள் நிலவிய அனுஷ்யாவிற்கு பரிசே வழங்கவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக ரித்திக் முதல் பரிசை வென்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரசிகர்கள் பலரும் அனுஷயாவிற்கு முதல் பரிசு வழங்கபட்டிருக்க வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தை தொடர்ந்து தெரிவித்து விஜய் தொலைக்காட்சியை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nபிக்பாஸ் போவது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால்- பிரபல சின்னத்திரை நடிகையின் தயக்கம்\nதமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:56:04Z", "digest": "sha1:LDCOMBU2XG2HU6YNOOXJLJDZE6P6ZGMJ", "length": 6882, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஇன்டியன்வெல்ஸ் : இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2–வது சுற்றில் களம் இறங்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். அஸரென்காவுக்கு எதிராக 22–வது முறையாக மோதிய செரீனா அதில் ருசித்த 18–வது வெற்றி இதுவாகும்.\nசெரீனா 3–வது சுற்றில் மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன்(ஸ்பெயின்) மோத வேண்டி உள்ளது. 2–ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–2, 6–4 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) விரட்டினார். ஸ்விடோலினா (உக்ரைன்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது 2–வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தகுதி நிலை வீரர் இங்கிலாந்தின் டேனியல் இவான்சை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்கா 6–7(4), 6–3, 6–3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார்.\n4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nரூ.175 கோடிக்கு பிணைய பத்திரங்கள் ஏலம்; புதுச்சேரி அரசு முடிவு\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11843-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=e5939c8c3c85387260a98b06d5331227&p=582412", "date_download": "2019-05-23T07:48:02Z", "digest": "sha1:3IQ4C5YCDO4PIY43UVTVIS3EAO3BP5PZ", "length": 39158, "nlines": 378, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம் - விதிமுறைகள். - Page 16", "raw_content": "\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nThread: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nவிதிகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பேன் என உறுதிகூறுகின்றேன்.\nபுதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது\nமுதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்\nவணக்கம். உறுதி மற்றும் கூறுகிறேன் தவறை சரி செய்து காெள்ளுங்கள்\n1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்\n2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.\n3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.\n4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.\n5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.\n6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.\n7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.\n8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..\n9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.\n10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .\n11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.\n12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..\n13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.\n14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.\n15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.\n16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.\n17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்\n18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.\n19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.\n20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.\n21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.\n22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.\n23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.\nமதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.\nஅடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.\nகாப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nசட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nதிரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..\nஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.\nஎந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.\nஎச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:\nஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்\n15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை\n20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.\n25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.\n50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.\nமென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது\nதலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.\nஇவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.\n1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபுரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.\nநானும் தான்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...\n1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்\n2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.\n3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.\n4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.\n5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.\n6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.\n7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.\n8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..\n9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.\n10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .\n11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.\n12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..\n13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.\n14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.\n15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.\n16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.\n17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்\n18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.\n19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.\n20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.\n21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.\n22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.\n23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.\nமதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.\nஅடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.\nகாப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nசட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.\nதிரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..\nஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.\nஎந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.\nஎச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:\nஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்\n15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை\n20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.\n25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.\n50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.\nமென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது\nதலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.\nஇவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.\n1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nபுரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/should-hardik-pandya-rightly-be-called-as-next-kapil-dev-part2", "date_download": "2019-05-23T06:44:47Z", "digest": "sha1:ESQAGFCTQKZSH6GYI3B4K67GSPQ4TJMO", "length": 10923, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா? ஓர் அலசல் பகுதி-II", "raw_content": "\nமுந்தைய பாகத்தில் ஹார்திக் பாண்டியாவின் முக்கிய ஆட்டங்களை பார்த்தோம்(முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக்). இந்த பாகத்தில் அவர் கபில்தேவ் ஆவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம்.\nபௌலிங் மற்றும் பேட்டிங் ஒப்பீடு:\n1) ஹார்திக் பாண்டியா இதுவரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\n2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 532 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 670 ரன்களையும் அடித்துள்ளார்.\n3) டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.\n4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 108 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 83 ரன்களையும் எடுத்துள்ளார்.\n5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.29 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 29.13\n6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 40 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.\n1) கபில்தேவ் இதுவரை மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 225 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\n2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 5248 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 3783 ரன்களையும் அடித்துள்ளார்.\n3) டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களும் 27 அரைசதங்களும் அடங்கும்.\n4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 163 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 175 ரன்களையும் எடுத்துள்ளார்.\n5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.05 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 23.79.\n6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 227 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 221 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.\nமேற்கூறிய புள்ளிவிவரத்தை படி பார்க்கையில் இவருடைய சராசரி, அணிக்கான பங்களிப்பு இரண்டுமே ஒன்று போல தோன்றினாலும் ஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தியா அணிக்கான கபில்தேவ் அவர்களின் பங்கு அளப்பரியது. மேலும் இந்தியா அணி தடுமாறும் வேளையில் தனது அசாதாரண பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் இந்தியா அணிக்கு பல்வேறு வெற்றிகளை ஒரு திறமைவாய்ந்த கேப்டனாகவும் சக வீரராகவும் பெற்றுத்தந்துள்ளார்..\nஅதே நேரத்தில் ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டங்களில் பெரும்பாலானவை அணி தோல்வியுறும் தருவாயிலும் அல்லது பயனற்ற வகையிலுமே முடிந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.\nகுறிப்பிட்டு கூறவேண்டுமானால் ஹார்திக் பாண்டியா அணி தோல்வியுறும் சமயத்தில் பேட்டிங்கில் காட்டு முனைப்பை தொடக்கத்தில் இருந்து காட்டியிருந்தால் அந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் அல்லவா... அதை தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவது கபில்தேவ் செய்தார். குறிப்பாக 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமானவரே அவர்தான்.\nமேலும் சமகாலத்தில் விளையாடும் இரண்டு வீரர்களை ஒப்பிட்டு கூறுவதில் தவறில்லை. ஆனால் இரு வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு கூறுவது பொருத்தமாகாது. ஏனெனில் அவர்கள் விளையாடிய சூழல், ஆடுகளத்தில் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.\nஉண்மையில் ஹார்திக் பாண்டியா, கபில்தேவ் அவர்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆல்ரவுண்டர் என்பதே பொருந்துமே தவிர அவர்தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது.\nமேலும் இதுபோன்ற பல சுவாரசியமான கட்டுரைகளுக்கு எங்களை பின்தொடர்க...\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\nமன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்களே\nஅடுத்த ஆண்டும் ஐபிஎல் விளையாடுவேன் - தோனி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி இவர்களின் கையில் தான் இருக்கிறது\nஐசிசி உலகக்கோப்பை 2019 : தங்கள் கடைசி உலகக்கோப்பையை விளையாட போகும் டாப் 10 வீரர்கள்.\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய ஒரு அலசல்\nஐபிஎல் 2019 இறுதிப்போட்டி : CSK vs MI - ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி கோப்பையை இழக்கக் காரணமாக இருந்த ஒரு மிகப்பெரிய தவறு இதுதான்.\nஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றிய ஒரு அலசல்\nஇந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட 3 முக்கிய கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/10/buy-original-memory-card.html", "date_download": "2019-05-23T06:48:51Z", "digest": "sha1:WKUFGIRVZIS4ZQKREEM7VU52DN4KMBXK", "length": 10880, "nlines": 62, "source_domain": "www.anbuthil.com", "title": "மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome memorycard mobile மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nமெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nமெமரி கார்ட்” இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.\nகாலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.\nஎட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.\nSD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.\nSDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.\nபொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.\n1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)\n2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)\n3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)\nஎஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.\nஎஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.\nஅனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Rஊcordable Media என்பதாகும்.\nஇதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.\nஇதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.\nமெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .\nசரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா \n(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்\nமெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்\nமெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.\nஇவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்\nClass 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது\nஇதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.\nமெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை Reviewed by ANBUTHIL on 6:30 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/61311-congress-to-announce-candidates-for-7-lok-sabha-seats-in-delhi-within-two-days-says-sheila-dikshit.html", "date_download": "2019-05-23T08:25:37Z", "digest": "sha1:KMZT4WLW7MSEEV3FL6EPNG5YA5LQV6ER", "length": 9476, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு | Congress to Announce Candidates for 7 Lok Sabha Seats in Delhi Within Two Days, Says Sheila Dikshit", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nடெல்லி : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில், டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களின் பட்டியல் நாளைக்குள் வெளியிடப்படும் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவை தொகுதி இருக்கின்றன. இங்கு அடுத்த மாதம் 12-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 23 -ந்தேதிதான் கடைசி நாள்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நாளைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.மேலும், தான் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் இடைநீக்கம்\nபஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்\nவிலங்குகளுக்கு இடையே மோதல்: பெண் சிறுத்தை பலி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேற்கு வங்கத்தில் தீதிக்கு வந்த சோதனை\nஉத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி கொடி நாட்டும் பா.ஜ.,\nபீகாரில் எதிர்க்கட்சிகளை பந்தாடியது பா.ஜ., கூட்டணி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/tennis/38762-nadal-beats-thiem-to-win-17th-grand-slam.html", "date_download": "2019-05-23T08:27:59Z", "digest": "sha1:ENDRK6XI7IVK2OWK3NEF2MBOZH25VSJD", "length": 10395, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால்! | Nadal beats Thiem to Win 17th Grand Slam", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\n17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால்\nஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், இன்று நடைபெற்ற பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், ஆஸ்திரிய வீரர் டொன்மினிக் தியெம்மை 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தனது 17வது கிராண்ட் ஸ்லாம் படத்தை வென்று சாதனை படைத்தார்.\nசெர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை நாக் அவுட் செய்து பெரும் எதிர்பார்ப்புடன் வந்த 24 வயதேயான இளம் வீரர் தியெம்மால் ஆரம்பத்தில் இருந்தே நடாலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. க்ளே கோர்ட்டின் மன்னராக கருதப்படும், நடால், ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு செட்களை 6-4, 6-3 என நடால் கைப்பற்ற, கடைசி செட்டில் தியெம் கடுமையாக விளையாடினார். ஆனாலும், தொடர்ந்து நடால் சிறப்பாக விளையாட, 3வது செட்டையும் 6-2 என கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஆடவர் டென்னிஸில் தனது 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நடால், பிரென்ச் ஓபன் பட்டத்தை 11வது முறை வென்றுள்ளார். பிரென்ச் ஓபன் தொடரை அதிக முறை வென்றுள்ள சாதனையை இதன் மூலம் நடால் நீட்டித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதொடர் மழையால் வால்பாறை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஎல்லையில் ஊடுருவ முயற்சி: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nராகுல் காந்தி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: பா.ஜ.க\nபடம் பேசுது: 'உலகத் தலைவர்கள் நடுவே கைக் கட்டி இருக்கும் ட்ரம்ப்'\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், கரோலினா சாம்பியன் பட்டம் \nடென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் \nரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்\nஉலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடம் \n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/Hotel.html", "date_download": "2019-05-23T08:14:33Z", "digest": "sha1:IRGHQBOW3LU4ECL7KGSGGTDNODYKY47J", "length": 11937, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "ஹோட்டல் நிகழ்வில் பங்கேற்ற மூவர் திடீர் மரணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஹோட்டல் நிகழ்வில் பங்கேற்ற மூவர் திடீர் மரணம்\nஹோட்டல் நிகழ்வில் பங்கேற்ற மூவர் திடீர் மரணம்\nநிலா நிலான் August 05, 2018 இலங்கை\nவாத்துவ கடற்கரை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nநேற்று (04) இரவு குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களில் நால்வருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nகெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான நபர் ஒருவரும் திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய இருவரில் வாத்துவை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nமற்றைய நபர், பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.\nகளியாட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்தும் தனியார் நிறுவனம் ஒன்றினாலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, அந்நிகழ்விற்கு குறித்த ஹோட்டலின் மண்டபம் ஒன்றை அந்நிறுவனம் பதிவு செய்திருந்தது.\nகுறித்த நிகழ்விற்கு பெண்கள் உள்ளிட்ட சுமார் 1,500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇந்நிகழ்வின் பாதுகாப்பு கடமைக்கு மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றை இந்நிறுவனம் அமர்த்தியுள்ளது.\nஇந்நிகழ்வு தொடர்பில், குறித்த நிறுவனம் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதோடு, இதற்காக சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nபாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் வாத்துவை பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாணந்துறை நீதவான் நீதிமன்றிற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, பாணந்துறை பதில் நீதவான் குறித்த இடத்திற்கு சமூகமளித்து நீதிமன்ற விசாரணைகளை மேற்கொண்டார்.\nகுறித்த மரணங்களுக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள, பாணந்துறை நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, சடலங்கள் தற்போது பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார், இது வரை 20 இற்கும் மேற்பட்ட சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08083619/1007931/Teacher-Attack-Student-For-Not-Answering-in-Class.vpf", "date_download": "2019-05-23T06:57:29Z", "digest": "sha1:W7V3Z4H3IPJZS3XTKHOBGLCUYDILFTYK", "length": 9531, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கு பதில் சொல்லாத மாணவனை தாக்கிய ஆசிரியர்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 08:36 AM\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாணவனை ஆசிரியர் தாக்கியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்பியில் ஆசிரியர் பாடத்தில் இருந்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவன் ராஜேஷ் சரியாக பதில் அளிக்காததால், அவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nமதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்\nமதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2017/09/blog-post_19.html", "date_download": "2019-05-23T07:25:47Z", "digest": "sha1:KZVACN6UFHJCV5RBN34O5ZSH3O4VVKOC", "length": 22389, "nlines": 197, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: இன்று மஹாளய பக்ஷ அமாவாசை.", "raw_content": "\nஇன்று மஹாளய பக்ஷ அமாவாசை.\nஇன்று மஹாளய பக்ஷ அமாவாசை\nகடவுள் இருக்கிறாரா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் நமது முன்னோர்கள் இருந்தது உண்மைதானே\nபுரட்டாசி மாசம் என்பது பூமியினுடைய நீள் வட்ட பாதையில் பூமி - சூரியனுக்கு மிக அருகில் செல்லும் காலமே புரட்டாசி ஆகும். இந்த காலகட்டத்தில் நமது முன்னோர்களை வழிபடுவது கட்டாயமாகும்.\nஇன்று - 19.09.2017 - செவ்வாய்கிழமை - முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நமது குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.\nஅமாவாசை திதியானது இன்றா நாளையா என பெரிய குழப்பம் நிலவி வருகிறது.\nசைவம் சார்ந்த மரபினுருக்கு இன்றும்(19.09.2017) - வைணவம் சார்ந்த மரபினருக்கு நாளையும்(20.09.2017) அமாவாசையாகும்.\nஎந்த கடமைகள் இருந்தாலும் முதலில் இன்று முன்னோர்களுக்கு முடித்து விட்டு பின் செய்வது சிறந்தது.\nதந்தையார் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nதந்தையார் இருப்பவர்கள் இன்று காலை முன்னோர்களை நினைத்து வணங்குவது நன்மை தரும்.\nவீட்டில் யாரேனும் இறந்திருந்தாலும் கட்டாயம் இன்றைய தினம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nஸ்ரீசக்ர டாலர் - தொடர் - பகுதி 3\nநவராத்திரியில் அனைவருக்கும் ஸ்ரீசக்ர டாலர்\n18 ஜூன் 2013 - ஹரித்துவாரில் வெள்ளம் வந்த நாள்.\nவதூ - வரன் பார்ப்பவர்களின் கவனத்திற்கு\nஇன்று மஹாளய பக்ஷ அமாவாசை.\nபூர நக்ஷத்ரத்தில் பிறந்த புண்ணியவான்களே - புண்ணியவ...\nதேவ ப்ரஸ்ணம்: தொடர் பகுதி - 04:\nதேவ ப்ரஸ்ணம் - தொடர் - 03:\nதேவ ப்ரஸ்ணம் - தொடர் - 02:\nமிக மிக முக்கியமான அறிவிப்பு:\nதேவ ப்ரஸ்ணம் - தொடர் - 01:\nஇன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பம்.\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/05/blog-post_8347.html", "date_download": "2019-05-23T07:07:52Z", "digest": "sha1:TNMPP46K2QODDICOZMFHM76DNK4VYDOH", "length": 9143, "nlines": 189, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: அவள் பறந்து போனாளே", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஅவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே\nநான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே\nஅவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே\nநான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே\nஅவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே\nநான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே\nஅதில் என்னையே காவல் வைத்தேன்\nஎன் உயிரை எடுத்துச் சென்றாள்\nஎன் உயிரை எடுத்துச் சென்றாள்\nஅவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே\nநான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nநிலாவே வா செல்லாதே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/11/blog-post_21.html", "date_download": "2019-05-23T08:07:09Z", "digest": "sha1:5NJE5BR2ZG3VQXQYVV6XDXDI3RGASK5M", "length": 3931, "nlines": 60, "source_domain": "www.heritagevembaru.org", "title": "அர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடல் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Christianity Songs Vembaru அர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடல்\nஅர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடல்\nவேம்பாறு தூய இஸ்பிரித்து ஆலயத்தில்\nஅர்ச் செசிசிலியம்மாள் பேரில் பாடப்பட பாடல்\nசங்கீத செல்வியாம் செசிலியே - நின்\nஇங்கீத ஒலியின் இன்னிசையே - நல்\nமங்காத கதி பெற வைத்தாயே - நலமுற மோட்சத்தில்\nஉத்தம கோத்திரத்தில் பிறந்தாய் - ஞானம்\nஅற்ற வலேரியானை மணந்தாய் - ஆனால்\nசத்திய மறையதனைக் காட்டினாய் - சம்மனசருளினால்\nபாவலர் போற்றிடும் பாக்கியமே - நின்\nபாதுகாவல் எங்கள் சலாக்கியமே - எம்\nபாக்களுக்கருள் கூறும் நேயமே - பரனருள் நிறையுற\nவாத்திய மீட்டும் ஜெயசீலியே - எம்\nஉபாத்தியரான குணசீலியே - நின்\nநேத்திரங் கொண்டணையும் லீலியே - நிம்பநகரத்தின்\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/03/1990.html", "date_download": "2019-05-23T07:39:07Z", "digest": "sha1:CEAKNDDGL3SNHFYLT3IEJ3K6GB5IVYYF", "length": 8145, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம்\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம்\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர கணித , விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த அந்த குழு மாணவர்களுக்கான இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று ( 3 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.\nபொது வைத்தியம் , கண் பரிசோதனை , ஈ.சீ.ஜீ. பரிசோதனை , இரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.\nஇக்குழுவில் கல்வி கற்ற உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , இப்பிரதேசத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , பல்துறை நிபுணர்கள் , வங்கி உத்தியோஸ்தர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , தொழில் அதிபர்கள் , தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள் , அரச உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-23T07:17:10Z", "digest": "sha1:AI36VC4IHVVJ7FWJKUOODMNFDT3DHP33", "length": 6145, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காஞ்சிபுரம் மேல்மருவத்தார் வார வழிபாடுமன்றத்தில் 37ம் ஆண்டு துவக்க சிறப்பு பூஜை – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nகாஞ்சிபுரம் மேல்மருவத்தார் வார வழிபாடுமன்றத்தில் 37ம் ஆண்டு துவக்க சிறப்பு பூஜை\nகாஞ்சிபுரம் மேல்மருவத்தார் வார வழிபாடுமன்றத்தில் 37ம் ஆண்டு துவக்க சிறப்பு பூஜை\nகாஞ்சிபுரம் டி.கே.நம்பிதெருவில்அமைந்துள்ள மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றத்தில் பங்காரு அடிகளாரின் 79வது அவதார பெருவிழா மற்றும் மன்றத்தின் 37வது ஆண்டு துவக்கவிழாவை ஒட்டி கலச விளக்கு வேள்வி பூஜைமற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டஉதவிகளும் வழங்கும் விழா மன்ற தலைவர் வாசுதேவன் தலைமையில்சிறப்பாக நடைபெற்றது.\nஇதில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காஞ்சி மதியழகன் கலந்து கொண்டு நலத்திட்டஉதவிகள் மற்றும் மாணவ.மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் எழுதுபொருட்களையும் வழங்கினார்.இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் மற்றும் மாணவ.மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓபிஎஸ் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் DNC என்பதனை என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக திரு.அதுல்யா மிஸ்ரா குழுவினரின் ஆய்வுக் குழு கூட்டம்\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltales.com/category/tenali-raman-stories/", "date_download": "2019-05-23T06:55:11Z", "digest": "sha1:A2YIK4DKUNUFG3WR5CNIW7MVW6AIXPPQ", "length": 12086, "nlines": 82, "source_domain": "www.tamiltales.com", "title": "தெனாலி ராமன் கதைகள் Archives - Tamil Tales", "raw_content": "\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nதெனாலி ராமன் கதைகள் December 10, 2017\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.\nசிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.\nதெனாலி ராமன் கதைகள் November 2, 2017\nதெனாலி ராமன் கதைகள் – வித்தைக்காரனை வென்ற கதை\nதெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.\nதெனாலி ராமன் கதைகள் November 2, 2017\nதெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nதெனாலி ராமன் கதைகள் October 28, 2017\nபாத்திரங்கள் குட்டி போட்ட கதை\nவிஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.\nதெனாலி ராமன் கதைகள் October 27, 2017\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார்.\nதெனாலி ராமன் கதைகள் October 25, 2017\nஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.\nதெனாலி ராமன் கதைகள் October 25, 2017\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.\nதெனாலி ராமன் கதைகள் October 25, 2017\nராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்\nஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.\nதெனாலி ராமன் கதைகள் October 25, 2017\nஅந்த ஆண்டு அங்கு மழையே பெய்யவில்லை. விவசாயம் இல்லாமல் எங்கும் வறட்சி ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்யத் துவங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததால்தான் மழை பெய்தது என்று அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்தார்கள்.\nதெனாலி ராமன் கதைகள் October 25, 2017\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://help.twitter.com/ta/safety-and-security/sensitive-media", "date_download": "2019-05-23T08:13:33Z", "digest": "sha1:4DPF2RMUDWODGYZHE3WCTS6BVX52BNPN", "length": 10805, "nlines": 98, "source_domain": "help.twitter.com", "title": "உணர்ச்சிகரமான ஊடகத்தைப் பற்றி புகாரளிக்கவும்", "raw_content": "\nஉணர்ச்சிகரமான ஊடகத்தைப் பற்றி புகாரளிக்கவும்\nTwitter -இன் ஊடகக் கொள்கையின் கீழ் உணர்ச்சிகரமானது என கையாளப்பட வேண்டும் என்று நீங்கள் நம்பும் கீச்சுகளில் நீங்கள் ஊடகத்தைப் பார்த்தால், கீழே விவரிக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பயன்படுத்தி அதைப் புகாரளிக்கவும்.\nகீச்சுகளில் உள்ள ஊடகம் பற்றி எவ்வாறு புகாரளிப்பது\ntwitter.com அல்லது iOS அல்லது Android பயன்பாட்டிற்கான Twitter -இலிருந்து நீங்கள் புகாரளிக்க விரும்பும் கீச்சுக்குச் செல்லவும்.\nஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nகீச்சைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது ஓர் உணர்ச்சிகரமான படத்தைக் காட்டுகிறது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து, உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.\nதயவுசெய்து நீங்கள் விரும்பாத ஒன்றை நீங்கள் பார்த்தால், ட்விட்டர் அதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கை முத்திரை வைக்கவில்லை என்பதை நினைவில் கொள்க, இது ஊடகத்தின் எச்சரிக்கைக்கு எங்கள் நுழைவுச் சந்திப்பை சந்திக்காது.\nநான் புகாரளிக்கும் உணர்ச்சிகரமான ஊடகத்திற்கு என்ன நடக்கிறது\nTwitter -இன் ஊடகக் கொள்கைகளுக்கு இணங்க, பயனர்களால் புகாரளிக்கப்படும் ஊடகத்திற்கு எச்சரிக்கைச் செய்தியை அனுப்ப வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க அந்த ஊடகம் பற்றிய புகார்களை Twitter மதிப்பாய்வு செய்கிறது. ஊடகத்தைப் புகாரளிப்பதன் மூலம் அதை Twitter குழுவின் கவனத்திற்கு கொண்டு வருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கம் தானாகவே ஓர் எச்சரிக்கைச் செய்தியைப் பெறாது அல்லது தளத்திலிருந்து அகற்றப்படாது.\nஉங்கள் உள்ளடக்கம் உணச்சிகரமானதாகப் புகாரளிக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய தகவலுக்கு, Twitter -இன் ஊடகக் கொள்கைகளைப் பார்க்கவும்.\nகீச்சுகளில் உணர்ச்சிகரமான ஊடகத்தை நீங்கள் பார்க்கிறீர்களா என்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது\ntwitter.com -இல் உள்நுழைவதன் மூலம் உங்கள் கீச்சு ஊடக அமைப்புகளைச் சரிசெய்யவும். டெஸ்க்டாப் கணினி ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் twitter.com -க்கான அறிவுறுத்தல்களைப் பார்க்கவும்.\nகீச்சுகளில் உணர்ச்சிகரமான ஊடகத்தை நீங்கள் பார்க்கிறீர்களா என்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.\nபாதுகாப்பு என்பதன் கீழ், உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக் கூடிய ஊடகத்தைக் காட்டு என்பதற்குப் பக்கத்திலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.\nகீச்சுகளில் உணர்ச்சிகரமான ஊடகத்தை நீங்கள் பார்க்கிறீர்களா என்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது\ntwitter.com -இல் உள்நுழைந்து, உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குச் செல்லவும்.\nபிறகு கீச்சு ஊடகம் என்ற பிரிவைத் தேடி, உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக் கூடிய ஊடகத்தைக் காட்டு என்பதற்குப் பக்கத்திலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.\nபக்கத்தின் அடிப்புறத்தில் உங்கள் அமைப்புகளைச் சேமிக்கவும்.\nNote: உங்கள் Twitter அனுபவத்தைச் சீர்குலைக்கும் கணக்குகளை நீங்கள் பின்தொடராமல் நிறுத்தலாம் அல்லது தடைசெய்யலாம்.\nசட்டவிரோதமான அல்லது Twitter விதிகளை மீறும் உள்ளடக்கத்தை எவ்வாறு புகாரளிப்பது\nபிற வகையான மீறல்களை விவரிப்பதற்கும் எங்களிடம் அவற்றை நீங்கள் எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதைப் பார்ப்பதற்கும், மீறல்களை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றிய இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:28:44Z", "digest": "sha1:AZAEELRJDJWMX3542GWJMYI4FKUASR3T", "length": 4584, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "அணியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅணியலு மணிந்தன்று (புறநானூறு )\nஅணியலணிகுவ னன்றி (நைடத.அன்னத்தைத்தூ+ )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2013, 05:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/wall_plate", "date_download": "2019-05-23T07:31:15Z", "digest": "sha1:JNTNJQLEKIOOSOSVLMYZLR3YCK53PAIH", "length": 4763, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "wall plate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலவியல். சுவா சட்டம்; பலுப்புச் சட்டம்\nபொறியியல். சுவாச் சட்டம்; சுவாத் தட்டு; சுவாப்பலகை; பரப்புச் சட்டம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2018, 09:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/iraiyanbu2-210700.html", "date_download": "2019-05-23T06:50:19Z", "digest": "sha1:XYJ3UAE4XRVNMHYESXQSSULTQR3EV7JA", "length": 16353, "nlines": 280, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | art, literature, tamil, tamilnadu, culture, rural, bharathanatyam, mugathil thelitha saaral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n3 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n4 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n6 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n13 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாரையெல்லாம் கைதட்டிக் கூப்பிட முடியும் என்கிற\nநாமே தயாரிக்கும் மனப்பட்டியல் - ரகசியப் பட்டியல்\nஅற்ப நேரமே நிகழும் உறவில்\nஅவர்கள் பெயர்கள், முகவரிகள் நமக்கெதற்கு.\nபணியாளர்கள் அனைவருக்கும் நாம் ஒரே மாதிரியான முகம்\nஅந்த முகம் நம்மிடம் பரிச்சயமான கீழ்ப்டிதலுடைய முகம்.\nபணியாளரைப் பற்றி நாம் எங்கு\nபடிக்க நேர்ந்தாலும் நமக்கு நம்\nபறப்பது சுகமாக இருந்தது போய்\nஇறகுகள் தப்பிப்பதற்கு என்று ஆகி விட்டன.\nபெரிய கழுகைக் கண்டு பயப்படாத சிட்டு\nசின்ன சிறுவனைக் கண்டு நடுங்குகிறது.\nபூமியில் பறக்க முடியாமல் உதிர்ந்து போன\nஅவற்றிற்கும் உயரமான மரியாதை உண்டு.\nபறவைகளை பயப்பட வைத்தவன் மனிதன்.\nமரணமே சிறந்தது என்று மனிதர்களிடமிருந்து\nசின்ன மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிப்பவர்கள் எனத் தெரியாததால்\nஅந்த சைகை மீன்களுக்கு நம்பிக்கையளிக்கிறது\nபிடித்த மீன்களை மறுபடியும் குளத்திலேயே விட்டுவிடுவது\nஒன்று உணவு தேடி வருகிறது:\nஇன்னொன்று உணவு கொண்டு வருகிறது.\nநம் மொளனமும் இப்படித்தான்: சைகையும் இப்படித்தான்: மொழியும் இப்படித்தான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nஇஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nபிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி,\n'இலவச கல்விக்கு முதல் மாத சம்பளம்' - ஐஏஎஸ்-ல் முதலிடம் பெற்ற நந்தினி நெகிழ்ச்சி\nமனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. \"மக்கள் கவிஞன்\" இன்குலாப் மறைந்தார்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாடலாசிரியர் பாப் டிலனுக்கு வைரமுத்து வாழ்த்து\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்\nபெலராஸ் பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅசத்திய அன்புமணி ராமதாஸ்.. தர்மபுரியை தக்க வைக்கிறார்.. தகர்ந்து நொறுங்கிய திமுக வியூகம்\nமக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிளில் பாஜக முன்னிலை\nஇந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/blog-post_19.html", "date_download": "2019-05-23T07:24:40Z", "digest": "sha1:APSQM4S76WY7O6HNG7T2DFFHMCO26OFA", "length": 12349, "nlines": 307, "source_domain": "www.kalvinews.com", "title": "பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.", "raw_content": "\nHomekalvi news பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.\nபணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.\nபுதுக்கோட்டை,மார்ச்.8- பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு\nகருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.\nபுதுக்கோட்டை கல்வி மாவட்டம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவுக் காவலராகப் பணிபுரிந்தவர் ஏ.லெட்சுமணன்.இவர் பணிக்காலத்தின் போது உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.இவரது மகன் லெ.பழனிச்சாமி தனது தந்தை பணியின் போது இறந்து விட்டதால் தனது குடும்பம் வறுமை நிலையில் உள்ளதாகவும் தனது கல்வித்தகுதிக்கேற்ப பணிவாய்ப்பு வழங்க கோரி உரிய ஆவணங்களுடன் கருணை அடிப்படையில் நியமனம் கோரி விண்ணப்பித்திருந்தார்.\nஇவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்கள் பணிக்காலத்தில் இறந்த ஏ.லெட்சுமணன் என்பவரின் மகன் லெ.பழனிச்சாமிக்கு புதுக்கோட்டை மாவட்டம்,ஏ.மாத்தூர்,அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினை வழங்கினார்.பின்னர் அரசுப்பணியில் சேவையாற்றிட தக்க அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு. மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலக இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/03/12221608/1028444/Ayutha-Ezhuthu-Pollachi-Sexual-Assault--What-happened.vpf", "date_download": "2019-05-23T06:42:46Z", "digest": "sha1:5AUDD6VHKY7FZ73VUJAOS3OEXS5WHSLT", "length": 7736, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\nசிறப்பு விருந்தினராக : பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர் // சரவணன், திமுக // பாலு, சைபர் க்ரைம் நிபுணர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\n* முகநூலில் வலைவிரித்த கயவர்கள்\n* வெடித்து கிளம்பிய வீடியோ விவகாரம்\n* குற்றவாளிகளை பாதுகாக்கிறதா ஆளும்கட்சி\n* சரமாரியாக குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கோபண்ணா, காங்கிரஸ் // மகேஷ்வரி, அதிமுக // கரு நாகராஜன், பா.ஜ.க\n(16/05/2019) ஆயுத எழுத்து : மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு : பலமா...\nசிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர் , பா.ஜ.க // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் \\\\ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/169730-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-6-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:26:40Z", "digest": "sha1:RCMWBNR44IEDWGVARYVH3VJXMHLUHGUT", "length": 17215, "nlines": 164, "source_domain": "yarl.com", "title": "சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம் - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்\nBy நவீனன், January 28, 2016 in தகவல் வலை உலகம்\nசிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்\nகோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன.\nமக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nஅமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.\nகடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்ட மார்க், இந்த தகவலை அறிவித்திருக்கிறார். ஆனால் எப்போது இம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை.\nஇதுகுறித்து மார்க், \"ஃபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\nஇதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளார்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்\" என்று பேசினார்.\nஉணர்ச்சிகள் அடங்கிய ஃபேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nசிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:56:54Z", "digest": "sha1:ZB5XIWAZHVJ7YU5LWSMIVKKENZHUBTH5", "length": 8060, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை எவ்வளவு? | Chennai Today News", "raw_content": "\nநடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை எவ்வளவு\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nநடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை எவ்வளவு\nஅமெரிக்காவில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் காணும் காட்சிகளில் ஒன்று கெட்சிகன் நகரில் உள்ள தண்ணீரிலும் விமானங்கள் இறங்கும். இதனை ரசிக்க பயணிகளை விமானத்தில் அழைத்து் செல்வது வழக்கம். இதே போல கனடாவின் ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த பயணிகளை இரு கடல் விமானங்களில் அழைத்துச் சென்றனர்.\nவிமானங்கள் மீண்டும் கெட்சிகன் நகருக்கு திரும்பி வந்த போது, எதிர்பாரதவிதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதில் 11 பேருடன் சென்ற ஒரு விமானத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேருடன் சென்ற விமானத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது\nதிமுகவில் இணைய தமிழக பாஜகவின் பெண் தலைவர் விருப்பம்: மு.க.ஸ்டாலின் போட்ட குண்டு\n தாம்பரத்தில் இருந்து விமானங்களை இயக்க திட்டம்\nவிளைவுகள்மோசமானதாக இருக்கும்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nகடும் வெயில்: ராஜபாளையத்தில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள் படுகாயம்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2015/12/blog-post_22.html", "date_download": "2019-05-23T07:48:46Z", "digest": "sha1:LH3AOVRSX2QNPEH6GQDKRTR4RJKSPRPO", "length": 3754, "nlines": 60, "source_domain": "www.heritagevembaru.org", "title": "தூத்துக்குடி வாழைப்பழ இனிப்பு - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Cuisine Paravar தூத்துக்குடி வாழைப்பழ இனிப்பு\nசீனி 1.5 - 2 கிலோ\nவாழைப்பழ விதைகளை எடுத்து விடவும்.\nவாழைப்பழச் சதையினையும் சீனியையும் நன்கு கலந்து பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து விடாமல் கிண்டவும்.\nஅடி பிடிக்காமல் இருக்க வெண்டுமளவு பட்டர் பொடவும்.\nபந்து போல் உருண்டையாக வரும் வேளையில் ஒரு தட்டில் பட்டர் தடவி, அதில் ஊற்றி தட்டவேண்டும்.\nபிறகு கத்தியால் தேவையான அளவு துண்டு போடவும், உண்ணவும்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.pulikal.net/2009_11_29_archive.html", "date_download": "2019-05-23T06:46:20Z", "digest": "sha1:HVDLLWKNOJ7E7Z27PRAMRUW2SX5NUOYR", "length": 16474, "nlines": 410, "source_domain": "www.pulikal.net", "title": "2009-11-29 - Pulikal.Net", "raw_content": "\nதேசியத் தலைவருக்கு கஸ்பாரின் வாழ்த்து\nv=bf05Q0FZvsQendofvid [starttext] தேசியத் தலைவருக்கு கஸ்பாரின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:35 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு பாவிஜயின் வாழ்த்து\nv=7PO41BpROrgendofvid [starttext] தேசியத் தலைவருக்கு பாவிஜயின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:29 PM 1 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு நெடு ஐயாவின் வாழ்த்து\nv=oe3ed3e9lZMendofvid [starttext] தேசியத் தலைவருக்கு நெடுமாறன் ஐயாவின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:23 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு புகழேந்தியின் வாழ்த்து\nv=xPCRm2KSz8Aendofvid [starttext] தேசியத் தலைவருக்கு புகழேந்தியின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:02 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு புலமையின் வாழ்த்து\nv=7OoJhvEmdQUendofvid [starttext] தேசியத் தலைவருக்கு புலமைபித்தனின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:59 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு செல்வாவின் வாழ்த்து\nv=MeV8hprvqigendofvid [starttext] தேசியத் தலைவருக்கு செல்வப்பெருந்தகையின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:52 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு திருமாவின் வாழ்த்து\nv=IoRWrBJvAcAendofvid [starttext] தேசியத் தலைவருக்கு திருமாவின் பிறந்தநாள் வாழ்த்து [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:46 PM 0 கருத்துக்கள்\nஎழு எழு எழு நட நட நட - ஈழம் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:06 PM 0 கருத்துக்கள்\nஉயிரில் வலிக்கும் - மாவீரர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:58 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவர் பிரபாகரன் அகவை 55\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:50 PM 0 கருத்துக்கள்\nஅதிகாலை வேளையிலே - தலைவர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:45 PM 0 கருத்துக்கள்\nகார்த்திகை பூ - மாவீரர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:33 PM 0 கருத்துக்கள்\nமாவீரர் தியாகங்கள் - மாவீரர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:27 PM 0 கருத்துக்கள்\nஎங்க அண்ணன் - தலைவர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:21 PM 0 கருத்துக்கள்\nதாகம் அடங்கிட - மாவீரர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:18 PM 0 கருத்துக்கள்\nவீரத்திரு மகன் - தலைவர் பாடல்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:15 PM 0 கருத்துக்கள்\nதேர்தல் ஆய்வு - மகிந்த பொன்சேக\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:06 PM 0 கருத்துக்கள்\nதேசியத் தலைவருக்கு கஸ்பாரின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு பாவிஜயின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு நெடு ஐயாவின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு புகழேந்தியின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு புலமையின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு செல்வாவின் வாழ்த்து\nதேசியத் தலைவருக்கு திருமாவின் வாழ்த்து\nஎழு எழு எழு நட நட நட - ஈழம் பாடல்\nஉயிரில் வலிக்கும் - மாவீரர் பாடல்\nதேசியத் தலைவர் பிரபாகரன் அகவை 55\nஅதிகாலை வேளையிலே - தலைவர் பாடல்\nகார்த்திகை பூ - மாவீரர் பாடல்\nமாவீரர் தியாகங்கள் - மாவீரர் பாடல்\nஎங்க அண்ணன் - தலைவர் பாடல்\nதாகம் அடங்கிட - மாவீரர் பாடல்\nவீரத்திரு மகன் - தலைவர் பாடல்\nதேர்தல் ஆய்வு - மகிந்த பொன்சேக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://aravind.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-05-23T07:36:07Z", "digest": "sha1:5P3JQ5DJEHFWJAYC6T3IBLOYZWBIEE5P", "length": 13067, "nlines": 74, "source_domain": "aravind.pressbooks.com", "title": "வெ.இறையன்புவின் “அவ்வுலகம்” – படிக்கலாம் வாங்க", "raw_content": "\n1. அசோகமித்திரனின் “இருட்டிலிருந்து வெளிச்சம்”\n2. பி.ஏ.கிருஷ்ணனின் \"புலிநகக் கொன்றை\"\n3. யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”\n6. அமுதவனின் “என்றென்றும் சுஜாதா”\n7. பூரம் சத்தியமூர்த்தியின் ”நலம் தரும் சொல்” - ஆடியோ புக்\n8. ராஜேஷின் \"ஜோதிடம் - புரியாத புதிர்\"\n10. பூரம் சத்திய மூர்த்தியின் ”கருவளை” - ஆடியோ புக்\n12. டாக்டர் சுப்ரமணியம் சந்திரனின் “உண்மையைத் தேடி”\nமரணம் குறித்து, மரணத்தின் பின்னான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து யார் யாரெல்லாம் நாவல் எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் படித்த சில நூல்கள் சம்பத்தின் ‘இடைவெளி’, பாலகுமாரனின் ”காசும் பிறப்பும்” மற்றும் ”சொர்க்கம் நடுவிலே” மூன்றுமே என்னைக் கவர்ந்தவை. அதிகம் கவர்ந்தது “காசும் பிறப்பும்” என்னைப் பொறுத்தவரை பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் அதுவும் ஒன்று.\nசமீபத்தில் படித்து முடித்த வெ. இறையன்புவின் அவ்வுலகமும் மரணத்தைப் பற்றிப் பேசும் ஒரு நாவல்தான். ஆனால் ’மரணம்’ என்பதை விட அதன் பின்னான வாழ்க்கையைச் சொல்கிறது சுவாரஸ்யமாய்.\nவெ. இறையன்பு, நல்ல பேச்சாளர். பாமரருக்கும் மிக எளிதில் தான் சொல்வது புரியக் கூடிய வகையில் பேசக் கூடியவர். நிறுத்தி, நிதானமாகப் பேசுவார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பேசுவார். அவர் பேசப் பேச அவர் வாசிப்பின் ஆழம் புலப்படும். சிறந்த கட்டுரையாளரும் கூட. அவர் எழுதிய நாவல் ஒன்றையும் முன்னர் வாசித்திருக்கிறேன். “சாகாவரம்” என்று நினைக்கிறேன். அதுவும் மரணம், அதன் பின்னான வாழ்க்கை மற்றும் தேடல் பற்றியது. ’நசிகேதன்’ என்ற பாத்திரம் அதில் முக்கியமானதாக வரும். ”அவ்வுலகம்” இவரது மூன்றாவது நாவல்.\n”பக்கத்து விட்டுத் தாத்தா செத்துப் போயிட்டாராம்மா..” என்று துவங்குகிறது நாவலின் முதல் வரி.\nகதையின் நாயகன் “த்ரிவிக்ரமன்” சந்திக்கும் முதல் மரணம் அது. “செத்துப் போறதுன்னா என்ன” கேள்விகள் எழும்புகின்றன திரிவிக்கிரமனுக்கு. சிந்தனைகள் விரிகின்றன. அதிலிருந்து ”அவ்வுலகம்” துவங்குகிறது. முதலில் நிதானமாகச் செல்லும் நாவல், பின் வேகம் எடுக்கிறது. ஆற்றொழுக்கான, அழகான நடை. ஜாலங்கள் ஏதுமில்லாத நேர்த்தியான கதை சொல்லும் முறை. நடுநடுவே தனது பணி அனுபவங்களை அல்லது அரசு அலுவலங்களில் நடக்கும் சம்பவங்களாக தான் கேள்விப்பட்டதை ஆங்காங்கே இறையன்பு சேர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நேர்த்தியான கட்டமைப்பில், குழப்பமில்லாத் தன்மையில் நாவல் அமைந்திருக்கிறது.\nவாழ்வில் இழந்த ஒரு நொடியைக் கூட திரும்பப் பெற முடியாது. இது உண்மை. அப்படி திரும்பப் பெறும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் என்ன செய்வான் அதைத் தான் ”அவ்வுலகம்” என்னும் உலகம் ஒன்றைப் படைத்து அதில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. ”அவ்வுலகம் என்பது இவ்வுலகமல்ல; அது நினைவின் நீட்சியாகவும் இருப்பதுண்டு. கனவின் காட்சியாகவும் அமைவதுண்டு” என்கிறார் நூலின் முன்னுரையில் அவர்.\nநாவலில் நடுநடுவே வரும் தத்துவங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன.\n”நம்பிக்கைகள் எல்லாமே ஒரு வகையில் மூட நம்பிக்கைகளே”\n”சுவாரசியமில்லாத மனிதர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஒரு போதும் தருவதில்லை”\n“முட்டாள்தனத்தைக் கொண்டாடுகிற உலகத்தில் புத்தர் புறந்தள்ளப்படுவது இயல்புதான்”\n”ஒப்பிடாத வரை உன் வாழ்வு சொர்க்கம். எப்போதும் ஒப்பிட்டு கொண்டேயிருப்பவர்கள் நரகத்திலே உழலுகிறார்கள்”\nவாழ்க்கை என்பது ஓர் அற்புதம். அதை வாழ்வாங்கு வாழ முடியாவிட்டாலும், கூடுமானவரை நல்லபடியாகவாது வாழ்ந்து முடிக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பிறரைத் துன்புறுத்தாமல், மனதைப் புண்படுத்தாமல், கெடுதல் செய்யாமல் வாழ முனைய வேண்டும். தவறுதல் மனித இயல்புதான். அதைப் போல திருந்துதலும்தான். இதையெல்லாம் இந்த நாவல் வலியுறுத்துகிறது. இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ‘அவ்வுலக’ சம்பவங்கள் மூலம் சொல்கிறது இந்நாவல்.\n”இருந்து தான், தன்னுணர்வு என்பதற்று, இல்லாமல் போவதுதான் முக்தியா அல்லது எல்லாவற்றிலும் தன்னைக் காணும் நிலையை அடைவதுதான் முக்தியா என்ற சிந்தனை, நாவலின் 28ம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியைப் படிக்கும் போது எனக்குள் தோன்றியது. அது மேலும் பல சிந்தனைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இதை அத்வைத தத்துவம் பேசும் ஆன்மீக நாவல் என்று சொல்லலாம். நிலையாமைத் தத்துவம் பேசும் தத்துவ நாவல் என்றும் சொல்லலாம். ஏன், தம்பதியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லும் குடும்ப நாவல் என்றும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் இந்நாவல் இடம் தருகிறது, ஏன் நாத்திகத்திற்கும் கூட.\nஇந்த நூலைப் படிப்பவர் அவர் ஆத்திகரோ, நாத்திகரோ, இதுவரை எப்படி வாழ்ந்திருந்தாலும், மீண்டும் அதை ஒருமுறை பரிசீலிக்க வைத்து, தன் சரி, தவறுகளைப் பற்றிச் சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் வெற்றி.\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம்.\nபுத்தகத்தை dialfor books மூலம் ஆன் லைனிலும் வாங்கலாம்.\nNext: அமுதவனின் “என்றென்றும் சுஜாதா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/national/rajasthan-telangana-assembly-elections-2018-voting-today-76537.html", "date_download": "2019-05-23T07:51:21Z", "digest": "sha1:MTVPGSONWWBVSR7PE35XEKUH2TOTOMIG", "length": 13513, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "தெலங்கானா, ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது | Rajasthan and Telangana assembly elections 2018: All arrangements in place, voting Started– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nதெலங்கானா, ராஜஸ்தானில் விறுவிறுப்பான வாக்குபதிவு\nமே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி\nஇராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்: காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு\nபோபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்\n'ஹர ஹர மோடி...’- கோஷமிடும் தொண்டர்களுக்கு மோடி தாயார் நன்றி\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nதெலங்கானா, ராஜஸ்தானில் விறுவிறுப்பான வாக்குபதிவு\n5 States Assembly elections 2018 | ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ல் நடைபெறுகிறது.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில்,5 மாநில சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.\nஅடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், 5 மாநில தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அதற்கான முன்னோட்டமாக கருதி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.\nஇப்பிரசாரத்தில் பிரதமர் மோடியும், பாஜக-வினரும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்காலத்தில் திட்டங்களின் தோல்விகளையும், பாஜக திட்டங்களின் வெற்றிகளையும் பற்றி பேசினர். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ரபேல் விமான ஊழல், விவசாயிகள் தற்கொலை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்காதது போன்ற பிரச்னைகளை பட்டியலிட்டு பாஜக மீது குற்றச்சாட்டு கூறினர்.\nதெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் சரமாரியாக புகார் கூறின.\nஇதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு, 199 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொருத்தவரை, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இங்கு 52, 000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தெலங்கானாவில், டிஆர்எஸ், பாஜக மற்றும் காங்- தெலுங்கு தேசம் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 119 தொகுதிகளில், 1,800 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.\nகாலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெறுகிறது. காலை முதலே ஆர்வமாக பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.\nஅசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nAlso see... மேகதாது அணை: எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மனாம்\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி\nவாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த சன்னி லியோன்\nஇராணி மேரி கல்லூரி வாசலில் அதிமுகவினர் மறியல்: காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nபோபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/aishwaryarai-cannes/", "date_download": "2019-05-23T07:43:56Z", "digest": "sha1:44DCAMOX7OK2V54J3KROOUCTQWRNPM2J", "length": 8824, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..! - Cinemapettai", "raw_content": "\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..\nகேன்ஸ் திரைப்பட விழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது.\nஇதில் தமிழ் சினிமாவிலிருந்து கமல் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு சென்றது.\nஇந்நிலையில் கேன்ஸ் திரைப்படவிழாவில் அனைவருக்கும் சிறப்பு வரவேற்ப்பு அளிக்கப்படும்.\nஅதன் தனி சிறப்பு தான் சிகப்பு கம்பள வரவேற்ப்பு, இந்த வரவேற்ப்பு சிறப்பு விருந்தினருக்கு மட்டுமே.\nவிழா துவக்கத்தின் போது சிகப்பு கம்பளத்தின் மேல் ஒய்யாரமாக நடந்து வருவது தான் அதன் சிறப்பு.\nவிமான தாமதம் காரணமாக ஐஸ்வர்யா ராய் அந்த சிகப்பு கம்பள வரவேற்ப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது, எனவே ஐஸ்வர்யா ராய்க்காக மீண்டும் அந்த வரவேற்ப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக ஐ லைன் செய்து கொண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தது அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது.\nவெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ராய் ஒய்யார நடையை தங்கள் கேமிராவுக்குள் படம் எடுத்துக்கொண்டனர். மே 21ம் தேதி இன்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார்.\nRelated Topics:ஐஸ்வர்யா ராய், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-63/", "date_download": "2019-05-23T07:02:45Z", "digest": "sha1:ZSUSGTQWHNMP7FM7I5IG247VEWNZZPAU", "length": 16930, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் 63 | Latest விஜய் 63 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நடிகை. கேக் வெட்டி கொண்டாடிய விஜய்\nதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக...\nதளபதி-63 : 15 நிமிடம் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா ஷாருக்கானுக்கு.\nநடிகர் விஜய் அட்லியுடன் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் தளபதி 63 இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்...\nதளபதி 63 திரைப்படத்தில் ஜெர்ஸி நம்பர் 63 யாருடையது தெரியுமா. இதோ வெறித்தனத்துடன் அறிவித்த இயக்குனர்\nநடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக...\nதளபதியை தப்பா பேசின நடிகருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.. வச்சு செய்த ரசிகர்கள்.. யாருகிட்ட.\nதமிழ் சினிமாவே கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இவருக்கு...\nதளபதி 63 மாஸ்ஸனா வைரலாகும் புகைப்படங்கள்..\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி...\nதளபதி 63 படத்திற்காக போடப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தின் புகைப்படங்கள் இதோ.\nthalapathy 63 : தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில்...\nதளபதி 63 – ரசிகர்களுடன் சிரித்து பேசும் விஜய்.\nநடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா...\n இனி பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலிதான்.\nதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கால்பந்து மையமாக வைத்து உருவாக்கப்பட்டு...\nதளபதி 63 படபிடிப்பில் பயங்கர தீ விபத்து. தீயில் கருகிய 63 அரங்குகள் இதோ வீடியோ\nthalapathy 63 : நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், படம் முடிவதற்குள் பல அசம்பாவிதங்கள்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ்.. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் செட்.\nதற்பொழுது விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும்...\nஇந்த இளம் கிரிகெட் வீரரும் விஜய் ரசிகரா. இதோ அவரே கூறிய தகவல்\nதற்போது ஐபிஎல் போட்டிகள் மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான்...\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு அப்பா யார் தெரியுமா.\nநடிகர் விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திரைப்படம் தளபதி 63. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து...\nவெயிட்டிங் – தளபதி 63 தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் ஏஜிஎஸ்...\nஅட்லீயின் தளபதி 63-ம் திருட்டு கதையா\nThalapathy63 : இயக்குனர் அட்லி தற்போது தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா...\nஸ்டைல்ங்குற பேர்ல கொடுமை பண்ணாம இருக்க ஒரே ஆளு விஜய் தான்.\nதமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்கள் மிகுந்த...\nநாடாளுமன்ற தேர்தலையே உலுக்கும் சர்ச்சை போஸ்டரை ஒட்டிய விஜய் ரசிகர்கள்.\nநடிகர் விஜய்க்கு ரசிகர்கள என்றால் உயிர் அதேபோல் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் என்றால் உயிர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய்...\nநான் அந்த முன்னணி நடிகருக்கு நன்றியுள்ள நாய். தாடி பாலாஜியின் நெகிழ்ச்சியான பேட்டி\nதற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் திட்டமிட்டு மிக வேகமாக...\nதெறி படத்தில் நடித்த குழந்தையா இது இப்படி வளர்ந்துட்டாங்க.\nசில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தில் மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார். இந்த படம்...\nவிஜய், சிவகார்த்திகேயன் என அதிரடி காட்டும் நாஞ்சில் சம்பத்.. புதிய களம், சிறப்பான களம்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 1, 2019\nஅரசியலில், இலக்கியத்தில் கிடைக்காத வெற்றி ஒரே ஒரு சினிமாவின் மூலம் கிடைத்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுகிறார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2019/apr/03/mutton-dalcha-recipe-exclusive-muslim-style-3126450.html", "date_download": "2019-05-23T06:41:54Z", "digest": "sha1:ULZPDSLV57YLLYF7LPJOH5X3WFBVCNJY", "length": 14620, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "mutton dalcha recipe exclusive muslim style!- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nமணமணக்கும் பாய் வீட்டு மட்டன் தால்ச்சா ரெசிப்பி\nBy கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 03rd April 2019 03:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாய்வீட்டு நிக்காஹ் சென்று வந்த பழக்கமுண்டா ஆம் எனில் நீங்கள் நிச்சயம் தால்ச்சாவை ருசிக்க மறந்திருக்க மாட்டீர்கள். தால்ச்சா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எவரேனும் இருக்கிறீர்களா ஆம் எனில் நீங்கள் நிச்சயம் தால்ச்சாவை ருசிக்க மறந்திருக்க மாட்டீர்கள். தால்ச்சா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எவரேனும் இருக்கிறீர்களா அது அப்படியொன்றும் புதுமையான டிஷ் இல்லை. முகலாயர் காலத்திலிருந்தே நம்மூரில் இந்த டிஷ் ஃபேமஸ். கல்யாண வீடுகளில் மணக்க மணக்க சாம்பார் சாப்பிட்டிருப்பீர்களில்லையா அது அப்படியொன்றும் புதுமையான டிஷ் இல்லை. முகலாயர் காலத்திலிருந்தே நம்மூரில் இந்த டிஷ் ஃபேமஸ். கல்யாண வீடுகளில் மணக்க மணக்க சாம்பார் சாப்பிட்டிருப்பீர்களில்லையா அந்த சாம்பாருடன் கொஞ்சமே கொஞ்சம் மட்டன் துண்டுகளை வேக வைத்துக் கொட்டி தூக்கலாக மசாலாவும் எண்ணெயும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கும் முன் 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கினால் போதும். அது தான் மட்டன் தால்ச்சா அந்த சாம்பாருடன் கொஞ்சமே கொஞ்சம் மட்டன் துண்டுகளை வேக வைத்துக் கொட்டி தூக்கலாக மசாலாவும் எண்ணெயும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கும் முன் 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கினால் போதும். அது தான் மட்டன் தால்ச்சா அதன் ரெசிப்பிக்காக இணையத்தில் தேடும் போது தயாரிக்கும் பக்குவமே தால்ச்சா செய்து சாப்பிடத் தூண்டுகிறது. ருசியும் அவ்விதமே அமையும் என நம்பலாம்.\nதுவரம் பருப்பு: 1 டம்ளர்\nசின்ன வெங்காயம்: 10 முதல் 15 வரை\nகத்தரிக்காய்: 4 முதல் 5\nமட்டன்: 1/4 கிலோ (எலும்புடன் சேர்ந்த கறி மற்றும் கொழுப்புத்துண்டுகள்)\nசெள செள: அரைக்காய் (கியூப்களாக அரிந்தது)\nமாங்காய்: சின்னது 1 (நீளவாக்கில் அரிந்து இரண்டாகப் பிளந்து கொள்ளுங்கள்)\nஇஞ்சி: 1 பெரிய துண்டு\nமஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்\nசமையல் எண்ணெய்: 5 டேபிள் ஸ்பூன்\nபருப்புகள் இரண்டையும் நன்கு கழுவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் சேர்க்கவும் அத்துடன் 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.\nபிறகு அதை இறக்கி விட்டு மீண்டும் வேறொரு வாணலியில் நீளவாக்கில் அரிந்த சின்ன வெங்காயம் நீளவாக்கில் அரிந்த கத்தரிக்காய், செள செள, நீளவாக்கில் அரிந்த 4 பச்சைமிளகாய், நீளவாக்கில் அரிந்த மாங்காய், செள செள மற்றும் நீளவாக்கில் அரிந்த மூன்று தக்காளிகள் சேர்த்து நன்கு வதக்கவும். தால்ச்சாவைப் பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு எண்ணெய் சேர்த்து நன்கு வதக்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுவை கூடும் என்பார்கள். சரி காய்கறிகள் குழைந்து விடாமல் நன்கு வதங்கியதும் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விடவும். மறந்தும் இதில் தண்ணீர் விட்டு விடாதீர்கள். முழுவதும் எண்ணெயில் தான் வதங்க வேண்டும்.\nகாய்கறிகள் நன்கு வெந்ததும் அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு ஒரு கோலிக்குண்டு அளவு புளியை ஊற வைத்துக் கரைத்தெடுத்த நீரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். காய்கறிகள் 90% வெந்த பின்னரே புளி சேர்க்க வேண்டும். புளி சேர்த்ததும் ஒருமுறை நன்கு கிளறி விட்டு அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து வேக விடவும். இத்துடன் முதலில் தனியாக நான்கைந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்த மட்டன் எலும்பு மற்றும் கொழுப்புக்கறித்துண்டுகளை இத்துடன் சேர்க்கவும். மட்டன் எலும்பை வேக வைத்து இதில் சேர்த்த பின்னரே தால்ச்சா நிறைவுறும்.\nகடைசியாக தால்ச்சாவுக்கு தாளித்துக் கொட்ட வேண்டும். அதில் இருக்கிறது இதன் ஸ்ஃபெஷல் ஃபிளேவர்,\nஒரு கற்சட்டியில் 1 டேபிள் பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் போட்டு அது வெடித்து வரும்போது நீளவாக்கில் அரிந்து வைத்த ஒரு பெரிய வெங்காயம் கறிவேப்பிலையும் போட்டி நன்கு வதக்கி கறிவேப்பிலை மொறுமொறுவென பொரிந்த பக்குவத்தில் அதை எடுத்து நாம் தயாரித்து வைத்திருக்கும் தால்ச்சாவின் தலையில் கொட்டவும்.\nஇப்போது மணக்க மணக்க பாய்வீட்டு தால்ச்சா ரெடி.\nபிரியாணியுடன் மட்டுமல்ல இது நெய்சோறு, ஜீரக சாதம், பிளைன் பிரியாணி, காய்கறி சாதம் என எல்லாவற்றுடனும் சேர்த்து உண்ணத்தக்க அருமையான காம்பினேஷன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஆசியாவின் சிறந்த 50 உணவகங்களுக்கான விருதுப் பட்டியல், இதில் இந்திய உணவகத்துக்கு இடமுண்டா\nசிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு ‘தம்பிட்டு’ ரெசிப்பி\nகாஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க அம்மாவின் கைமணத்தில் டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி\nஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி\nமட்டன் தால்ச்சா mutton dalcha பாய்வீட்டு மட்டன் தால்ச்சா லைஃப்ஸ்டைல் ரசிக்க ருசிக்க\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/blog-post_29.html", "date_download": "2019-05-23T06:48:46Z", "digest": "sha1:NPIPHL7SBMYZDXN4CWZPOWZLNPVHCFVY", "length": 17542, "nlines": 330, "source_domain": "www.kalvinews.com", "title": "ஒன்றாம் வகுப்பு மாணவன் ஆண்டறிக்கை வாசித்து அசத்திய அரசுப்பள்ளி ஆண்டுவிழா", "raw_content": "\nHome ஒன்றாம் வகுப்பு மாணவன் ஆண்டறிக்கை வாசித்து அசத்திய அரசுப்பள்ளி ஆண்டுவிழா\nஒன்றாம் வகுப்பு மாணவன் ஆண்டறிக்கை வாசித்து அசத்திய அரசுப்பள்ளி ஆண்டுவிழா\nஇவ்விழாவிற்கு திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.உமாதேவி தலைமை தாங்கினார்.\nதலைமை ஆசிரியர் சந்திரா அனைவரையும் வரவேற்றார்.\nஇவ்விழாவில் பள்ளியின் முதல்வகுப்பு மாணவன் பிரகதீஸ்வரன் விழாமேடையில் ஆண்டறிக்கையை சிறப்பாக வாசித்ததை அனைவரும் வியந்து பாராட்டினர்.\nஅதிலும் குறிப்பாக பெரியண்ணன் ஆசிரியர் அம்மாணவனைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, ரூ.500 ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்வு சிறப்பாக இருந்தது.\nஅனைத்து பாடங்களிலும் 90%-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற *45 மாணவர்களுக்கு ”கற்றல் மேசை” எனப்படும் TABLE MATE பரிசினை வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.உமாதேவி வழங்கினார். இத்தகைய ” *கற்றல் மேசைகளை”* நன்கொடையாளர்கள் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியது பாராட்டத்தக்கது.\n*சதுரங்கப்போட்டியில் மாநில அளவில் சாதனை* படைத்த நான்காம் வகுப்பு மாணவன் சச்சினுக்கும், மாவட்ட அளவில் சாதனை படைத்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கௌதம், நிவேதா, அருங்குழலிக்கும் ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.துரை.ரெத்தினம் “சாதனையாளர் விருது” வழங்கி பாராட்டினார்.\n*1 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான SMART * எனப்படும் “அறிவுத்திறன் வகுப்பறை”* யை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய திரு.புலவர்.பழனி. அரங்கசாமி-க்கு கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம்.சதீஷ் ஆசிரியர் ”நன்கொடையாளர் விருது” வழங்கி கௌரவப்படுத்தினார்.\nஉண்டியல் சிறுசேமிப்பில் அதிக பணம் சேமித்து, அத்தொகையினை அஞ்சல் நிலைய நிரந்தர வைப்பு நிதியாக செலுத்திய 23 மாணவர்களுக்கு ஆசிரிய பயிற்றுனர்கள் திரு.ஸ்டாலின் மற்றும் திரு.சிவராஜ் “சிறுசேமிப்புச்செல்வர் விருது” வழங்கி பாராட்டினர்.\nஇவ்விழாவில் “மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன.\nஅதிலும் குறிப்பாக முதல் வகுப்பு மாணவர்கள் இன்றைய தமிழ் செய்தித்தாள் படித்தல், TODAYS ENGLISH NEWSPAPER READING, ஆண்டுவிழா பத்திரிக்கை வாசித்தல், நூலகப் புத்தகங்கள் படித்தல், வாய்ப்பாடு 16 வரை சொல்லுதல் போன்றவை பாராட்டும்படி உள்ளது. நன்கொடையாளர்கள் பலர் இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கியது சிறப்புக்குரியது” என்று *தலைமை வகித்த வட்டாரக் கல்வி அலுவலர்* திருமதி.உமாதேவி பேசினார்.\n”இப்பள்ளின் ஆண்டுவிழா ஒரு தொடக்கப்பள்ளி விழாபோல் இல்லாமல், கல்லூரி விழாபோல்\nநடத்தப்படுகிறது. இப்பள்ளி முதல் வகுப்பு மாணவன் ஆண்டுவிழா மேடையில் ஆண்டறிக்கை வாசித்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த பள்ளியிலும் இதுவரை நான் காணாத நிகழ்வு. சிறப்பாக படித்த மாணவனுக்கும், தயார்செய்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள். இப்பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர் வசதிக்கு நான் ஏற்பாடு செய்வதோடு,\nஇப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்யவும், பெற்றுத்தரவும் நான் தயாராக இருக்கிறேன்” என\n*சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர்*\n“அடுத்த வருடம் இப்பள்ளிக்கு மேலும் ஒரு SMART CLASS வசதி, நன்கொடையாளர்கள் மூலம் பெற்று வழங்கப்படும். அதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\nஎங்கள் இலக்கு ” என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன் பேசினார்.\nஇவ்விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nPTA செயற்குழு உறுப்பினர் M.S.குணசேகரன், மாணவர் கலந்தாய்வுக்குழு தலைவர் K.K.முத்துவேல், சோம.சுரேஷ், SMC தலைவி கே.புவனேஸ்வரி, SMC துணைத் தலைவி ஞா.மலர்விழி உள்பட பல பள்ளிப் பொறுப்பாளர்கள் விழாவினை ஏற்பாடு செய்திருந்தினர்.\nபள்ளி ஆசிரியர்கள் இராஜேஸ்வரி, வினோ, இலக்கியா, ஜெயந்தி ஆகியோர் கலைநிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர்.\nஆண்டுவிழா முடிவில் ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190747", "date_download": "2019-05-23T07:49:49Z", "digest": "sha1:3WJZTAPZ3YM3WKKRF4F5JGGZTSXBVB73", "length": 4821, "nlines": 73, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு! – குறியீடு", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-23T07:18:41Z", "digest": "sha1:FRG4ABNJZMQN5GQHOWQXSZTT7H2KADBH", "length": 23662, "nlines": 383, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nநாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி\nநாள்: பிப்ரவரி 17, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, கருத்தரங்கம், மகளிர் பாசறை\nசெய்தி: நாம் தமிழர் மகளிர்க்கான அரசியல் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்த சீமான் – திருச்சி | நாம் தமிழர் கட்சி\nநாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தனித்து களம் காணவிருக்கிறது. இதில் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு கற்றுத்தேர்ந்த ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை, தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் கருத்தரங்கங்கள், துண்டறிக்கை பரப்புரை, வீடுதோறும் பரப்புரை, கிராமசபை கூட்டங்களை நடத்துதல் போன்ற பயிற்சிகளைப் பெண்களுக்கு வழங்கும் வண்ணம் அரசியல் பயிற்சி பட்டறையை இன்று 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அரசியல் பயிற்சி பட்டறையைத் தொடங்கிவைத்து அரசியலில் பெண்களின் இன்றியமையாத் தேவை குறித்தும், பெண்களுக்கான பயிற்சிகள் குறித்த அறிமுகத்தையும், பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தவர்களுக்கு வாழ்த்துரையும் வழங்கினார்.\nமுன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா கொடுரத்தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/63249-madurai-election-case-supreme-court-dismisses.html", "date_download": "2019-05-23T08:29:26Z", "digest": "sha1:EBYB5I2GOEWQ2IDZBCJOTJB4XLZLMQH4", "length": 8590, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி | Madurai election case: Supreme Court dismisses", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nமதுரை தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா அமர்வு தள்ளுபடி செய்தது.\nதேர்தல் நடைபெற்று முடிந்து விட்டதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர், ‘அதிகளவில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். இதையடுத்து, வேண்டுமெனில் கீழமை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை\nசீனா: தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விபத்து; 10 தொழிலாளர்கள் பலி\nமொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பர்களே\nஆதார்: லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200780?ref=home-section-lankasrinews", "date_download": "2019-05-23T07:05:24Z", "digest": "sha1:JJXDNOJZCAA2VFUPCMRHXIVPJVHCFRGG", "length": 8328, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தொழிலாளர்கள் சார்பில் கோரப்படும் 100 வீத சம்பள உயர்வை தம்மால் வழங்கமுடியாது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதொழிலாளர்கள் சார்பில் கோரப்படும் 100 வீத சம்பள உயர்வை தம்மால் வழங்கமுடியாது\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் கோரப்படும் 100 வீத சம்பள உயர்வை தம்மால் வழங்கமுடியாது என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nதமது நிறுவனங்களை பொறுத்தவரை தமக்கு கிடைக்கும் வருமானத்துக்கு ஏற்றாற்போல தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளங்களை வழங்கிவருகிறது. எனினும் இந்த நிலையை மிஞ்சிய வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளங்களை வழங்கமுடியாது.\nஇந்தக் கோரிக்கை பெருந்தோட்டத்துறையை பாரியளவில் பாதிக்கும். ஏற்கனவே தமது நிறுவனங்கள் உற்பத்தித்துறையுடன் தொடர்புபடுத்தி 1000 ரூபாவை இலகுவாக பெறக்கூடிய வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது.\nஅத்துடன் இந்த தடவை 20வீத சம்பள உயர்வின் அடிப்படையில் 500 ரூபா அடிப்படைச் சம்பளம் 600 ரூபாவாக உயர்த்தப்பட தமது நிறுவனங்கள் இணங்கியுள்ளன.\nஇதன்கீழ் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து தொழிலாளி ஒருவர் 940 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பெருந்தோட்ட நிறுவன முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithraatv.com/kashmirs-firstfemalecm/", "date_download": "2019-05-23T07:58:35Z", "digest": "sha1:LX4XFTRTMOYCQAUV46HSUACATQVRHVJF", "length": 8692, "nlines": 135, "source_domain": "mithraatv.com", "title": "காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா – MITHRAA TV – Touch the web world", "raw_content": "\nகாஷ்மீரின் முதல் ப ...\nகுளிர்கால அழகு குற ...\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nகாஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சையது(79) உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவை அம்மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nகாஷ்மீர் முதல்வர் காலமானதைத் தொடர்ந்து அடுத்த முதல்வராக அவரது மகள் மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான முஸாபர் ஹுசைன் பெய்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇருப்பினும் மெஹபூபா முப்தி முதல்வராவது குறித்த முடிவுக்கு மாநிலத்தில் ஆட்சி கூட்டணியில் இருக்கும் பாஜக ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் 2014ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன.\nபெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.\nஎனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு, ஆயுதப் படை சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இரு கட்சிகளுக்கும் ஆட்சியை பங்குபோட்டுக் கொண்டன.\nகாஷ்மீரின் துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகிக்கிறார். முதல்வர் முப்தி முகமது சையது மறைவுக்கு பின்னர் அடுத்த முதல்வர் குறித்து மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து முடிவை எடுக்க வேண்டியுள்ளது.\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\n5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=10606162", "date_download": "2019-05-23T07:21:54Z", "digest": "sha1:Y6AZ3LFBUUCF7LEUCVEVE6AO7QTK3KOX", "length": 50263, "nlines": 844, "source_domain": "old.thinnai.com", "title": "சேர்ந்து வாழலாம், வா! – 7 | திண்ணை", "raw_content": "\n“கெட்ட செய்தியை முதல்ல சொல்லுங்க\nமனதைத் தயார் படுத்திக் கொண்டு சொன்னான்: “அம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க நீ எங்க குடும்பத்துக்குப் பொருத்தமில்லன்னு சொல்லிட்டாங்க நீ எங்க குடும்பத்துக்குப் பொருத்தமில்லன்னு சொல்லிட்டாங்க\nஇதோ போட்டுடைத்து விட்டேன். இனி வரும் புயலுக்குத் தயாரானான். தலைகுனிந்திருந்தாள். மெதுவாக சூப்பைப் பருகிக் கொண்டிருந்தாள். இடைவெளி விட்டுக் கேட்டாள்.\n“ஆமாம். நீ குலைக்கப்பட்ட அந்த சம்பவம், அதன் பின் நடந்த கொலை இதனால உன் உள்ளம் கெட்டுப்போயிருக்கும்னு அவங்க நம்பறாங்க. அதினால வாழ்க்கையில பின்னால உன் மனம் பாதிக்கப்படும்னு நெனைக்கிறாங்க நீ மாறிட்டன்னு சொன்னேன். ஆனா ஒரு ‘ரீசனபல் டௌட்’ இருக்கிற வரைக்கும் தான் சம்மதிக்க முடியாதின்னு சொல்லிட்டாங்க நீ மாறிட்டன்னு சொன்னேன். ஆனா ஒரு ‘ரீசனபல் டௌட்’ இருக்கிற வரைக்கும் தான் சம்மதிக்க முடியாதின்னு சொல்லிட்டாங்க\nமீண்டும் சூப்பை உறிஞ்சினாள். அவள் முகம் மிகவும் இறுக்கமானதாகிப் போனது. அமுதமான சூழ்நிலையில் நஞ்சு கலந்தது போல இருந்தது.\nகொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் மெதுவாகப் பேசினாள்: “நன்றி ஆனந்த் நீங்களும் சரி, உங்க அம்மாவும் சரி மனந்திறந்து பேசிறிங்க. அதுக்கு நன்றி நீங்களும் சரி, உங்க அம்மாவும் சரி மனந்திறந்து பேசிறிங்க. அதுக்கு நன்றி அப்படித்தான் சொல்லுவாங்கன்னு நான் எதிர்பார்த்ததுதான். முன்னால நான் பட்டிருக்கேன். சட்டம் எனக்கு விதிச்ச தண்டனைக்குப் பிறகு சமூகம் எனக்கு விதிக்கிற இரண்டாம் தண்டனை இது அப்படித்தான் சொல்லுவாங்கன்னு நான் எதிர்பார்த்ததுதான். முன்னால நான் பட்டிருக்கேன். சட்டம் எனக்கு விதிச்ச தண்டனைக்குப் பிறகு சமூகம் எனக்கு விதிக்கிற இரண்டாம் தண்டனை இது\n அம்மா சொன்னது நம்ம உறவுக்கு கடைசித் தீர்ப்பு இல்லை நல்ல செய்தி இருக்குன்னு சொன்னேனில்லையா நல்ல செய்தி இருக்குன்னு சொன்னேனில்லையா\n” என்பது போல் பார்த்தாள். மேசைக்குக் குறுக்காகக் கை நீட்டி அவள் கையைப் பிடித்தான்.\n“அம்மா சொன்னதில எனக்குச் சம்மதம் இல்ல. அம்மா என்னதான் படிச்சவங்களா இருந்தாலும் பழமை வாதம் உள்ளவங்க அம்மாவுக்கு உன்னைத் தெரியாது. உன்னோட பழகினவங்க இல்ல அம்மாவுக்கு உன்னைத் தெரியாது. உன்னோட பழகினவங்க இல்ல இந்தத் தீர்ப்புக் கண் மூடித்தனமானது. ஆகவே அதை உதறித் தள்ளத் தீர்மானிச்சிட்டேன். நீதான் எனக்கு உரியவள். நான் உன்னைத் திருமணம் செய்துக்கிறேன் உமா. அம்மாவோட சம்மதம் எனக்குத் தேவையில்ல. நான் சின்னக் குழந்தையில்ல. தாயினுடைய முந்தானையை இன்னும் பிடிச்சுத் தொங்க வேண்டியதில்ல. ஆகவே அம்மா சொன்னத மறந்திடு இந்தத் தீர்ப்புக் கண் மூடித்தனமானது. ஆகவே அதை உதறித் தள்ளத் தீர்மானிச்சிட்டேன். நீதான் எனக்கு உரியவள். நான் உன்னைத் திருமணம் செய்துக்கிறேன் உமா. அம்மாவோட சம்மதம் எனக்குத் தேவையில்ல. நான் சின்னக் குழந்தையில்ல. தாயினுடைய முந்தானையை இன்னும் பிடிச்சுத் தொங்க வேண்டியதில்ல. ஆகவே அம்மா சொன்னத மறந்திடு சரின்னு சொல்லு. வேணுமானா இந்த மாதமே, இந்த வாரமே கல்யாணம் பண்ணிக்குவோம். இன்னொரு வீடு பார்த்துப் புது வாழ்வு தொடங்குவோம் சரின்னு சொல்லு. வேணுமானா இந்த மாதமே, இந்த வாரமே கல்யாணம் பண்ணிக்குவோம். இன்னொரு வீடு பார்த்துப் புது வாழ்வு தொடங்குவோம்” அவள் புறங்கையை ஆழ்ந்து முத்தமிட்டான்.\nமெதுவாக மீட்டுக் கொண்டாள். மீண்டும் சூப் கிண்ணத்தை கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள்.\nகொஞ்சம் காத்திருந்து கேட்டான்: “சொல்லு உமா\nநிமிர்ந்து பார்த்தாள். “ஆனந்த், இது நடக்காது\n“இப்ப உங்களுக்குள்ள மயக்கத்தில பேசிறிங்க இதோ இந்தக் கடல் காற்று; நான் திட்டமிட்டு அள்ளித் தெளிச்சிட்டு வந்திருக்கிற செண்ட்; திட்டமிட்டு செய்த சிகை அலங்காரம், முக ஒப்பனை. இன்னைக்கு உங்கள மயக்க வந்த மோகினி நான். அது வெற்றி பெற்றதில இப்ப எனக்கு மகிழ்ச்சி ஒண்ணும் இல்ல. ஏன்னா இது நிலைக்காது இதோ இந்தக் கடல் காற்று; நான் திட்டமிட்டு அள்ளித் தெளிச்சிட்டு வந்திருக்கிற செண்ட்; திட்டமிட்டு செய்த சிகை அலங்காரம், முக ஒப்பனை. இன்னைக்கு உங்கள மயக்க வந்த மோகினி நான். அது வெற்றி பெற்றதில இப்ப எனக்கு மகிழ்ச்சி ஒண்ணும் இல்ல. ஏன்னா இது நிலைக்காது\n என் மேல நம்பிக்கை இல்லையா\nஇருண்ட கடல் பக்கம் வெறித்துப் பார்த்தாள். “வாங்க ஆனந்த் இனி சாப்பிட முடியாது அப்படியே கடற்கரையில நடந்தபடி பேசுவோம்\nஎழுந்து கடற்சுவர் பக்கம் போய் நின்றாள். அவசரமாகப் பரிமாறுநரைக் கூப்பிட்டு கிரெடிட் கார்ட் கொடுத்து பில்லுக்குப் பணம் கட்டி அவள் பக்கம் போய் நின்றான்.\nஅவள் குஜராத்திப் பாவாடை காற்றில் புடைத்துப் பறந்தது. கூந்தலும்தான். துப்பட்டாவை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். தூரத்து விளக்குகளால் மட்டுமே மங்கலாக ஒளியூட்டப்பட்ட கடற்கரையில் நடந்தார்கள். அலைகள் மோதிக் கொண்டிருந்தன. ‘சோ’ என்ற சத்தம் பின்னணியில் இருந்தது.\nஅவன் கையுர்த்தி மெதுவாக அவள் தோளைத் தயக்கத்துடன் பற்றினான். அவள் தன் கையைத் தூக்கி தோளின் மேல் கிடந்த அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு ஆதரவாகச் சிரித்தாள்.\n“ஏன் நம்ம திருமணம் நடக்காது என் மேல் நம்பிக்கை இருக்கா இல்லையா என் மேல் நம்பிக்கை இருக்கா இல்லையா\n“இந்தத் தருணத்தில எல்லாம் நம்பிக்கையாத்தான் இருக்கு. எத்தனை அபூர்வமான மனிதர் நீங்க எத்தனை முற்போக்கான எண்ணம் என் மேல் எத்தனை அன்பு நான் கனிந்திருக்கிறேன் ஆனந்த் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நன்றி” அவன் முகத்தின் பக்கம் திரும்பி அவன் முதட்டில் லேசாக முத்தம் பதித்தாள்.\n“உன்னை விட நான்தான் ரொம்ப உருகியிருக்கேன் உமா. உன்னைத் தவிர என் வாழ்க்கையில இன்னொரு பெண்ணுக்கு இனி இடமில்லை\n“காரணம் என்ன தெரியுமா ஆனந்த் கவிதை ஞாபகம் இருக்கா ‘ஹோர்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்’. அதுதான் காரணம்\n“ஆமாம். ஆனால் எல்லா ஹோர்மோன்களும் காதல் ஹோர்மோன்கள் அல்ல. சந்தேகத்துக்கும் பொறாமைக்கும் வெறுப்புக்கும் கூட ஹோர்மோன்கள் உண்டு”\nபெருமூச்சு விட்டாள். “சில வருடங்கள்ள காதல் ஹோர்மோன் குறைஞ்சிடும் ஆனந்த். குழந்தைப் பேறுக்கு வழி செய்து முடிச்சவொண்ண காம ஹோர்மோனும் விடை பெற்றுக்கும். அப்ப இவளுக்காகவா உறவுகளைப் பிரிஞ்சு வந்தோம்கிற ஏமாற்ற ஹோர்மோன் சுரக்கும். அது வெறுப்பு ஹோர்மோனுக்கு வழிவிட ரொம்ப நாளாகுது\n“நீ ரொம்ப அழிவுகரமா சிந்திக்கிற உமா வயதாலயும் காலத்தாலயும் நீடிச்சிருக்கிற காதலுக்கு ஏராளமான சாட்சியங்கள் இருக்கு. ஏன் அப்படி ஆக்ககரமா சிந்திக்கக் கூடாது வயதாலயும் காலத்தாலயும் நீடிச்சிருக்கிற காதலுக்கு ஏராளமான சாட்சியங்கள் இருக்கு. ஏன் அப்படி ஆக்ககரமா சிந்திக்கக் கூடாது\n நீங்க உங்க குடும்பத்தில அன்பைத் தவிர வேற எதையுமே கண்டவர் அல்ல. நான் அப்படி அல்ல. நாசப்படுத்தப்பட்டும் அசிங்கப்படுத்தப்பட்டும் வெறுக்கப்பட்டும் எனக்கு உள்ள அனுபவங்கள் உங்களுக்கு இல்ல\n“அது முடிஞ்சது உமா. இனி நான் உன்ன என் கண் போல வச்சிக் காக்க மாட்டேனா\n“நான் உங்களுக்கு அவ்வளவு அத்தியாவசியமா ஆனந்த்\n உன்ன விட்டால் என் வாழ்க்கைக்குத் துணை வேற யாரும் இல்ல இந்த உறுதி போதுமா\n“அப்படியானா ஆனந்த், அன்னைக்கி இரண்டாவது சோதனை ஒண்ணு இருக்குன்னு சொன்னேனில்லையா இதக் கேளுங்க நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் வாங்க\nஅதிர்ந்தான். “என்ன சொல்ற உமா\n“கல்யாணம்கிற பந்தம் வேண்டாங்கிறேன். நான் உங்களுக்கு வேணும், காதலுக்கும் கலவிக்கும். எனக்கும் நீங்கள் வேணும், அதே காரணங்களுக்காக. இதை மனப்பூர்வமா ஏற்றுக் கொண்ட பிறகு எதுக்குத் திருமணம் சேர்ந்து வாழ்வோம். நீண்ட எதிர்காலத்தில உங்களைக் கட்டிப் போட்றதில எனக்கு நம்பிக்கை இல்ல. என்னயும் அப்படிக் கட்டிப் போட நான் விரும்பல சேர்ந்து வாழ்வோம். நீண்ட எதிர்காலத்தில உங்களைக் கட்டிப் போட்றதில எனக்கு நம்பிக்கை இல்ல. என்னயும் அப்படிக் கட்டிப் போட நான் விரும்பல நாம் சேர்ந்து வாழுவோம். படுக்கையையும் வாழ்க்கையையும் பகிர்ந்துக்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு என் உறவு வேண்டாம்னு தோணும்போது நாம் நண்பர்களாகவே பிரிஞ்சிருவோம். அப்ப இந்தத் தாலிப் பிரச்சினை சட்டப் பிரச்சினைன்னு எதுவும் வந்து குறுக்க நிற்காது.”\nஅவனால் உடனடியாகப் பேச முடியவில்லை. பேசாமல் நடந்தான். “என்ன ஆனந்த் அதிர்ச்சியாயிட்டிங்களா\n திருமண ஒப்பந்தம் இல்லாம வாழ்க்கையா\n இது ஒரு சமுகச் சடங்குதானே அது இல்லாமப்போனா என் மேல் உள்ள அன்பும் இல்லாமப் போயிடுமா அது இல்லாமப்போனா என் மேல் உள்ள அன்பும் இல்லாமப் போயிடுமா அந்தச் சடங்கின் அடிப்படையிலா என் மேல உள்ள அன்பு உங்களுக்கு அந்தச் சடங்கின் அடிப்படையிலா என் மேல உள்ள அன்பு உங்களுக்கு\n அப்படி இல்லன்னா ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்யிறது போல… சமுகத்தோட ஒட்டாது ஒதுக்கப் பட்டவர்கள் மாதிரி ஆகிட மாட்டோமா\nபெருமூச்சு விட்டாள். “பார்த்தீங்களா, சமூகத்துக்கு நீங்க எவ்வளவு பயப்பட்றிங்கன்னு சமுகத்துக்கு முதுகைத் திருப்பிக் காட்ட உங்களுக்கு மனசில்லேன்னா, ஒரு கட்டத்தில நாந்தான் ஒதுக்கப் பட்டவளா ஆயிடுவேன் ஆனந்த் சமுகத்துக்கு முதுகைத் திருப்பிக் காட்ட உங்களுக்கு மனசில்லேன்னா, ஒரு கட்டத்தில நாந்தான் ஒதுக்கப் பட்டவளா ஆயிடுவேன் ஆனந்த்\nமௌனமாக நடந்தார்கள். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இரூண்ட கடலில் ஒரு மீன்பிடிப் படகு ‘டுப் டுப்’ என்று ஒலியெழுப்பிப் போய்க் கொண்டிருந்தது.\n” என்றாள். பதிலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது.\n“என்ன ரொம்பக் குழப்பிட்ட உமா எனக்கு இதை யோசிக்கக் கொஞ்ச கால அவகாசம் கொடேன் எனக்கு இதை யோசிக்கக் கொஞ்ச கால அவகாசம் கொடேன்\n“சரி” என்றாள். திரும்பிக் காரை நோக்கி நடந்தார்கள்.\nவெள்ளிக்கிழமை மாரியம்மாள் வழக்கு முதல் வழக்காகக் குறிக்கப்பட்டிருந்தது. நீதிபதி வந்தார். எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வந்து விட்டார்களா என்று நீதிபதி பார்த்தார். மாரியம்மாள் கூண்டில் நின்றிருந்தாள். அவள் முகத்தில் ஒரு சலனமும் தெரியவில்லை. உமா கொஞ்சம் படபடப்புடன் இருப்பதாக ஆனந்தனுக்குத் தோன்றியது.\nதான் தயாரித்துக் கொண்டு வந்திருந்த பத்திரத்திலிருந்து தீர்ப்பை நீதிபதி படித்தார். அதன் முதல் பகுதி வழக்கின் பின்னணி பற்றிய ஒரு நீண்ட முகவுரை. பின் தமது முடிவுகளுக்கு வந்தார்: “போலிஸ் அதிகாரி மாரியம்மாள் மீது காமமுற்றிருந்தார் எனத் தற்காப்புத் தரப்பு காட்ட முயன்றது. ஆனால் அதற்கு சாட்சிகளோ ஆதாரமோ இல்லை. அது ஒரு வேளை உண்மை என எடுத்துக் கொண்டாலும் மாரியம்மாள் வீட்டில் போதைப்பொருள் இருந்தது என்ற உண்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மாறாகக் குற்றவாளி தான் நேசிக்கும் பெண்ணாக இருந்தும் கூட அவள் குற்றத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டு வர போலீஸ் அதிகாரி கடமை உணர்வுடன் செயற்பட்டிருக்கிறார் என அவரைப் பாராட்டவே வேண்டும். அந்தப் போதைப் பொருள் ரசாயனக் கலவை போலிஸ் பாதுகாப்பில் உள்ள ரசாயனக் கலவை போல் இருக்கிறது என்பது தற்செயல். அது ஓர் ஆதாரமாகாது. இந்தப் பொருள் அங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கும் தற்காப்புத் தரப்பினர் ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை”.\nபடிப்பதை நிறுத்திவிட்டு அவர் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். “போதைப் பொருள் மாரியம்மாளின் கட்டுப்பாடில்தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்ட பின்னர் தண்டனை விதிப்பதில் எனக்கு சுய விருப்பு என்பது ஒன்றுமில்லை. சட்டம் சொல்வதுபோல் நான் நடந்து கொள்ளுகிறேன். அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பதைக் கருத்தில் கொண்டு சட்டம் எனக்கு அளித்துள்ள சலுகையில் அவருக்குக் குறைந்த பட்ச தண்டனை மட்டுமே விதிக்கிறேன். மாரியம்மாளுக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கிறேன்\nகூண்டில் நின்றிருந்த மாரியம்மாளின் கால்கள் நொடித்து விழுந்தன. இரண்டு மலாய்ப் பெண் போலீசார் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கினார்கள்.\nஉமா தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்தாள்.\nஅரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25\nஎ ட் டி ய து\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\nதனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்\nஉறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )\nஎடின்பரோ குறிப்புகள் – 18\nகீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு\nசெர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8\nபெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்\nதற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்\nஎச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து\nகடித இலக்கியம் – 9\nஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்\nஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்\nஒரு சிலையும் என் சிலம்புதலும்\nசூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி\n33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\nகடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “\nசர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா\nகண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்\n25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு\nமாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்\nஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25\nஎ ட் டி ய து\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\nதனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்\nஉறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )\nஎடின்பரோ குறிப்புகள் – 18\nகீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு\nசெர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8\nபெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்\nதற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்\nஎச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து\nகடித இலக்கியம் – 9\nஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்\nஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்\nஒரு சிலையும் என் சிலம்புதலும்\nசூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி\n33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\nகடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “\nசர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா\nகண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்\n25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு\nமாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்\nஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://paramesdriver.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2019-05-23T07:14:13Z", "digest": "sha1:2KIKVR7GRPHY2TR4G5ZHZIOJRM5F4ZFY", "length": 11087, "nlines": 181, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: கொங்குத் தென்றல்: நம் பார்வை உலகமாகாது", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nகொங்குத் தென்றல்: நம் பார்வை உலகமாகாது\nகொங்குத் தென்றல்: நம் பார்வை உலகமாகாது: மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். இன்று சத்தியமங்கலம் காமதேனு கலை...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 1:41 AM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nDRIVER CHESS சதுரங்கம் விளையாட தெரியுமா\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nகொங்குத் தென்றல்: அம்மா உணவகம்-சபாஷ்\nகொங்குத் தென்றல்: நம் பார்வை உலகமாகாது\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s134004_8.htm", "date_download": "2019-05-23T08:04:01Z", "digest": "sha1:YIXDOBHSZP2TOAPWQ7KGA72CKV6A3AWT", "length": 3116, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nநடிகர்கள் பொம்மைகளை பிடித்தவாறு, மரத்தடிகளை உபயோசித்து அவற்றை ஆட்டி நடிக்க வைக்கும் ஒரு வகையான பொம்மலாட்டம் இருக்கின்றது.\nபொம்மைகள் வழமையாக சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது என மூன்று அளவுகளில் உள்ளன. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையாகப் பொம்மைகள் உள்ளன. படத்தில் உள்ள பொம்மைகள் மரத்தினால் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வெளிப்பக்கத்துக்கு வர்ணம் பூசுவார்கள். பொம்மைகளின் கண்கள் அசையக் கூடியவையாக இருக்கும் இவ் அமைப்பு பாரம்பரிய இசை நாடகத்தை ஒத்ததாக இருக்கின்றது. அந்தக் கண்கள் மிகைப்படுத்தப்பட்டு கறுப்பாலும், வெள்ளையாலும் வர்ணமிடப்பட்டுள்ளன. மூக்கு பெரிதாகவும் சப்பையாகவும் இருக்கும். இது வாயுடன் தொங்கு மீசையைக் கொண்டிருக்கும். வெள்ளை நிற முக்தில் மீசை, கண்கள் மற்றும் புருவம் கறுப்பு நிறத்தில் வரையப்படுகின்றன.\nசீனாவில் பல பகுதிகளில் பொம்மலாட்டக் காட்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பலவேறு இடங்களில் பாணி முக அலங்காரம் மற்றும் செதுக்கல்கள் உள்ளூர் இசை நாடகங்களுடன் கலக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2010/03/blog-post_26.html", "date_download": "2019-05-23T07:31:10Z", "digest": "sha1:ZIXEIKSWV2FA6ZNLA3P4XIAN5OZZ6VHT", "length": 5926, "nlines": 139, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: \"ஷோசலிசம்\".", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nஎனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்\nஇவை என் அன்புக்கு அவசியமானவை\nஅதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்\nஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ\nஅடுத்த தலைமுறைக்கும் கூறுவதற்குப் பலவுண்டு...\nLabels: போராட்டமே இதன் அழகு\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.seattletamilsangam.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019/", "date_download": "2019-05-23T07:55:37Z", "digest": "sha1:Z7KI73RE2T3LDXYXLV5SF4ZXMMMXVQDO", "length": 3321, "nlines": 26, "source_domain": "www.seattletamilsangam.org", "title": "சித்திரைத் திருவிழா 2019 - Seattle Tamil Sangam", "raw_content": "\nசியாட்டில் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாமாண்டு வாழையிலை விருந்து சனிக்கிழமை ஏப்ரல் 20-ம் தேதி ரெட்மன்ட் உயர்நிலை பள்ளியில் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியினை சங்க அலுவலர்கள் நன்றாக வடிவமைத்து சிறப்பாக நடத்தினர்.\nவிருந்தில் பல்சுவை உணவு வகைகள் 16ம் நீண்ட பசுமையான வாழை இலையில் பரிமாறப்பட்டது மிகச் சிறப்பு. மீண்டும் மீண்டும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. வந்திருந்த விருந்தினர்களும், பெரியோர்களும், இளம் வயதினரும், குழந்தைகளும் ரசித்தும் ருசித்தும் விருந்தினை அகமகிழ்ந்து சுவைத்தனர், வாழ்த்தினர்.\nஅதே அரங்கத்தில் பல கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடந்தேறியது. மேலும் பலவிதமான அங்காடிகள் பொருட்களை விற்றனர். துணி வகைகள், சமையல் பொருள்கள், அலங்கார பொருள்களும் வந்தோரை அசத்தியதுடன் கூடுதல் வரவேற்பும் பெற்றது.\nகுடும்பத்துடனும், நண்பர்களுடனும் பெரும் திரளாக வந்திருந்த அனைவரும் தமிழ்நாட்டில் நடைபெறும் பெருவிழா போன்றதோர் அனுபவமும், உணர்வும், நெகிழ்ச்சியும் அடைந்தனர் என்றால் மிகையாகாது.\nபல தன்னார்வ தொண்டர்களும் சிரமம் பாராமல் உணவுகளை பரிமாறியும், சுத்தம் செய்தும் உதவினார்கள். வந்திருந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/varugirargal-karan-karki-book-review/", "date_download": "2019-05-23T07:54:07Z", "digest": "sha1:XB7V5XGAIVOFLW5O4RCPW7GSY4LTNXNU", "length": 6597, "nlines": 79, "source_domain": "bookday.co.in", "title": "வருகிறார்கள் – கரன் கார்கி – நூல் மதிப்புரை – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewவருகிறார்கள் – கரன் கார்கி – நூல் மதிப்புரை\nவருகிறார்கள் – கரன் கார்கி – நூல் மதிப்புரை\nஇலக்கியக்களம் (நிகழ்வு – 37): கமலாலயன், எழுத்தாளர், சிறப்புரை\nபெண் ஏன் அடிமையானாள் – பெரியார் – நூல் மதிப்புரை\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-23T07:11:13Z", "digest": "sha1:FDCMF3NCQLUZA5OZJHJBOXTG4H63DGMO", "length": 6344, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "மகிந்த, மைத்திரி அணிகளிற்கிடையில் முரண்பாடு: மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் தயாசிறி கருத்து - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகிந்த, மைத்திரி அணிகளிற்கிடையில் முரண்பாடு: மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் தயாசிறி கருத்து\nஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாயின் அதனுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nபொது ஜன பெரமுனவுடன் இணைந்து நாம் கூட்டணி அமைத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே வேட்பாளராக களமிறக்குவதில் நாம் உறுதியாகவுள்ளோம்.\nஎனினும் ஜனாதிபதி இது தொடர்பில் இது வரையில் உத்தியோகபூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஶ்ரீலங்காவின் ‘கழுத்தறுப்பு’ பிரிகேடியர் வழக்கு மீள் விசாரனைக்கு\nமகிந்த, மைத்திரி அணிகளிற்கிடையில் முரண்பாடு: கோத்தாவை ஜனாதிபதிவேட்பாளராக்க முடிவு\nகுண்டுத்தாக்குதல் உண்மைகளை கண்டறிய ஶ்ரீலங்கா பாராளுமன்றில் விசேட தெரிவுக்குழு\nரிஷாத், ஹிஸ்புல்லா, அசாத் உடனடியாக பதவி விலகவேண்டும்: ஆனந்தன்\n‘த்ரிமோர்’ செயலியைப் பயன்படுத்திய குண்டுதாரிகள்; புலனாய்வுப் பிரிவு தகவல்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2008/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-23T07:34:21Z", "digest": "sha1:W37U6TDYNZAAISJPJAMX72NMDAZBORA5", "length": 5651, "nlines": 61, "source_domain": "domesticatedonion.net", "title": "அதிகுறை வெப்பநிலை – தரவிறக்கக் கிடைக்கிறது – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஅதிகுறை வெப்பநிலை – தரவிறக்கக் கிடைக்கிறது\nஇரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தேன். வடஅமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் பலருக்கும் இந்த இரண்டு வாரத் தொடரை பார்க்க முடிந்திருக்காது. இப்பொழுது நோவா-வின் இணையம் வழியே இது இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது.\nஅதிகுறை வெப்பநிலையை அடைவதில் இயல்பியல் கண்டிருக்கும் முன்னேற்றங்களையும், அந்தக் குறைந்த வெப்ப நிலையில் பருப்பொருள்கள் அடையும் புதிய பண்புகளையும் குறித்து விளக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி இது. தவறாமல் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.\nNextதமிழ்க் கணிமை விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\n2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு\nகுவாண்டம் கணினி – அ. முத்துலிங்கத்தின் விமர்சனம்\nவணக்கம். நான் தவறாமல் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.\nஅமெரிகாவுக்கு வெளியே இருப்பவர்கள் பார்க்க முடியாதாமே\nஆமாம் சுபன், நீங்க சொன்னப்புறம் போய்ப் பார்த்தேன், ”கனடாகாரங்கள் காசு கொடுக்குறாங்க, ஆனாலும் அமெரிக்காவுக்கு வெளியே பாக்க முடியாது” -ன்னு வருது.\nசரியாக சோதிக்காமல் எழுதினதுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.\nப்ராக்ஸி பாவித்து நான் பார்த்தேன் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_4.html", "date_download": "2019-05-23T07:28:06Z", "digest": "sha1:BYY2VNPGY72Y4Q5D2M3KLDOOXAXJKF2R", "length": 26054, "nlines": 210, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடையாளங்களையும் குணாதிசியங்களையும் படிக்கும் போது மெட்டலர்ஜி பாடம் தான் நினைவுக்கு வருகின்றது.அப்போது படிக்கும் போது எல்லாமே புரியும், ஆனால் ஒரு செமஸ்டர் முழுக்க உட்கார்ந்து படித்தாலும், கடைசியில் எதுவும் மனதில் நிற்காது. வெங்கலத்திலும் பித்தளையிலும் என்னென்ன தனிமங்கள் என்னென்ன அளவுகளில் இருக்கும் என்பது கூட மனதில் நிற்காது. அது மாதிரி தான் இதுவும். புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர். எம்.வி.ராஜேந்திரன். ஆங்கில மூலத்தில் பறவைகள் வரும் இடங்களாக, பம்பாய் போன்ற இடங்களைச் சுட்டியிருந்தால், இவர் இங்கே அதற்கு இணையான வேடந்தாங்கல், திருநெல்வேலி போன்ற இடங்களைச் சுட்டுகிறார். ஆழமான மொழிபெயர்ப்பு.\nபறவைகளை இனங்கண்டுபிடிப்பது சாதாரண விஷயமேயில்லை. நீர்க்காக்காய் என்று அழைக்கப்படும் ஒரு பறவையைப் பலமுறை பார்த்திருந்த போதும், அது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், முக்குளிப்பான், கூழைக்கடா, நீர்க்காகம் என்பவற்றுள் எது என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றுடைய குணாதிசயங்களும் உருவமும் அதிக வித்தியாசமில்லாதவை. அனுபவம், பயிற்சி முக்கியமாக வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே ஒரு பறவையைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும்.\nஒரு பறவையை இனஞ் சுட்ட வேண்டுமானால் நாம் பார்த்த பறவையின் பருமன், நிறம் இவை மனதில் நிற்க வேண்டும். நாம் பார்த்தது வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சிறு பறவை என்று வைத்துக் கொள்வோம். எந்தப் பாகம் வெள்ளை – தலையா இறக்கையா அதன் அலகின் உருவம், நிறம் இவற்றை உடனே கூர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே அதன் காலின் நீளம், வாலின் அமைப்பு, தலையில் கொண்டை அல்லது எழும்பிய சிறகுகள் இவை எல்லாம் உடன் நோக்கிப் பதிய வைத்துக் கொள்வது அவசியம். ஒரு பறவை திடீரென இலைகளுக்குள் மறைந்து பறந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அப்பறவையின் தோற்றம் பற்றிய எல்லா விவரங்களையும் நாம் கவனித்திருக்க மாட்டோம். எனவே ஒன்றிரண்டு முக்கியமான பண்புகளை மட்டுமே மனதில் பதித்துக் கொள்ள முயற்சிப்பது எப்போதும் நல்லது. சுருங்கச் சொல்லின், ஒரு பறவை கறுப்பு சிவப்பு நிறமாயிருந்தது, சற்ற மர நிறமும் கலந்திருந்தது, என்று சொல்வதைவிட, அது மைனாவில் பருமன் இருந்தது. அதன் கால் சிவப்பாக இருந்தது, என்று ஞாபகப்படுத்திக் கொள்வது அதை இலகுவில் இனஞ்சுட்ட உதவியாக இருக்கும்.\nBird Watching என்றால் என்ன என்பதை மேலே உள்ள பத்தி மிகத் துல்லியமாக விளக்கிவிடுகிறது. மேலும் இந்த மாதிரி ஆராய்ச்சிகளை எதற்காகச் செய்ய வேண்டும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மற்ற உயிரினத்துடன் ஏதாவது ஒரு வகையிலாவது தொடர்பு இருக்கும். ஆனால் இன்றைக்கு உலகம் மனிதர்களுடைய கையில் இருக்கிறது. சூழலில் மனிதர்கள் ஏற்படுத்தும் மாறுதல்கள், பல உயிரினங்களை பாதிக்கின்றன. உதாரணத்திற்கு வீட்டில் சுற்றிச் சுற்றி வரும் சிட்டுக் குருவிகள், மாறிவரும் கட்டடங்களால் இருப்பிடமில்லாமல் குறைந்து வருகின்றன. இன்னொருபக்கம், மனிதர்கள் உண்டாக்கும் அதிக அளவிலான கழிவுப் பொருட்களால் அவற்றைச் சார்ந்து வாழும் காகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. காகங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவை உண்ணும் சிறு பறவைகளும் பூச்சிகளும் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.\nஇன்றுள்ள தேவை பொருட்காட்சி சாலைகளையும் ஆய்வு சாலைகளையும் விட்டு விட்டுப் பறவைகளை அவற்றின் இருப்பிடங்களிலேயே படிப்பது தான். அதாவது அவற்றின் பழக்க வழக்கங்கள், கூடு கட்டும் முறைகள், தூண்டுதல்களுக்கு ஏற்ப அவை தரும் மாறுதல்கள், இனப்பெருக்கம், இனக் கூட்ட எண்ணிக்கைகளின் திடீர் அதிகரிப்பு, இவை போன்ற சூழல் ஆராய்ச்சியே, பறவைகளின் உணவும், உணவுப் பழக்கங்களும் எவ்வாறு மனிதனுக்கு உதவியாக அல்லது இடைஞ்சலாக இருக்கின்றன என்று காட்டும். இவ்வித ஆராய்ச்சிகளே இன்றைய இந்தியாவுக்கு உண்மையான தேவைகள். காடு நிறைந்த, ஜனத்தொகை மிகுந்த விவசாய நாடான நமது இந்தியா, அடிக்கடி உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கிறது. அத்தனைய நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் முக்கியமும் தேவையும் ஆகும்.\nமனித இனம் மற்ற இனங்களின் மீது தங்களுடைய கனிவான கருணையைப் பொழிய வேண்டும் என்று சொல்லவில்லை - தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.\nதமிழ் மொழிபெயர்ப்பை இங்கே படிக்கலாம்\nLabels: கானுயிர், கானுயிர் வாரம், சாலீம் அலி, நடராஜன், பறவை உலகம், பறவைகள்\nசித்திரவீதிக்காரன் 30 November 2012 at 21:08\nகீழே கிடந்து தூக்கணாங்குருவிக்கூடை எங்கப்பா எடுத்து வந்தார். தூக்கணாங்குருவி அந்தக்கூட்டைப் பின்னியிருக்கும் விதம் நம்மை வியப்பூட்டுகிறது. உள்ளே கொஞ்சம் களிமண் இருந்தது. அதில்தான் மின்மினிப்பூச்சிகளைப் பிடித்து விளக்காக இரவுக்கு வைத்துக்கொள்ளும் என எங்கோ கேட்டது ஞாபகம் வந்தது.\nஇன்றைய சூழலில் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. ஒரு ஆலமரத்தில் ஆயிரம் பறவைகள் அடைய முடியும். ஒரு நிழற்குடையில் எதுவும் தங்காது. சிந்திக்க வேண்டும்.\nநல்ல புத்தகம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2013/01/1984-george-orwell.html", "date_download": "2019-05-23T07:02:02Z", "digest": "sha1:CMJFMH37S3XLTN57NTL4XWFST35L4JO7", "length": 40033, "nlines": 253, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: 1984 - George Orwell", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஆம்னிபஸில் குழும விவாதத்தின் போது அவர்கள் படித்த புத்தகங்களில் மிகவும் விரும்பியவை குறித்து ஒரு பட்டியல் வந்தது. அதில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வேல் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இந்த தடவை வாடகை நூலகம் சென்று நிரம்ப நேரம் தேடிக்கொண்டிருந்தபோது, ஆர்வெல் பற்றிய நினைவு வந்தது, ஆர்வெல் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டபோது இந்தப் புத்தகத்தை நூலகர் எடுத்துத் தந்தார். ஆர்வெல் / புத்தகத்தை பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.\nஇந்த கருத்துகள் தற்காலத்துக்கு எப்படி பொருந்துகிறது எனக்கு புரிந்த வரையில் ஒப்பிட்டு எழுத முற்படுகிறேன். நாவல் எழுதப்பட்ட காலம் 1948. நாவலில் சொல்லப்படும் காலம்- Dystopian Future. 1950-60களில் ஏற்பட்ட உலகப் போரில் உலகம் முழுவதும் மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஓஷியானியா (Oceania) நாட்டின் பிடியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து வருகிறது. நாவல் முழுவதும் லண்டனில் வசிக்கும் வின்ஸ்டன் ஸ்மித்தைச் சுற்றி சொல்லப்படுகிறது. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையில் நாவல் விவரிக்கப்படுகிறது.\nநாட்டின் தலைவராக “பிக் பிரதர்” இருக்கிறார். அவர்தான் இந்நாட்டை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவரை பற்றி கேள்வி கேட்பதும் தவறாக நினைப்பதும் கடும் தண்டனைக்குரிய குற்றங்கள். மக்கள் எப்போதும் “Telescreen”என்ற டிவி மற்றும் உளவு பார்க்கும் கருவியோடு வாழ்கின்றனர். இங்க்சாக் (Ingsoc) என்பது கட்சியின் பெயர். இந்த கட்சி எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மினிஸ்ட்ரி ஆப் ட்ரூத் (Truth) கீழ் செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ். மினிஸ்ட்ரி ஆப் பீஸ் (Peace) போர் (War) பற்றியும், மினிஸ்ட்ரி ஆப் லவ் (love) சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றியும் மினிஸ்ட்ரி ஆப் ப்ளேன்டி (Plenty) நாட்டின் பொருளாதாரத்தை தத்தம் கட்டுபாட்டில் வைத்திருக்கின்றன.\nகட்சியில் இருவகை உறுப்பினர்கள் Inner party மற்றும் outer party. முதல் வகையினர் எல்லா விதமான வசதிகளுடனும் வாழ்பவர்கள், இரண்டாம் வகையினர் அரசு கொடுக்கும் கலப்படமான உணவை உண்டு வாழ்பவர்கள். வின்ஸ்டன் ஸ்மித் இரண்டாம் வகையை சேர்ந்தவர். அரசின் ஆவண (Records Dept) காப்பகத்தில் வேலை செய்வபவர். இவர்களுக்கு கீழே ப்ரோல்ஸ் (proles) என்ற அடித்தட்டு மக்கள். இவர்கள் முக்கியமாக அரசாங்க வேலையற்றவர்கள், கட்சியிலும் எந்த ஒரு பதவியும் கிடையாது. இவர்கள் இந்நாட்டின் மக்கள் தொகையில் 85% சதவிகிதம் ஆவர்.\nஇந்த நாவலில் சொல்லப்படும் விஷயம் வரலாறு என்று ஒன்றே கிடையாது, வரலாறு என்பது இங்கு அழித்து அழித்து எழுதப்படுகிறது. தவறான ஒரு நிகழ்வு நடந்தால், அதை தான் இந்த அரசு முன்னரே கூறிய மாதிரி திருத்தி எழுதப்படுகிறது, ஸ்மித்துக்கும் இந்த மாதிரி ஒரு வேலைதான். திருத்தி எழுதப்பட்டவுடன் பழைய வரலாறு மொத்தமாக அழிக்கப்படும், அதை பற்றிய எந்த ஒரு குறிப்புக் கூட இல்லாமல்.\nஇதை அப்படியே தற்காலத்திற்கு பொருத்திப் பார்த்தால், ஆட்சி செய்யும் அரசின் செய்தி வரும் தொலைக்காட்சியில் மொத்த நாடும் சுபிட்சமாக இருப்பது போலவும், எதிர்கட்சியின் செய்தியில் மொத்த நாடும் வறுமையில் வாடுவது போலவும் இருக்கும். இப்போது இருவகையான செய்தியும் நம்மால் அறிய முடிகிறது. ஓஷியானவில் ஒரே செய்தி தான் அரசு செய்யும் எல்லா காரியங்கள் மக்களின் நன்மைக்கே செய்கிறது, மக்களுக்கு எப்போதும் குறையே இல்லை என்ற தோற்றம் உருவாக்க படுகிறது.\nஇன்னொரு முக்கியமான கரு “double think”: தனக்கு உண்மை என்றே தெரிந்த விஷயத்தை, அப்படி நடக்கவே இல்லை என்று மனதை ஏற்றுக் கொள்ள செய்வது, முரண் ஆன கருத்து மூளை யோசித்தாலும் அதை அடக்கி அரசு சொன்ன செய்தியை மட்டுமே நினைப்பது, இந்த கருத்தை இந்த காலத்திற்கு பொருத்தலாம் - தெரிந்தாலும் லஞ்சம் வாங்குகிறோம், ஊரையும் நாட்டையும் அசுத்தம் செய்கிறோம், தவறான மனிதருக்கு ஒட்டு போடுகிறோம், பின்னர் அதை பற்றிய சிந்தனை தோன்றினாலும் அதை மறைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க செல்கிறோம்.\nஆர்வெல் இந்த நாவல் மூலம், மக்கள் பிற்காலத்தில் சுய சிந்தனையற்ற, சுதந்திரமற்ற சமுதாயத்தில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கிறார். அது அப்படியே நடக்கவில்லை, ஆனால் சினிமா ஹீரோக்கள், அரசியல் தலைவர்களை வழிபாடும் செய்யும் கூட்டத்தை இப்போது பார்க்க முடிகிறது.\nஇன்னொரு முக்கியமான விஷயம் இந்த நாவலில், உடலுறவு என்பது ஒரு கீழ்த்தரமான செயலாக சிறுவயதில் இருந்தே மக்களுக்கு போதிக்கப்படுகிறது. குழந்தை பெற்று எடுப்பதே, கட்சிக்கு உறுப்பினர்கள் தேவை என்பதால்தான். கட்சியின் கொள்கைப்படி உடலுறவு கொள்வதால் மனிதன் அடைவது சிந்திக்கும் சுதந்திரம், அவன் சிந்தனை போன்றவை, செயற்கையாக உடலுறவு கொள்ளும்போது தடை செய்யபடுகிறது. இந்த காலகட்டத்தில் அப்படியே எதிர்மறை. பாலியல் சார்ந்த விஷயங்கள், இடுப்பை ஆட்டிக் கொண்டு நடனமாடும் பெண்கள் அதில் மயங்கி சுயசிந்தனை இழக்கும் மக்கள் அவ்வளவே.\nஇவை ஒருபுறம் இருக்க, நாவல் படிக்கும்போது எனக்கு நிறைய சந்தேகம். இங்க்சாக் கொள்க்கைபடி அறிவியல் முற்றும் தடைசெய்யப்பட்ட ஒன்று. போர் தந்திரங்களுக்கு மட்டுமே அறிவியல் உபயோகப் படுத்தப்படுகிறது. அது எப்படி போர் தந்திரங்களுக்காக மட்டும் அறிவியல் துணை வரும் . Eastasia மற்றும் Eurasia (Oceania தவிர) இவை இரு நாடுகளுடன் எப்போதும் சண்டை. அவர்களது ஆயுத பலம் அதிகம் ஆனால், ஓஷியானா அதற்கு ஆராய்ச்சி செய்துதானே ஆக வேண்டும். Eastasia மற்றும் Eurasia (Oceania தவிர) இவை இரு நாடுகளுடன் எப்போதும் சண்டை. அவர்களது ஆயுத பலம் அதிகம் ஆனால், ஓஷியானா அதற்கு ஆராய்ச்சி செய்துதானே ஆக வேண்டும் .Inner party உறுப்பனர்கள் இன்னும் நன்றாக வாழ, அவர்கள் வாழ்க்கை தரம் உயர, அறிவியல் துணை இல்லாமல் எப்படி முடியும். Outer party உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கலப்படம் செய்த உணவு, மது, புகையிலை, அறிவியல் துணை இல்லாமல் எப்படி வளர முடியும்\n“Thought Crime’ என்ற கரு இந்த நாவல் முழுவதும் காண முடியும். அதாவது, “பிக் பிரதர்” என்ற ஒருவர் இல்லை, இங்கு சுதந்திரம் இல்லை, ஓஷியானா என்பதே பொய், டெலிஸ்க்ரீனில்(Telescreen) சொல்வது பொய் போன்ற எண்ணங்கள். அதாவது அரசு சொல்வதை நம்பாமல் முகம் சுளித்தால்கூட குற்றமே. இந்த மாதிரி எண்ணங்கள் வந்தாலே, டெலிஸ்க்ரீன் அவற்றை கண்டுபிடித்துவிடும், உடனே அவர்களை, அரசாங்கம் கைது செய்துவிடும். தூக்கத்தில் அரசை பற்றி உளறினால் கூட உடனே கைதுதான்.\nஇப்படிப்பட்ட நிலையில், வின்ஸ்டன் எழுதும் டைரியை முன்னமே படித்திருந்தாலும், அதற்கு பின் வின்ஸ்டன்- ஜூலியா இருவரும் உடலுறவு கொள்ளும்போதும், வின்ஸ்டன், ஓப்ரெய்னை சந்திக்கும்போதும் கைது செய்யாத அரசு, அதற்கு அப்புறம்தான் வின்ஸ்டனை கைது செய்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் ஓ ப்ரெய்ன்தான், வின்ஸ்டனை நிறைய கைது செய்ய ஆணை இடுகிறார். எதற்கு வின்ஸ்டனுக்கு ஓ ப்ரெய்ன் புத்தகம் கொடுக்க வேண்டும். பின்னர் அவரை கைது செய்ய வேண்டும் சிறைச்சாலையில் கடுமையான சித்ரவதைகள் மூலம் வின்ஸ்டனின் எண்ணங்கள் மாற்றப்படுகின்றன “பிக் பிரதர்”, உண்மை, அரசு சொல்வது எல்லாம் உண்மை என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது எப்படி இருப்பினும் இந்த அரசில் நடக்கும் கைதுகளுக்கு யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்னும்போது, அவர்களை சித்ரவதை செய்து கடைசியில் அவர்களின் எண்ணத்தை (மனபிழற்வு செய்து) மாற்றி விட்டு கொல்வது ஏன் என்று புரியவில்லை.\nஆனால் வின்ஸ்டனை கொடுமை செய்யும் பகுதி படிக்கும்போது தற்காலத்தில் அமெரிக்கா Guantanamo Bayஇல் தீவிரவாதிகளை சித்தரவதை செய்வதோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். இந்த நாவல் படித்து முடிக்கும் சமயம் விக்கிபீடியாவில் இந்த நாவலை பற்றி வாசித்தேன். அதில் இருந்து சில புரிதல் உண்டானது. அமெரிக்கா, ஜப்பான் மேல் வீசிய அணுகுண்டு, மற்றும் இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யுனிஸ்ட் ஆட்சி அதில் வரும் சம்பவங்களை, இந்த நாவலில் சில இடங்களில் உபயோகபடுத்தி இருப்பதை அறிந்தேன்.\nசில சமயம் இந்த உலகில் நான்தான் மிக பெரிய Cynic என்றும், Misanthrope என்றும் நினைத்துக் கொண்டு இருப்பேன். இந்த நாவலை படித்து முடித்தவுடன் கொஞ்சம் திருப்தி, சில குறைபாடுகள் இருந்தாலும், நாவலை எழுதி இருக்கும் விதமும், படிக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலும், நாவலின் பலம். கிட்டத்தட்ட நாவலில் சொல்லப்படும் விஷயங்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை பிற்காலத்தில் வருமா என்று தெரியாது. ஆனால் வந்தாலும் அதிசயம் இல்லை.\nதனது 'சொர்க்கத்தீவு' நாவலின் முன்னுரையில் சுஜாதா இந்த 1984 பற்றிக் குறிப்பிட்டிருப்பார்..\nஇந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது ‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984 ‘ போல இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார்.\nமற்றொருவர் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்‘ என்றார். பிறிதொரு பெண்மணி ஐரா லெவினின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்றார். இவர்கள் எல்லாரும் சொல்கிறபடி நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே அடித்திருக்க வேண்டும். பின் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லையா \nநான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ் ஃபிக் ஷன் புத்தகங்கள் படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன்.\nபெரும்பாலும் எல்லா சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல்களிலும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.அவை:\nஎதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.\nஇன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை — ஒருவித Utopia அவைகளில் சொல்வார்கள்.\nஅந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.\n‘1984 ‘ என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்துக் கொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்க்கையைப் பற்றியது. இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதப்படுகிறது. உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது. இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது இந்த நாவல்.\nஹக்ஸிலியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியூப்களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும் புதிய வர்ணாச்ரம தர்மத்தைப் பற்றியது. இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான்.\nஐரா லெவின்னின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே‘ என்பதில் அகிலம் முழுவதையும் ஒரு ராட்சஸக் கம்ப்யூட்டர் ஆள்கிறது. ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாகத் தப்பித்துக் கொண்டு பழைய வாழ்க்கை, அதன் சுக துக்கங்கள் சகிதம் கூட்டமாக, அழுக்காக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். கதாநாயகன் ஆள் திரட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்கச் செல்கிறான். அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த சுதந்திரப் பிரதேசம்கூடக் கம்ப்யூட்டரின் ப்ரோக்ராம்களின் சாகசங்களில் ஒன்று. அவன் தப்பித்துத் திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்கப்பட்ட விஷயம்.\nஇப்போது சொல்லுங்கள். Am I cleared \nஆர்வெல் சொன்னதைவிட ஹக்ஸ்லி சொன்னதுதான் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்...\nபாலாஜி பிரேவ் ந்யூ வர்ல்ட் பற்றியும் நீங்கள் சொன்ன ஐரா லெவின் நாவல் குறித்தும் மதிப்பீடு செய்ய வேண்டும்.\nபாலாஜியின் விமரிசனப் பார்வை நாளுக்கு நாள் கூர்மையாகவும் கறாராகவும் மாறிக்கொண்டிருப்பது பீதியைக் கிளப்புகிறது.\nஇந்த ஆர்வெலைப் படிக்கணும் போலையே\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_3.html", "date_download": "2019-05-23T07:53:04Z", "digest": "sha1:J5T4F3AISRYBEZE3PH5XZRUMDP47HRYM", "length": 27694, "nlines": 202, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: நாஞ்சில்நாடன் கதைகள்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும் வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக வாழ்க்கையையும் ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த சிறுகதை தொகுப்பை எழுதி இருப்பார். தன் கதைகளுக்கு நாஞ்சில் நாட்டை தன்னுடைய களமாக தெரிவு செய்து இருக்கிறார். ஆர்.கே நாராயண் மால்குடி என்று ஒரு கற்பனை உலகை உருவாக்கி அதில் கதைமாந்தரை உலவ விட்டார், அந்த ஊர் நிஜம் மாதிரி இருந்தது. நாஞ்சில் நாடு கற்பனையல்ல, அந்த நிலமும் மக்களும், இரத்தமும் சதையுமாக விவரிக்கப்படுகிறார்கள். இந்த கதைகளை நாஞ்சில் நாட்டையும் அதன் மக்களையும் விட்டுப் பிரித்துப் பார்க்க முடியாது.\nநிறைய கதைகள் ஒ.ஹென்றிதனமானவை - கடைசி பத்தி வரை, யோசிக்க விடாத வேகத்துடன் நம்மைப் படிக்க வைத்து முடிவில் உண்மை முகத்தில் அறைந்தார் போல் நமக்கு உணர்த்தப்படுகிறது. யாரோடும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்து. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து கதைகள் சொல்லப்பட்ட நியாயத் தராசு போன்ற நேர்மையான கதைகள். 80 கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். இதைப் படித்து முடித்தவுடன் ஏற்பட்ட நிறைவு வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது.\nஇந்த தொகுப்பில் உள்ள கதைகளில் நிறைய கதைகள், பசியை மையமாக வைத்து பேசுகின்றன. “விரதம்” கதையில் தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுக்க முடியாமல், மிகுந்த பசி இருந்தாலும்கூட தன்னுடைய இரு பெண்கள் வீட்டிலும் சாப்பிட முடியாமல் தவித்து, கடைசியில் தன் வீட்டில் பழையது சாப்பிடும் சின்னத்தம்பி பிள்ளையாகட்டும், “உபாதை” கதையில் பசிக்காக தன்னை இழப்பது போல் காட்டிக் கொண்டு, காசைப் பறித்துக் கொண்டு ஓடும் பூமணியாகட்டும். “இருள்கள் நிழல்களல்ல” கதையில் ஒரு வேளை கல்யாண சாப்பாட்டுக்காக, நெடு நேரம் காத்திருந்து, அதுவும் கிடைக்காமல், அவர்கள் வீட்டுக்க்கே போய் காத்திருக்கும் பண்டாரமாகட்டும், “விலக்கும் விதியும்” கதையில் ஒற்றையாளாக இருந்துக் கொண்டு சாப்பாடுக்கு கஷ்டப்படும் பரமக்கண்ணு நெடுநாளைக்கு பிறகு, வைக்கும் நல்ல சமையலில், நாய் வாய் வைத்துவிட்டாலும், அதையே உண்ண முடிவெடுப்பதாகட்டும் எல்லாவற்றிலும் பசிதான். “இடலாக்குடிராசா”, “ஆங்காரம்” சிறுகதைகள் இரு வேறு துருவங்களைக் காட்டினாலும் அந்த இரு கதைமாந்தரையும் பசியை மையமாக வைத்தே அணுகிவிட முடியும். ஒருவர் தன்மானத்திற்காக சாப்பாட்டிலிருந்து எழுந்து போவதிலும், இன்னொருவர் முதலாளி வீடு சாப்பாட்டை ருசி பார்ப்பதைப் பார்த்து விட்ட முதலாளியை கொல்வதிலும் பசிதான் கதையின் மையத்தில் இருக்கிறது. “ஒரு காலை காட்சி” கதையில் வண்டியில் இருந்து கொட்டும் பால், சாலையில் இருக்கும் ஒரு குழியில் தேங்குகிறது, அதை ஒரு குழந்தை பசி தாளாமல் சாப்பிடுகிறது. இந்த கதைகள் எல்லாம் பசியை மையமாக கொண்டிருந்தாலும், இவை எல்லாம் ஒரே மாதிரி கதைகள் அல்ல, பசியின் ஒவ்வொரு பரிமாணத்தையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் நாஞ்சில் நாடன்.\nசமுதாயச் சாடல் இவருடைய சிறுகதைகளில் இருந்தாலும் அதில் முரட்டுத்தனம் இல்லை, ஒரு மென்மை இருக்கிறது. அதற்காக, சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை, காட்டமாக விமரசிக்கவில்லை என்று யாரும் பொருள் கொள்ளக்கூடாது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற சமூக விமரிசனம்.\nமுன் சொன் மாதிரி இவரது கதைகளில் எந்த விதமான பாசாங்கோ, சுற்றி வளைத்து எழுதுவதோ இல்லை.(முதலில் படித்த நாற்பது சிறுகதைகள் அனைத்தும் நேரிடையாக கதையைச் சொல்பவை. (90களில் எழுதப்பட்ட கதைகளில், இரண்டு மூன்று கதைகள் கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதப்பட்டுள்ளன).\nஇவரது சிறுகதைகளில் நகர வாழக்கையின் வலியும் வேதனையும் பதிவு செய்ப்பபட்டிருப்பதைக் காண முடிகிறது. மனித உழைப்பை உறிஞ்சும் அட்டைகளை, மிகத் தெளிவாக இவரது சிறுகதைகள் அடையாளப்படுத்துகின்றன. “வைக்கோல்” கதையில் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கும், அது கிடைக்காது என்று தெரிந்தபோதும், அதற்காக பாடுபடும் கதைமாந்தர், “வாய் கசந்தது” சிறுகதையில் இரவு இரண்டு மணிக்கும் எழுந்து களத்தில் நெல் அடித்து, இரண்டு நாட்கள் தூங்காமல் கடைசியில் இரண்டு ரூபாய் லாபம் பெறும் ஐயப்பன் - இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை இந்தக் கதைகளில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. சாதிய கட்டுப்பாடுகளும் அதன் மூலம் மக்களை ஏய்க்கப்படுவதும், “விலாங்கு” சிறுகதையில் பேசப்படுகிறது.\n“உப்பு” கதையில் வரும் சொக்கனின் பாட்டி இறப்பைச் சொல்லும் சோகம், \"முரண்டு\" சிறுகதையில் தனக்கு பிள்ளை பிறக்காமல் இருப்பதால், இரண்டாம் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டு வரும் “டப்பு சுந்தரம்”, “சுரப்பு” சிறுகதையின் தாய்மையின் அன்பு - இது போன்ற பல கதைகளின் மையத்திலும் அன்பு வெளிப்படுகிறது.\nநாம் பேசத் தயங்கும் விஷயங்களை, அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட இவர் தவறுவதில்லை. “வாலி சுக்ரீவன்-அங்கதன் வதைப்படலம்” மூலம் சுயமைதுனம் செய்து மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள், அவர்கள் மனநிலை, அதை சமுதாயம் பார்க்கும் விதம் குறித்து நுணுக்கமாக பதிவு செய்கிறார். “மொகித்தே” கதை மூலம் இரு வேறு மாநிலத்தவரிடையே ஏற்படும் நட்பை பிரமாதமாக வெளிக்கொணர்கிறார்.\nஇந்தத் தொகுப்பை படித்து முடித்தவுடன், இத்தனை நாட்கள் இடஹி வாசிக்காமல் இருந்தது குறித்த வருத்தம் மேலோங்கி இருந்தது. நாஞ்சில் நாட்டு வாழ்க்கை முறை, மிக முக்கியமாக அதன் சமையல் முறை, நிறைய சிறுகதைகளில் நீரோட்டம் போல் ஓடி கொண்டு இருக்கிறது. நிறைய இடங்களில் பண்டங்கள் செய்யும் விதம் குறித்து எழுதும்போது நாவில் நீர் ஊறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் சில ஆண்டுகள் கழித்து வாசிக்க வேண்டிய புத்தகங்களுக்குள் இதுவும் ஒன்று.\nஇந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில்,நாஞ்சில் நாடன் எழுதிய ‘பாலம்’, என்னை கவர்ந்த சிறுகதைகளில் ஒன்று.\nLabels: Balaji, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/pen-puththi-mun-puththi_17002.html", "date_download": "2019-05-23T07:32:04Z", "digest": "sha1:OTZQ6NRIH755PTL6JBVFUAPEFO64F7S6", "length": 51347, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண் புத்தி முன் புத்தி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nபெண் புத்தி முன் புத்தி\nபள்ளிக்கரணை ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் தி.நகர் பேருந்து வந்து நின்றது. அந்தப் பேருந்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வாசுவும் அதில் முண்டியடித்து ஏறி, பேருந்துக்குள்ளும் நுழைந்து விட்டான். அவன் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் டிபன் பாக்ஸ்யையும் ஒரு கையில் வைத்துக் கொண்டிருந்தான். அவன் அதனை கையில் வைத்துக் கொண்டே பேருந்தில் நிற்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால், அதனை பேருந்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் யாரிடமாவது கொடுக்கலாமா என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவன் நின்று கொண்டிருந்த சீட்டின் அருகில் இருந்த சித்ரா என்ற கல்லூரி மாணவி, அவன் சிரமப்படுவதைப் பார்த்தவுடன் “புத்தகத்தை என்னிடம் கொடுங்க” என்று கேட்டு வாங்கி தன்னோட மடியில் வாங்கி வைத்துக் கொண்டாள்.\nஅவனோட நோட்டின் அட்டையில் ‘வாசு தேர்ட் இயர்’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அந்தப் பேருந்து சிவன் கோவில் நிறுத்தத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த வாசு, சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்ராவைப் பார்த்தான். நிலவுபோன்ற முகம் அழகிய கண்கள், சுருள் சுருளான கூந்தல், அவள் நீலக்கலர் சுடிதாரில் ஜொலித்தாள். அவள் தன்னோட நோட்டுப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன் கையில் வைத்திருந்த நோட்டுகளையும் டிபன் பாக்ஸ்யையும் தான் சிரமப்படுவதைப் பார்த்து அவள் ‘நோட்டை என்கிட்டே கொடுங்க’ என்று கேட்டு வாங்கும்போது அவளுடைய குரலினிமையையும் அவன் கேட்டு ரசித்தான்.\nஅவள் கல்லூரியில் படிப்பவள் போன்றுதான் இருந்தாள். எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பாள், அவளுடைய பெயர் என்னவாக இருக்கும் என வாசு, அவளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே வரும்போது, பேருந்து நாராயணபுரம் நிறுத்தத்தில் நிற்கும்போது, படிக்கட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த சித்ராவின் தோழி “சித்ரா நான் வரேன் இன்னிக்கி ஈவினிங் எப்போதும்போல் நாம் சந்திக்கலாம் :”என்று சித்ராவை நோக்கிக் கூறிக் கொண்டே இறங்கிச சென்றாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த வாசு, அவள் பெயர் சித்ரா என்பதையும் தெரிந்து கொண்டவன், தன்னையறியாமல் தனக்குள்ளேயே மகிழ்ந்தும் கொண்டான். தன்னோட நோட்டுப்புத்தகத்தைப் புரட்டும் அவளுடைய மென்மையான விரல்களின் அழகினையும் வாசு ரசித்துக் கொண்டிருந்தான்.\n‘ரெயில்வே ஸ்டேஷன் இறங்குங்க’ பேருந்து நடத்துனர் குரல் கொடுத்தவுடன்தான் வாசு தன்னிலைக்கு வந்தவன் சித்ராவிடம் தன்னோட நோட்டுப்புத்தகம் டிபன்பாக்ஸையும் அவசரமாக கேட்டு வாங்கும்போது, அவளது மென்மையான விரல்கள், இயல்பாகவே அவனோட விரல்களையும் முத்தமிட்டுச் சென்றது. வாசு பேருந்தில் இருந்து இறங்கி விட்டாலும் , அவளைப் பற்றிய அவனது எண்ணங்கள் மட்டும், அவளோடு பயணம் செய்து கொண்டிருந்தது.\nமறுநாள் காலையில், அவள் வரக்கூடிய தி.நகர் பேருந்துக்காக வாசு காத்துக் கொண்டிருந்தான். பேருந்தில் ஏறியதும் அவன் கண்கள் அவளைத் தேடியது. அவள் மட்டும் அந்தச் சீட்டில் தனியாக உட்கார்ந்து இருந்தாள். மற்ற சீட்டுகளில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து இருந்தார்கள். பேருந்தில் உட்காருவதற்கு இடம் இல்லாததால் அவன் மட்டும் நின்று கொண்டிருந்தான். அவன் அவளைப் புன்னகையுடன் பார்த்தான். வழக்கம்போல் அவன் நோட்டுப் புத்தகங்களுடன் டிபன்பாக்ஸ்-டன் இருந்ததைப் பார்த்த சித்ரா அவனை நோக்கி “ வாசு இங்க வந்து உட்காருங்க” என தன்னருகே காலியாக உள்ள இடத்தில் உட்காரும்படி கூறினாள். வாசு சிரித்துக்கொண்டே “பரவாயில்லை சித்ரா” என்று மறுத்துக் கூறியவனை வற்புறுத்தி அருகே உட்காரும்படி கூறினாள்.\nவாசு அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு, அவளிடம் பேசிக்கொண்டு வருவதை நினைத்து மனதிற்குள்ளே மகிழ்ந்து கொண்டான். அவன் மனமும் அதை விரும்பியது. அதனை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ வாசு நீ பி.இ. எந்தக் காலேஜ்லே படிக்கிறே என்று கேட்டவள், தொடர்ந்து அவனிடம் உன் காலேஜ் நோட்டைப் பார்த்தேன். உன்னோட கையெழுத்து நல்லாயிருக்கு. கையெழுத்து நல்லாயிருந்தால் அவர்களின் தலைஎழுத்தும் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க “ என்று இயல்பாக தன் மனதில் தோன்றியதை சித்ரா அவனிடம் கூறினாள்.\n“ நான் மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் காலேஜ்லே படித்து வரேன் . நாங்கள் பள்ளிக்கரணையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரோம்.. எனக்கு ஒரு தங்கை உண்டு அவள் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். என்னோட அப்பா டி.வி.எஸ்.லில் வேலை பார்த்து வருகிறார் ” என்று தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் அவள் கேட்காமலேயே படபடவென்று வாசு கூறினான்.\n“ சித்ரா நீ என்ன படிக்கறே என்று கேட்டதற்கு அவள் பி.எஸ்.சி பர்ஸ்ட் இயர் படிக்கிறேன் “ என்று அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு அமைதியானாள்.\nவாசு இன்றைய இளைஞன் நினைப்பதுபோலவே சித்ரா தன்னிடம் சிரித்துப்பேசியதை நினைத்து, தனக்குள்ளே மகிழ்ந்தான். திரைப்படத்தில் வருவதுபோல் அவன் சித்ராவுடன் டூயட் பாடி கற்பனையில் மிதந்தான். கற்பனையில் அவளோடு வாழ்ந்தான். ஆனால் தன் விருப்பத்தை அவளிடம் கூறுவதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. நாள்தோறும் தி.நகர் பேருந்தில் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். சித்ரா அவனிடம் அளவோடு பேசியதால், அவனைப்பற்றி அவளது உள்ளத்தில் இருப்பதைப் பற்றி எதுவும் அறிந்து கொள்வதற்கு அவனால் முடியவில்லை. அவன் தினமும் அவளோடு கைபேசியில் பேசி மகிழ்ந்தான். அன்று வெள்ளிகிழமை வாசு கைபேசி மூலம் சித்ராவிடம் “சித்ரா நாளைக்கு பீச்சுக்கு போகலாமா நீ பீச்சுக்கு வருகிறாயா” என்று துணிந்து கேட்டு விட்டான்.\nசித்ராவும் மறுப்பு எதுவும் கூறாமல், நாளைக்கு பீச்சுக்கு எத்தனை மணிக்கு எந்த இடத்தில் சந்திக்கலாம் என்று விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ‘எதற்கு என்னை திடீரென்று பீச்சுக்கு வரும்படி வாசு கூறுகிறான். இரவு முழுவதும் அவள் சிந்தித்துக் கொண்டே மனக்குழப்பத்துடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள். அவன் தன்னிடம் பேசும்போதும் பழகியவிதமும் நல்ல நாகரீகமாகவே நடந்து கொள்கிறான். அவனைப் பற்றி தவறாகவும் நினைக்கவும் முடியவில்லை. ஒருவேளை நான் அவனிடம் இயல்பாக பேசுவதை வைத்து இன்றைய ,இளைஞர்கள்போல் என்னைத் தவறாக நினைத்து விட்டானா என பலவிதமான சிந்தனைகளுடன், சித்ரா தூங்கி விட்டாள்.\nமறுநாள் மாலை நான்கு மணிக்கு வாசு வரச் சொல்லியபடி சித்ரா பீச்சுக்கு கிளம்பினாள். அவள் அம்மாவிடம் அனுமதி பெற்று கிளம்பும்போது, அவள் சித்ராவிடம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடும்படி கூறினாள். தன் மகள் சித்ரா மீது அவள் அம்மாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது.\nபீச்சில் உழைப்பாளர் சிலை அருகில் உட்கார்ந்துகொண்டு , சித்ராவின் வரவை ஆவலுடன் வாசு எதிர்பார்த்து காத்திருந்தான். அவளிடம் இன்று ‘ தன் காதலை தெரிவித்து விட வேண்டும். அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாளா அவள் என்னிடம் நெருங்கிப் பழகிப் பேசுவதைப் பார்த்தால், நிச்சயமாக என்னைக் காதலிப்பாள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவளும் தன்னோட காதலை என்னிடம் தெரிவிக்க தைரியமில்லாமல் மனசுக்குள் வளர்த்துக்கொண்டிருப்பாள். அவளிடம் என் காதலைத் தெரிவிக்க இதுவரை எனக்கே தைரியம் வரவில்லையே, பெண் அவளுக்கு எப்படித் தைரியம் வரும்’ அவள் என்னிடம் நெருங்கிப் பழகிப் பேசுவதைப் பார்த்தால், நிச்சயமாக என்னைக் காதலிப்பாள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவளும் தன்னோட காதலை என்னிடம் தெரிவிக்க தைரியமில்லாமல் மனசுக்குள் வளர்த்துக்கொண்டிருப்பாள். அவளிடம் என் காதலைத் தெரிவிக்க இதுவரை எனக்கே தைரியம் வரவில்லையே, பெண் அவளுக்கு எப்படித் தைரியம் வரும்’ \n“வாசு நீ வந்து ரெம்ப நேரம் ஆகி விட்டதா” என்று சித்ராவின் குரல் கேட்டு, சிந்தனையிலிருந்து மீண்டான். இருவரும் பீச்சில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். சித்ராவின் முகத்தையே வாசு பார்த்துக் கொண்டிருந்தான்.\n இன்னிக்கி ஏதோ முக்கியமான விஷயம் பேசுவதாகக் கூறி விட்டு, என்னோட முகத்தையே பார்த்து கொண்டிருந்தால் எப்படி பேசு வாசு என்ன விஷயம் சொல்ல வந்தாய் தயங்காமல் கூறு “ என அவனைப் பார்த்து கூறினாள்.\nவாசு பெஞ்சை விட்டு எழுந்து நின்றவன் அவளைப் பார்த்து ” சித்ரா ஐ லவ் யூ “ என கூறிவிட்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசித்ரா இரு கைகளையும் தட்டிக்கொண்டு “ வெரி குட் வாசு. ஐ லவ் யூ . நம்ம கல்யாணத்தை எப்ப எங்கே வைத்துக் கொள்வோம் ஹனிமூன் எங்கு போகலாம் “என்று சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கேலியாக கேட்டாள்.\nவாசு “என்ன சித்ரா இப்படியெல்லாம் கேட்கறே பேசறே “ எனக் கேட்டான் தயக்கத்துடன்\n“ பிறகென்ன எப்படி உன்னிடம் பேசச் சொல்லச் சொல்றே முதலில் ஐ லவ் யூ ன்னு சொல்வே. என்னைத் தினமும் பீச்சுக்கு வா ஜாலியாக இருப்போம்னு சொல்வே பிறகு ரூம் எடுத்து நாம் ஜாலியாக இருப்போம்னு சொல்வே. உன் எல்லா வெறியும் முடிந்தபின் வேறு ஒரு பெண் அழகாக பஸ்லே வந்தால் அவள் பின்னாடி போயிடுவே..”\n“என்ன சித்ரா சம்பந்தமில்லாமல் பேசறே\n“ சரி வாசு , நான் உன்னோட வழிக்கே நான் வரேன். நீ மிகவும் நல்லவன் என்னை கை விட்டு விட மாட்டேன்னும் உன்னை நான் நம்பறேன். ஒரு பேச்சுக்காக நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கோவோம்னு வைத்துக் கொள்.. இப்போதைக்கு நீ எப்படி எந்த வேலை பார்த்து என்னையும் உன்னையும் காப்பாத்துவே. நீயே உன் அப்பா அம்மா உழைப்பிலே இப்ப சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது நம் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றியாவது நீ யோசித்தாயா உன்னையெல்லாம் சொல்லிக் குற்றமில்லை நீ என்ன செய்வே இப்போது வரக்கூடிய சினிமாக் கதையெல்லாம் வன்முறைகள் பற்றியும் காதலிப்பது பற்றியும் காட்டி சமூகப் பொறுப்பற்ற தன்மையில்தான் வருது. “\nசித்ரா மேலும் தொடர்ந்தாள். “ ஒரு பெண் உன்னைப் போன்ற காலேஜ் பசங்களிடம் தப்பித்தவறி சிரித்துப் பேசிடக் கூடாது. பேசினால் அந்தப் பெண் நம் மீது காதலென, தவறாகவே எண்ணி அவளிடம் பேசி பழக ஆரம்பித்து விடுகிறீர்கள். நான் உன் நடவடிக்கைகளைப் பார்த்துதான் பேசி பழகினேன். ஆனால் வாசு நீயும் இந்தக்கால காலேஜ் மாணவன்தான் என்பதைப்போல் என்னிடம் காட்டிவிட்டாய். ஒரு பெண் உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு உதவியோ, அவர்களிடம் இயல்பாக பேசி சிரித்தோ பழகக்கூடாதோ.. என்ன கொடுமையப்பா..”என்று தலையில் மெதுவாக அடித்துக்கொண்டே கூறினாள்.\n“சித்ரா...” என வாசு ஏதோ கூறுவதற்கு வாயெடுத்தான்....\n நீ எதுவும் கூறி என்னைச் சமாளித்துப் பேச வேண்டாம். வாசு நான் சொல்வதைக் கேட்டு நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். நம்மோட பெற்றோர்கள் நம்மை எவ்வளவு எதிர்பார்ப்புட்ன் கல்லூரியில் சேர்த்திருப்பார்கள். நீ பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாய். நீ படிப்பதை விட்டு விட்டு காதல் கீதல் என்று உன் மனதை அலைபாய விடாதே. அவ்வாறு மனம் அலைபாயும்போது, உன் அப்பா அம்மா உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதை நினைத்துப் பார்த்துக் கொள். உன் கவனமெல்லாம் படிப்பிலும் , படித்து முன்னேற வேண்டிய வழிமுறைகளில்தான் உன்னோட கவனம் செல்லவேண்டும். நீ உன் சொந்தக்காலில் நின்ற பிறகுதான் காதல், கல்யாணம் பற்றி எல்லாம் யோசி. இப்போதைக்கு காதலைப் பற்றி மனதில் நினைப்பதற்கும் கூட இடம் கொடுத்து விடாதே . அது உன்னைப் படுகுழியில் தள்ளி விடும். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே உன் நன்மைக்குதான் இதையெல்லாம் சொல்றேன். நான் சொல்வது உனக்கு இப்போது நல்ல புரிந்திருக்குமென நெனைக்கிறேன்“என்று வாசுவிடம் கூறி முடித்தாள்.\n“சித்ரா எனக்கு சரியான நேரத்தில் எனக்கு நல்ல வழியைக் காட்டி விட்டாய் இந்த நிமிடம் முதல் என் கவனமெல்லாம் நீ கூறியதைப்போல படிப்பிலும் என் குடும்ப முன்னேற்றத்திலும் சமூகப் பொறுப்புள்ள மாணவனாக நடந்து கொள்வேன் என உனக்கு உறுதி அளிக்கிறேன். பெரும்பாலும் உலகில் பெண் புத்தி பின் புத்தி என்றுதான் கூறுவார்கள். உன்னையும் நீ இப்போது என்னிடம் பேசுவதையெல்லாம் நான் கேட்டபின்பு ,பெண் புத்தி முன் புத்தி என்றுதான் எனக்குக் கூறத்தோன்றுகிறது. சித்ரா நான் இதுவரை உன்னிடம் எதுவும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து கொள். நாம் எப்போதும்போல் நல்ல நண்பர்களாக இருப்போம் “என சித்ராவை நோக்கி மகிழ்ச்சியுடன் தன்னோட கையினை நீட்டினான்.\nசித்ராவும் “ விஷ் யூ ஆள் தி பெஸ்ட் “ என மகிழ்ச்சியுடன் கை குலுக்கினாள்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nசூப்பர் பெண்களை பத்தி சரியா சொல்லிருக்கீங்க very nice i like this story ..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/silver-rates/chennai.html", "date_download": "2019-05-23T07:21:31Z", "digest": "sha1:OXCVUMLI3L2LF45TVQPRH5VWUTJ2MYJT", "length": 34062, "nlines": 335, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னை வெள்ளி விலை (23rd May 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ)", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » சென்னை\nசென்னை வெள்ளி விலை (23rd May 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nசென்னையில் வெள்ளியின் விலை பல காரணிகளைச் சார்ந்தது. உதாரணமாக, சமீபத்தில் அரசாங்கம் தங்கம் மீதான சுங்க வரியை உயர்த்தியது. இது வெள்ளி விலைகளை உயர்த்தியது. தங்கம் விலை உயரும் போது கிராமப்புற முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வார்கள். சர்வதேச சந்தைகளில் வெள்ளி விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 15 டாலர்களை நெருங்கியது. காரணம் அதன் தேவை அதிகரித்து வருகிறது.\nசென்னை இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nசென்னை தங்கம் விலை நிலவரம்\nசென்னை கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு சென்னை\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் சென்னை, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nவெள்ளி விலைகளை பாதிக்கும் காரணிகள்\nஅமெரிக்க டாலர் நிலைத்தன்மை வெள்ளியின் விலையை பாதிக்கும்.\nடாலர் வலுவாக இருந்தால் வெள்ளி சந்தையில் அதன் விலை குறைவாக இருக்கும். டாலர் பலவீனமாக இருந்தால் வெள்ளி விலை உயரும்.\nவெள்ளியின் தொழில்துறை தேவை விலைகளை பாதிக்கிறது. அலைபேசிகள், கணிணிகள் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிகளில் உலோகம் அதிகரித்து வருகிறது. வெள்ளி மின்சாரம் கடத்தும் பொருள் ஆகும். எனவே மின்சார சந்தையில் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளிக்கான தொழில்துறை கோரிக்கைகளும் விலைகள் அதிகரிப்புக்கு காரணம்.\nஉலகளாவிய உற்பத்தி எண்கள் விலைகளை பாதிக்கும். வெள்ளி ஒரு விலையுயர்ந்த உலோகமாக இருப்பதால் விலை சந்தையில் அதன் கிடைக்கும் தன்மையை சார்ந்துள்ளது. தேவை மற்றும் கோரிக்கை வெள்ளியின் விலை சந்தை குறியீடுகள் ஆகும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் மக்கள் பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வார்கள்.\nதேவை அதிகரிக்கும்போது தேவைகளுடன் சேர்த்து விலை உயரும். வெள்ளியின் விலை தங்க விலைக்கு தொடர்புடையது. தங்கம் உயர்வு மற்றும் குறைவு போன்று வெள்ளியும் உயர்வு மற்றும் குறைவு ஏற்படும் போக்கு காணப்படுகிறது.\nஇந்தியாவில் வெள்ளியின் மீது ஏன் முதலீடு செய்யவேண்டும்\nவெள்ளிக்கு எப்போதும் இந்தியாவில் ஒரு நல்ல தேவை உள்ளது. நகைத்துறை மற்றும் தொழில்துறைகளால் இந்த கோரிக்கை உருவாக்கப்படுகிறது.\nதேவை மற்றும் கோரிக்கை: இந்தியாவிலும் சீனாவிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வெள்ளி கிடைப்பது குறைவாகவும் கோரிக்கைகளின் தேவை அதிகமாகிறது. எதிர்காலத்தில், வெள்ளி கிடைப்பது கடினமாக மாறும். அதனால் விலை மிகவும் நல்ல நிதி நிலையில் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.\nவெள்ளி சாதாரண மனிதனின் தங்கமாகக் கருதப்படுகிறது. தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி கொள்முதல் மிகவும் எளிதானது. வெள்ளி விலைகள் தொடர்ந்து உயருவதால் முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள், வீட்டுமனைகளில் முதலீடு செய்வதை விட வெள்ளி சிறந்த தேர்வாகும்.\nவெள்ளி சந்தைகள் முன்னறிவிக்கப்படக்கூடிய ஒரு வழி உள்ளது. சந்தை நேரம் என்பது திருமண காலங்களும் மற்றும் பண்டிகைக்கு வரும் காலங்களும் ஆகும். தங்கத்திற்கும் வெள்ளிக்கும் தேவை அதிகரிக்கிறது.\nஇந்தியாவில், மக்கள் தொகையில் பெரும்பகுதி வங்கி மற்றும் வரிவிதிப்பு பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள். எனவே அவர்களுக்கு நிறைய சாதனங்களில் முதலீடு செய்ய கடினமாக உள்ளது. அவர்களுக்கு வெள்ளி முதலீடு செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.\nதங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி சேமிக்க எளிதானது. என்எஸ்ஈஎல் இல் வர்த்தகம் செய்யக்கூடிய பல மின்-வெள்ளி பொருட்கள் உள்ளன. அவர்கள் உலோகத்தை சேமிப்பதைப் பற்றி கவலைப்படாமல் வெள்ளியில் முதலீடு செய்ய அனுமதிக்கிறார்கள்.\nஅவசரகால சூழ்நிலைகளில் வெள்ளி உலோகம் முதலீட்டாளர்களுக்கு உதவ முடியும். தனிப்பட்ட அவசரகாலங்களில் வெள்ளி எளிதில் பணமாக மாற்றக்கூடியது. நாணயம் மதிப்பு இழந்தாலும் வெள்ளி மதிப்பு இழக்காது.\nஇந்தியாவில் வெள்ளி மீதான முதலீடு - ஒர் பார்வை\nஇந்தியாவில் மக்கள் பண்டிகை காலங்களில் விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்யச் சிறந்த நேரம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் வெள்ளி முதலீடு செய்வதற்கு முன் சில விஷயங்கள் இங்கே பரிசீலிக்கப்படுகின்றன.\nபொருட்களில் (commodities) முதலீடு செய்வது எப்போதும் ஆபத்தானது. பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் பங்குகளை விட இன்னும் அதிகமானதாக இருக்கக்கூடும். வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் முதலீட்டுக்குத் தொடர்புடைய அபாயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.\nவெள்ளி மற்றும் தங்கம் ஆகிய இரண்டு உலோகங்களில் மக்கள் பணம் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்க முதலீட்டுடன் வெள்ளி முதலீட்டை ஒப்பிடக் கூடாது. தங்கம் வெள்ளியை விட நிலையானது. இரண்டு உலோகங்கள் இடையே ஒரு தொடர்பு உள்ளது. ஆனாலும் கூட வெள்ளியின் மதிப்பிறக்கம் அதிகமாக இருக்கும். எனவே, இது ஆபத்தான முதலீடு.\nவெள்ளி வாங்கப் பல தேர்வுகள் உள்ளன. நீங்கள் அதை நகைக்கடையில் அல்லது வங்கியில் வாங்கலாம். பாரம்பரிய வழிகளில் வெள்ளியை முதலீடு செய்வதில் ஆர்வம் இருந்தால், நம்பகமான விற்பனையாளர்களிடம் செல்லுங்கள். வங்கிகளிடமிருந்து வெள்ளி வாங்க முடியுமானால் பிரச்சனை இல்லை.\nவெள்ளி முதலீடு ஒரு முறையான வழியில் செய்யப்பட வேண்டும். உங்கள் எல்லாப் பணத்தையும் இந்த உலோகத்தில் செலவிட வேண்டாம். ஒவ்வொரு மாதமும் சேமித்து வைக்கும் ஒரு பகுதியை முதலீடு செய்யுங்கள். இதனால் விலை ஏற்ற இறக்கம் பெருமளவில் பாதிக்காது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nவெள்ளி குறித்த பிற முக்கிய செய்திகள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/12/mgr.html", "date_download": "2019-05-23T06:49:21Z", "digest": "sha1:4XAESE7NW42XCSHHHERF3EPALVXENRVD", "length": 17966, "nlines": 289, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... | rmv suddenly remebers mgr’s words - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n12 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே, எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை. அதை நிறைவேற்றுவோம் என்று எம்.ஜி.ஆர். கழகத் தலைவர்ஆர்.எம். வீரப்பன் கூறினார். (ஆனால், எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் வீரப்பன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை வீரப்பனுக்கு திடீரென நினைவுக்கு வந்தது ஏன் என்பது கடவுளுக்கே வெளிச்சம்\nதிண்டுக்கல்லில் நிருபர்களை சந்தித்த ஆர்.எம். வீரப்பன் கூறியதாவது:\nகடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவர் அரசு நிர்வாகத்தையேதனது நிறுவனமாக மாற்றி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புரிந்தார்.\nமாநில அரசு அவர் மீது தொடுத்து உள்ள வழக்குகள் விரைவாக நடந்து வருகின்றன. ஒரு சில வழக்குகளில் தீர்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. இருப்பினும்ஜெயலலிதா தனது பண பலத்தை வைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை தாமதப்படுத்துகிறார்.\nஆனால் மத்திய அரசு ஜெயலலிதா மீது தொடுத்த வழக்குகள் எல்லாம் மண்ணுக்குள் மறைந்த புதையல் மாதிரி ஆகிவிட்டது. 1996-ம் வருடம் அவர்மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. 1998-ம் வருடம் மத்திய அரசில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரது கட்சியினரே மத்திய அமைச்சர்பதவியில் இருந்தனர். அவர்கள் இந்த வழக்குகளை முடக்க நினைத்தார்கள்.\nபின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசும் வேறு வேலைகளை பார்த்தார்களே தவிர இந்த வழக்குகளைத் துரிதப்படுத்தவில்லை. டி.டி.வி.தினகரன், 28 கோடி ரூபாயை தண்டனைத் தொகையாக மத்திய அரசுக்கு 45 நாட்களுக்குள் கட்ட வேண்டும். ஆனால் இது வரை பணத்தைக்கட்டவில்லை. இது குறித்த வழக்கைத் துரிதப்படுத்தவே நாங்கள் ஆர்பாட்டம் நடத்தினோம்.\nஎங்களது போராட்டம் தற்பொழுது வெற்றி அடைந்துள்ளது. அதன் படி வருகின்ற 21-ம் தேதி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.\nஊழல் ஒழிக்கப்பட வேண்டும், அரசியலில் தூய்மை வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். வருகின்ற தேர்தலில் ஜெயலலிதா கட்சியை சேர்ந்த அணியினர்முகத்தில் முகமூடி போட்டுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க வருவார்கள். அதனை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.\nஎம்.ஜி.ஆரின் கடைசி ஆசை ஜெயலலிதாவை அரசியலை விட்டு நீக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவோம் என்றார் வீரப்பன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/18/admk.html", "date_download": "2019-05-23T07:15:51Z", "digest": "sha1:4TVYORARAJG32TOKVLWTNZNCITD4R2LM", "length": 14385, "nlines": 296, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் | ADMK to launch aggitation against centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n28 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n30 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n32 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n38 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்\nமத்திய அரசைக் கண்டித்து வரும் 23ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.\nஅரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலாளர்களின் பி.எப். மீதான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகமத்திய அரசு குறைத்ததை எதிர்த்து இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.\nஇது குறித்து அதிமுக தொழிலாளர் பிரிவுத் தலைவர் ஜக்கையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகர்களில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் முன் அதிமுகவினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றுஅறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/26/jayalakshmi.html", "date_download": "2019-05-23T07:52:51Z", "digest": "sha1:APJWE3RIDHOV54XWI5WFOL7UOZ3KVL2X", "length": 16519, "nlines": 296, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 அமைச்சர்களின் தலைகளும் உருளலாம் ! | Jayalakshmi issue: 4 Ministers may also face trouble - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 அமைச்சர்களின் தலைகளும் உருளலாம் \nஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில் 4 அமைச்சர்களின் தலையும் விரைவில் உருளலாம் என்று கூறப்படுகிறது.\nஜெயலட்சுமியுடன் போலீஸ் அதிகாரிகள் தவிர, தொழிலதிபர்கள் மற்றும் கோட்டையில் உள்ள சில முக்கியபிரமுகர்களும் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.\nஅமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏவான காஜா மொய்தீனுக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக தனது முதல்வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார். இவர் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த நிலக்கோட்டைசப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜானின் மைத்துனர் ஆவார்.\nஇந்த இருவரும் சேர்ந்து தன்னை மும்பை விபச்சார விடுதியில் விற்க முயன்றதாகவும் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.\nகாஜா மொய்தீனைத் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பி.ஏவான ராமச்சந்திரன,போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதத்தின் உதவியாளரான முத்து மாணிக்கம் ஆகியோருக்கும்ஜெயலட்சுமியுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.\nஇதையடுத்து இந்த மூன்று பிஏக்களையும் தமிழக அரசு நேற்றிரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கானஉண்மையான காரணத்தை அரசு வெளியிடாவிட்டாலும், கடுமையான புகார்களின் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.\nஇந்த மூவரின் உதவியாலும் கோட்டையில் படு செல்வாக்காக வலம் வந்துள்ளார் ஜெயலட்சுமி. பல போலீஸ்அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர், போஸ்டிங் ஆகிய காரியங்களை சாதித்துத் தந்திருக்கிறார்.\nகோட்டைக்கு பலமுறை போலீஸ் டிரஸ்சிலேயே போய் வந்துள்ளார் ஜெயலட்சுமி என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nஎன்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே\nமக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/09/27/jayalakshmi.html", "date_download": "2019-05-23T07:32:09Z", "digest": "sha1:SQXYUY2W67WCF7DZASZSTA7LPCM2B346", "length": 17680, "nlines": 291, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சரண் | Jayalakshmi issue: Suspended Inspector Ilangovan surrenders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n45 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n46 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n48 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n54 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சரண்\nஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் இளங்கோவன்இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஜெயலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் இந்த இளங்கோவன். மதுரை திடீர்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஜெயலட்சுமிக்கு உயர் அதிகாரிகளுடன் உள்ள தொடர்பைவைத்து தனது அக்காள் மகளுக்கு போலீஸ் வேலை வாங்க முயன்றார்.\nஇதற்காக ஜெயலட்சுமியிடம் சில லட்சங்களைத் தந்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியால் வேலை வாங்கித் தரமுடியாமல் போகவே இளங்கோவனுக்கும் அவரது அக்காளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் இளங்கோவன். ஆனால், அதை உயர்அதிகாரிகளிடம் தந்துவிட்டதாக ஜெயலட்சுமி கூறவே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.\nஇந் நிலையில் தான் ஜெயலட்சுமியை இளங்கோவன் தனது உறவினர்களுடன் சேர்ந்து கடத்தினார். ஆனால்,அவர்களிடம் இருந்து ஜெயலட்சுமி தப்பிவிடவே, அவரது தாயார், சகோதரர் மற்றும் மகன் ஆகியோரைக்கடத்தினார் இளங்கோவன்.\nகடத்தியதோடு, அவர்களை ஒரு வீட்டில் பூட்டி வைத்தும் சித்திரவதை செய்துள்ளார்.\nஇதையடுத்துத் தான் தனது மகளையும் குடும்பத்தினரையும் இளங்கோவன் கடத்தியதாக நீதிமன்றத்திலும் காவல்நிலையத்திலும் புகார் தந்தார் ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி.\nஇதனால் தான் ஜெயலட்சுமி விவகாரமே வெளியுலகுக்குத் தெரியவந்தது.\nஇந்த மனு மீதான நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடத்தலில் இளங்கோவனுக்கு உதவிய சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைப் பட்டறை அதிபர் முருகவேல் மற்றும் இளங்கோவனின் உறவினர்கள்உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.\nஆனால், முக்கியக் குற்றவாளியான இளங்கோவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.இதற்கிடையே இளங்கோவன் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇந் நிலையில் இளங்கோவன் இன்று மதுரை குற்றவியல் நீதிபதி இந்திராணி முன் சரணடைந்தார். அவரை 15 நாள்காவலில் வைக்குமாறு நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-players-who-will-have-a-point-to-prove-in-2019-ipl", "date_download": "2019-05-23T06:44:51Z", "digest": "sha1:LDWNC7AEK3OL6IYZWLXPVJ2W4GDYIABU", "length": 11496, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத 3 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\n2019ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் கடந்த தொடரின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளனர்.\nஓவ்வொரு வருடமும் புதுப்புது கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சர்வதேச அணியில் இடம்பெறுகின்றனர். அதே சமயம் சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதேப்போன்ற ஆட்டத்திறனை வெளிப்படுத்துவது இல்லை.\nநாம் இங்கு 2019 ஐபிஎல் தொடரில் தங்களது திறமையை நிருபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேனான மயான்க் அகர்வால் சில வருடங்களாக அனைத்து வகையான உள்ளுர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சமீபத்தில் இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தனது அற்புதமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார்.\n28 வயதான மயான்க் அகர்வால் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 59 போட்டிகளில் பங்கேற்று 16.75 என்ற மோசமான சராசரியுடனும், 124.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 938 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இவர் ஐபிஎல்போட்டியில் மொத்தமாக 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவரது திறமைக்கு இந்த ரன்கள் மிகவும் குறைவே ஆகும். உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் இவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கும். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 43 போட்டிகளில் பங்கேற்ற இவர் 34.55 சராசரி மற்றும் 136.02 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1382 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக இத்தொடரில் 111 ரன்களை ஒரு போட்டியில் குவித்துள்ளார். இதுவே இன்று வரை இவரது டி20யின் அதிகபட்ச ரன்களாக உள்ளது. அத்துடன் 12 அரைசதங்கள் மற்றும் 1 சதத்தினை குவித்துள்ளார்.\n2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் இவரது அதிரடி பேட்டிங்கால் ரன்குவிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான மார்டின் கப்தில் ஓடிஐ/டி20 போட்டிகளில் தற்போது சிறப்பான பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் மட்டும் இவரால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த இயலவில்லை.\nசர்வதேச கிரிக்கெட்டில் சாதித்து ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவராவார். 32 வயதான இவர் 10 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 21 என்ற சாதாரண சராசரியுடனும், 132.17 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 189 ரன்களை குவித்துள்ளார்.\nசர்வதேச டி20யில் மார்டின் கப்தில் 74 போட்டிகளில் விளையாடி 33.91 சராசரியுடன் 2272 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டி20யில் அதிகபட்சமாக 105 ரன்களை ஒரு போட்டியில் அடித்துள்ளார். 14 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை குவித்துள்ள இவர் சர்வதேச டி20 அளவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் வகிக்கிறார்.\n2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் அணியில் விளையாட உள்ள இவர் சர்வதே கிரிக்கெட் தனது ஆட்டத்திறனை எவ்வாறு வெளிபடுத்தினாரோ அவ்வாறே ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் விளையாட தகுதியான 3 அசோசியேட் அணி வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள டாப் – 3 வீரர்கள்\nஅனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் 3 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் ஆடும் XI-லிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள 3 சிறந்த சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2011/11/format.html", "date_download": "2019-05-23T06:48:27Z", "digest": "sha1:5OMYDKNOP627AF7MN5GQCWZBYZCY5PKX", "length": 2671, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "வைரஸ் தாக்கிய பென்டிரைவை பார்மட்(FORMAT) செய்வதற்கு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome general வைரஸ் தாக்கிய பென்டிரைவை பார்மட்(FORMAT) செய்வதற்கு\nவைரஸ் தாக்கிய பென்டிரைவை பார்மட்(FORMAT) செய்வதற்கு\nநாம் சில சமயம் பென்டிரைவை பார்மட்(FORMAT) செய்ய முற்படுகையில் முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பென்டிரைவில் காணப்படும் நச்சு நிரல்களே(Virus) ஆகும்.\nஇதனை கீழ்வரும் முறைகளை பின்பற்றி சரிசெய்ய இயலும். முதலில் போர்மட் செய்யும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.\n1. உங்கள் MyComputer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும்.\n2. பின்னர் அதில் உள்ள உங்கள் பென்டிரைவ் Iconல் Right click செய்து Change Drive Letter And Paths கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள Drive Letterல் உள்ள எழுத்தை வேறு எழுத்தாக மாற்றி Ok கிளிக் செய்யவும்.\nபின்னர் உங்கள் Drive Letter மாற்றப்பட்டிருப்பதை அறிவீர்கள். பின்னர் அதில் Right Click செய்து Format என்பதை கொடுக்கவும். பின்னர் Format ஆக ஆரம்பிக்கும்.\nவைரஸ் தாக்கிய பென்டிரைவை பார்மட்(FORMAT) செய்வதற்கு Reviewed by ANBUTHIL on 1:44 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/18054421/1242242/Ramadoss-request-to-the-central-and-state-governments.vpf", "date_download": "2019-05-23T07:42:47Z", "digest": "sha1:5VDSTIMR653R35HMMK7KFOIBPNO3OWGG", "length": 19523, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையின் 2-வது விமான நிலையத்தை 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - ராமதாஸ் || Ramadoss request to the central and state governments 2nd airport of Chennai should be brought in 5 years", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையின் 2-வது விமான நிலையத்தை 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - ராமதாஸ்\nசென்னையின் 2-வது விமான நிலையத்தை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\nசென்னையின் 2-வது விமான நிலையத்தை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசென்னை மாநகரம் அனைத்து வழிகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னை மாநகருக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நெரிசலைத் தவிர்ப்பதற்காக இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது அவசியமாகிறது.\nசென்னை விமான நிலையத்திற்கு, இப்போது தினமும் 470 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர்.\nதேவைக்கு ஏற்றவாறு சென்னை விமான நிலையம் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் கூட, இப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது.\nசென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் பசுமைவெளி விமான நிலையங்களை அமைக்க ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டது. கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் பசுமைவெளி விமான நிலையம் வரும் 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட இருக்கிறது.\nசென்னையில் பசுமைவெளி விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஸ்ரீபெரும்புதூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்று வரை கைகூடவில்லை.\nஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் அருகே 3500 ஏக்கரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது.\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய அவசிய, அவசரத் தேவை என்பதால் அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளையும் முடித்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nவிமான நிலையம் | ராமதாஸ் | மத்திய அரசு | மாநில அரசு\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nஅதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி\nமேஜிக் நம்பரை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை- ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nபாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன\n‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது\nமது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன - ராமதாஸ் அறிக்கை\nதனியார் சர்க்கரை ஆலையை அரசுடைமையாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்\nவன்னியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு- பேராயர் எஸ்றாசற்குணத்துக்கு ராமதாஸ் கடும் கண்டனம்\nசுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் கட்டண சலுகை தொடர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்\nமுழு வாக்குப்பதிவை எட்ட நாட்டின் எந்த பகுதியிலும் வாக்களிக்கும் வசதி வேண்டும் - ராமதாஸ்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/30110639/1007123/Tamil-Nadu-Fishermens-BoatsCentral-Government-ActivitySeeman.vpf", "date_download": "2019-05-23T06:42:56Z", "digest": "sha1:YIRXD7AJQ5UO6VKPXFEGB65ZCY4IUB2P", "length": 9385, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக மீனவர்களின் படகு விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக மீனவர்களின் படகு விவகாரம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதமிழக மீனவர்களின் படகுகள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு நீதிமன்றம் அரசுடமையாக்கியது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\nகளைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...\nபுயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது ஜனநாயக படுகொலை - திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது\nஅ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம்\nமதுரையில் அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.\nகர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா\nகர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.\n\"நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்\" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/11135314/1008251/4-injured-in-Vellore-Elephant-Attack.vpf", "date_download": "2019-05-23T06:40:20Z", "digest": "sha1:O457SPX7IXFIA7J4UKRNADE67VQKSL7M", "length": 9545, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலூரில் யானை தாக்கியதில் 4 பேர் படுகாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலூரில் யானை தாக்கியதில் 4 பேர் படுகாயம்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 01:53 PM\nவேலூர் குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது யானை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nவேலூர் குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது யானை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவிந்தராஜ், குப்புசாமி, கஜேந்திரன், தங்கவேலு ஆகிய 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து யானைகளின் தாக்குதலால் மனிதர்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nகுன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது\nகுன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.\nநீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=921&sid=8c16a1b0e2858a8d6cd027527bac544f", "date_download": "2019-05-23T07:55:59Z", "digest": "sha1:ZT4WHFLOISO7JO4K6UMBILQFLRGNOHQ2", "length": 11569, "nlines": 200, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி? ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி ? - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க மற்றும் தினம் தோறும் ஆன்லைன் மூலமாக சம்பாதித்து வரும் எங்களது ஆன்லைன் நண்பர்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதினமும் எங்களது இரண்டு தளங்களிலும் ஆன்லைன் மூலமாக எப்படி சம்பாதிப்பது மற்றும் எப்படி வருமானம் பெறுவது என்பது பற்றி தெளிவாக தமிழில் எழுதியுள்ளேன். ஆன்லைன் வேலைகளில் நிறைய பேர் ஏமாந்து போய் இருக்க .நாங்கள் உண்மையான ஆன்லைன் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறோம் .\nசரியான ஆன்லைன் வேலைகளை செய்தால் கண்டிப்பாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.உங்களுக்கு சரியான ஆன்லைன் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் .\nஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிக்க முதலில் இலவசமாக கிடைக்குமா என்று பார்த்தால் கண்டிப்பாக இலவசமாக ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும்.\nநாங்கள் ஆன்லைன் மூலமாக எண்ணற்ற வேலைகளை செய்து சரியாக பணம் வழங்கும் வேலைகளை மற்றும் கற்று தருகிறோம் .பயன் பெறுபவர்கள் பெற்று கொள்ளுங்கள்.இல்லை ஒரு மணி நேரத்திற்கு 1000 சம்பாதிக்க வேண்டும் 2000 சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் ஆன்லைன் மூலமாக தேடி கொண்டே இருங்கள் .\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nமுயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.\nநாங்கள் 4 விதமான ஆன்லைன் வேலைகளை வழங்குகிறோம் .\nஉங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.\nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nRe: ஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-05-23T07:49:23Z", "digest": "sha1:XLP5JZ3XLOS537TZ2326INKWGRUBYNY5", "length": 30192, "nlines": 84, "source_domain": "domesticatedonion.net", "title": "மாலனின் ஜெ.ஜெ. சிலக்குறிப்&# – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇந்த மாதம் திசைகளை இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இணையப் பத்திரிக்கைக்கு மாத வெளியீடு மிகவும் பொருத்தமற்றது. இணையம் என்ற இந்தத் தகவல் ஊடகத்தின் வெற்றி இரகசியமே அதன் வேகம்தான். ஜெயலலிதா ஹிந்து ஊழியர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் அது படங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் இணையத்தின் வழியே என் வீட்டுக்கு கதவைத் தட்டுகிறது. இப்படியிருக்க மாதம் முழுவது மாறாமல் இருக்கப்போகும் பக்கங்களைப் படிக்க இப்பொழுது என்ன அவசரம் என்று தள்ளிப் போடத்தான் தோன்றுகிறது. இந்தச் சிக்கல் அச்சில் வரும் சஞ்சிகைகளுக்குக் கிடையாது ஏனென்றால் அவற்றை இரயில் வண்டிக்கும், கழிப்பறைக்கும் கூடவே எடுத்துச் செல்ல முடியும். காலத்தை வெல்லும் இணையச் சஞ்சிகைகளால் இடத்தை வெல்ல முடியவில்லை. இந்த நிலை விரைவில் மாறி எல்லோரும் செல்பேசியில் சஞ்சிகைகளைப் படிக்க அருளுமாறு உங்களுக்குப் பிடித்தமான இஷ்ட தேவதைகளிடமோ, சாமியார்களிடமோ வேண்டிக் கொள்ளுங்கள்.\nஇனி. மாலனின் ஜெ.ஜெ. சில குறிப்புகளைப் பற்றிய இரண்டு கருத்துகள். (இதில் இருக்கும் பல விஷயங்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை). இதை எழுதுவதன் மூலம் இரண்டு ஜெக்களில் எவரையும் நியாயப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது.\nமுதலாவது ஜெயலலிதாவுக்கும் ஜெயமோகனுக்கு ஆணவம் பொதுக் குணம் என்று வரையறுக்கிறார் மாலன். இருந்துவிட்டுப் போகட்டும். எல்லோருக்கும் ஆணவத்தை வைத்துக்கொள்ளும் திறமையைப் பரிணாமமும், உரிமையை இந்திய அரசியல் சட்டமும் வழங்குகின்றன. சிக்கல் அந்த ஆணவம் பிறர்மீது அம்பாகப் பாயும்பொழுதுதான். ஜெ2 வின் ஆணவம் அதிகபட்சம் காகிதத்தில் மையாகவோ, மைக்கில் நாராசமாகவோ, இணையத்தில் எலெக்ட்ரானாகவோ தோன்றி இடம்பெயர்ந்து, மாறி அழிந்துபோகும். ஆனால் ஜெ1-ன் ஆணவம் அப்படியல்ல. அது பலரைத் தீய்த்திருக்கிறது. (சமீபத்தில் தி ஹிந்து). எனவே, இது தனிமனிதனின் பிரச்சனை கிடையாது. இரண்டையும் அப்படி ஒன்றாகக் காட்டியிருப்பது சரியாகத் தோன்றவில்லை.\nஇரண்டாவது, ஜெ2 ஞானக்கூத்தன் கருணாநிதியுடன் கைகுலுக்கும்போது ஏற்பட்ட புளகாங்கிதத்தைச் சாடியிருப்பது பற்றியது. மாலன், ஜெ2-வும் ஒரு சமயத்தில் வேறு ஒருவரது (மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் மஹாராஜபுரம் சந்தானத்தின்) அண்மையில் மெய்சிலிர்த்துப் போனதாக எழுதியதைச் சுட்டியிருக்கிறார். எனவே, ஞானக்கூத்தன் கருணாநிதியின் தொடுகையால பரவசமடைந்தது எந்த விதத்திலும் இழிவல்ல என்று உணர்த்துகிறார். ஞானக்கூத்தனின் புளகாங்கிதத்திற்கும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்திற்கும், ஜெயமோகனின் பரவசத்திற்கும் அதை அவர் எழுத்தில் வடித்ததற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.\nமஹாராஜபுரத்தின் அண்மை தன்னைப் பரவசப்படுத்தியது என்று ஜெ2 அவர் முகத்திற்கு முன்னால் சொன்னதாகத் தெரியவில்லை. எனக்கு நினைவிருக்கும் வகையில் இது ஜெ2 மஹாராஜபுரத்தின் மறைவிற்குப் பிறகு எழுதியது. மறைந்துபோன ஒரு இசைக்கலைஞனுக்கு மரியாதை செலுத்துவது “மாண்புமிகு” ஒருவரின் முகத்திற்கு எதிரே துதிபாடப்பட்டதற்கு எப்படி ஒப்பாகும் என்று புரியவில்லை. உயிருடன் இருந்தாலும் மஹாராஜபுரம் ஜெ2வின் புகழுரைக்கு ஈடாக என்ன செய்திருக்க முடியும் ஒரு எழுத்தாளனைப் புகழ்ந்தால் அவன் கைமாறாக வேறிட்டத்தில் என்னுடைய முதுகைச் சொறிந்துவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன (கிட்டத்தட்ட நம்முடைய எழுத்தாளர் குழுக்களெல்லாம் இப்படித்தானே செயல்படுகின்றன) அல்லது அவனைத் தூற்றினால் அவன் பேனா வேறிடத்தில் என்னைக் குத்திக் கிழிக்கக் கூடும். மேடைப் பேச்சாளரும் அப்படியே. போற்றப்பட்டவன் சினிமா நடிகனாக இருந்தால் குறைந்தபட்சம் அவனுடைய படத்தில் எழுத்தாளரின் புத்தகத்தைக் காட்டியோ அல்லது அவன் புத்தகத்தைப் பற்றி பேசியோ விற்பனையை உயர்த்திக் கொடுத்துக் கைமாறு செய்ய சாத்தியங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக, கையளவு சீதனங்களைப்பற்றி எழுதும் தன்னுடைய கவிதைகளுக்கெல்லாம் ஆதர்ச குரு இன்னார்தான் என்று தன்னுடைய இரசிக சிகாமணிகளுக்குச் சொல்லி அவர்கள் உடலை மண்ணுக்குக் கொடுக்கும் போது சுண்டு விரலாவது இவரைச் சேரவேண்டும் என்று உணர்த்தலாம்.\nகர்நாடக இசைப் பாடகர் ஒருவரைப் பற்றி உயர்த்திப் பேசிய ஜெ2வின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று மாலன் நினைக்கிறார் அந்த அற்பஜீவி ஜெ2வைப் பற்றி தன்னுடைய கச்சேரியில் ஒரு வார்த்தைகூடப் பாடமுடியாது. (எனக்குத் தெரிந்து கிருபானந்தவாரியார்தான் உள்ளூரில் தங்கியிருக்கும் புரவலரைப் பற்றி ஒரு வார்த்தையாவது தன்னுடைய சொற்பொழிவில் புகுத்திவிடுவார்). ஆனால் எதிர்ப்புறத்தில் ஞானக்கூத்தன், கலாப்பிரியா போன்றவர்கள் ஒரு அரசியல்வாதியை மேடையில் முன்வைத்துத் துதிபாடுவதன் நோக்கம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.\nஇதே ஞானக்கூத்தன் குழுவினர் ஒரு தீவிர இலக்கிய மேடையில் கருணாநிதியின் இலக்கியப் பெருமைகளை முன்வைத்துப் பேசியிருந்தால், ஏன் எதையுமே உருப்படியாகப் பேசாமல் அந்த மேடையில் “நான் ஒரு நாள் கருணாநிதியைன் கையைத் தொட்டேன், அப்பொழுது தோன்றிய மின்னதிர்வுகளில் பரவசமானேன்” என்று பேசியிருந்தால் அவரது புரிதல்களை விமர்சிப்பவர்கள்கூட அவரது நோக்கங்களைச் சந்தேகிக்க மாட்டார்கள். அந்த மேடையில் நடந்தவைகளைப் பற்றிக் கேட்கும்போது காலம் காலமாக, “நான் ஏழை, என்னுடைய வயிறு முதுகுடன் ஒட்டியிருக்கிறது, உன் முகத்தைப் பார்க்கையில் என் பசி மறந்து போகிறது, ஆனால் வீட்டிற்குப் போனவுடன் எனக்குப் பசிக்கும், என் அடுக்களையில் இருக்கும் பூனைக்குட்டியைத் துறத்த ஆன்ற உதவிகளை நான் கேட்காமலே நீ புரிவாய் எனத் தெரியும்” என்று வேண்டி நிற்கும் புலவர்கூட்டமாகத்தான் அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரியும். இந்தக் கையேந்தி சாபத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு விமோசனமே கிடையாது போலிருக்கிறது.\nகார்ல் மார்க்ஸ் தொடங்கி பெரியார்வரை ஜெயமோகனின் புரிதல்கள் தவறாக இருக்கலாம்; அவர் வெளிப்படுத்தும் விதம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில் நடந்திருக்கும் அவலத்தை நியாயப்படுத்துவது நேர்மையாகத் தோன்றவில்லை. மாலனின் கட்டுரையில் வரிசையில் நின்று முகத்துக்கு எதிராகத் துதிபாடியது தவறு என்று பொருள்படும்படியாக ஒரு வரி எழுதிவிட்டு ஜெ2=ஜெ1 என்று நிறுவ முற்பட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டலாம்.\nஇதைத் தொடர்ந்து மாலன் விரைவில் கருணாநிதி ஜெ2வை கபோதி என்று பாடியதற்கும், இளையபாரதி ஜெ2வை நபும்சகன் என்று விளித்தற்கும் ஏதாவது நியாயங்களை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாமா அல்லது குறைந்த பட்சம் “கலைஞர் விஸ்வரூபம் கொண்டு காலடி எடுத்துவைத்தால் ஜெ2 எங்கே போயிருப்பார்” என்று தொனிக்க சக எழுத்தாளனைப் பற்றிய கொலை மிரட்டலை பகிரங்கமாக அறிவித்த இளையபாரதியிடம் வருத்தத்தையாவது காட்டுவாரா\nNextகணினி வைரஸ் – 20ம் ஆண்டில்\nஎன் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்\nபேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும\nஎப்படி மிக எளிதாக ஜயமோகனை நியாயப்படுத்துகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.\nஜெயலலிதா ஹிண்டுவின் மேல் எடுத்த நடவடிக்கைக்கு அரசியல் அல்லது நீதித்துறையின் மூலம் தீர்வு காணமுடியும், ஆனால் ஜெயமோகனின் எழுத்து அப்படியல்ல. அது நின்று நிலைத்து சிந்தனையை பாதிக்கக்கூடியது. சுரா, ஜே.ஜே சில குறிப்புகளில் சொல்லுவது போல `செயலை அல்ல, செயலின் ஊற்றுக்கண்னான சிந்தனையை பாதிப்பதே என் வேலை’ எழுத்து ஆழமான விளைவுகளை உண்டுபண்ணக்கூடியது. எனவே ஜெயமோகனின் நேர்மையற்ற, ஆணவம் கொண்ட எழுத்துக்கள் உடனே கண்டிக்கத்தக்கன. அவருடைய தனிப்பட்ட ஆணவத்தை பற்றி யாரும் பேச முடியாது. ஆனால், எழுத்து அப்படியல்ல. (unicode converted:venkat)\nஇல்லை. ஜெயலலிதாவின் ஆணவத்துடன் அவருக்கு இருக்கும் அதிகாரம் இணைகிறது. அது வெள்ளிக்கிழமை இரவு பத்திரிக்கையாளர்களைக் கைது செய்து இரண்டு நாள் கட்டாயமாக உள்ளே வைக்கிறது. அப்படி உள்ளே வைக்கப்பட்டவர்களுக்கு தங்கள் நியாயத்தை விளக்க எந்தவிதமான சந்தர்ப்பமும் அளிப்பதில்லை. நீதித்துறையின் உதவியுடன் தெஹல்கா.காம்-க்கு என்ன நியாயம் கிடைத்தது\nஜெயமோகனின் ஆணவம் அவர் பேச்சில்/எழுத்தில் வெளிப்படுகிறது. அதை மறுத்து எழுத/பேச உங்களுக்கும் உரிமையுண்டு. அவரால் சிந்தனை பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்த பிற “பிரக்ஞையுள்ள” எழுத்தாளர்களுக்கு உண்டு. அது ஜனநாயக வரம்புகளுக்குக் கட்டுப்படது. ஒவ்வொரு ஜெயமோகன்களுக்கும் இருக்கும் அதிகாரம்/உரிமை சற்றும் குறைபடாமல் எதிர்-ஜெயமோகன்களுக்கு உண்டு. அவரது பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஜனநாயக வரம்புகளுக்குக் கட்டுப்பட்டே இருந்திருக்கின்றன. அவற்றில் காட்டம் இருக்கிறது; ஆனால் அவர் காறித் துப்பவில்லை. தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக அவர் முன் வைத்திருக்கிறார். அதை முறையாக மறுதலித்தல் அவசியம். அவரை நேரடி வாதத்திற்கு அழையுங்கள். சிந்தனையைப் பாதிக்க ஜெயமோகனைவிட்டு விட்டு மற்றவர்கள் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும்.\nகபோதி, நபும்சகன், மலையாளி போன்ற உமிழ்வுகளும், காலால் நசுக்குவார் கலைஞர் போன்ற மிரட்டல்களும் கூட நியாயமானவை என்று கருதுகிறீர்களா\nதிருவாளர் வெங்கட் அவர்கள் – மாலனின் கட்டுரையை முழுதாகப் படித்தது போலத் தோன்றவில்லை(முழுதாகத்தான் படித்திருகிறார் – ஆனால் என்ன செய்ய(முழுதாகத்தான் படித்திருகிறார் – ஆனால் என்ன செய்ய “கருணாநிதியை” தாக்கியாக வேண்டுமே\nமாலனின் கட்டுரையில் இந்த வரிகளைப் பாருங்கள்:\n“… அவருடைய (ஜெயமோகனுடைய) ஆதரவில் வெளிவரும் சிறுபத்திரிகையில், மூத்த எழுத்தாளர் ஒருவரையும் வேறு சிலரையும் நாய்களாக வர்ணிக்கும் கதையைப் பிரசுரித்தவர் என்ற சர்ச்சையை அதற்குள் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.”\nஎப்படி மறக்க முடியும் – குமுதம், விகடன், குங்குமம், கல்கி உள்ளிட்ட பல வெகுஜன இதழ்களிலும் – அந்த நாராசமான நாலாந்தரமான தாக்குதலைப் பற்றி பக்கம் பக்கமாக வெளியிட்டு விட்டார்கள்.\nபாவம் நம்முடைய வெங்கட்டு அதையெல்லாம் கிளறி – தன்னுடைய “ஜனநாயகத்தன்மையை” கெடுத்துக் கொள்ளணுமா என்று எண்ணிவிட்டார் போலும்\nசக எழுத்தாளர்களை நாய்களாகவும் பன்றிகளாகவும் உருவகித்து எழுதப்பட்ட “நாச்சார் மட விவகாரம்” இவருக்குத் தெரியாது போலும்\nஎன்ன செய்ய ஜெயமோகன் பற்றி – “ஆனால் அவர் காறித் துப்பவில்லை” என்று நற்சான்றிதழ் தர வேணுமென்றால் – இப்படிப் பூசணியை சோற்றில் மறைத்து எழுதத்தானே வேண்டியிருக்கு\nதிராவிட இயக்கத்தின் தாக்கத்தின் மீதும், கலைஞரின் சமூக இயக்கவியல் திறமையின் மீதும் – இருக்கும் டண் கணக்கான கடுப்பை நேரடியாகக் காட்ட முடியாதல்லவா – அதற்காகத்தான் இப்படியான இந்துத்த்துவ, தமிழர் விரோத மோசடியாளர்களை “அறிவு ஜீவிகள்” என்று எழுதத் தூண்டுகிறது போலும்\nஇந்தப் பார்ப்பனீய பசப்புக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நடக்குமோ – அந்த “ஏழுமலையானுக்கே” வெளிச்சம்\nமுதலில் – ஜெயமோகனின் நாலந்தர இலக்கிய அரசியல் குறித்த உண்மையான செய்திகளை ஒப்புக்கொள்ளும் தார்மீகத் துணிவு “வெங்கிட்டுகளுக்கு” வரட்டும்..பிறகு இம்மாதிரியான “கள்ள ஆலாபனைகள்” பாட வரட்டும்\nபிற படைப்பாளிகளின் படைப்புக்களை தன் பேரிலும், தன் மனைவியின் பேரிலும் வெளியிடும் இழிபிறவி, சக எழுத்தாளர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் – இழிவாகத் தாக்கும் கருத்துக் குருடர்(கபோதின்னா என்ன கெட்டவார்த்தையா குருடன்னுதானுங்க அர்த்தம்) – ஜெயமோகனுக்குத் துதி பாடும் உயர்சாதியவாத(பார்ப்பனீய) “அறிவுஜீவிகள்” – கலைஞரின் இலக்கியத் தகுதியின் மீது சேற்றை வாரி இறைக்கும் அந்த மனிதரின் செயல்களால் புளகாங்கிதம் அடைகிற “கருணாநிதி” எதிர்ப்பாளர்கள் என்பது தெளிவாகிறது.\n(இலக்கியவாதி கலைஞரை ஒரு கவிஞன் பாராட்டிப்பேசினால் – அவன் காசுக்கு பிச்சையெடுக்கும் புலவந்தான் என்று எளிதாக முன்னிறுத்திக்காட்டுகிற “அறிவாளித்தனம்”, உரிமை – பிறருக்கும் / எல்லோருக்கும் கிடையாதா என்ன\nஇந்தத் “தில்லாலங்கடி” விமர்சகத்தனத்தை ரொம்ப நாளைக்கு நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொள்வது சிலருக்குக் கசப்பாய் இருக்கலாம்\n(தில்லாலங்கடி என்று எப்படி திட்டலாம் ஆகவே இவன் ஒரு சூத்திரப் பயல்; இந்தப் பயல் பேச்சை குப்பையில் தள்ளு என்று – “மேட்டுக்குடி” மேதாவிகளுக்குப் பேச – ஒரு வாய்ப்புக் கிடைத்து விட்டது ஆகவே இவன் ஒரு சூத்திரப் பயல்; இந்தப் பயல் பேச்சை குப்பையில் தள்ளு என்று – “மேட்டுக்குடி” மேதாவிகளுக்குப் பேச – ஒரு வாய்ப்புக் கிடைத்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-05-23T07:13:30Z", "digest": "sha1:Y3Q4J342MSL45BTVLB76B64DLZUJ3Q2Y", "length": 9504, "nlines": 119, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லைதமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லைதமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லைதமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது\nசென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் அந்தக் கட்சிக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.\nகடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறையும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சியும் மோதிரம் சின்னத்தை விருப்பம் தெரிவித்து கேட்டிருந்தது.\nசின்னம் குறித்து இன்று முடிவு\nகடைசியில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கே மோதிரம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு, நட்சத்திரம், மணி, மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டிருக்கிறது. எனவே, அந்தச் சின்னங்களில் இருந்து ஒன்றை கேட்குமா அல்லது தி.மு.க.வின் விருப்பப்படி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா அல்லது தி.மு.க.வின் விருப்பப்படி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமா என்பது குறித்து இன்னும் அக்கட்சி முடிவு எடுக்கவில்லை.\nஇதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் கேட்டபோது, “நாங்கள் கடந்த 2 தேர்தல்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம். இந்த முறையும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம். ஆனால், அதிக தொகுதிகளில் போட்டியிடுவதை காரணம் காட்டி, தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சின்னம் குறித்து எங்கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (திங்கட்கிழமை) முடிவு எடுத்து அறிவிப்பார். எந்தச் சின்னம் வேண்டும் என்பது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்” என்றார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல்கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது\nமாணவிகளின் மனதில் இடம் பிடிக்க அரசு பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல் – பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/may/11/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE-3149651.html", "date_download": "2019-05-23T06:41:34Z", "digest": "sha1:S3TDEMKYJOZSIUAHMLVRLA7LYDVBKD7F", "length": 7276, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கிள் ஆன்டெனா- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy -ரொசிட்டா | Published on : 11th May 2019 12:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேள்வி: கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது\nபதில்: எல்லோரும் இப்படித்தான் சொன்னார்கள், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதால் கடலின் நிறமும் நீலமாக இருக்கிறது என்று. நானும் இப்படித்தான் நினைத்தேன்.\nஆனால், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதால் கடலின் நிறம் நீலமாக இல்லை. இருந்தபோதிலும் வானத்தின் நிறம் நீலமாக இருப்பதற்கான காரணம் என்னவோ அதேதான் கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கும். இது உளறல் போல இருந்தாலும் இதுதான் உண்மை.\nசையின்டிஃபிக் அமெரிக்கன் என்ற புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் புத்தகம் சொல்கிறது:\nசிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற பிற நிறங்களை கடல் நீர் உடனடியாக உள்ளிழுத்துக் கொள்கிறதாம். ஆனால் நீல நிறத்தை மட்டும் கடல் நீரால் உள்ளிழுத்து மறைத்துக் கொள்ள முடியவில்லையாம். எனவே, சூரிய ஒளி கடல் நீரில் பட்டவுடன் வானவில் போன்று தோன்றும் நிறங்கள் அனைத்தையும் கடல்நீர் விழுங்கி விடுகிறது. நீல நிறத்தை மட்டும் உள்ளிழுக்க முடியாமல் பிரதிபலிக்கிறது. இதனால்தான் கடல் நீர் நீலமாக இருக்கிறது. இதே காரணம்தான் வானம் நீலமாக இருப்பதற்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/2013/04/", "date_download": "2019-05-23T07:36:57Z", "digest": "sha1:LATP2QJ6ROUORUTZRU4FIYAV3ESU5LMU", "length": 24622, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஏப்ரல் 2013 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nதிருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு.\nநாள்: ஏப்ரல் 30, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு விழா 28.04.2013அன்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சமரன் பாலா, செல்வம், கௌரிசங்கர்,பரமசிவம...\tமேலும்\nதூத்துக்குடியில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம். – 29/4/2013\nநாள்: ஏப்ரல் 30, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் நடத்திய தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம். . நாள்: நேற்று (29.04.2013)\tமேலும்\nசேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்\nநாள்: ஏப்ரல் 30, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் ஓமலூரில் 28.04.2013 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டமானது நாம் தமிழர் கட்சி சேலம் மாவட...\tமேலும்\nநாள்: ஏப்ரல் 29, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nபுரட்சிப்பாவலன் கனகசுப்புரத்தினம் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவாரூர்.\nநாள்: ஏப்ரல் 29, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னார்குடியில் 26.04.2013 அன்று கனகசுப்புரத்தினம்(பாரதிதாசன்) நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும்\nமகளிர் பாசறை நடத்தும் கொடியேற்றும் விழா, கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம்\nநாள்: ஏப்ரல் 29, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nமகளிர் பாசறை நடத்தும் கொடியேற்றும் விழா,மற்றும் கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம். இடம்: வடசென்ன மேற்கு மாவட்டம் நாள் :29/4/2013(திங்கள்கிழமை )\tமேலும்\nதூத்துக்குடியில் “தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்”.–29/04/2013\nநாள்: ஏப்ரல் 26, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் தூத்துக்குடியில் “தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்” இடம்: அண்ணாநகர் ,தூத்துக்குடி. நாள்: 29/04/2013 மாலை 5 மணிக்கு.\tமேலும்\n“படைப்போம் புதிய அரசியல் வரலாறு”கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-27/04/13.\nநாள்: ஏப்ரல் 26, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் புதுச்சேரி நடத்தும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். இடம்:மாதா கோவில் திடல்,பாகூர். நாள்:27/04/2013.சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.\tமேலும்\nபெங்களூரில் சீராமபுரம் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது\nநாள்: ஏப்ரல் 25, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nகர்நாடக மாநிலம் 21-04-2013 அன்று பெங்களூரில் சீராமபுரம் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது . 5000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணியணியாக திரண்டு கலந்துகொண்டனர். நாம் தமிழர் கட...\tமேலும்\nமே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.\nநாள்: ஏப்ரல் 24, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.\tமேலும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/209280?ref=archive-feed", "date_download": "2019-05-23T07:21:00Z", "digest": "sha1:AH257HN3OPAOHUWOVV24MGF2IJJZJZV2", "length": 7177, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "புகையிரதத்துடன் மோதிய கார்: ஒருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுகையிரதத்துடன் மோதிய கார்: ஒருவர் பலி\nமாத்தறை - பம்பரன, அபேகுணவர்தன மாவத்தையின் புகையிரத குறுக்கு வீதியில் வைத்து இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது புகையிரதத்துடன் காரொன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது.\nசமிக்ஞை ஒலித்த போதும் புகையிரத பாதையினூடாக காரை செலுத்த முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தின் போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளளனர்.\nசம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரழந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-23T07:05:18Z", "digest": "sha1:DE3CWREJKMKQFT3K5NUFLJMVDOSDYIS7", "length": 7090, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "மல்லாவி ஆதார வைத்திய சாலையில் பல்வேறு பிரச்சனைகள் நோயளர்கள் சிரமம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமல்லாவி ஆதார வைத்திய சாலையில் பல்வேறு பிரச்சனைகள் நோயளர்கள் சிரமம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் பயன்பெறும் ஒரு மருத்துவமனையாக மல்லாவி ஆதார மருத்துவ மனை காணப்படுகின்றது இந்த மருத்துவமனையில் நேயாளர்கள் சிகிச்சை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\nமருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கு தமிழ் தெரியது நோயாளிகளுக்கு சிங்களம் தெரியாத மொழிப்பிரச்னை தொடர்ச்சியகா இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.\nமாந்தைகிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசம் பாரிய பரந்த பிரதேசம் இங்கு வாழ்கின்ற மக்கள் நோய்வாய்பட்டு இறந்துவிட்டால் மருத்துவமனையில் அதற்கான கட்டிடம் காணப்படுகின்றது உடலை வைத்திருப்பதற்கான குளிரூட்டி இல்லை திடீர் மரணவிசாரணை அதிகாரி இல்லை அவ்வாறு உயிரிழந்தால் கிளிநொச்சி,அல்லது வவுனியா அல்லது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கே உடலினை கொண்டுசெல்லவேண்டிய நிலை இதனால் பல சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்\nயாழில் பொலீசாருக்கு காணி வழங்க மக்கள் எதிர்ப்பு\nவரட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nகோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு\nமுறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவரிற்கு கொலை அச்சுறுத்தல்\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த முயற்சி\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2013/04/06.html", "date_download": "2019-05-23T06:44:21Z", "digest": "sha1:BQJC3FN3T47JMSXPH4MTDAFLOLG4DKKJ", "length": 32511, "nlines": 194, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்", "raw_content": "\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்\nஎதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள் நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்\nஎப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:\nஇந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் சனி ராகுவும், தொழில்ஸ்தானத்தில் கேதுவும், லாபஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு விரையஸ்தானத்திற்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார்.\nஅயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துக்களை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களின் மனதை அரித்துக்கொண்டிருந்த விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். உங்களின் ஞாபக சக்தியால் முக்கியமான தருணங்களில் சமயோஜிதமாகப் பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். அலுவலகம் தொடர்பான உங்களின் புதிய எண்ணங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகள் உங்கள் பொறுப்புகளில் பங்கெடுத்துக்கொண்டு வேலைகளைக் குறைப்பார்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலில் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளால் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவுகள் குறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையுடன் நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் பெரிதாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொது பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே அவர்களின் பழைய தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.\nபரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்\nமலர் பரிகாரம்: “அல்லி மலரை” அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்\nLabels: கடகம், பலன்கள், விஜய வருஷம்\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nமந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1\nதிருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013\nஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்...\nசித்திரை மாத ஆன்மீகக் குறிப்புகள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 01\n27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-05-2019/", "date_download": "2019-05-23T07:43:12Z", "digest": "sha1:IIYHDOLPGGVN7GHTN5LICI5SZFIIGTM3", "length": 15266, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 16.05.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஇன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 5, 9\nஇன்று பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது. மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9\nஇன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 6\nஇன்று பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5\nஇன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். மன குழப்பம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇந்த காலத்திலும் இப்படி ஒரு உண்மையான காதலா\nகொடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பின் தாகத்தை தீர்த்த வன அதிகாரி\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_28.html", "date_download": "2019-05-23T07:05:28Z", "digest": "sha1:4SETL4SABAJRX7YO6VWCPW5KM7NSGBVO", "length": 7745, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "மீண்டும் உலகை உலுக்கிய கொடூரப் படுகொலை! பிணக் குவியலாக மாறிய கிராமம்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » மீண்டும் உலகை உலுக்கிய கொடூரப் படுகொலை பிணக் குவியலாக மாறிய கிராமம்\nமீண்டும் உலகை உலுக்கிய கொடூரப் படுகொலை பிணக் குவியலாக மாறிய கிராமம்\nமேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும் புலானி விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதோகோன் பழங்குடியினர் அடிக்கடி புலானி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.\nமோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.\nஇவ்வாறு புகுந்தவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்தனர்.\nசற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.\nதொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள புலோனி விவசாய மக்கள் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகினறனர்.\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pondihomeoclinic.com/2014/10/curry-leaves-medical-benefits.html", "date_download": "2019-05-23T07:30:26Z", "digest": "sha1:WJQZZAKIGH6GT6R5TJ2CFYLTCB56NI7W", "length": 13961, "nlines": 154, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: கறிவேப்பிலை – மகத்தான மருத்துவ பயன்கள்.- Curry Leaves Medical Benefits", "raw_content": "\nகறிவேப்பிலை – மகத்தான மருத்துவ பயன்கள்.- Curry Leaves Medical Benefits\nகறிவேப்பிலை – மகத்தான மருத்துவ பயன்கள்.\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.\nகறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.\nதிருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.\nஇதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-23T06:50:30Z", "digest": "sha1:RADAWYFRMLKTFE4KNPRFCQKVEBICLIOI", "length": 2400, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "தியா – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nதியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல் – நூல் மதிப்புரை\nவிஷ்ணுபுரம் சரவணன் முகநூல் பதிவிலிருந்து... தியா - சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல். தியா, கேஜி வகுப்புகள் முடிந்து, ஒன்றாம் வகுப்புச் செல்லப்போகிறாள். அதற்கு முதன்நாளிலிருந்து அவளுக்குத் தன் பள்ளியைப் பற்றி, தன் ஆசிரியையைப் பற்றி பெரும் கவலை வந்துவிடுகிறது. கேஜி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியையைப் போல 1-ம் வகுப்பிலும் வர வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம். தன்னிடம் எப்போதும் சண்டையிழுக்கும் வகுப்பு மாணவியைப் பற்றிய அச்சம் ஒரு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/sembaruthu-01-11-18/8859/", "date_download": "2019-05-23T07:39:05Z", "digest": "sha1:MXWYTSRWJQMM233W2KCDEGQS677QGVIA", "length": 7816, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "sembaruthi 01.11.18 : தற்கொலைக்கு முயன்ற பார்வதி.!", "raw_content": "\nHome Latest News அகிலாவால் தற்கொலைக்கு முயன்ற பார்வதி.\nஅகிலாவால் தற்கொலைக்கு முயன்ற பார்வதி.\nSembaruthi 01.11.18 : அகிலா, மித்ரா தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அறிவிக்கிறார். ஆதியும் பார்வதியும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். வனஜா ,ஐஸ்வர்யா, உமா இவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகின்றனர்.\nஅகிலா, ஆதியிடம் மித்ரா தான் உனக்கு ஏற்ற மனைவி என்று கூறுகிறாள். அதற்கு ஆதி நான் இப்பொழுதே ஒரு டாஸ்க் வைக்கிறேன்.\nஇந்த கொலு பொம்மைகளில் எனக்கும் அம்மாவுக்கும் பிடித்த ஒரு பொம்மை உள்ளது .அதை கண்டுபிடி என்கிறார்.\nமித்ரா தவறாக கண்டுபிடித்து விடுகிறார். உடனே அகிலா நம் இருவரையும் புரிந்து வைத்திருக்கிற பார்வதியே சொல்லட்டும் மித்ரா உனக்கு எவ்வளவு பொருத்தமானவள் என்று கூறுகிறார்.\nபார்வதியும் அகிலா கூறிய படியே கூறுகிறார். வனஜா வீட்டிற்கு வரும் மூத்த மருமகளை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தன் மோதிரத்தை பரிசளிக்க செல்கிறாள்.\nவனிதா அளிக்கும் மோதிரத்தை மித்ரா வாங்காமல் தன் கழுத்தில் அணிந்திருக்கும் வைர நெக்லசை வனஜாவுக்கு பரிசாக அளிக்கிறார்.\nமேலும் ஆதிக் கடவூர்அகிலாண்டேஸ்வரியின் மருமகளுக்கு பரிசு அளிக்க ஒரு தகுதி வேண்டும் என்று கூறி வனஜாவை அசிங்கப்படுத்தி விடுகிறாள் மித்ரா. அகிலா ஆதிக்கு டிசம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கிறார்.\nஇதை கேட்ட பார்வதி துடி துடிக்கிறாள். தன் வீட்டிற்கு வரும் பார்வதி தன் அம்மாவின் படத்தை பார்த்து நான் அதிர்ஷ்டமில்லாதவள் ஏழு வயதில் நீ ,என்னை விட்டு சென்று விட்டாய் நானும் உன்னுடன் வந்து விடுகிறேன் என்று தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் பார்வதி.\nதன் கை நரம்பை கத்தி எடுத்து அறுத்துக் கொள்கிறாள் பார்வதி. நாளைய எபிசோடில் ஆதி அகிலாவிடம் தன் காதலைப் பற்றி கூறுவாரா தற்கொலைக்கு முயன்ற பார்வதி காப்பாற்றப்படுவாரா\nஆதி, பார்வதியின் திருமணம் மற்றும் காதலை தெரிந்து கொண்டு மித்ராவே அவர்களை சேர்த்து வைப்பார் எனவும் இதனால் வனஜா அதிர்ச்சியடைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleசர்கார்-க்கு இனியும் பிரச்சனை வர கூடாது, சரணடைந்த முருகதாஸ் – வைரலாகும் புகைப்படம்.\n செம்பருத்தி சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.\n செம்பருத்தி ஷபானா வெளியிட்ட அதிர்ச்சி.\nபார்வதியின் முன்னால் மித்ராவை அவமானப்படுத்தும் ஆதி \nவெற்றி வாகை சூடப் போவது யார் ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pro-domo.ru/donnecercauomo/kamamalakaamarumayanathu/", "date_download": "2019-05-23T08:07:49Z", "digest": "sha1:U5XP25UARSB3R2RAZRJTY72XHPFON3YV", "length": 29839, "nlines": 112, "source_domain": "pro-domo.ru", "title": "காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | pro-domo.ru", "raw_content": "\nகாமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு\nகாமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் \nதம்பதியருக்கிடையில் காதல் என்று தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துகொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான். காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும் சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல… முழுமையான தாம்பத்தியமும் அல்ல.\n‘காதலுடன் காமம்’ என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரை போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்… வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும் சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கிறேன்.\nவெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காம போயிட்டே இருப்பாள் பெண் நேசத்திற்கும் வலுகட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது\nகாதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள். ஒரு ஆண் தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான். என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் ‘தன் மீது கணவருக்கு அன்பில்லை’ என்பதே. கணவனிடம் கேட்டபோது ‘நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண’ என்று ரொம்பவே அப்பாவியாக(\nநிறைய ஆண்கள் இவரை போன்றேதான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும் என்பது மிக மிக தவறான புரிதல். உங்களை பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட தேவையெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல், முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்… இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ……இதுதான் முழுமையான செக்ஸ் ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு வெறுப்பைத்தான் தரும், அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின் அறியாமை\nபெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும்\n2 குடும்பங்களை உதாரணத்துக்கு பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள் அலைமோத தூக்கம் தொலைத்துப் புரண்டுக் கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகு காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும் கணவன், ‘எனக்கு மூடுல்லை தூங்க விடு’ பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தை தொடருகிறான். அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்கு தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப் போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி() தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான். இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன \nஅன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களை கொண்டது தான் நம் சமூகம் \nமுதல் குடும்பத்தில் மனைவி அடிபட்ட வலிகொண்ட உணர்வுடன் அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில் மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்… இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி ‘நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்’ பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனை கையாளும் கணவனையும்…\nவிடியும்வரை தூக்கமின்றி தவித்து விடிந்ததும் அவமானம் குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தை காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்கு சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றை காரணமாக வைத்து……. இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ‘ அப்படி நாம என்னத்த செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா’ என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது தனது எரிச்சலின் நெருப்பு படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.\nஇப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே சென்று சிக்கலை பெரிதாக்கி ஒரு கட்டத்தில் கோர்ட் படியேறி விடுகிறார்கள். விவாகரத்து கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்… யதார்த்தம்\nஇப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று. வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது. ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்\nகாமம் – உடல், காதல் – மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண் வெறும் காம இச்சையுடன் மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்… இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம். ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில் துணை இருந்தாலும் இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள். இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட போதும், பிறகு காதல் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்ளும். காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.\nகாதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்…அது மனதென்றாலும், உடலென்றாலும்… செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவை தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்… அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதை போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்… நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்\nகாமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு…\nவிரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல… தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல… பலரது மூளைக்குள் அமர்ந்துக் கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல…காலகாலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல… அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல …….. ‘மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னை சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்’ – காமம் \nPrevious articleஅவளை கட்டிலில் தள்ளி பாவாடையை தூக்கி சூத்தில் இறக்கினேன்\nNext articleகூதி ஆண்டி கில்மா படங்கள்\nகாதலும், காமமும், உடலுறவும் ஒரு உணர்வு\nகட்டில் உறவில் அதிக சுகம் தரும் இரண்டாம் சுற்று\nகட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு\nமரண அடி ஒள் வீடியோ\nகடந்த சில தினங்களில் இணையத்தை மிரட்டிய துளசியின் ஓல் வீடியோ\nமருமகளை ஓக்கும் மாமனாரின் ஓல்\nகாதலனுக்கு பூளை ஊம்பும் வீடியோ\nசுண்டி இழுக்கும் வெள்ளை முலை வீடியோ\nப்ளீஸ் , மெல்ல செய்டா, ப்ளீஸ், ப்ளீஸ் ஐயோ வலிக்குதுடா மெல்ல…\nஎன் பெயர் சுகந்தி . வயது 29 . ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளேன். நான் தங்கள் தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ் வெப்சைட்டில் உள்ள கதைகளை விரும்பி படிப்பேன். . என்...\nகுளியலறை ஓட்டை வழியே சுகன்யா ஆண்டி குளிப்பதை பார்த்து ரசித்தேன்\nநண்பர்களே, என் பெயர் சபாபதி, வயது இருபத்தெட்டு, பிறந்தது யாழ்ப்பாணம் என்றாலும், சிங்களவர் தொல்லையால் ஆறு வயதிலேயே பெற்றோருடன் ராமனாதபுரத்தில் வந்து வளர ஆரம்பித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வேலை...\nஆஹா ஆஹா அம்மா அப்படிதான் வேகமா ஊம்புங்க ஆ…..ஆ….ம்ம்ம்\nநூத்து கணக்கில் மார்கெட்டில் கரிகாய்கள் வாங்கினாலும், ஒரு சில ருபாய் பொறுமான கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி ஓசியில் வாங்குவது தான் பலருக்கு பிடிக்கும். அதில் தான் திருப்தியும் கூட. ஆயிரக்கணக்கில் தங்க மாளிகையில்...\nரதியின் கூதியை தரமாக நாக்கு போட்டு ஓத்தேன்\nவணக்கம் தோழர்களே, குடும்பத்தில் உள்ளே நடக்கும் செக்ஸ் சம்பங்கள் அனைத்தும் சற்று சுவாரசியமாக இருக்கும். முதலில் தயக்கத்துடன் ஆரம்பம் ஆகும் செக்ஸ் லீலைகள், ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட செக்ஸாக மாறும்போது எவரலையும் தடுக்க...\nயயனத்தி ஆண்டி நைட்டிக்குள் கையைவிட்டு கிண்டினேன்\nநான் டுபாயில் என் மனைவி சுமிதாவுடன் இருக்கிறேன். எங்களுக்க கல்யாணமாகி இரண்டு வருடம் இருக்கும். அவளது அழகில் மயங்கித் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/orchha-travel-guide-attractions-things-to-do-and-how-to-003352.html", "date_download": "2019-05-23T06:43:12Z", "digest": "sha1:WXO7P5DDVFPN5HV4D6SCWWVI3PZT4GTH", "length": 13529, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Orchha Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n20 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் 1501-ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரான மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களே இதனை முதன்முதலில் ஆண்ட மன்னராவார்.\nஒரு மன்னரால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட ஓர்ச்சா, நெஞ்சார்ந்த பாராட்டுகளுக்குரியனவும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவுமாகிய பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், சாத்ரிகள், தௌஜி கி ஹவேலி, தின்மான் ஹர்டாலின் அரண்மனை, ஃபூல் பாக் போன்றவை ஓர்ச்சாவில் உள்ள சில அற்புதமான ஸ்தலங்களாகும். ஓர்ச்சா சுற்றுலாத்துறை, ராஜா மஹால், ராணி மஹால், சுந்தர் மஹால், லக்ஷ்மி நாராயண் கோயில் போன்ற பல இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கின்றது.\nஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். ஓர்ச்சா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இது பெரிய நகரமாக இல்லாவிடினும், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் பழகி வருகிறார்கள் என்பதை விழாக் கொண்டாட்ட சமயங்களில் கண்கூடாகக் காணலாம்.\nஓர்ச்சா - பேரெழில் பொங்கும் ஸ்தலம்\nபிரபல நகரமான ஓர்ச்சாவின் எல்லைக்குள் பொதிந்திருக்கும் சொக்க வைக்கும் அழகை ரசிக்கவரும் பயணிகளை ஓர்ச்சா சுற்றுலாத்துறை பெருமையுடன் வரவேற்கிறது. இந்த எழில்மிகு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மஹால்கள், கோயில்கள், அரண்மனைகள் மற்றும் அழகிய கட்டுமானங்கள் பார்த்து ரசிக்கும் பொருட்டு அணி வகுக்கின்றன. ஓர்ச்சா பயணத்தின் அற்புதமான நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது செலவிட வேண்டும்.\nஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கு இடையிலான தூரம் சுமார் 16 கி.மீ. ஆகும். சாலை வழி போக்குவரத்து சேவைகள் எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/lakhimpur-lok-sabha-constituency-385848.html", "date_download": "2019-05-23T07:29:10Z", "digest": "sha1:MJZKE6SKHLXIVZR2ZV55YVFBGUBFAHR7", "length": 10580, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok Sabha Election 2019: லக்கிம்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: லக்கிம்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nலக்கிம்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம், வேட்பாளர் விவரம். கான்பூரின் அரசியல் நிலை .\nLok Sabha Election 2019: லக்கிம்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nLok Sabha Elections Results 2019: ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது..அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி-வீடியோ\nLok Sabha Elections 2019: 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-வீடியோ\nஆட்சி அமைக்க காங். வகுத்த 3 திட்டங்கள் இன்றே செயல்படுத்த திட்டம்\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nLok Sabha Elections Results 2019: ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது..அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி-வீடியோ\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது-வீடியோ\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்-வீடியோ\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது -வீடியோ\nLok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக அதிமுக- வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/actor-arya-dd-in-biggboss-house/", "date_download": "2019-05-23T06:39:46Z", "digest": "sha1:QWZFPCUTHK6WNIZUVSYI3ZY4KMDHZFAL", "length": 7722, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ் வீட்டில் ஆர்யா,டிடி வீடியோ! ஏன் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் ஆர்யா,டிடி வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் ஆர்யா,டிடி வீடியோ\nஆர்யா – சயீஷா நடிக்கும் கஜினிகாந்த் இன்று ஆகஸ்ட் 3 வருகிறது. . இது நானி நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.\nஆர்யா, நகைச்சுவை நடிகர் சதீஷ், படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் ஆகியோர் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் கஜினிகாந்த் படத்திற்கு பிரச்சாரம் செய்தனர். கூடவே கஜினிகாந்த் அணியுடன் திவ்யதர்ஷினி (டி.டி) வியக்கத்தக்க வகையில் வந்து ஏதேதோ விளம்பரம் பண்ண முயற்சி செய்தார்..\nவீட்டிற்குள் உள்ளவர்கள் தங்கள் புதிய சிறப்பு விருந்தாளியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். கீழே விளம்பர டீஸரைப் பார்த்து, மேலும் இன்றிரவு முழு எபிசோட்டையும் பார்த்து நன்றாக இருந்தால் ரசிக்கவும், கேவலமாக இருந்தால் கழுவி ஊற்றவும்.\nRelated Topics:ஆர்யா, பிக் பாஸ்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/37276", "date_download": "2019-05-23T08:07:56Z", "digest": "sha1:R4HADCWOTYHZ6VKPYYTWO3UXX762OEK2", "length": 12231, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயர்தர நகைச்சுவை", "raw_content": "\nநண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள்.\nகஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி இணைய எழுத்துக்களையே உருவாக்குவதில் முடிந்து விளைவாகத் தன்னையே பகடி செய்து எழுதும் கதி பேயோனுக்கு. அவர் எழுதிய எதைவாசித்தாலும் எங்கேயோ வாசித்தது போலிருக்கிறதே என்று சந்தேகப்படவேண்டாம், முன்பு அதை எழுதியதும் அவரேதான்.\nநான் பேயோன் ராமன் ராஜா என்ற அசல் பேரில் அதிஉயர் அறிவியல்கட்டுரைகளை எழுதுவதைத்தான் நகைச்சுவைக்கு அதிகமாக நம்பியிருக்கிறேன். எட்டாம் வகுப்பில் எங்களுக்கு சமூகஅறிவியல் சொல்லித்தந்த தங்கப்பநாடாருக்குப்பின் உருளைக்கிழங்கையும் பின்வாயுவையும்போல அறிவியலையும் நகைச்சுவையும் வெற்றிகரமாக இணைத்த அறிஞர் ராமன் ராஜாதான் என நினைக்கிறேன்.\nஎம்.டி.முத்துக்குமாரசாமி எழுதும் கோட்பாட்டுக்குறிப்புகளும் [அவர் பெரிய கட்டுரைகளை வேறு எங்கோ மர்மமாக எழுதிவருவதாகவும் அடிக்குறிப்புகள் மட்டும்தான் பிரசுரமாவதாகவும் சொல்கிறார்கள். இருக்கலாம், யார் கண்டது] அவர் நகைச்சுவையை உத்தேசிக்காமல் எழுதும் சிறுகதைகளும் வெடித்துச்சிரிக்கத்தக்கவை என்பதும் என் அனுபவம்.\nநாகார்ச்சுனனின் கவிதை மொழியாக்கங்கள் மூலத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்த நகைச்சுவைக்கு இடமளிக்கின்றன. அவர் அந்த ஆங்கிலப்புலமையுடன் வாசித்து எழுதாமல் விட்ட ஆங்கிலப்படைப்புகள் திகில்நகைச்சுவையை அளிக்கக்கூடியவை. அதைவிட றியாஸ் குரானா என்பவர் தன்னைக் கவிஞர் என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்போது எனக்கெல்லாம் பஸ்ஸில் கூட சிரிப்பு பீறிடுகிறது.\nஆனால் செயின் கடிக்கும் கன்னித்தமிழ்ப்பெண்களுக்குப் பிறகு அதிகமாக நகைச்சுவையை அறிபவர்கள் வினவு தளத்தின் வாசகர்கள்தான். மயிர்க்கூச்செறியவைக்கும் நகைச்சுவை என்பதை வினவு தளத்தில் மட்டும்தான் பார்க்கமுடிகிறது. சமீபத்தில் இப்படி வாசித்தேன்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற எமது அமைப்பு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. சென்னையில் பல கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் வலிமையான மாணவர் அமைப்பு எங்களுடையதுதான். எங்களுடைய அமைப்பு மாணவர்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கின் காரணமாகத்தான் ஏபிவிபி முதலான இந்து மதவெறி மாணவர் அமைப்புகள் இங்கே தலையெடுக்க முடியவில்லை.\nTags: பேயோன், வினவு தளம்\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nகுகைகளின் வழியே – 20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/04100923/1239988/OnePlus-7-Pro-pre-booking-begins-on-Amazon-India.vpf", "date_download": "2019-05-23T07:50:13Z", "digest": "sha1:KYSDAIMFQSNVAAWIJFAIRX44CXYF2GTL", "length": 17806, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேசானில் ஒன்பிளஸ் 7 ப்ரோ முன்பதிவு துவக்கம் || OnePlus 7 Pro pre booking begins on Amazon India", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமேசானில் ஒன்பிளஸ் 7 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஅமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #OnePlus\nஅமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #OnePlus\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் அமேசான் இந்தியா வலைதளத்தில் துவங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு புதிய ஸ்மார்ட்போன் முதலில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வதற்கென அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோர் மே 3 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதிக்குள் ரூ.1000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு ஒன்றை வாங்க வேண்டும்.\nஇவ்வாறு வாங்கும் போது உங்களுக்கான கிஃப்ட் கார்டு பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இனி விற்பனை துவங்கிய 60 மணி நேரத்திற்குள் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஸ்மார்ட்போனை வாங்கும் போது கிஃப்ட் கார்டு தொகை ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து குறைக்கப்படும்.\nவெற்றிகரமாக பணம் செலுத்தியதும் ரூ.15,000 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும்.\nமே 8 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் ஒன்பிளஸ் ஸ்டோர், க்ரோமா அல்லது ரிலையன்ஸ் ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு முன்பதிவு செய்வோருக்கும் ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் வசதி வழங்கப்படுகிறது.\nஒன்பிளஸ் 7 சீரிஸ் அறிமுக விழா மே 14 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஃப்ளிப் கேமரா கொண்ட அசுஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/11/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:05:31Z", "digest": "sha1:IRLEHMBFAIN2QQGNHH4EJ5MEK6T2PU7R", "length": 7880, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள்\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் 27 வயது ஆப்கான் அகதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே முகாமில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஈராக் அகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற ஆப்கான் அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் 2012 முதல் தடுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அந்த அகதியின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\n“ஆஸ்திரேலிய அரசு வேண்டுமென்றே குடிவரவு தடுப்பு முறையை சட்டவிரோத தண்டனைகளை கொடுப்பதற்காக பயன்படுத்துகின்றது. நாம் பார்க்கும் தற்கொலையும் தற்கொலை முயற்சிகளும் இந்த கொள்கைகளின் தவிர்க்கப்பட முடியாத விளைவுகள்,” ஐன் ரிண்டோல் விமர்சித்திருக்கிறார்.\n“இங்கு தற்கொலை சாதாரணமாகிவிட்டது. ஆனால் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) கண்டுகொள்வதில்லை,” என இத்தடுப்பு முகாமில் உள்ள அகதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.\nமுன்னதாக, ஈராக் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை உறுதிப்படுத்தும் விதமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள ஓர் ஆண் கைதி மரணமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையிலேயே, ஆப்கானிஸ்தானின் அகதியின் தற்கொலை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.\nசிங்கள இராணுவத்தால் சித்திரவதை மற்றும் கற்பழிப்பு தொடர்கிறது ஐ. நா\nஇராணுவம் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – ராகவன் .\nஉகாண்டா விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nஅருங்காட்சியகம் அருகே குண்டு வெடிப்பு.\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/13220142/1018265/Ayutha-Ezhuthu--Senthil-Balaji-Moves-to-DMK-Setback.vpf", "date_download": "2019-05-23T06:48:24Z", "digest": "sha1:PNNVJHFAQHVDT52MSFFDBZW2Q6Z6L455", "length": 8765, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா...\n(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா... - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // மருது அழகுராஜ், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // பிரபாகரன், சாமானியர்\n(13/12/2018) ஆயுத எழுத்து | செந்தில் பாலாஜி விவகாரம்: தினகரனுக்கு நெருக்கடியா...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // மருது அழகுராஜ், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // பிரபாகரன், சாமானியர்\n* திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி\n* யார் போனாலும் கவலையில்லை - தினகரன்\n* விலகியவர்கள் கட்சிக்கு திரும்பலாம் - முதலமைச்சர்\n* மேல்முறையீட்டுக்கு செல்கிறோம் - தங்கதமிழ்செல்வன்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கோபண்ணா, காங்கிரஸ் // மகேஷ்வரி, அதிமுக // கரு நாகராஜன், பா.ஜ.க\n(16/05/2019) ஆயுத எழுத்து : மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு : பலமா...\nசிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர் , பா.ஜ.க // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் \\\\ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/03/08230726/1027996/Ezharai-PoliticalNews.vpf", "date_download": "2019-05-23T07:26:05Z", "digest": "sha1:HIB3IT5IHPBHQSLCJP63U7IZ5JTL76B2", "length": 4439, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (08/03/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpuzzles.blogspot.com/2012/03/", "date_download": "2019-05-23T07:58:35Z", "digest": "sha1:JWSBAI3DEBGMHOXDZBEJFOXATKNHLMIB", "length": 9920, "nlines": 88, "source_domain": "tamilpuzzles.blogspot.com", "title": "தமிழ் புதிர்கள் : குறுக்கெழுத்து: March 2012", "raw_content": "தமிழ் புதிர்கள் : குறுக்கெழுத்து\nசனி, மார்ச் 17, 2012\nஇந்த குறுக்கெழுத்தை ஆன்லைனிலேயே தீர்க்கலாம். \"புதிர்\", என தட்டச்சு செய்ய வேண்டுமானால் \"puthir\" என்பதை தட்டச்சு செய்யவேண்டும் (ஒருவேளை ஏதேனும் தமிழ் தட்டச்சு மென்பொருள் விசைப்பலகை பயன்படுத்தினால் அதை ஆப் செய்துவிடுங்கள்). ஒரு கட்டத்தை கிளிக்கினால், அங்கே தட்டச்சு செய்யலாம். குறுக்கு நெடுக்கு திசை மாற்ற கட்டத்தை இன்னொருமுறை கிளிக் செய்யுங்கள். விளையாடி மகிழுங்கள். ஆன்லைன் தீர்ப்பது பற்றி கருத்துக்களை puthirmayamgmailcom. எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். புதிர் பற்றிய கருத்துகளை, இங்கேயே கமெண்ட் இடுங்கள்\nவார்த்தை நீளம் சில வார்த்தைகளுக்கு தராமலிருந்தது சரிசெய்யப்பட்டுவிட்டது.\n5.தனக்கு வந்தால் தான் தெரியும் முதல் வேதனைக்குப் பின் வருவது\n6.புனிதப்படுத்து என ஆலோசனை சொல்பவர்\n8.அம்பி கரம் சேர்த்து தொழுத தெய்வம்\n9.அடி பெண்ணே எவரென்று சொல்\n10.வானின்று வந்த ஒன்று வில்லுக்குள் வைத்த விழி திருப்பியது\n12.வேறு கிரீடம் அலங்கரிப்பவன் நான்கு வகையானவன்\n14.உழக்காவது மிஞ்சும்படி பார்க்கத் தெரியாத கணக்கர்\n15.விழிப்பு கல்வியோடு இதுவும் வேண்டுமாம் ஆள்வதற்கு\n2.கண்ணில் இது இருந்தால் கனவுகள் வருவதில்லை\n5.ஆயிரங்கால பயிரில் அதிருசி உணவு(4,4)\n7. காசு யாரில் இருக்கும்\n13.வால் நறுக்கிய விதம் பற்றிய சர்ச்சை\nஆய்தம் H : ஃ\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமக்களே, கலைமொழியை விட எளிமையாக உள்ள புதிரே வழிமொழி. வட்டமிட்ட எழுத்தில் ஆரம்பித்து, எட்டுத் திக்குகளில் ஏதேனும் ஒன்றில் பயணித்து அனைத்து எழ...\nகுறுக்கெழுத்து இந்த குறுக்கெழுத்தை ஆன்லைனிலேயே தீர்க்கலாம். \"புதிர்\", என தட்டச்சு செய்ய வேண்டுமானால் &quo...\nஅன்பு நண்பர்களே, புதிர் ஆர்வலர்களே, என் வலைதள பின் தொடர்பவர்களே, (ஆமாங்க ஒரு பாலோயர் இருந்தாங்க) இந்தத் தளத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்த ந...\nகணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள் எனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (di...\nபுதிய ஆத்திச்சூடியில் ஒரு வரி - விளக்கம்.\nயோசிங்க - கேள்வி 1-9\nயோசிங்க (யோசிப்பவரின் வலைப்பூ) வில் பார்த்த புதிரின் விடைய வச்சு ஒரு பிண அறுவை. ( புதிர் இது தான் ) 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள், ம...\nசொல்லாங்குழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியது பூங்கோதை. அவரது தளத்தில் சொல்லாங்குழி விதிகளை பார்த்துக்கொள்ளுங்கள...\nமுன்னர் சொன்னது போல இந்த குறுக்கெழுத்துக்கள் உங்களை அதிகம் யோசிக்க வைக்காது. இந்த முறை, பெரிய குறுக்கெழுத்து என்பதாக திட்டமிட்டேன்.வார்த்தைச...\nவழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்கும் முறை\nஇதுவும் கலைமொழி போன்றதே, ஆனால் அதைவிட எளிதாக இருக்கும். மூளைக்கு அதிகம் வேலை இல்லை. இந்தமுறையும் ஒரு உதாரணத்திற்காக சிறிய புதிரே. வட்டமிட்...\nயுனிகோடு . அகரமுதலி: (1)\nமனு - தமிழ்ப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18748-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=92fba96b9e2feb813ba2d857f422e8c6&p=27549", "date_download": "2019-05-23T07:45:39Z", "digest": "sha1:2KHAVJSAFF6XFGR6W4ROUYXG4ZBKENQ4", "length": 15073, "nlines": 335, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத்பாகவதம்", "raw_content": "\nஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 4 அத்தியாயம் 28\nயவன அரசனாகிய பயம் என்பவன் காலத்தின் புதல்வியான துர்பகாவுடனும் நோய் , கவலை முதலிய பரிவாரங்களுடனும் புரஞ்சனனின் பட்டணத்தை ஆக்ரமித்தான். ஒன்பது வாசல்களின் மூலமும் உட்புகுந்த சேனையுடன் நரையுடன் கூடிய வயோதிகம் என்னும் காலத்தின் புதல்வி புரஞ்சனனை முழுவதுமாக வசம் ஆக்கிக்கொண்டாள்.\nமாளிகை நாசமாவதையும்ம் உற்றார் உறவினர்களின் அலட்சியத்தையும் கண்டும் அவனை பற்று விடவில்லை. கடைசியில் மனமில்லாமலே அவன் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டி வந்தது.\nபட்டணமும் தீக்கிரையாயிற்று. அதைக்காத்து வந்த நாகமும் செயலற்று நீங்கிற்று. அவனுக்கு மரணம் சம்பவித்தது. அப்போதும் அவன் தன் உண்மையான நண்பனை நினைக்கவில்லை. மனைவி மக்களைப்ற்றியே கவலை கொண்டு அந்த நினைவுடன் உயிரை விட்டான்.\n( வயதான காலத்தில் பயம் , நோய் இவைகள் தேகத்தை ஆக்கிரமிக்கின்றன. கடும் துன்பத்தை அனுபவிக்கிறான். அப்போதும் பற்று விடுவதில்லை. தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்தபோதும் தன் மனைவி மக்களைப் பற்றியே நினைந்து உயிரை விடுகிறான். அப்போதும் என்றும் ஒரே நண்பனான இறைவனை நினையாது அடுத்த பிறவி எடுக்கிறான்.)\nபுரஞ்சனன் தன் மனைவியின் நினைவுடன் உயிரை விட்டதால் அடுத்த பிறவியில் விதர்ப நாட்டரசன் வீட்டில் ஒரு பெண்ணாகப் பிறந்தான். பிறகு மலையத்வஜ பாண்டியன் அவளை மணந்து கொண்டான். அவனுக்கு அவளிடத்தில் ஒரு அழகிய பெண்ணும், ஆறு புத்திரர்களும் உண்டாயினர்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் அனேக புத்திரர்கள் தோன்றினர்.\n( பாண்டியன் என்பது பாகவதனைக் குறிக்கும். மலையத்வஜன் என்பது மலய பர்வதம் அதாவது தென்னாட்டின் பகுதியைக் குறிக்கும். அவன் மகள் பகவத் பக்தியில் ஈடுபாட்டையும் அவளுடைய ஆறு புதல்வர்கள் பக்தி மார்க்கத்தின் முறைகளையும் பாண்டிய நாடு என்பது பக்தியில் சிறந்த ஆழ்வார்களின் தோன்றப்போகும் இடத்தையும் குறிக்கும். கர்ம மார்கத்தையும் ஞானமார்கத்தையும் தவிர பக்தி மார்கத்தின் தோற்றம் இந்த வரலாறு மூலம் குறிப்பிடப்படுகிறது.)\nநாளடைவில் மலயத்வஜன் நாட்டை புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு பகவான் கிருஷ்ணரை ஆராதிப்பதற்காக குலாசலம் (இப்போதைய திருப்பதி) சென்றான். அவன் மனைவியும் அவனுடன் சென்று சுச்ரூஷை செய்தாள். ஒருசமயம் மஹாசமாதியில் ஆழ்ந்துவிட்ட மலையத்வஜன் பிரம்மத்துடன் கலந்துவிட்டதை அறியாமல் எப்போதும் போல பணிவிடை செய்கையில் அவர் பாதத்தை வணங்கும்போது அவர் உடலில் உயிரில்லாமையை உணர்ந்தாள். கதறிக் கண்ணீர் விட்டு சிதையடுக்கி அதில் உடன் கட்டை ஏற முயற்சிக்கையில் அங்கு ஒரு ஆத்மஞானியாகிய அந்தணர் அங்கு வந்து அவளைத் தேற்றிப் பின் வருமாறு கூறினார்.\n என்னை விட்டு விட்டு இந்த்ரிய சுகத்தை நாடிச்சென்றது நினைவிருக்கிறதா நீயும் நானும் அன்னங்களாக மானசரோவரில் ஆயிரம் வருடங்கள் ஒன்றாக இருந்தோம். நீர் விதர்பராஜன் மகளும் அன்று இந்த வீரர் உமது பதியும் அன்று. ஒன்பது வாசல் உள்ள புரியில் எவளுடன் ரமித்தீரோ அந்த புரஞ்சனனும் நீர் அன்று.\nஉண்மையில் நீர் வேறு நான் வேறு அன்று. நமக்குள் காணப்படும் பேதம் கண்ணாடியில் பிம்பத்திற்கும் பிரதிபிம்பத்திற்கும் காணப்படும் பேதமேயாகும். எல்லாமே என்னுடைய மாயை.\" இவ்வாறு பரமஹம்சமான பகவானால் அறிவுறுத்தப்பட்ட ஜீவன் தன் நிலை உணர்ந்து அதிலிருந்து நழுவியதால் இழந்திருந்த நினைவை மீண்டும் பெற்றான்..\nபர்ஹிஷ்மானே , இந்த புரஞ்சனோபாக்யானம் உமக்கு அத்யாத்ம தத்துவத்தை உணர்த்தவே என்னால் கூறப்பட்டது \" என்று நாரதர் கூற பர்ஹிஷ்மன் அதில் உள்ள தத்துவத்தை விளக்கும்படி கேட்டுக்கொண்டான். அடுத்து நாரதர் பக்தியின் மேன்மையை விளக்குகிறார்.\n« ஸ்ரீமத்பாகவதம் | ஸ்ரீமத்பாகவதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=860920", "date_download": "2019-05-23T08:01:14Z", "digest": "sha1:WZSJTFLEQ26QWLH7XCGPUVUIZO5IPIMV", "length": 14806, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு : | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமாம்பலம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு :\nசென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி கலா(53). தம்பதி, உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர். நேற்று முன்தினம் காலை அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு மாம்பலம் ரயில் நிலைய பிளாட்பாரத்தை ரயில் நெருங்கும்போது, ரயிலில் ஏறிய ஒரு வாலிபர், கலா கழுத்தில் கிடந்த 5 பவுன் மதிப்புள்ள 2 தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதில் கலாவின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து சக பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.\nஇதுகுறித்த புகாரின் பேரில், மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, படுகாயமடைந்த கலா அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\n* வண்டலூர் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து, இறந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.\n* திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்த கணேசன் (52) என்பவர், கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, 5 பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு, ரூ.2,500, செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். சாத்தங்காடு போலீசார் விசாரணையில், திருவொற்றியூர் ராஜி நகரை சேர்ந்த மணி (21), பார்த்தீபன் (22) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.\n* மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 2வது தெருவை சேர்ந்த கவுரி (50) என்பவர், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், கவுரி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.\nபுகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\n* வியாசர்பாடியை சேர்ந்த பால்ராஜ் ஆரோக்யசாமி (30) என்பவர் நேற்று மதியம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளார். புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், வியாசர்பாடி, சி-கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்த சுறா என்ற சுரேஷ்குமார் (23) செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.\n* வியாசர்பாடி, உதயசூரியன் நகர் 8வது பிளாக்கை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). இவர் நேற்று காலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் இவரை மிரட்டி ரூ.2300 பறித்து சென்றுள்ளார். போலீசார் விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் திரு.வி.க நகர் 3வது தெருவை சேர்ந்த பழைய குற்றவாளி ராசாத்தி என்கிற இளம்பரிதி (36) வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.\n* புளியந்தோப்பு பி.கே.காலனி 3வது பிளாக் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நொண்டி சுரேஷ் (35) தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கு, 10 கொலை முயற்சி வழக்கு உட்பட 54 வழக்குகள் உள்ளன. 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டு சிறை சென்றுள்ள இவர் தற்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், வியாசர்பாடி ரயில்வே பகுதியில் பதுங்கியிருந்த சுரேசை போலீசார் நேற்று கைது செய்தனர்.\n* ஆவடி அயப்பாக்கம் பகுதியில், திருமணம் செய்வதாக ஆசை காட்டி 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,ஆதம்பாக்கத்தை சேர்ந்த டேவிட் மங்கள்ராஜ் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபெரம்பூர் அடுத்த திருவிக நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் அறிவழன் (52). நேற்று மதியம் இவரது மனைவி ஹேமா துணி துவைக்க கதவை சாத்திவிட்டு பின்பக்கம் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மர்ம ஆசாமி, வீடு புகுந்து பீரோவை உடைத்து 12 சவரன் நகையை கொள்ளையடித்தது தெரிந்தது. புகாரின்பேரில் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் டிரைவர் இளமதி (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.\nகள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆவடியில் நிலம் வாங்கி தருவதாக கூறி வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவர் கைது\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nபெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403843", "date_download": "2019-05-23T08:03:21Z", "digest": "sha1:KJKRRSV6RTCXPWACZWWYXINGLQ2AZQWU", "length": 7747, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அடுத்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : டிடிவி தினகரன் பேட்டி | We will win 200 seats in the next election: DTV Dinakaran interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅடுத்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : டிடிவி தினகரன் பேட்டி\nஈரோடு: அடுத்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வந்தால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரின் டெபாசிட் காலியாகிவிடும் என்றார். பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் OPS பதவியில் இருந்து இறக்கப்பட்டதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது யார் என மக்களுக்கு தெரியும் என்றார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 200 seats win TTV dinakaran டிடிவி தினகரன்\nஆந்திரா முதல்வராக மே 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு: சந்திரசேகர ராவ் வாழ்த்து\nமே 30-ம் தேதி ஆந்திரா முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1,19,250 வாக்குகள் முன்னிலை\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: பூவிருந்தவல்லியில் திமுக ,அரூரில் அதிமுக\nஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை பாஜகவின் ஆட்சிமன்றக்குழு கூட்டம்\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 72,000 வாக்குகள் முன்னிலை\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் பின்னடைவு\nதருமபுரி மக்களவைத் தொகுதி: தோல்வி முகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி\nஒடிசாவில் நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்\nபெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் எந்திரம் மாறிவிட்டதாகக் கூறி மோதல்\nஅமேதி மக்களவைத் தொகுதி: 6000 வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிர்தி இரானி முன்னிலை\nகேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 1.45 லட்சம் வாக்குகள் முன்னிலை\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/raja-rani-short-story_15214.html", "date_download": "2019-05-23T07:47:18Z", "digest": "sha1:JHRV75V2XFVPIVVVZL3372EVL36DF2RQ", "length": 37626, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": "ராஜா ராணி -சங்கர் ஜெயகணேஷ் raja rani - sankar jayaganesh", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nராஜா ராணி -சங்கர் ஜெயகணேஷ்\nராஜா வீட்டில் நிறைய பண வசதி இருந்தும் தினமும் காரில் ஆபீஸ் செல்லாமல் ரயிலில் தான் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரை ஆபீஸ்க்கு செல்வான். அவனது அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பிறந்தது முதல் இருபது வருடம் காரில் தானே சென்றேன், இப்பயாவது என்னை என் விருப்ப படி செயல் படவிடுங்கள் என்று கூறுவான்.\nஅன்று காலையில் அவசரம் அவசரமாக குளித்துவிட்டு வீட்டில் உள்ள சாமி படங்களை கும்மிட்டு விட்டு வழக்கம் போல அலுவலகம் செல்ல கிளம்பும் போது, ராஜாவின் அம்மா சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்லிக்கொண்டே தட்டில் மல்லிகைபூ இல்ல மல்லிகை பூ போல உள்ள இட்லிகளை வைத்தாள், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே கட கட என சாப்பிட்டான்.\nவேகமாக பைக்கை உதைத்து வீட்டில் இருந்து புறப்பட்டான், போகும் வழியில் நடக்க முடியாமல் ரோட்டில் சென்ற ஒரு பெரியவரை வண்டியில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் சென்று அவரை இறக்கிவிட்டு ரயில் நிலையம் வந்தான். ரயில் நிலையத்தில் வண்டியை காப்பகத்தில் நிறுத்திவிட்டு, வேகமா நடந்தான் இல்ல ஓடினான், கடைசியில் ஒரு வழியாக பிளாட்பாரத்தை அடைந்தான்.\nரயில் வழக்கத்தை விட கூட்டமாக வந்தது, ஏதோ சொர்க்கத்திற்கு போகும் வாசல் போல எண்ணி ரயில் வாசலை எல்லோரும் சேர்ந்து அடைத்தனர், அந்த சமயத்தில் உள்ளே இருந்தும் சிலர் நரகத்தில் இருந்து வருவது போல கஷ்டப்பட்டு வந்தனர். இவன் பொறுமையாக அனைவருக்கும் வழி விட்டு கொண்டு இருந்தான், கடைசியில் கஷ்டப்பட்டு ரயில் நகரும் போது படியில் தான் இடம் கிடைத்தது. ரயில் நகரும் போது வரும் காற்று இவனை தாலாட்டியது இளையராஜா பாடல்கள் போல. ரயில் தாம்பரம் வந்தவுடன் கூட்டம் சிறிது குறைந்தது. இவன் கொஞ்சம் உள்ளே சென்று நின்றான்.\nமுதலில் உலக வரைபடம், செய்தித்தாள் விற்பனை செய்யும் பையன் வந்தான், ஒவ்வொருவரிடமும் சென்று காட்டி விற்பனை செய்தான். அடுத்து பட்டாணி , சுண்டல் என்று ஒரு ஒலி மட்டும் கேட்டது, ஒரு வயசான தாத்தா கம்பீர குரலில் சுண்டலை விற்பனை செய்தார்.\nஅடுத்து வண்டி குரோம்பேட்டையில் வந்து நின்றது, அப்போது பெட்டியில் இருந்த சில கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் இறங்கினர். ராஜாவிற்கு அமர இடமும் கிடைத்தது அதுவும் ஜன்னல் ஓரத்தில். அடுத்து வண்டி பல்லாவரம், திரிசூலம் கடப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டு வந்தான்.\nரயில் மீனம்பாக்கம் நிறுத்தத்தை அடையும் போது ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து அனைவரிடமும் யாசகம் கேட்டாள். அனைவரும் தங்களால் முடிந்த ஒரு ரூபாய் நாணயங்களை போட்டனர், ராஜாவும் அவன் பங்கிற்கு ஒரு ரூபாய் போட்டான். அடுத்து தன் பையை திறந்து ஒரு குமுதம் வாரஇதழை எடுத்து புரட்டினான், வழக்கம் போல அதுவரை அருகில் வேடிக்கை பார்த்தவர், இவன் படிக்கும் பக்கங்களை தனது காந்த பார்வையால் மேய தொடங்கினார். சிறிது நேரம் கழித்து, அவர் பார்ப்பதை பார்த்து விட்டு அவரிடமே வாரஇதழை நீட்டினான். அவரும் சந்தோசமாக வாங்கி படிக்க ஆரம்பித்தார், ராஜா மீண்டும் ஜன்னலை நோக்கினான். வண்டி பழவந்தாங்கல் கடந்து கிண்டியை அடைந்தது. கிண்டியில் 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ' பாடலை இளையராஜா ஜானகியை விட அருமையாக இரு மாற்று திறனாளிகள் பாடிக் கொண்டே யாசகம் கேட்டு வந்து கொண்டு இருந்தனர். அனைவரும் காது இருந்தும் கேட்காமல், சிலர் ஒரு ரூபாய் கூட போடாமல் முகத்தை வேற வேற பக்கம் திருப்பினர், அவர்களுக்கு பார்வை தெரியாது என தெரியாமல்.\nஅடுத்து வண்டி சைதாபேட்டையை அடைந்தது, அப்போது சில திருநங்கைகள் அந்த பெட்டியில் ஏறினார்கள்,. ரோசாப்பு நிறத்தில் சாயத்தை இதழ்களுக்கும், மூன்றாம் பிறை நிலவு போல மார்பகங்கள் தெரியும் படி ரவிக்கையும், உள்ளங்கை நெல்லிக்காயை போல தொப்புளும் தெரியும் படி, இல்ல மார்புக்கு நடுவில் விளக்கின் ஒரு திரியை போல கிடந்தது சேலை. இந்த சமுதாயத்தில் எந்த வேலையும் கிடைக்காமல், தனது வயிற்று பிழைப்புக்காக எல்லோரிடமும் யாசகம் கேட்டனர்.\nஅதில் ஒரு வயசான திருநங்கை 'மாமா காசு கொடு', 'மாமா காசு கொடு' என அனைவரிடமும் கேட்டாள், ஒரு இளவயது திருநங்கை அண்ணா காசு கொடு, அண்ணா காசு கொடு என கை களை தட்டி தட்டி கேட்டாள். இதுவரை ரயிலில் வந்த யாருக்கும் காசு போடாதவர்களும் கூட திருநங்கைகளுக்கு காசு போட்டனர். ரயிலில் இருந்த சில பெண்கள் கூட நாணயங்களை போட்டனர். அவர்களில் இரு இளவயது திருநங்கைகள் ராஜா இருக்கும் இடம் நோக்கி வந்தனர். அதில் ஒரு திருநங்கை அண்ணா காசு கொடு, காசு கொடு என கைகளை தட்டி தட்டி கேட்டாள். உடனே ராஜா தனது சட்டை பையில் கையை விட்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து கொடுத்தான். உடனே அதை வாங்கிய திருநங்கைகள் அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துவிட்டும், கண்ணத்தில் தட்டியும் சென்றனர். பின்பு அந்த வயசான திருநங்கைகளும் வந்து ஆசிர்வதித்துவிட்டு சென்றனர்.\nரயில் வண்டி அடுத்து நுங்கம்பாக்கம் வந்தவுடன், அனைத்து திருநங்கைகளும் இறங்கினர். ராஜாவின் பக்கத்தில் இருந்த பெரியவர் என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய் என கேட்டார். அதுக்கு ஒரு புன்சிரிப்பு மட்டும் பதிலாக கொடுத்தான். அடுத்து இவன் இறங்கும் எக்மோர் ஸ்டேஷன் வந்தது. இறங்கி சுரங்க பாதையில் செல்லும் போது, அந்த பெரியவர் சொன்னது மட்டும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,\n\" என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய்”\n“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய்”\n“என்னப்பா தொப்புளை பார்த்தவுடன் நூறு ரூபாய் கொடுக்கிறாய்”\nதனது பர்சை எடுத்து அதில் உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்தான், அதை பார்த்தவுடன் கண்ணீர் வந்தது; அது திரு.ராஜா, திருநங்கை ராணியாக இருந்த போது எடுத்த போட்டோ, நம் வீட்டில் மட்டும் வசதி இல்லாமல் இருந்தால் நாமும் இப்படித்தான் இருப்போம் என்று எண்ணி கண்ணீர் விட்டான்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=3&page=7", "date_download": "2019-05-23T07:07:52Z", "digest": "sha1:XURPAH3GSHTURQEKIV4XPXO346OT6542", "length": 2463, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/Prime%20Minister", "date_download": "2019-05-23T07:27:45Z", "digest": "sha1:XCT3NLD442ZZ3LE3DLUMEHEW5XOWCXTF", "length": 7930, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Prime Minister | Virakesari.lk", "raw_content": "\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nஜனாதிபதியும் பிரதமரும் தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார்களா\nஅரசாங்கத்தில் இருக்கும் ஒருசில அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்....\nசமாதானக் கடிதங்கள் பிரதமர் ரணிலிடம் கையளிப்பு\nசமாதான தொடர்பில் சேகரிக்கப்பட்ட கடிதங்களை தென்கொரிய அரசுசாரா நிறுவனம் ( HWPL) இலங்கை இளைஞர் முகாமில் வைத்து பிரதமர் ரண...\n\"அர்ஜுன ஆலோசியஸ் யாருடைய நண்பர் \" : சபையில் வாய்த்தர்க்கம் - நாமலுக்கும் அர்ஜுனவிற்கும் இடையில் நெருங்கிய நட்பு - மலிக் சமரவிக்கிரம\n\"அர்ஜுன ஆலோசியஸ் யாருடைய நண்பர்\" சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிற்கும் இடையில் கடும் வ...\nகூட்டமைப்பை ரணில் ஏமாற்றுகிறார் - காமினி லொக்குகே\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் தீர்வு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொண்டு கூட்டமைப்பினரை ஏமாற்றுகின்றார் என பாராளு...\nமோடி படம் அச்சிட்ட டிக்கெட்களை திரும்ப பெறுகிறது ஏர் இந்தியா\nபிரதமர் மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரின் படங்களை அச்சிட்ட டிக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக, ஏர் இந்தியா விம...\nஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானது குறித்து பிரதமர் அவையில் விளக்கம்\nபிணைமுறி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே தான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்ததாக பிரதம...\nஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்: ஐ.தே.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் எச்சரிக்கை\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்\nபிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை...\nவழக்குகளை விரைவாக முடிப்பதைக் கண்காணிக்க விசேட சபை\nநிதி மோசடி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு முறைகேடுகளை ஆராயும் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்பதற்காக ‘வளர்ச்சி அளவ...\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-rolls-out-new-google-plus-inspired-photo-viewer.html", "date_download": "2019-05-23T07:46:33Z", "digest": "sha1:LERE2N23OWGVFBRNMBJZLHBPRELVFKVJ", "length": 11189, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook rolls out new Google Plus inspired photo viewer | ஃபேஸ்புக்கில் புதிய ஃபோட்டோ வியூவர் வசதி - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n8 min ago ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\n38 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\nNews மக்களை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலில் தோல்வி\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேஸ்புக்கில் புதிய ஃபோட்டோ வியூவர் வசதி\nபுதிய வசதி ஒன்றை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. ஃபோட்டோ வியூவர் என்ற புதிய வசதியை வழங்கி உள்ளது ஃபேஸ்புக். முன்பெல்லாம் ஏதேனும் புகைப்படம் அப்லோட் செய்யப்பட்டால் அதற்கு கீழ் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகள் வெளியாகும்.\nஆனால் இந்த ஃபோட்டோ வியூவர் வசதி பயன்படுத்தினால் பாதி பக்கத்தில் புகைப்படம் பெரிதாகவும், மீதம் உள்ள பாதி பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகளையும் தெளிவாக காட்டுகிறது ஃபேஸ்புக். இதனால் புகைப்படத்திற்கும் கீழ் உள்ள தகவல் பரிமாற்றங்களை பார்க்க நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த ஃபோட்டோ வியூவர் வசதி கூகுள் ப்ளஸில் தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த வசதியை இப்பொழுது பயன்படுத்தி உள்ளது ஃபேஸ்புக். இந்த ஃபோட்டோ வியூவர் வசதி ஃபேஸ்புக் பக்கத்தை தெளிவாகவும் புதுமையாகவும் காட்டும்.\nகாதலர் தின ஸ்பெஷலாக நிறைய புதிய வசதிகளை உருவாக்கி வரும் ஃபேஸ்புக், காதலர் தினத்திற்காக மட்டும் அல்லாமல் தினம் தினம் புதுமைகளை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது.\nஇந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17025839/During-the-rainy-season-The-state-government-is-responsible.vpf", "date_download": "2019-05-23T07:45:32Z", "digest": "sha1:BUBNL4CYCVT3RILDRTP6GP7ZZQ5KRPAM", "length": 10767, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "During the rainy season The state government is responsible if Mumbai is flooded || வரும் மழைக்காலத்தில் ‘மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவரும் மழைக்காலத்தில் ‘மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’\n‘வரும் மழைக்காலத்தில் மும்பையை வெள்ளம் சூழ்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு’ என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் கூறினார்.\nமும்பையில் அடுத்த மாதம் மழைக்காலம் தொடங்குகிறது. நகரில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் இருப்பதற்காக பெரிய மற்றும் சிறிய சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நகரில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரும் 17 இடங்களில் வெள்ளம் சூழ வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி கண்டறிந்து உள்ளது.\nஇது தொடர்பாக நேற்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், நிலைக்குழு சேர்மன் யஸ்வந்த் ஜாதவ் ஆகியோர் தகிசர்- டி.என்.நகர், கொலபா-பாந்திரா-சீப்ஸ், தகிசர் கிழக்கு- அந்தேரி கிழக்கு ஆகிய மெட்ரோ வழித்தட பணிகள் நடக்கும் இடங்களில் சென்று பார்வையிட்டனர். மேலும் சாக்கடை தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டனர்.\nபின்னர் இது குறித்து மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் கூறுகையில், சாக்கடைகள் தூர்வாரும் பணி 50 சதவீதம் தான் முடிந்து உள்ளது. உரிய நேரத்தில் இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்மந்தப் பட்ட காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள பல முக்கிய சாலைகளை தோண்டி மெட்ரோ வழித்தட பணிகள் நடந்து வருகின்றன. எனவே இந்த இடங்களில் வெள்ளம் சூழும் நிலை உள்ளது.\nமெட்ரோ பணிகளால் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு மாநகராட்சி பொறுப்பாகாது. மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், என்றார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n4. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/sports/20924-sanjay-manjrekar-rishab-pant-vijay-shankar-cricket.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-23T07:24:38Z", "digest": "sha1:6VO44DEYMK4PU2IONIXVTZBATJOA5H6A", "length": 8644, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பெரிய ஷாட்களை ஆட விஜய் சங்கர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல: சஞ்சய் மஞ்சுரேக்கர் விளாசல் | Sanjay Manjrekar, Rishab pant, Vijay shankar, Cricket", "raw_content": "\nபெரிய ஷாட்களை ஆட விஜய் சங்கர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல: சஞ்சய் மஞ்சுரேக்கர் விளாசல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கேப்டன் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும், கோலியை 4ம் நிலையில் இறக்கும் முடிவு சரியா என்பது பற்றி முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமொத்தமாக உலகக்கோப்பைக்கான அணி இப்போதைய நிலையில் சரியானதுதானா என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட விராட் கோலி டவுன் ஆர்டர் பற்றி பதில் கூற மறுத்த சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் ட்விட்டர் பக்கத்தில்,\n“முடிவில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் இந்திய மிடில் ஆர்டர் வரிசை 2019 உலகக்கோப்பையில் பிரச்சினைகள் உள்ளதுதான். கடைசி போட்டியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஆடியது உள்ளபடியே கடும் ஏமாற்றம் அளிக்கிறது.\nதங்கள் திறமையை நிரூபிக்க இதைவிட பெரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. விஜய் சங்கரிடம் பெரிய ஷாட்கள் கைவசம் இருக்கலாம், ஆனால் அவர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல. தரையோடு தரையாக ஆடி ஸ்கோரிங் ரேட்டையும் நல்ல நிலையில் வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இந்திய கேப்டன் (விராட் கோலி) ஆடுவது போல் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கடுமையாகக் கூறினார்.\nஇன்னொரு ட்வீட்டில் சஞ்சய் மஞ்சுரேக்கர், “ஆஸ்திரேலியாவுக்காக மகிழ்கிறேன். தனித்துவமான தொடர் வெற்றி. அவர்கள் நாடு பெருமை கொள்ளும். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது வெற்றி அணி அதுவே மிகவும் பிடித்த அணி” என்று பதிவிட்டுள்ளார்.\nஹர்பஜன் 150; ஸ்பின்னர்கள், சாஹர், பிராவோ அபாரம்: டெல்லி கேப்பிடல்ஸை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது சிஎஸ்கே\n’- ஒரே ஓவரில் மாற்றிய ரிஷப் பந்த்: பரபரப்பான கடைசி ஒவரில் சன் ரைசர்ஸை வீட்டுக்கு அனுப்பியது டெல்லி கேப்பிடல்ஸ்\nகிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்யும் வெளியீடு: ஷாகித் அஃப்ரீடியின் உண்மையான வயது என்ன அவரே தன் சுயசரிதையில் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி\nஇங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்குத் தடை : உலகக்கோப்பை கனவு தகர்கிறதா\nஇங்கிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன் இல்லை\nகேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nபெரிய ஷாட்களை ஆட விஜய் சங்கர் ஒன்றும் ரிஷப் பந்த் அல்ல: சஞ்சய் மஞ்சுரேக்கர் விளாசல்\n'நோ ஃபாதர்ஸ் இன் காஷ்மீர்' விரைவில் ரிலீஸ்\nஎன் கடைசி படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி\nஇரட்டை வாக்காளர்களை கண்டறிய புதிய மென்பொருள்: கேரள எல்லையில் 206 பேர் நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/02/Ship.html", "date_download": "2019-05-23T08:11:12Z", "digest": "sha1:KG5SPOUA7HZZXN7EXGT6JY5MV3V437GT", "length": 8697, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "காங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / காங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\nநிலா நிலான் February 21, 2019 யாழ்ப்பாணம்\nஇந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் மாவட்டங்களில் இ ருந்து பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதனடிப்படையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது.\nகாங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை முழுமை யாக புனரமைக்கப்பட உள்ளது. வணிக கப்பல்கள் மற்றும் படகுகளை கையாள 167 மீற்றர் நீளமும் 22 மீற்றர் அகலமும் கொண்ட புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்பட உள்ளது.\nஇவற்றுக்கான இந்தியாவிடம் இருந்து 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய கடன் கிடை க்க உள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படும் நடவடிக்கையோடு, அங்கு பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த\nபிரதேசத்தில் புதிய தொழிற்பேட்டை நிர்மாணிக்கப்பட உள்ளது. மேலும் காங்கேசன்துறை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்ட ங்களை உருவாக்கி வருகிறது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403844", "date_download": "2019-05-23T07:57:54Z", "digest": "sha1:6XAEYNR5TMVBQERA2DYKLGKOERDRCGIZ", "length": 7821, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20 : சென்னை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் | IPL T20: Kings XI Punjab scored 154 for victory - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20 : சென்னை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபுனே: ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.\nஐபிஎல் டி20 சென்னை அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆந்திரா முதல்வராக மே 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு: சந்திரசேகர ராவ் வாழ்த்து\nமே 30-ம் தேதி ஆந்திரா முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1,19,250 வாக்குகள் முன்னிலை\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: பூவிருந்தவல்லியில் திமுக ,அரூரில் அதிமுக\nஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை பாஜகவின் ஆட்சிமன்றக்குழு கூட்டம்\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 72,000 வாக்குகள் முன்னிலை\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் பின்னடைவு\nதருமபுரி மக்களவைத் தொகுதி: தோல்வி முகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி\nஒடிசாவில் நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்\nபெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் எந்திரம் மாறிவிட்டதாகக் கூறி மோதல்\nஅமேதி மக்களவைத் தொகுதி: 6000 வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிர்தி இரானி முன்னிலை\nகேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 1.45 லட்சம் வாக்குகள் முன்னிலை\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltales.com/category/akbar-birbal-stories-in-tamil/", "date_download": "2019-05-23T07:24:05Z", "digest": "sha1:BUIEM5M3OQPYJ5ZYSVNPLVZXHQRVC6NP", "length": 5452, "nlines": 54, "source_domain": "www.tamiltales.com", "title": "அக்பர் - பீர்பால் கதைகள் Archives - Tamil Tales", "raw_content": "\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nஅக்பர் - பீர்பால் கதைகள் February 3, 2018\nவேலை இழந்த அரண்மனை சேவகர்கள்\nஒருநாள் காலையில் அக்பரும், பீர்பாலும் அரண்மனை முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். சூரியனுடைய பொன்னிறக் கதிர்கள் பட்டதால், யமுனை நதி தனி அழகுடன் விளங்கியது. தங்கத்தை உருக்கி வார்த்ததைப்போல் யமுனை நதி ஓடிக்கொண்டிருந்தது.\nஅக்பர் - பீர்பால் கதைகள் October 26, 2017\nஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா\nஅக்பர் - பீர்பால் கதைகள் October 26, 2017\nஅக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது.உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது\nதிடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால்.\nஅக்பர் - பீர்பால் கதைகள் October 26, 2017\nஅக்பர் பீர்பால் கதைகள் – ஆந்தைகளின் மொழி\nஅன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-top-most-influential-hashtag-on-twitter-sarkar-get-first-place-75919.html", "date_download": "2019-05-23T06:47:52Z", "digest": "sha1:MATG5WKR6FYC63EKQM75P4JCG4BLPHI6", "length": 10836, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "top most influential hashtag on twitter - Sarkar Get First Place– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\n2018-ம் ஆண்டின் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்\nவெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா\nஎன்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nபாக்ஸருக்கு பயிற்சி அளிக்கும் சூர்யா பட வில்லன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n2018-ம் ஆண்டின் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்\n2018- ம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சர்கார் படம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. முதல் பத்து இடங்களை தென்னிந்திய சினிமாக்கள் கைப்பற்றியிருக்கின்றன.\n2018- ம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சர்கார் படம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. முதல் பத்து இடங்களை தென்னிந்திய சினிமாக்கள் கைப்பற்றியிருக்கின்றன.\n2018-ம் ஆண்டு இன்னும் 25 நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள், வெளியான முக்கிய திரைப்படங்கள், அதற்கான கொண்டாட்டங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோர் பேசுபொருளாக்கியுள்ளனர். அவ்வாறு ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா. அதில் முதலிடத்தில் இருப்பது சர்கார். இந்தப் படத்தின் மீதான எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் இதற்கு முக்கிய காரணம்.\nசர்கார் படத்தை அடுத்து விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் பரத் அனே நேனு, 4. அரவிந்த சமேதா, 5. ரங்கஸ்தலம், 6. காலா ஆகிய படங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன. மேலும், ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்களில் சர்கார் படம் முதலிடம் பிடித்துள்ளது. அதையடுத்து #METOO இயக்கம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.\nட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் முதல் 10 இடங்களில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக ராகுல்காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.\nவசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்\nகாதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/11/08/advocates.html", "date_download": "2019-05-23T07:02:51Z", "digest": "sha1:K5OOB7GZY2THPUZFACWJ7ZHAVGS6JXXP", "length": 16049, "nlines": 292, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபாஷனுக்கு எதிராக மீண்டும் வக்கீல்கள் போர்க்கொடி! | Advocates urges transfer of Chennai chief judge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n15 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n17 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n19 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n25 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுபாஷனுக்கு எதிராக மீண்டும் வக்கீல்கள் போர்க்கொடி\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக தமிழகம் மற்றும் புதுவை மாநில வழக்கறிஞர்கள்போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nசுபாஷன் ரெட்டியை மாற்றக் கோரி சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டம்நடத்தி வந்தனர். பின்னர் இது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களின் கூட்டுப் போராட்டமாக மாறியது.\nஇந் நிலையில், சுபாஷன் ரெட்டியை கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்குக்கு மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகின.ஆனால்மாறுதல் உத்தரவு ஏதும் வெளியாகவில்லை.\nஇந்தப் பின்னணியில், தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில்,சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி பல நாட்களாகியும் அவர் இன்னும் மாற்றப்படாமல்இருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.\nசுபாஷன் ரெட்டியை உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக டிசம்பர் 18ம் தேதி மீண்டும் கூடிப் பேசுவது எனவும், அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துஆலோசிக்கப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3150918.html", "date_download": "2019-05-23T07:29:51Z", "digest": "sha1:LDKBIGUKOCT744UBMB3TGT6W2SCDHXIB", "length": 11095, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nநடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது\nBy DIN | Published on : 14th May 2019 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. சங்கத்தின் தேர்தலை நடத்துவது குறித்தும், அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது.\n2015 -18-ஆம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் களம் கண்டன. இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது.\nஇந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால், சங்கக் கட்டடப் பணிகளைக் காரணம் காட்டி தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதற்போது அந்த காலக்கெடு முடிவுக்கு வந்து விட்டதால், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அவசர செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது.\nதேர்தல் அதிகாரி நியமனம் குறித்து...: தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துவதற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். வாக்காளர் பட்டியலையும் அவரே வெளியிடுவார்.\nமீண்டும் விஷால் அணி: இந்தத் தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நாசர், விஷால் இருவரும் தற்போது வகித்து வரும் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது.\nகார்த்தி மீண்டும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணியில் ஏற்கெனவே செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள், மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுகின்றனர்.\n: விஷால் அணிக்கு எதிராக இந்த முறை ராதிகா சரத்குமாரை எதிர் அணியினர் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விஷால் வகித்து வந்த செயலாளர் பதவிக்கு பலர் களம் காண உள்ளனர். கடந்த முறை அவர் அணியில் இருந்த நடிகர் உதயா, விஷாலை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇதே போல் நடிகர் ஆர்.கே.சுரேஷும் விஷாலுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், கே.ராஜன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் பலரும் புது வியூகங்களை வகித்து வருகின்றனர். கடந்த முறை துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் சிம்பு இந்த முறையும் களம் இறங்க வாய்ப்புள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000026795.html", "date_download": "2019-05-23T06:48:29Z", "digest": "sha1:OURGDDBFUAF6LFBSQWK3335LAM2AMPAL", "length": 5655, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: கவலையே வேண்டாம்\nபதிப்பகம் யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவலையே வேண்டாம் , என்.வி.சுப்பராமன் , யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபட்டுக்கோட்டையாரின் பத்து நாடகங்கள் அண்ணாவும் அரசியலும் அஷ்டவர்க்கக் கணிதமும் பலன்களும்\nகிரேக்க நாகரிகம் சுந்தரகாண்டம் சித்திரப் பாவை\nசார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் தமிழ்நூறு மூலமும் உரையும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/101858", "date_download": "2019-05-23T06:49:28Z", "digest": "sha1:4LQAZCFTRKT6XHYVAIJDWJTHFBDQ7E4I", "length": 6356, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\nஇலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் (வியாழக்கிழமை) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.\n220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101,000 பேர் நன்மையடையவுள்ளனர்.\nஅடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் கல்முனை தமிழ்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களின் சுற்றாடல் பராமரிப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.\nஇக்கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, மேலதிக செயலாளர் எல். மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleபிரான்ஸில் விலங்குகளுடன் வசிக்கும் விசித்திர மனிதர்\nNext articleஆப்கானிடம் போராடி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20577", "date_download": "2019-05-23T08:04:54Z", "digest": "sha1:I727TUWV65FZTL3MFJ5HYPEJWPRJB2A2", "length": 2561, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "விஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nவிஞ்ஞானம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, விஞ்ஞானம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:55:24Z", "digest": "sha1:7KKAOCNYDPJBOKNNRSJXG3TFLD5ZI43J", "length": 9281, "nlines": 56, "source_domain": "domesticatedonion.net", "title": "சில விளக்கங்கள் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nசெய்யும் தொழிலும் – விருப்பங்களும் குறித்த சில விளக்கங்கள்\nஎன்னுடைய இடுகையில் நான் வரம்பு மீறியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சுந்தர் அவருடைய வலைக்குறிப்பில் “இந்த வார ஸ்பெஷல் – கும்மோணம் கொத்துபரோட்டா” என்ற தலைப்பில் நான் அவருடைய தனிக்கருத்தை விமர்சித்ததால் சேதாரப்பட்டிருப்பதாக விளக்கியிருக்கிறார்.\nஎன்னுடைய இடுகையை மீளவாசித்தால் குழப்பம் எனக்குப் பிடிபடுகிறது. முக்கியமாக, கடைசி இரண்டு பத்திகளை (சுந்தரைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது) நான் வழக்கமாகச் செய்வது போல * * * குறியிட்டுத் தனிப்பகுதியாகத் தடுத்து எழுதியிருந்தால் அந்தக் குழப்பம் வந்திருக்காது என்று நம்புகிறேன்.\nஇது சுந்தருக்கான தனிப்பட்ட பதிலில்லை என்று தெளிவாக எழுதியிருந்தேன். இது நம்மவர்களைப் பற்றிய ஆதங்கம் என்றும் எழுதியிருந்தேன். இருந்தபொழுதும் முன்வைத்து எழுதப்படும் குறிப்பை நேரடியாகச் சுட்டியிருந்ததால் அவருடைய தொழில் திறனையும், அர்ப்பணிப்பையும் விமர்சித்ததாகப் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. கொத்துபரோட்டா என்று தலைப்பிட்டு கோபப்படச் செய்திருக்கிறது. அவரைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.\nஇருந்தபொழுதும் அந்தக் குறிப்பில் சுந்தரை நேரடியாக விளித்ததை என் நேர்மையாகக் கருதுகிறேன். என் பழக்கம் அப்படி, சுற்றிவளைத்து “சிலர் சொல்லுகிறார்கள், இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என்ற ரீதியில் எழுதுவதை நேர்மை குறைவாகக் கருதுகிறேன்.\nஒருவனைத் தாக்க எளிதான வழி “நீங்கள்ளாம் படிச்சவங்க, நான் ஒன்னும் தெரியாதவன்’ என்று தன் கண்ணை மூடிக்கொண்டு மண்ணைப் போட்டுக் காட்டி, மற்றவனிடம் திறந்த கண்களுக்குச் சவால் விடுவது. அந்த வகையில் நான் ஒரு பொருட்டாக மதிக்காத என்னுடைய படிப்பையும் தொழிலையும் (அவர் பெரிய விஞ்ஞானி) சுட்டியது குறித்து கொஞ்சம் வருத்தம்தான்.\nஎன்னுடைய தகுதியால் நான் வரித்துக்கொள்ளாத ஒளிவட்டம் என் தலையில் முள்கிரீடமாகப் சுமத்தப்பட்டிருக்கிறது. குன்றேறி ஒளிவட்டத்துடன் நிற்பதாக நான் ஒருக்காலும் நினைத்ததில்லை. என் தோல்விகளும் ஏமாற்றங்களுடனும் என்னுடன். இன்றைக்கும் என்னைவிடப் பொருளிலும் புகழிலும் சாதித்த மென்கலன், பிறதுறை நண்பர்கள் எனக்கு நிறைய உண்டு.\nஎன் படிப்பும், என் வேலையைப் பற்றி வெட்கமின்றி நான் பறைசாற்றும் பிடிமானமும் என்னுடைய பெரிய பலவீனங்கள். இவற்றை வைத்துச் சாதாரணன் என்ற தகுதி எனக்கு எளிதில் மறுக்கப்படுகிறது. இவற்றை ஆயுதங்களாக்கிப் பலமுறை தாக்கப்படுகிறேன். அந்த வேளைகளில் பிறருக்கு என் கவசங்களாகக் காட்சியளிப்பவை என்னைக் கையாலாகாதவனாக ஆக்குகின்றன. சமநிலையில் நண்பர்களாகப் பழகிக்கொண்டிருப்பவர்கள் திடீரென இப்படித் திரும்பும்பொழுது அதிர்ச்சியடைகிறேன். வரித்துக்கொள்ளாத தகுதியால் பிறரை இழிவுபடுத்துவதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு மறுப்பதற்குக் கடினமானது. அதன் வேதனை மிகஅதிகம்.\nமத்திய அரசுக் குறுவட்டும் கருணாநிதியும்\nஜெயேந்திரர் கைது – சில சந்தோஷங்களும் (வேறு) சந்தேகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=377511", "date_download": "2019-05-23T07:56:47Z", "digest": "sha1:AX6MWN4UI3TEJWJRT57Y5DNOW3B7MEKC", "length": 8034, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை அரசு விடுவித்த 109 தமிழக மீனவர் இன்று வருகை | 109 Tamil Nadu fishermen released today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇலங்கை அரசு விடுவித்த 109 தமிழக மீனவர் இன்று வருகை\nராமேஸ்வரம்: இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 109 தமிழக மீனவர்கள் இன்று மாலை தமிழகம் திரும்புகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 109 பேர் மட்டும் கடந்த வாரம் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் தவிர்த்து 27 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களையும் விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nவிடுதலையான 109 மீனவர்களும் இன்று அதிகாலை காங்கேசன் துறைமுகத்திலிருந்து இலங்கை கடற்படை கப்பலில் அழைத்து வரப்பட்டு, பகல் 12 மணியளவில் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அங்கிருந்து கடலோர காவல்படை கப்பல் மூலம் இவர்கள் இன்று மாலைக்குள் காரைக்கால் துறைமுகம் வந்தடைகின்றனர். அங்கு மீன்துறை மற்றும் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு பிறகு மீனவர்கள் அனைவரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் செல்வார்கள்.\nஇலங்கை அரசு தமிழக மீனவர் Tamil Nadu fishermen வருகை\nநாகையில் தொடர் மின்வெட்டால் நெல் சாகுபடி பாதிப்பு: மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகு சாகுபடியில் கூடுதல் வருவாய் ஈட்டும் விவசாயிகள்\nகும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம்: விற்பனை படுஜோர்\nசுழற்றி அடிக்கும் சூறைக்காற்று பழநி கிராமங்களில் மின்சார சேவை பாதிப்பு: பொதுமக்கள் அவதி\nகுறைந்த பெட்டிகளோடு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ்: சிலிப்பர் வசதி செய்யப்படுமா\nநெல்லையில் போக்குவரத்து மாற்றம் நிறுத்தங்களில் நிற்காமல் பறக்கும் அரசு பஸ்கள் : கேரளா செல்லும் பயணிகள் கடும் அவதி\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46416&cat=1", "date_download": "2019-05-23T06:49:35Z", "digest": "sha1:5CQZRB4BOHXAK4MJPDP3KJHY77OVQUDD", "length": 13380, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு | Kalvimalar - News\nஇளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புஏப்ரல் 22,2019,15:38 IST\nதமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 6ம் தேதி மாலை 5:30 மணி வரை தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கான் செய்து தேர்வாணைய இணைய தளமான http://www.tnpsc.gov.in/ என்கிற முகவரியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nகண் மருத்துவத்தில் ஆப்டோமெட்ரி என்னும் துறை பற்றிய தகவல்களைத் தரலாமா\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=744&cat=10&q=Courses", "date_download": "2019-05-23T07:00:44Z", "digest": "sha1:IMQHQJKSFIXONHEZTOZ7USJB2UFRI5RG", "length": 9433, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nமேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புகளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது.\nஇது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம். இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nயாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் படி என்று கூறுகின்றனர். ஆனால் நமக்குத் தேவையான கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nசிவில் சர்விசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-aus-2nd-t20-ganguly-abou-dhoni-386650.html", "date_download": "2019-05-23T06:52:55Z", "digest": "sha1:NBPL5R763W4TML6BXEEK4RFL5DN4SM5F", "length": 10812, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனிக்கு ஓய்வு கொடுங்க: முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோனிக்கு ஓய்வு கொடுங்க: முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து-வீடியோ\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனிக்கு ஓய்வு கொடுத்து விட்டு விஜய் ஷங்கரை களம் இறக்கலாம் என முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து கூறியுள்ளார்.\nதோனிக்கு ஓய்வு கொடுங்க: முன்னாள் வீரர் ஹேமங் பதானி கருத்து-வீடியோ\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nLok Sabha Election Results 2019: பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு-வீடியோ\nLok Sabha Elections 2019: 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nWORLD CUP 2019 2வது உலக கோப்பையை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி- வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nஇந்தியா australia ஆஸ்திரேலியா dhoni தோனி india\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.meipporul.in/author/sayyid_qutb/", "date_download": "2019-05-23T07:07:46Z", "digest": "sha1:KENZZCNCLXTFEB2ZKLON3YIM6IMIXQF4", "length": 37996, "nlines": 142, "source_domain": "www.meipporul.in", "title": "சையித் குதுப் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: சையித் குதுப்\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு0 comment\nஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்0 comment\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு0 comment\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, ஏகத்துவம், சையித் குதுப், பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு0 comment\nமுதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், மொழிபெயர்ப்பு0 comment\nஇருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”\nபாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி ஃபாஸிக், அல்பகறா, சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், பாவிகள், மனிதப் படைப்பு0 comment\nதிருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது\nஇறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறைவனின் அழைப்பு, உதாரணங்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின், திருக்குர்ஆனின் சவால், நயவஞ்சகர்கள், பாவிகள், மொழிபெயர்ப்பு0 comment\nஅல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.\nநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப் and ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறையச்சமுடையவர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், நயவஞ்சகர்கள், நிராகரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.szradiant.com/ta/", "date_download": "2019-05-23T07:50:39Z", "digest": "sha1:72WQLC66NKL7IO7QGYSKQMWZR7BAIMDT", "length": 8170, "nlines": 212, "source_domain": "www.szradiant.com", "title": "Radiant Led, Profesional Led Screen Manufacturer, Window Display Solution - Radiant", "raw_content": "\nஉள்ளரங்க வாடகை LED காட்சி\nவெளிப்புற வாடகை LED காட்சி\nடிவி ஸ்டேஷன் வளைந்த LED வீடியோ சுவர்\nஸ்கை 3D எல்இடி திரை\nமாநாடு பெரிய எல்இடி காட்சி வாடகை\nநிகழ்வுகள் LED திரை வாடகை\nLED காட்சி ஃபேஷன் ஷோ\nமேடை பின்னணியில் LED திரை\nநிலையான நிறுவல் LED திரை\nஷென்ழேன் கதிரியக்கத் தொழில்நுட்ப Co., Ltd. ஒரு தொழில்முறை LED காட்சி சேவை வழங்குநர், க்கும் மேற்பட்ட $ 10 மில்லியன் ஒரு பதிவு மூலதனத்துடன் சேர்த்து 2007 இல் நிறுவப்பட்டது. கதிரியக்கத் 3000sqm ஒரு பகுதியில் Gongming தெரு Lilan தொழில்நுட்ப பூங்கா, Guangming மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் தொடக்கத்திலிருந்து, கதிரியக்கத் விரைவான வளர்ச்சி வைத்துள்ளது; கதிரியக்கத் பொருட்கள் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு விற்கப்பட்டுள்ளன, மின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன மற்றும் சிறந்த தரமுடைய பொருளை உற்பத்திச் செய்ய கண்டுபிடிப்பு துரத்துகின்ற, எங்கள் வேனிட்டி திட்டமாக ஒவ்வொரு ஆர்டர் தொடர்பாக. எங்கள் தயாரிப்பு சரியான செய்ய, நாங்கள் ஒவ்வொரு தயாரிப்பு பணியின் ஒரு கண்டிப்பான தரத்திற்கு பராமரிக்கத் எனவே, மிகவும் மேம்பட்ட தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் கண்டறிவதை வசதிகள் அறிமுகப்படுத்த. அந்த முயற்சிகள் நன்றி, எங்கள் தயாரிப்புகளில் கிபி, சி.சி.சி FCC, ஒப்புதல் முதலியன, பல சான்றிதழ்கள் கடந்து விட்டன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதரை 11, Lilan தொழில்நுட்ப கட்டிடம், மேற்கு பகுதி, ஹைடெக் மண்டலம், Guangming மாவட்டத்தில், ஷென்ஜென் சீனா\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 755 83193425\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/03/14221002/1028691/Ayutha-Ezhuthu-Who-will-get-caught-into-Pollachi-Storm.vpf", "date_download": "2019-05-23T06:39:38Z", "digest": "sha1:ZDIUXCMWUXR6ENMK2254JJT3FCSIQAJ2", "length": 11130, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி புயலில் சிக்கப் போவது யார்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி புயலில் சிக்கப் போவது யார்..\n(14/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி புயலில் சிக்கப் போவது யார்....சிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி, அதிமுக// கஸ்தூரி, நடிகை// சிவகாமி ஐஏஎஸ், சமூக ஆர்வலர்// சல்மா, எழுத்தாளர்\n(14/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி புயலில் சிக்கப் போவது யார்..\nசிறப்பு விருந்தினராக : மகேஷ்வரி, அதிமுக// கஸ்தூரி, நடிகை// சிவகாமி ஐஏஎஸ், சமூக ஆர்வலர்// சல்மா, எழுத்தாளர்\n* தொடரும் பொள்ளாச்சி பூகம்பம்\n* பதறவைக்கும் வீடியோ பேரங்கள்\n* வெடிக்கும் மாணவர் போராட்டம்\n* சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசு\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம் - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன் , அமமுக // மார்கண்டேயன், அதிமுக // அந்தரிதாஸ் , மதிமுக // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...\n(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கோபண்ணா, காங்கிரஸ் // மகேஷ்வரி, அதிமுக // கரு நாகராஜன், பா.ஜ.க\n(16/05/2019) ஆயுத எழுத்து : மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு : பலமா...\nசிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர் , பா.ஜ.க // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் \\\\ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/226611-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:26:12Z", "digest": "sha1:HKU44PVHQJ7H7GZ3CWI42GLZQZ26T4OC", "length": 17016, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "பள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nBy பிழம்பு, April 25 in ஊர்ப் புதினம்\nஇலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார்.\nஅதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.\nஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார்.\nஅத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nபள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bgrow.in/stories/", "date_download": "2019-05-23T06:57:44Z", "digest": "sha1:VW7DVB5IS5XCLXC3M53VZBQK4FIEOFDD", "length": 2573, "nlines": 32, "source_domain": "bgrow.in", "title": "Stories - Bgrow Services", "raw_content": "\nடிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் \nடிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் \nபெரிய அளவில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கம்பெனிகளின் பெயரைக் கொஞ்சம் மாற்றி முன்போ, பின்போ ஏதேனும் வார்த்தை சேர்த்தாலும் அல்லது அதில் உள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டு பயன்படுத்தினாலும் டிரேட் மார்க் கிடைக்காது” ”பொருளின் தரத்தை, தன்மையைக் குறிக்கும் […]\nஏறுமுகமாக ஏறிக்கொண்டே போகும் தங்கம் – ஓர் சிறப்பு பார்வை\n“இந்தியாவில் 20 ஆயிரம் டன்னுக்கு மேல் தங்கம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. நம் நாடு ஏழையாக இருப்பதற்கு இதுவும் காரணம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். பொருளாதார சுழற்சிக்குள் இல்லாமல் மிக அதிகப்படியான செல்வம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2007/02/blog-post_04.html", "date_download": "2019-05-23T07:31:16Z", "digest": "sha1:QJUOEMTEUJD447YOG73S4V4I2PJ6JS6Q", "length": 20558, "nlines": 178, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: வேலுப்பிள்ளை பிரபாகரன்.", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nதாக்குதல் வியூகம் அமைக்கிறார்:புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.\n\"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது\".-கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)\nநாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.\nஇந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.\nஅதீத வேட்கை பொருள் குவிப்பின் உறுதியோடு பிணைவுற்ற பொருளாதார வாழ்வில் நமது காலத்தில் மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே.உயிர்த்திருப்பதற்கே இவ்வளவு கஷ்டமென்றால் உலகத்தின் எந்தக் காரியத்தையும் எத்தனை வளமிக்க அறிவும் செம்மையாகச் செய்ய முடியாது.வாழ்வோடு வந்து சேர்கிற மனித அவலம்\"அதுவா அல்லது இதுவா\"என்ற தேர்வையே நம் முன் கொணர்ந்து தடுமாற வைக்கிறது.இந்தத் தேர்வைத் தனி மனிதர் சார்ந்து தேர்ந்தெடுப்பதா அல்லது சமூகத்தின் பரம்பலில் தான் வாழும் குழுமத்துக்குள் தன்னை இனம் காணும் ஒரு எல்லையில் கூனிக் குறுகி நின்று பொதுப் புத்திக்கான பெரு விருப்போடு \"நானே நீ\"என்று தேர்ந்து கொள்வதாஎதைப் பற்றிய அசம்பாவிதமும் தற் செயலாக விரிவதென்றும்,உலகத்தின் எந்த இயக்கமும் ஒரு தொடர்ச்சியின் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கலாகவே இருப்பதாகவும் நான் உணர்கிறபோது இந்த நான் எவ்வளவு காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டேன் என்பதும் என் சிந்தையில் உருப்போட முடியாத உண்மையற்ற உறைவிடமாக-இருட்டு வெளியாக இருக்கிறது.\nஇங்கே வாழ்வோடு விருத்தியாகவேண்டிய மனித படைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட பின் எந்த உன்னதங்களும் மனிதனுக்குச் சொந்தமில்லாது போய் அதுவது அதன் போலித் தன்மையோடு பொருமிக்கொண்டே இந்தப் புவிப் பரப்பைவிட்டு எங்கோ நெடுந் தொலைவில் பறந்தடிக்கிறது.\nஇங்கே தற் செயல் என்பது தற் செயலல்ல என்பது உண்மை.\nஇது உண்மை என்பதன் ஒரு தொடர் இயக்கம்.\nஅந்தப் புள்ளியைத் தேர்வினடிப்படையில் தேர்வு செய்வதைத் தவிர வேறு வினை இருப்பதற்காகவொரு சாத்தியத்தை இந்த உண்மை மறைத்தே வைத்திருக்கிறது.இது என்ன என்பதே கேள்வியாக விரியும்போது அந்தக் கேள்வியே வாழ்வின் தேர்வாக மாறுகிறது.\nதன்னைத் தவிர்த்த இயகத்தின் மூலமொன்று சிந்தனையை வெருட்டிக்கொண்டே இருக்கிறது.\nஅது நெடுந்தொலைவிலிருந்து நம்மைச் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறேன்.நானே ஒரு நிலையில் அவனுக்கான தூதுவராக என்னைப் பிரகடனஞ் செய்கிறேன்.\nவளங்கள் அனைத்தையும் என்னைச் சுற்றி வைத்தபடி நான் அவனைத் தரிசிக்கும்படி கட்டளையிடுகிறேன்.\nஎனக்கும் இந்த இருப்புக்கும் இடையில் என் உணர்வுத் தொடர்ச்சி ஊசலாடுகிறது.அது படைப்பின் இன்னொரு விளிம்பில் என் ஆசையாக விரிகிறது.எனக்கும் ஆசைக்கும் இடையில் ஆக்கமற்ற அழிவு நிலைப்பதாக நான் உணர்கிறேன்.\nஆசையே அனைத்துக்கும் காரணமாகிறதென்று உணர்வேன்.\nஅப்போது ஆசையை நீக்கு என்கிறேன்.\nஅங்கேயும் ஆசையே நீக்கத்தைக் கோரும்போது நீக்கம் வெளியில் நிலைப்பதற்கான குறுகிய வட்டம் எனக்குள்ளதான் இருட்டாக மலிவுறுகிறது.வெளியின் தொடர்ச்சி வெளியே இல்லையென்பதும் என்னையழிக்கும் காலத்தில் நிலைப்பதால் மனிதப் படைப்பின் அந்நியத்தில் சுழல்கிறது.இங்கேதான் இந்த அந்நியமாதலை சொல்வதும் ஏதோவொரு அந்நியத்தின் அவசரக் குடுக்கைத் தனத்தின் பதிவாக அறிவது கட்டுத் தன்மையாகவே இருக்கிறது.அனைத்தும் புனைவுக்குள் கிடந்து மீளமுடியாதவொரு சோகத்தைத் தகவமைக்கும்போது சோகமென்பதும் புனைவுதான் என்று உணர்கிற உணர்வே புனைவாகச் சுழலும் தரணமெல்லாம் உலகத்துள் ஒன்றுமில்லை என்பதாகிறது.\nஇங்கே நான் வசமாத் தப்பிக்கிறேன்.என்னைப் பின் தொடரும் ஆபத்தைத் தணிக்கிறேன்.அது என்னைக் கொல்லாதவரை-எனது இருப்பை அசைக்காதவரை எனக்குள் புனைவைத் திணிக்கிறேன்.\nதிணிப்தால் எனது நம்பிக்கைகளைத் தகவமைக்கிறேன்.\nஇந்த நம்பிக்கைகள் எனது பலவீனத்தின் இன்னொரு வடிவத்துள் நிலைபெறும்போது நான் போரிட வேண்டிய பொழுதுகளைக் காலம் எனக்குத் தந்து விடுகிறது.நான் எனக்காகவே போரிட முனைவதால் நானே இன்னொரு தொடர்ச்சிக்கு மூலத்தைப் பிரேரிக்கிறேன்.பிரமத்தின் பகுதி நானாக விரிவதாகச் சொல்லியே என்னைத் தொலைக்கிறேன்.\nஅநாதி அழிவின்றி இருந்து அடக்குமுறையாக விரிவதில் ஆக்கம் நிலைபெற முடியுமா\nகொஞ்சம் விளங்கிற மாதிரி எழுதுங்கோவன்.\n\\\\தலைவர் பிரபாகரன் மக்கள் குறைகள்\nநீரு எந்த லோகத்து கிரகவாசி என்பதை\nதயவு கூர்ந்து தெளிவு படுத்தவும்.\n\\\\தலைவர் பிரபாகரன் மக்கள் குறைகள்\nநீரு எந்த லோகத்து கிரகவாசி என்பதை\nதயவு கூர்ந்து தெளிவு படுத்தவும். //\nஎன்னங்கடாப்பா போற்றியெழுதினாலும் கல்லெறியிறாங்கள்.தூற்றியெழுதினாலும் அதையே தொடர்கிறாங்கள்.\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்.உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்\nநான் செவ்வாயில் பிறந்து,சூரியனில் வளர்ந்து இப்போது யுரேனஸ்சில் வாழ்கிறேன்.அது சரி நீங்க எந்தக் கிரகத்து மூலகம்\nஎன்னங்கடாப்பா போற்றியெழுதினாலும் கல்லெறியிறாங்கள்.தூற்றியெழுதினாலும் அதையே தொடர்கிறாங்கள்.\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்.உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்\nநான் செவ்வாயில் பிறந்து,சூரியனில் வளர்ந்து இப்போது யுரேனஸ்சில் வாழ்கிறேன்.அது சரி நீங்க எந்தக் கிரகத்து மூலகம்\nடென்சன் ஆகாதீங்க அப்பு. மேலே இருக்கும் படம் பிரபாகரனோடது தானா என்று கேட்டிருக்கார். எனக்கும் அந்த சந்தேகம் தான்...\nதப்பு எங்கேயோ நடந்து போச்சு.அவரூ இல்ல பிரபாகரன்.இவரூ தான் சார்.மன்னிச்சுக்கிடுங்க சார்\nதப்பு எங்கேயோ நடந்து போச்சு.அவரூ இல்ல பிரபாகரன்.இவரூ தான் சார்.மன்னிச்சுக்கிடுங்க சார்வெறி சாரீ சார்\nலவ்லி படத்துல கார்த்திக் ஸாரி கேட்கிற மாதிரி கேட்கரீங்களே\nபிரபாகரன் யாரெண்டு தெரியாம விமர்சனம் அது இதெண்டு ஏதேதோ எழுதுறியள்.\nஉண்மைக்கு எழுதினது ஒண்டும் விளங்கேல்லை எனக்கு.\n//உடைப்புச் சொல்வது மட்டுமே மெய்\n பிரபாகரனே யாரெண்டே தெரியாதவர் சொல்லுறதா\nநீங்கள் இலக்கியம் படைக்கும்போது எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகளை புழங்குங்கள். சமூக, அரசியல் கருத்துக்களை கொஞ்சம் புரியும்படி எழுதுங்கள்.\n அதிகம் படிச்ச பயல் ஒண்ணுமே புரியாதப்பா. ஈழ மக்கள் பிரபாகரனையும் ஈழத்தையும் நம்புறங்க. அது 100% கரெக்ட். நீ என்னப்பா\nநீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-drinking-beetroot-juice/", "date_download": "2019-05-23T08:03:05Z", "digest": "sha1:6SVIPUA6DX5CNE4OWHBUUGA6TKXFJBXU", "length": 6668, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபீட்ரூட் ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.\nபீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.\nகல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.\nபீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.\nதலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.\nபுற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.\nபீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.\nபுதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.\nபச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nபீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். பீட்ரூட் புற்று பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும்.\nபீட்ரூட் சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/22/clinton.html", "date_download": "2019-05-23T07:44:13Z", "digest": "sha1:UKYEOKNF6L2FSJBQO4LWATU6ACXNNBQ4", "length": 19728, "nlines": 293, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | terrorism, ctbt are the high lights of clintons speech in indian parliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n57 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n58 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅணு ஆயுத சோதனை தடுப்பு சட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் கையெழுத்திட வேண்டும்: கிளின்டன் வலியுறுத்தல்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனை தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெக்க அதிபர் பில் கிளின்டன் கூறினார்.\nதெற்காசியாவில் தீவிரவாதத்தைத் தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய அமெக்கா தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.\nஇந்திய நிாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் புதன்கிழமை உரை நகழ்த்தினார். அவர் கூறுகையில், அணு ஆயுதங்களை பொறுத்தவரை தனது பாதுகாப்பு விஷயத்தை இந்தியா விட்டுக் கொடுக்க டியாது. ஆனால், அணு ஆயுதங்களின் பரவல் தான் பிரச்சனையான அம்சமாகும். பனிப் போர் காலத்தில் அமெக்காவுக்கே இதனால் பிரச்சனை உண்டானதை மறுக்க டியாது.\nஇந்தியா-அமெக்கா இடையே பொருளாதார உறவு மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தலீடு செய்துள்ள நிாடு அமெக்கா தான். எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் இரு நிாடுகளும் கூட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.\nகாஷ்மீர் விஷயத்தில் நிான் தலையிட வரவில்லை. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தான் தீர்க்க வேண்டும். ஆனால், இப் பிரச்சனையை தீர்க்க நிட்பு நிாடுகளையும் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை கணக்கில் கொள்ள வேண்டும். கார்கில் போல் போது பாகிஸ்தான் படைகளை வாபஸ் பெறச் செய்ய அமெக்காவும் உதவியதை நனைவு கூற விரும்புகிறேன் என்றார்.\n37 நமிடங்கள் பேசிய கிளின்டன் கம்ப்யூட்டர்துறையில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியை பாராட்டினார். பொருளாதார சீர்திருத்த நிடவடிக்கைகளையும் பாராட்டினார். தீவிரவாதம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றால் நிாம் இருவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றை கட்டுப்படுத்த நிாம் இணைந்து செயல்படுவோம்.\nடிசம்பர் மாதம் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த ரூபின் கட்யால் கொல்லப்பட்டது மிக துரதிஷ்டவசமானது. அவரது மனைவி ரச்னா கத்யாலிடம் நிேல் எனது ஆறுதலை தெவித்தேன்.\nகாஷ்மீல் 35 சீக்கியர்கள் கொல்லப்பட்டது மிகக் கொடுமையானது. தீவிரவாதத்தை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்வோம்.\nசர்வதேச வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் வளரும் நிாடுகளுக்கு அதிக க்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், தொழிலாளர், சுற்றுச்சூழல் பிரச்சனையில் எங்களுக்கும் வளரும் நிாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது.\nபோலியோவை ஒழிப்பதில் இந்தியா ன்னணியில் உள்ளது. கடந்த டிசம்பல் மட்டும் 140 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்பட்டுள்ளது. அதே போல இந்தப் பகுதியில் மலேயா, டிபி, எய்ட்ஸ் நிாேய் ஒழிப்புக்குத் தேவையான உதவிகளையும் அமெக்கா வழங்கும்.\nஇந்திய நிாடாளுமன்ற றையும் மிக உன்னதமானது. இந்தியாவில் பல்வேறு அமைப்புகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநதிகள் 20 லட்சம் பேர் உள்ளனர். உலகின் எந்தப் பகுதியிலும் இவ்வளவு பேரை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தது கிடையாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.... டிவி சேனல்களில் அபாய குரல் எழுப்பும் பாகிஸ்தானியர்கள்\nஇந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்த பாகிஸ்தான்.. அமைதி பேச்சை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு\nஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்\nஅதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஎன்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nமேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை\nபாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு\n5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nபாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-05-23T06:44:56Z", "digest": "sha1:ZPDCR7TD6LMXRQEXC4KGHSER5CUKNYUT", "length": 6864, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹிப் ஹாப் தமிழா | Latest ஹிப் ஹாப் தமிழா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடலை பாடிய பிரபல இசையமைப்பாளர்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஹிப்ஹாப்...\nநட்பே துணை படத்தின் “பள்ளிக்கூடம்” Farewell பாடல் லிரிக்கல் வீடியோ. நட்பிற்கு மரியாதை.\nநட்பின் பெருமையை உணர்த்தும் The Farewell Song லிரிக்கல் வெளியானது.\nஜெயம் ரவி படத்தில் இரண்டாவது முறையாக இணைந்த இசை அமைப்பாளர். அப்போ அசத்தல் தீம் ம்யூசிக் இருக்கு. JR 24 .\nஜெயம் ரவி படத்தின் இசையமைப்பாளர் முடிவானது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/29180104/1007070/NagaiTamil-Nadu-Deputy-Chief-Minister-O-Panneerselvam.vpf", "date_download": "2019-05-23T07:20:49Z", "digest": "sha1:BE2P3LUATPFAG3THPXJYTLDXAYARX3YB", "length": 9629, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...\nநாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார்.\nநாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் யானைக்கு, கேரட், வெள்ளரி, தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை பன்னீர் செல்வம் வழங்கினார். மேலும், அங்குள்ள கோ சாலையில் மாடுகளுக்கு, கோ பூஜை நடத்தினார்.\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:51:14Z", "digest": "sha1:2LW2445YBFVBQAIFO3OJK5VJGLBGD7ZS", "length": 5357, "nlines": 40, "source_domain": "domesticatedonion.net", "title": "கணினியும்-இசையும் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nகணினியும் இசையும் – 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்\nசென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில்...\nகணினியும் இசையும் – 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்\nby வெங்கட் | May 6, 2007 | இசை, கணினியும்-இசையும் | 13 |\nஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, பல்வேறுதரப்பட்ட ஒலிநாடக்கள் இதற்கு நாம் பயன்படுத்தப்...\nகணினியும் இசையும் – 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்\nby வெங்கட் | Apr 15, 2007 | இசை, கணினியும்-இசையும் | 5 |\nஇதற்கு நாம் பயன்படுத்தப் போவது நிரலி CDex. இதைத் தெரிந்தெடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில; இது முற்றிலும் இலவசமான, GPL உரிமம் கொண்ட தளையறு மென்கலன். நானறிந்தவரையில் இதனுடைய குறுவிரி (குறுக்கும்...\nby வெங்கட் | Apr 14, 2007 | அறிவிப்புகள், இசை, கணினியும்-இசையும் | 10 |\nபுதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2015/03/03/1s151689.htm", "date_download": "2019-05-23T08:07:55Z", "digest": "sha1:NLLSA43VHBDLPTWCX5VRSX3IGQHP655D", "length": 15227, "nlines": 34, "source_domain": "tamil.cri.cn", "title": "மியெள இனத்தின் மூன்று சகோதரிகள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nமியெள இனத்தின் மூன்று சகோதரிகள்\nசீனாவின் மியெள இனம், ஆபரணங்கள், வெள்ளி அலங்காரப் பொருட்கள் மற்றும் இனிமையான நாட்டுப்புறப்பாடல்களால் புகழ் பெற்றுள்ளது. குவெய் சோ மாநிலத்திலுள்ள சி்யன் துங் நன், மியெள இன மற்றும் துங் இனத் தன்னாட்சி சோ, மியெள இனத்தவர் குழுமி வாழும் பிரதேசமாகும். இத்தன்னாட்சி சோவின் ஒரு கிராமத்தில், ஒரு மியெள இனக் குடும்பத்தின் மூன்று சகோதரிகள், புகழ் பெற்ற பாடகிகளாக மாறியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் அவர்களை பற்றி கூறுகின்றோம்.\nமூன்று சகோதரிகளில், மூத்த பெண் அ ச்சாங், இரண்டாவது பெண் அ யி, கடைசி பெண் அ துவெள. குவெய் சோ மாநிலத்தின் மூன்று தேசிய இனத் தன்னாட்சி சோக்களின் ஆடல் பாடல் குழுக்களில் இவர்கள் தனித்தனியாக பணி புரிகின்றனர். தேசிய நிலை பாடகிகளாகிய இவர்கள், தத்தமது லட்சியத்தில் தலைசிறந்த சாதனையை பெற்றுள்ளனர்.\nஇந்த மூன்று பெண்களின் பெற்றோர், குவெய் சோ மாநிலத்தின் குவாங் பிங் மாவட்டத்தில், புகழ் பெற்ற நாட்டுப்புறப் பாடகர்களாக இருக்கின்றனர். கிராமத்தில் விழா நடவடிக்கைகள் நடைபெறும் போதெல்லாம், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர். இத்தகைய சூழலில், மூன்று சகோதரிகள் அதிக மியெள இனப் பாடல்களைக் கற்றுக் கொள்வதில் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது பெண் அ யி கூறியதாவது:\n\"சிறுபான்மை தேசிய இனத்தவரான நாங்கள், சிறு வயதில் பேசத் துவங்கிய போது, பாடல் பாட தெரியும். நடந்து செல்லத் துவங்கிய போது, ஆட தெரியும். பாட்டொலியுடன், நாங்கள் தூங்கினோம். கண்விழித்து எழுந்த போதும், இனிமையான பாட்டொலி கேட்கும்\" என்றார் அ யி.\nகடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், 16 வயதான மூத்த பெண் அ ச்சாங் மாவட்டப் பண்பாட்டு மையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு, அவர் தேர்வில் வெற்றி பெற்று, சீன மத்திய தேசிய இனக் கல்வி கழகத்தில் சேர்ந்தார். ஒதுக்குப்புற மியெள இனக் கிராமத்திலிருந்து வெளியேறி, ஒருவர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி பயில்வது, அப்போது பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமாகும். அ ச்சாங் கூறியதாவது:\n\"எனது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அன்றிரவு நாங்கள் உறங்க முடியவில்லை. மகிழ்ச்சியின் காரணமாக, எனது அப்பா மற்றும் அம்மா மது அருந்தி மகிழ்ந்தனர். எங்கள் மியெள இனக் கிராமத்தில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் நிகழும் போதெல்லாம், மக்கள் பாடல் பாடி மது அருந்துகின்றனர். வாழ்த்து தெரிவிக்க, கிராமத்தில் அனைவரும் என் வீட்டிற்கு வந்தனர்\" என்றார் அ ச்சாங்.\nஅ ச்சாங் பெய்சிங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றது, அவரது இரண்டு தங்கைகளுக்கும் ஊக்கம் தந்தது. இரண்டு தங்கைகள் தமது அக்காவை மாதிரியாகக் கொண்டு, முயற்சி மேற்கொண்டனர். அக்காவின் ஊக்கம் மற்றும் ஆதரவுடன், அ யி தேர்வு மூலம் ஷாங்காய் இசை கல்லூரியில் நுழைந்து கல்வி பயின்றார். அ துவெள தேர்வில் வெற்றி பெற்று, குவெய் சோ தேசிய இனக் கல்லூரியில் சேர்ந்தார்.\nஅவர்கள் படிப்பை முடித்த பின், மியெள இனப் பாடல்களை பெரிதும் பரவல் செய்யத் துவங்கினர். அவர்கள் நாடு முழுவதிலும் உற்சாகம் தரும் மியெள இனப் பாடல்களைப் பாடுகின்றனர். இது மட்டுமல்ல, இப்பாடல்கள் சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளன. பத்துக்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அவர்கள் அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். ஒவ்வொரு அரங்கேற்றத்திலும், ஒரு சீனராகவும், ஒரு மியெள இனத்தவராகவும், அவர்கள் மிகவும் பெருமை அடைகின்றனர். அ யி ஒரு விடயத்தை நினைவு கூர்ந்து கூறியதாவது:\n\"1994ஆம் ஆண்டு, இத்தாலிக்கு சென்று அரங்கேற்றினேன். இந்நாட்டில் லு செங் காதல் பாடலைப் பாடினேன். மியெள இன ஆடையை அணிந்து, ஆடி பாடினேன். அப்போது ரசிகர்கள் கைதட்டிப் பாராட்டினர். அடுத்த நாள், அழைப்பின் பேரில், பல்வேறு நாடுகளின் கலைக்குழு உறுப்பினர்களுடன், ரோம் நகரில் பயணம் செய்தேன். பலர் என் அருகே வந்து, எனக்கு தெரியாத மொழியில், பல வார்த்தைகளை கூறினர். 'நேற்று தங்கள் அரங்கேற்றம், எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தங்கள் பாட்டொலி மிக இனிமையானது. தங்கள் ஆடைகள் மிக அழகானவை' என அவர்கள் கூறினர் என்று மொழிபெயர்ப்பாளர் எனக்கு தெரிவித்தார்\" என்றார் அ யி.\nமூன்று சகோதரிகளும், இனிமையான பாடல்களைப் பாடி, மியெள இனப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வேளையில், பொது நலன் லட்சியத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். அ துவெள, குவெய் சோ மாநிலத்தின் சியன் சி நன் சோவில் மிகவும் புகழ் பெற்றுள்ளதால், பொது நல நடவடிக்கைகளை அடிக்கடி ஏற்பாடு செய்வதுண்டு. குறிப்பாக நலிந்த குழுவினருக்கு உதவுவதுண்டு. அவர் கூறியதாவது:\n\"அறக்கொடை அரங்கேற்றங்களையும், பொது நல நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வதில், எனது நண்பர்கள் எனக்கு பெரும் ஆதரவளித்துள்ளனர். ஒதுக்குப்புறக் கிராமங்களில், கல்வி வாய்ப்பை இழந்த குழந்தைகளுக்கு உதவும் அரங்கேற்றங்களை நடத்தினோம். ஒவ்வொரு அரங்கேற்றத்துக்கு பின், சில நூறு குழந்தைகளின் கல்விக் கட்டணப் பிரச்சினையை தீர்க்க முடியும்\" என்றார், அவர்.\nமூன்று சகோதரிகள், தங்களது ஊரை எப்போதும் மறக்கவில்லை. குவாங் பிங் மாவட்டத்தின் சியு சோ இடைநிலைப்பள்ளியில், அவர்கள் கலைப் பள்ளி ஒன்றை கூட்டாக நடத்துகின்றனர். அவர்கள் அடிக்கடி இப்பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு பாடம் சொல்லி தந்து, ஆழ்ந்த அன்புடன் ஊரின் மக்களுக்கு இனிமையான பாடல்களை பாடுவதுண்டு.\nஊர் மக்களைப் பார்த்து, தாமும், தமது அக்காக்களும் மிகவும் உற்சாகமடைவதாக அ துவெள கூறினார். மிக இனிமையான பாடல்களைப் பாடுவதன் மூலம் ஊர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nசிறப்புத்துறைப் பாடகிகளாக, மியெள இனத்தின் பாடகர்களைப் பயிற்றுவிக்க மூன்று சகோதரிகள் பாடுபட்டு வருகின்றனர். சீனாவின் பாடல் துறையில் புகழ் பெற்று, வியன்னாவில் உள்ள பொன் மண்டபத்தில் பாடல்களைப் பாடியிருந்த அ யு துவெள, கடந்த பத்துக்கு மேலான ஆண்டுகளில் அ ச்சாங்கின் மாணவராக இருந்தார்.\nமியெள இனக் கிராமத்திலிருந்து வெளியேறிய மூன்று சகோதரிகள், \"தேசிய இனத்தின் பண்பாடு, உலகத்திற்குரியது\" என்பதை ஆழமாக புரிந்து கொண்டுள்ளனர். தத்தமது முயற்சிகளின் மூலம், ஒளிமயமான மியெள இனப் பண்பாடு உலகம் முழுதும் ஒளிவீச வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamil-nadu_87592.html", "date_download": "2019-05-23T07:09:00Z", "digest": "sha1:TLDOXCXWAFE7LVTL6RVYMD25AWFKZCHF", "length": 27976, "nlines": 141, "source_domain": "www.jayanewslive.com", "title": "கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி மே 16 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார் : அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு - 27 பேராக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்\nவன்முறையால் பாதிக்‍கப்பட்ட பொன்பரப்பியில் மறு வாக்‍குப்பதிவு இல்லை - மனுதாரர் கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் நடைபெறும் வாக்‍கு எண்ணிக்‍கையின்போது 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மலர் தூவி அஞ்சலி\nஎல்.இ.டி விளக்‍குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழல் - பதவி நீக்‍கக்‍‍கோரி ஆளுநர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் எம்.எல்.ஏ. புகார்\nநாடே ஆவலுடன் எதிர்பார்க்‍கும் 17வது மக்‍களவைக்‍கான தேர்தல் முடிவுகள் - நாளை காலை 8 மணிக்‍கு தொடங்குகிறது வாக்‍கு எண்ணிக்‍கை\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டி - விராட்கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் புறப்பட்டது\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி மே 16 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார் : அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் களம் காணும் கழக வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக வரும் மே 1-ம் தேதி முதல் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nமே 1-ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விரகனூர் என்ற இடத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மே 16-ம் தேதி வரை நான்கு தொகுதி மக்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nஅதன்படி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட விரகனூரில், மே 1ம் தேதி மாலை 4.50 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், சிலைமான், பனையூர் விலக்‍கு, பெருங்குடி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்‍களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.\nமே 2ம் தேதி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பசுமலை தியாகராஜ காலனியில் மாலை 4.50க்‍கு பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், தனக்‍கன்குளம், கீழகுயில்விலக்‍கு, பல்கலைநகர் உள்ளிட்ட இடங்களில் வாக்‍கு சேகரிக்‍கிறார்.\nமே 3ம் தேதி அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட சேந்தமங்கலம் மேல்பாகத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், தடாகோவில், மலைகோவிலூர், வெஞ்மாங்கூடலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.\n4ம் தேதி சனிக்‍கிழமை, அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பரமத்தி தெற்கு ஒன்றியம், பரமத்தி வடக்‍கு ஒன்றியப் பகுதிகளில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.\nமே 5ம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட செய்துங்கநல்லூர், வல்லநாடு, ஓனமாக்‍குளம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் ​மேற்கொள்ள உள்ளார்.\nமே 6ம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பசுவந்தனை வழி, குறுக்‍குச்சாலையில் மாலை பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், இரவு ஓட்டநத்தத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட இடங்களில் மே 7ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார். இருகூரில் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் திரு.டிடிவி தினகரன், கலங்கல் என்ற இடத்தில் இரவு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.\nமே 8ம் தேதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட சின்னியம்பாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள திரு.டிடிவி தினகரன், வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட விரகனூர், சிலைமான், சின்ன அனுப்பானடி உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 9ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nஅரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட தளவப்பாளையம், தோட்டக்‍குறிச்சி, புதுக்‍குறுக்‍கு பாளையம், நஞ்சைபுகளூர் ஊராட்சி, கடையனூர் உள்ளிட்ட இடங்களில் மே 10ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பொட்டலூரணி, பேரூரணி, கூட்டாம்புளி உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 11ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nமே 12ம் தேதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட இடையர்பாளையம், பூராண்டம்பாளையம், ஜல்லிப்பட்டி, சந்திராபுரம், லட்சுமிநாயக்‍கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சாமளாபுரம், மாதப்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன், மே 13ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nமே 14ம் தேதி, அரவக்‍குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட ஈசநத்தம், பள்ளப்பட்டி, க.பரமத்தி, தளவாபாளையம் உள்ளிட்ட இடங்களில் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட புதுக்‍கோட்டை, கோரம்பள்ளம், தருவைக்‍குளம் உள்ளிட்ட இடங்களில் மே 15ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்கிறார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட நிலையூர் கைத்தறி நகர், எஸ்.வி.என்.கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மே 16ம் தேதி திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மொபைல் ஆப் வசதி : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்\nவன்முறையால் பாதிக்‍கப்பட்ட பொன்பரப்பியில் மறு வாக்‍குப்பதிவு இல்லை - மனுதாரர் கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் நடைபெறும் வாக்‍கு எண்ணிக்‍கையின்போது 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மலர் தூவி அஞ்சலி\nஎல்.இ.டி விளக்‍குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழல் - பதவி நீக்‍கக்‍‍கோரி ஆளுநர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் எம்.எல்.ஏ. புகார்\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு : காவல்துறை விசாரணை\nவாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக சர்ச்சை : கழக வேட்பாளர் இ. மகேந்திரன்\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மொபைல் ஆப் வசதி : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி\nஉச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு - 27 பேராக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nஜுலை 9-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள், சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nமெரீனா கடலில் நீந்தி 5 வயது சிறுமி சாதனை : கடலில் நீந்துவதற்கு துணிச்சலே முக்கியம் - ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்\nவன்முறையால் பாதிக்‍கப்பட்ட பொன்பரப்பியில் மறு வாக்‍குப்பதிவு இல்லை - மனுதாரர் கோரிக்‍கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் நடைபெறும் வாக்‍கு எண்ணிக்‍கையின்போது 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மலர் தூவி அஞ்சலி\nஎல்.இ.டி விளக்‍குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழல் - பதவி நீக்‍கக்‍‍கோரி ஆளுநர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் எம்.எல்.ஏ. புகார்\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - முடிவுகளை உடனுக்குட ....\nஉச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத் ....\nஜுலை 9-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள், சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலை ....\nமெரீனா கடலில் நீந்தி 5 வயது சிறுமி சாதனை : கடலில் நீந்துவதற்கு துணிச்சலே முக்கியம் - ரயில்வே ....\nஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள தமிழக அரசு, ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nஉலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/eveningclass/", "date_download": "2019-05-23T07:53:40Z", "digest": "sha1:BCV6SK3BHBMHP443SBVNN7JJIPSQH4WX", "length": 9806, "nlines": 125, "source_domain": "www.velanai.com", "title": "கனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த மார்கழி மாத்தில் இருந்து நடைபெற்றுவருகின்றமையும், நான்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nயாழ்.வேலணை மத்திய கல்லூரியின் 71வது கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும்\nNext story வேலணை சரஸ்வதி வித்தியாசாலை\nPrevious story பொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/thalapathy-64-is-a-gangster-film/38947/", "date_download": "2019-05-23T07:50:22Z", "digest": "sha1:WABLIO7KOTBAFKYK7R2WY3X3LGBI2QYT", "length": 6015, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 64 is a gangster film | Thalapathy Vijay | Kollywood", "raw_content": "\nHome Latest News தளபதி 64 படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம் – வெளிவந்த ரகசியம்\nதளபதி 64 படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம் – வெளிவந்த ரகசியம்\nதளபதி 64 படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் படக்குழு கூறியுள்ளனர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.\nவிஷால் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா அஜித் நாயகி – சூப்பர் தகவல்\nஇதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nஇந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படம் பாகுபலி பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கொண்ட படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு அதை மறுத்துள்ளனர்.\nமேலும் இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர்.\nPrevious articleஜென்ம நட்சத்திர வழிபாட்டின் மகிமையை, ஒரு புராணக்கதை மூலம் தெரிந்து கொள்வோமா\nNext articleதர்பார் குறித்த இன்னொரு ஸ்பெஷல் அப்டேட் – ரசிகர்கள் செம ஹாப்பி\nசர்கார் இருந்தும் விஜய்யை பின்னுக்குத் தள்ளிய ரஜினி – மாஸான அப்டேட்\nதளபதி 64 படத்தில் ராஷ்மிகா – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி\nவெற்றி வாகை சூடப் போவது யார் ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/moto-z4-play-with-6-2-inch-display-3600mah-gets-fcc-certification-021195.html", "date_download": "2019-05-23T06:53:21Z", "digest": "sha1:EXUYOW6KBV4U7XZMBJJ3JIERCZYJPNNM", "length": 14139, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன் | Moto Z4 Play with 6 2-inch display and 3600mAh gets FCC certification - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n36 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனை தொடர்ந்து மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனிலும் ஒற்றை கேமரா\nமட்டுமே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மோட்டோரோலா நிறுவனம் சார்பில் வெளிவந்த தகவல் என்னவென்றால், மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று\nதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ இசெட்4 பிளே சாதனத்தின் மாடல் எண் எக்ஸ்டி- 1980-3 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே அடிப்படையில் வெளிவரும் என்று\nகூறப்படுகிறது. பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான\nமோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். பின்பு கூடுதலாக\nமெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சாதனத்தின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு\nஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இசெட்4 பிளே சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போனில் 3600எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\n முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..\nமனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/international/theresa-may-declares-her-final-decision-on-brexit-76443.html", "date_download": "2019-05-23T06:43:05Z", "digest": "sha1:GSMNK2EVDZ6X5SBTEITXSLOP5D2B5C2C", "length": 11586, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "பிரெக்ஸிட் மீது பொதுவாக்கெடுப்பு இல்லை | Theresa May declares her final decision on brexit– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nமறுவாக்கெடுப்பு இல்லை... டீலா, நோ டீலா- கொதித்த தெரெசா மே\n‘ஆட்டோ பைலட்’ தனி விமானத்தில் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு - சிக்கிய கோடீஸ்வரர்\n400 மாணவர்களின் கல்விக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வந்தர்\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nமறுவாக்கெடுப்பு இல்லை... டீலா, நோ டீலா- கொதித்த தெரெசா மே\nபிரெக்ஸிட் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வருகிற டிசமப்ர் 11-ம் தேதி உறுதியாக நடக்குமென பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிட் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வருகிற டிசமப்ர் 11-ம் தேதி உறுதியாக நடக்குமென பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தடுக்க நினைக்கின்றனர் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்றது. இந்தப் பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் அதிகப்படியாக வெளியேறுவதற்கு ஆதரவு அளித்திருந்தனர்.\nஆனால், இதுதொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால், பிரெக்ஸிட் நிகழ்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வருகிற டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நிகழ்கிறது.\nவாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட ஏதும் வாய்ப்புள்ளதா எனக் கேள்விகள் எழ, இதுதொடர்பாக பேசிய பிரதமர் தெரெசா மே, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நடைபெறுவதற்கு தடையாக உள்ளனர். நாட்டு மக்கள் பிரெக்ஸிட்-க்கு ஆதரவு அளித்து பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். இதை எதிர்த்து செயல்படுவது சரியாகாது. அதற்காக மீண்டும் பொது வாக்கெடுப்பு எல்லாம் நடத்த முடியாது. நமக்கு மூன்று வழிகளே உள்ளனர். ஒன்று சரியான ஒப்பந்தத்துடன் பிரெக்ஸிட், அல்லது ஒப்பந்தம் ஏதும் இன்றி வெளியேறுவது. மூன்றாவது பிரெக்ஸிட் என்பதே வேண்டாம் என ஒதுங்குவது” எனத் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/03/tvs.html", "date_download": "2019-05-23T06:49:18Z", "digest": "sha1:ARQN3S4NJU6JJGGBP2FIENTBNOULWKDI", "length": 13839, "nlines": 284, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.வி.எஸ். சுசூகி விற்பனை 23 சதவீதம் அதிகப்பு | tvs suzuki sales goes up by 23%, டி.வி.எஸ். சுசூகி விற்பனை 23 சதவீதம் அதிகப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n11 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.வி.எஸ். சுசூகி விற்பனை 23 சதவீதம் அதிகப்பு\nடி.வி.எஸ். சுசூகி நறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவ மாதத்தில் 23 சதவீதம் அதிகத்துள்ளது. இம் மாதத்தில் மட்டும் மொத்தம் 73,954 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.\nகடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவ வரை வாகன விற்பனை 19 சதவீதம் அதிகத்துள்ளது. மொத்தம் 7.53 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.\nநறுவனத்தில் 25.9 சதவீத உமை ஜப்பானின் சுசூகி நறுவனத்தின் வசம் உள்ளது.\nகடந்த மாதம் 34,916 மொபெட்டுகள், 28,556 மோட்டார் சைக்கிள்கள், 10,482 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழனியில் \"மலர்ந்த\" தாமரை.. பஸ் ஸ்டாண்ட்டை கலக்கும் மூக்கம்மாள்\nஎப்பப் பார்த்தாலும் செல்போன்.. கண்ணெல்லாம் போச்சு.. ஐ டிராப்ஸ் விற்பனை செம ஜோர்\nவிறுவிறுப்படையும் மார்க்கெட்டிங் துறை...3 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும்\nபேஸ்புக்கில் பச்சைக்கிளிகள் பற்றி நூதன விளம்பரம்... இளைஞரை மடக்கிப் பிடித்த வனத்துறை\nவிழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- 2 பேர் கைது\nதொழில்நுட்ப வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்\nஇத்தனை கோடிக்கா குடிச்சாங்க.. பொங்கல் பண்டிகையில் சாதனை படைத்த டாஸ்மாக் விற்பனை\nபுதுச்சேரி மாநில சரக்குகளை கள்ள சந்தையில் விற்ற நாகைப் பெண் கைது\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு குவியும் பானைகள்.. ஜிஎஸ்டியால் விற்பனை சரிவு\n\"கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்..கிழவனைத் தூக்கி மனையில் வை\"...நியூ இயர் டாஸ்மாக் இலக்கு ரூ200 கோடி\nகேரளாவில் அன்னாசிப் பழ விளைச்சல் அமோகம்... கடும் விலை சரிவால் மக்கள் வாங்க ஆர்வம்\nநாடு முழுக்க பன்னாட்டு குளிர்பான விற்பனையில் பலத்த அடி.. ஆரம்பித்து வைத்த தமிழகம்\nமக்கள் உஷாராகிட்டாங்க.. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, கோக கோலா திண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/09/29/trichy.html", "date_download": "2019-05-23T06:44:39Z", "digest": "sha1:CKOYBBZNU5COGPJLXLVP365UKKGZL6IH", "length": 15764, "nlines": 300, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் 40 ஆண்டு பழமையான நூலகம் இடிப்பு | 40 yr old library demolished in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n7 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\n7 min ago போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n12 min ago திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\n23 min ago 2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் 40 ஆண்டு பழமையான நூலகம் இடிப்பு\nதிருச்சியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த திமுகவின் அண்ணா படிப்பகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத்தள்ளினர்.\nதிமுகவைச் சேர்ந்த மறைந்த தலைவரான அன்பில் தர்மலிங்கத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் அண்ணா படிப்பகம்என்ற பெயரில் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் இங்குள்ளன.\nஇந் நிலையில் அண்ணா படிப்பகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறிமாநகராட்சி அதிகாரிகள் பலமுறை படிப்பகத்தை இடிக்க முயன்று வந்தனர். ஆனாலும் திமுகவினர் மற்றும்பொதுமக்கள் எதிர்ப்பால் படிப்பகம் இடிக்கப்படாமல் தப்பியது.\nஇந் நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாரின் துணையுடன் படிப்பகத்தை இடித்துத் தள்ளினர்.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு மாநகராட்சி அதிகரிாகளைமுற்றுகையிட்டனர்.\nஅதிகாகளுடன் கடும் வாக்குவாதம் செய்தும் பலனில்லாமல் போகவே, நூலகத்தில் இருந்த நூல்களை பாதுகாப்பாகஎடுத்துச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nஅமமுகவிலிருந்து திமுக பக்கம் தாவிய செந்தில் பாலாஜி.. சென்ற இடத்திலாவது வெற்றி பெறுவாரா\nதேமுதிக டோட்டல் வேஸ்ட்.. ஒரு தொகுதியிலும் முன்னிலை இல்லை.. தொண்டர்கள் கடும் அப்செட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14011039/Near-ManoorGraveyard-ShedFell-down-2-people-die.vpf", "date_download": "2019-05-23T07:39:23Z", "digest": "sha1:73PODSNNB7SBNSLXOTXBFS7HGVSW34IE", "length": 13544, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Manoor Graveyard Shed Fell down 2 people die || மானூர் அருகேசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமானூர் அருகேசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு + \"||\" + Near Manoor Graveyard Shed Fell down 2 people die\nமானூர் அருகேசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு\nமானூர் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இறந்தவரை தகனம் செய்ய சென்ற போது மழைக்கு ஒதுங்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.\nமானூர் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இறந்தவரை தகனம் செய்ய சென்ற போது மழைக்கு ஒதுங்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 85). இவர் நேற்று இறந்து விட்டார். இவரது உடல் தகனம் நேற்று மாலையில் ஊருக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நடந்தது. இதில் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் வேலுமயில் (29), அவருடைய உறவினர் சுப்பையா மகன் கனகராஜ் (34) ஆகியோர் கலந்து கொண்டனர். சுடலையாண்டி உடலுக்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.\nவேலுமயில், கனகராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. உடனே இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு சுடலையாண்டி உடலை தகனம் செய்த சுடுகாட்டு கொட்டகையில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.\nஅப்போது, திடீரென்று கொட்டகை பயங்கர சத்தத்துடன் இடிந்து 2 பேர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய வேலுமயில், கனகராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். மேலும் மானூர் போலீசுக்கும், பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டனர்.\nபின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் 2 பேரின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்து உடல்களை எடுத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் மானூர் தாசில்தார் மோகனா, இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nபலியான வேலுமயில் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கனி என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தையும் உள்ளது. கனகராஜ் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மகேஷ் என்ற மனைவியும் 3 ஆண் குழந்தைகளும் உள்ளன.\nமானூர் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13025937/The-BJP-is-in-higher-education-and-the-state-of-health.vpf", "date_download": "2019-05-23T07:36:54Z", "digest": "sha1:UEJH32A55PLXZ4N32NRKROL2VIDGB7OI", "length": 12850, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The BJP is in higher education and the state of health in the state of Tamil Nadu || பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட உயர்கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட உயர்கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது + \"||\" + The BJP is in higher education and the state of health in the state of Tamil Nadu\nபா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட உயர்கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது\nஉயர்கல்வி, சுகாதாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.\nஉயர்கல்வி, சுகாதாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.\nமுன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.\nஇன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்தில் 7-வது இடங்களுக்கு மேல் உள்ளது. இதனை அவர் மறந்து விட்டு பேசுகிறார். இதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் மாணவர்கள், உயர்கல்வியில் தமிழகத்தில் தான் சேருகிறார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.\nமுன்னதாக கிருஷ்ணகிரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு 1-வது வார்டு வட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன், தொகுதி செயலாளர் காத்தவராயன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோக்குமார் எம்.பி. சிறப்புரையாற்றினார்.\nஇந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n4. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/10031830/Reduced-inflow-of-water-to-Mettur-Dam.vpf", "date_download": "2019-05-23T07:44:45Z", "digest": "sha1:7PV24VINBTEBDCKJI3XPGON2IOR7RFX4", "length": 10877, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Reduced inflow of water to Mettur Dam || மழை இல்லாததால்மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமழை இல்லாததால்மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது + \"||\" + Reduced inflow of water to Mettur Dam\nமழை இல்லாததால்மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.\nடெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்க வேண்டும். அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடி இருக்க வேண்டும். அப்போது தான் டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியும்.\nஇந்த ஆண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்த நிலையில் 7-ந்தேதி அணையின் நீர்மட்டம் 39.15 கனஅடியாக இருந்தது. அணைக்கு 2 ஆயிரத்து 594 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் நாள் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 39.42 அடி ஆகும்.\nஅணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 190 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (11 தொகுதிகள்)\n2. தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்\n3. தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா\n4. ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா ஒரே கயிற்றில் பிணமாக தொங்கினர்\n5. தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/apr/26/avengers-endgame-movie-review-3140577.html", "date_download": "2019-05-23T07:09:41Z", "digest": "sha1:UHUQCYT6RYYP4VXVYOSARZJO7HVAWX2J", "length": 19854, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Avengers Endgame movie review- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு சினிமா திரை விமரிசனம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம்\nBy அசோசியேட் பிரஸ் | Published on : 27th April 2019 03:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமார்வெல் உலகத்தைத் திருப்திப்படுத்துவதென்பது ஒரு சிக்கலான காரியம். ஒருபக்கம், மிகுந்திருக்கும் எதிர்பார்ப்பில் இந்தப் படத்தை பற்றிய வெளியீட்டுக்கு முந்தைய துண்டுத் தகவல்களும் வந்து குவிகின்றன. ஆனால் படம் வெளிவரும் சமயத்தில், இதன் தீவிர ரசிகர்கள் ஒருவித தியான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். படத்தின் முக்கியக்கட்டத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளாமலிருக்க, சமூகவலைத்தளங்களிலிருந்து தங்களை விலக்கி, படம் வெளிவரும்வரை அமைதி காக்கிறார்கள். முற்றிலும் அறிந்து கொள்ளவும், எதையுமே அறிந்து கொள்ளாதிருக்கவும் - இந்த இரண்டிற்குமான மயக்க நிலையே இது, என்றும் முடிவடைவதில்லை. எந்தவொரு மார்வெல் படத்தின் முடிவும் இறுதிப் பெயர்ப் பட்டியலுக்குப் பிறகு நிலைப்பதில்லை.\nஇப்படிப்பட்ட ரசிகர்கள் இந்த விமரிசனத்தைப் படிக்க மாட்டார்கள். ஆனால், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ இவர்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, ஓய்வுக்கான நேரத்தையும் தருமென்று நினைக்கிறேன். இந்தக் கடைசிப் பாகம், இதற்கு முந்தைய பாகமான 300 மில்லியன் டாலரை ஈட்டிய, 156 நிமிட ‘இன்ஃபினிடி வார்’ படத்தின் அவிழ்க்கப்படாத முடிச்சுகளை மட்டுமல்ல, 2008-ல் துவங்கிய ‘அயர்ன் மேன்’-லிருந்து வெளிவந்த 22 மார்வெல் படங்களையும் ஒருசேர இணைக்கிறது.\nஆண்டனி மற்றும் ஜோ ரூசோவின் ‘எண்ட்கேம்’ - நகைச்சுவை, ஆன்மா, செண்டிமெண்ட் என அனைத்திலும் தாராளமாக விருந்தளித்து ஆச்சரியப்பட வைப்பதோடு, மார்வெல் உலகின் பத்தாண்டுக் கால ஆதிக்கத்தை நினைவூட்டுகிறது. முழு வேகத்தில் இயங்கும் இந்த மார்வெலின் இயந்திரம், கற்பனை உலகின் கட்டுக்கதைகளில் முழு ஆதிக்கம் செலுத்தி, அதன் கற்பனைப் பிரபஞ்சப்பெருவெளியில் முன்னெப்போதையும் விட அதிகமான உணர்வுகளை வெளிக்கொணர்கிறது.\nமார்வெல் உலகத்தைத் தொடங்கிய ராபர்ட் டோனி ஜூனியரின் கதாபாத்திரமான டோனி ஸ்டார்க் (‘அயர்ன் மேன்’) தான் இந்த எண்ட்கேமையும் தொடங்கி, முக்கிய வேடத்தில் வலம் வருகிறார். ‘எண்ட்கேம்’ கதையின் அடிப்படை அம்சங்களைக் கூறுவது முட்டாள்தனமாகும். இருப்பினும், சக்திகளின் மேல் நாட்டங்கொண்ட தானோஸ் (ஜோஷ் ப்ரொலின்) உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலுக்குப் பிறகு சில காலங்கள் கழித்துத்தான் இந்தக் கதை நடைபெறுகிறது என்று கூறுவது சரியாக இருக்கும். ‘இன்ஃபினிடி வார்’ பாகத்தின் இறுதியில், 6 சக்திவாய்ந்த கற்களையும் பெற்றுவிடும் தானோஸ், அதைக்கொண்டு பூமியின் பாதி உயிரினங்களையும், சூப்பர் ஹீரோக்களையும் ஒரு நொடியில் அழித்து விடுகிறான்.\nபூமியில் மீதமிருக்கும் உயிரினங்கள் - கூடுதல் பார்க்கிங் இடங்களையும், கூட்டமில்லா நடைபாதைகளையும் அனுபவிக்காமல், துக்க நிலையிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். மீதமுள்ள சூப்பர் ஹீரோக்களும் தோல்வியின் அவமானத்தால் தடுமாறி, ஒருவன் கோபக்கார வஞ்சகனாகவும், இன்னொருவன் பீர் தொப்பையனாகவும் மாறுகிறார்கள்.\nஎண்ட்கேம் படத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிமுக்கியத்துவத்தால் சிலர் வெறுப்படைந்தாலும் படம் அதற்கான கனமான, அச்சுறுத்தும் மற்றும் நகைச்சுவையான அம்சங்களைக் கொண்ட திரைக்கதையைக் கொண்டுள்ளது. அதோடு கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலியின் திரைக்கதையைக் கொண்டு, சூப்பர் ஹீரோக்களுக்குப் புதிய இணைகளையும் சாத்தியமில்லாத சூழல்களையும் தந்துள்ளார்கள் இயக்குநர்கள் ரூசோஸ்.\nஇது படத்திற்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளது, பல முன்ணனி நகைச்சுவை நடிகர்களும் திரையில் வலம் வருகிறார்கள். டோனி ஜூனியர் இதற்குத் தலைமை தாங்கினாலும், முக்கிய வேடத்தில் பவுல் ரூட் (ஆண்ட் மேன்), வழக்கமான வேடங்களில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்) மற்றும் மார்க் ருஃபல்லோ (ஹல்க்) ஆகியோர் வலம் வருகிறார்கள். என்னதான் மார்வெல் உலகம் பாலினச் சமத்துவத்தில் முன்னேறியிருந்தாலும் (ப்ரி லார்சனின் சமீபத்திய படமான ‘காப்டன் மார்வெல்’ சிறிய, முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்), இன்னும் சில ஜாலியான நடிகைகளைக் கொண்டிருக்கலாம். மாயா ருடோல்ஃபை விண்மீன் மண்டலத்தின் ராணியாக்குவீர்களா\nஇந்த நகைச்சுவைக் கும்பலில் குறைந்தபட்சம் மூன்று பேர் சூப்பர் ஹீரோக்களாக மதிப்பு பெறுகிறார்கள். எப்போதாவதுதான் நிறைய ஹீரோக்கள் ஒரு படத்தில் தோன்றுகிறார்கள். சொல்லும்படியாக - கிரிஸ் எவான்ஸின் கேப்டன் அமெரிக்கா, ஸ்கார்லெட் ஜுவான்சனின் பிளாக் விடோ, டான் சீயாடிலின் வார் மெஷின், பிராட்லி கூப்பரின் ராக்கெட் போன்ற படங்கள். இருப்பினும், படத்தின் தாராளமான நீளத்தினால் கதை, கதாபாத்திரங்களை விரைவாகவும், எளிதாகவும் கையாள்கிறார்கள் ரூசோஸ்.\nஇந்த மாய வித்தையில், மார்வெல் உலகின் அனைத்துத் தொனிகளும் சிறிய அளவிலாவது இருக்கிறது. ‘அயர்ன் மேனின்’ பகடிக்குணம், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, கும்மாளமடிக்கும் ‘கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி’, ‘தோரின்’ வரலாற்றின் சிறிய பகுதி, ‘பிளாக் பாந்தரின்’ முழக்கமும் கூட. இவை எல்லாவற்றையும் விட, ’எண்ட்கேம்’ ஒரு சுவாரசியமான, பாரம்பரிய காமிக்ஸ் புத்தகத்தின் திருப்பங்களையும் மாற்றங்களையும் கொண்டுள்ளது.\nஇப்படத்தின் முக்கிய வேறுபாடு என்னவெனில், கெட்டவர்களுக்கு மார்வெல் உலகில் சாவு நிச்சயம் என்கிற நிலையில், முடிவுநிலை நோக்கி நகர்கிறது உலகம். ‘எண்ட்கேம்’ அதன் கண்ணீர் மல்கும் பிரியாவிடைகளுக்காகப் பெரும்பாலும் நினைவுகூரப்படும். சொல்லப்போனால், யார்தான் தன் சொந்த மறைவிற்கு அழைப்பு விடுப்பார்கள் ஆனால், அவெஞ்சர்ஸ் படங்களில் உள்ள மெல்லிய, நேர்மையான பிரியாவிடைகள் ஒன்றை உணர்த்துகின்றது - அடிப்படையில் அவை குடும்பங்களைக் குறிப்பவை. எண்ட்கேமில் தோன்றும் மகள்கள், அப்பாக்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஜோடிகளின் மூலம் இது மிகத் தெளிவாகிறது. இது போன்ற உறவுகளின் மூலம் கட்டப்பட்டிருக்கும் இந்த மாய ராஜ்யம், நம் உலகத்தை விட ஒற்றுமையானது.\nஇதர பிரியாவிடைகள் நியாயமான துயரம் நிறைந்தவை. மறைந்த ஸ்டான் லீ தன் கடைசிக் கௌரவ வேடத்தில் சிறப்பாகத் தோன்றியிருக்கிறார். லீயின் அன்னப்பாடல் - எண்ட்கேம் மூலம் முடிவுறும் இந்தச் சகாப்தத்தை உறுதி செய்கிறது. இந்த அத்தியாயத்தின் மூலம் முடிவுக்கு வரும் மார்வெல் உலகம், அதிக நாட்கள் இப்படியே நீடிக்க வாய்ப்பில்லை. மார்வெல், இந்தப் படங்களின் மூலம் என்ன உருவாக்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகும் என நினைக்கிறேன். மோசமான அம்சமாக, இவையனைத்தும் ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட, வேற்றுரு விலங்குகள். சிறப்பான அம்சமாக, இவை பிரம்மாண்டமான, மெகா அளவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் ஆச்சர்யங்கள். இவற்றில் ‘எண்ட்கேம்’, இரண்டாம் பகுதியை ஒட்டியுள்ளது என்று கூறுவது அதனை ரசிப்பதற்கு இடையூறாக இருக்காது என்றே நம்புகிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/may/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87-3143206.html", "date_download": "2019-05-23T07:39:54Z", "digest": "sha1:4ZB3BFOTGQNUQHOMH7G4ZSI7Z5CDHUZ5", "length": 23308, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது சரியா என்ற கே- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nநாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 01st May 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய ஜனநாயகத்தில் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், தனிநபர் விமர்சனம் செய்துகொள்வதும் வாடிக்கையானதுதான். இதில் யார் பேசியது குற்றம் என எப்படித் தீர்மானிக்க முடியும் வாக்குகள் கிடைத்ததும் அவர்கள் பேசிக் கொண்டது யாவும் காற்றில் மறைந்து போகும். இதுபோன்ற தனிநபர் விமர்சனங்கள், பொய்ப் பிரசாரங்களை தேர்தல் ஆணையம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.\nநாட்டின் காவலர் திருடன் என உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை ராகுல் காந்தி கூறியது மிகப் பெரும் தவறு. பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், இப்படிப் பேசியது மிகவும் வருத்தத்துக்குரியது. பிரதமர் வேட்பாளர் எனக் கூறப்படும் ராகுல் காந்தி, ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பேச வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்களைப் பற்றியும், வயதில் மூத்த அரசியல்வாதிகளைப் பற்றியும் விமர்சனம் செய்யும்போது எச்சரிக்கையும், கவனமும் வேண்டும். இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, பகிரங்க மன்னிப்புக் கோருவதே சரியானது. இதில் கௌரவம் பார்க்காமல் ராகுல் காந்தி செயல்படுவது நல்லது.\nமோத்தி என்பது மாணிக்கம்; அதுவே மோடி என்றானது. இந்தச் சிறப்புக்குரியவர் உயர் பதிவியில் (பிரதமர்) இருக்கும் தருணம், அப்பெயர் சார்ந்தவர்களில் சிலர் நீரவ் மோடி, லலித் மோடி போன்றோர்களாக இருக்கின்றனரே என்ற ஆதங்கமே ராகுல் காந்தியுடையது அத்தகைய நபர்களை தப்பிச் செல்லவிட்டதாலேயே சந்தேகம் எனும் பார்வையே அன்றி வேறில்லை; யாரும் மனம் புண்படாத வகையில் பேசுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ராகுல் காந்தியும் வருத்தம் தெரிவித்ததை கடமை என்ற வகையில் அரசு வழக்குரைஞரும் ஏற்றுள்ளார். வாதி, பிரதிவாதி, நீதித் தலைமை என முத்தரப்புமே சமரசம் கொண்டு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.\nராகுல் காந்தி ஒரு பெரிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பேசுவதாகத் தெரியவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றைக் கூறி, உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். நீதிமன்றம் சம்பந்தப்படாத எத்தனையோ விஷயங்களில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். பழக்க தோஷம் காரணமாக வழக்கம்போல் பேசி மாட்டிக் கொண்டார். எனவே, பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களுக்காக வாக்கு சேகரிப்பவர்களும் நீதிமன்றங்களினால் வரையறுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி வாக்குசேகரிப்பதில்லை. அதேபோல வாக்கு சேகரிக்க பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இன்ன வார்த்தைகளை பயன்படுத்துவார்களென்று ஊகித்து, அந்த வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டுமென்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கவும் முடியாது. இருப்பினும் ராகுல் காந்தி போன்ற ஒரு தேசியக் கட்சியின் தலைவர் இத்தகைய பேச்சைத் தவிர்த்திருக்கலாம்.\nஎந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதிகபட்சமாக மோடியின் மீது ஊழல் குற்றச்சாட்டு என்பது ரஃபேல் போர் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான அனுமதியை அனில் அம்பானிக்குக் கொடுத்ததுதான். பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கும் ராகுல், ஒரு பிரதமர் வேட்பாளரை இப்படி மூன்றாம் தரமாக விமர்சனம் செய்திருப்பதை எவரும் ஏற்க மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தேர்தல் கால உளறல்களே. இன்னும் பிரதமர் பதவிக்கான தகுதியை ராகுல் காந்தி பெறவில்லை என்பதேயே இது காட்டுகிறது.\nநாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என உச்சநீதிமன்றம் கூறாததை ராகுல் காந்தி கூறியது வரம்பு மீறிய பேச்சு ஆகும். அரசியல் தலைவர்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து, வார்த்தைகளை அளந்து பேசுதல் அவசியம். எதிர்க்கட்சியின் தலைவர்களேயாயினும் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பேசுபவர்களின் தரத்தைப் பரிசீலனைக்கு உள்ளாக்கிவிடும். அடுத்தவரை காழ்ப்புணர்ச்சியுடன் மோசமான வார்த்தைகளால் பேசுவது தங்களது தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வதாகும்.\nஒருவரைத் திருடன் என்று நீதிமன்றம்தான் கூறவேண்டும் என்பதில்லை. மகாத்மா முதல் இன்றைய தலைவர்கள் வரை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோரை இதைவிடக் கேவலமாக பலர் விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு ராகுல் விதிவிலக்கல்ல. தவறு எனத் தெரிந்தும் இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களை யார் பேசினாலும் தவறுதான்.\nரஃபேல் விவகார விசாரணை முடிந்தால்தான் ஊழல் நடந்ததா என்ற உண்மை தெரியவரும். அதற்குள், அரசியலுக்காக ஊதிப் பெரிதாக்கிய ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை தேர்தல் லாபத்துக்காக திரித்துப் பிரசாரம் செய்தது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, ஒரு கட்சி தலைவருக்குரிய கௌரவமும் அல்ல. ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டதே, அவர் தவறு செய்ததற்கான சாட்சிதான். வீண் பழி சுமத்தி அவப் பெயர் உண்டாக்கி, யாரையும் அழிக்க நினைப்பது மாபாதகம்.\nநாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் என்று ராகுல் காந்தி சொல்வது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடிக்கு நாட்டின் காவலர் என்று பட்டமளித்து விட்டு, திருடன் எனச் சொல்வது முரண்பாடாக உள்ளது. காவலர் எப்படித் திருடனாக முடியும் காவலராகவும், திருடனாகவும் ஒருவர் இருக்கவே முடியாது. அப்படி காவலர், திருடனாக மாறினால் அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய பெரிய பொறுப்பு உள்ளது.\nராகுல் காந்தியின் பேச்சு மிக மிகத் தவறானது. நேற்று வரை நாட்டை ஆண்ட பெரிய கட்சியின் இன்றைய தலைவர், நாளைய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் போட்டியாளர், மக்கள் மன்றத்தில் இப்படிப் பொறுப்பு இல்லாமல் பேசிவிட்டு, நீதிமன்றத்தில் போய் வருத்தம் தெரிவிப்பது என்பது விவரமான அரசியல்வாதி செய்யும் செயல் அல்ல. இந்தப் போக்கு அவரது எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.\nஊடகங்கள், பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிடும் தகவல் வரலாற்றில் பதிவாகி\nவிடும். பேசும் முன்னர் அவர் சிந்தித்துப் பேச வேண்டும்; கருத்துக் கூற வேண்டும். நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) திருடன் எனக் கூறுவது மிகவும் தவறு. இது அவரின் முதிர்ச்சியற்ற தன்மையையும், அரசியலில் பக்குவமற்ற நிலையையும் காட்டுகிறது.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை சரிவரப் புரிந்துகொள்ளாமல், நாட்டின் பெரிய அரசியல் கட்சியின் தலைவர், நீதிமன்றம் கூறியதாக ஒரு தகவலை பொது இடத்தில் கூறுவது மிகவும் பொறுப்பற்ற செயல். ஒரு சாதாரண மனிதர் இவ்வாறு கூறினால் என்ன தண்டனை கிடைத்திருக்கும் ஒரு பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் முன் பேசும்போது, உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக நீதிமன்ற பிரமாண பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு வங்கிக்காக மிகவும் கீழ்த்தரமான செயல்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபடுகிறார்கள். இதற்கு விதிவிலக்கின்றி ராகுல் காந்தியும் செயல்பட்டுள்ளது, ஒரு பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அழகல்ல.\nபிரதமரே கட்சித் தாவலை ஊக்குவிப்பது போன்று பேசுவது சரியா\nஇதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு\nவிவாத மேடை பகுதி, தினமணி,\n29, இரண்டாவது பிரதான சாலை,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/spirituals/25017-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T07:21:45Z", "digest": "sha1:F6S7CF2OOOG4JP55ZSDQDKPDJX4MWSPW", "length": 7627, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் திருவீதிவுலா, குடந்தை ஸ்ரீராமபிரான் சூர்ணாபிஷேகம்.\nதிதி: சஷ்டி நண்பகல் 12.36 மணி வரை. பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.30 மணி வரை. பிறகு திருவாதிரை\nநாமயோகம்: சோபனம் பிற்பகல் 1.33 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.\nநாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.36 மணி வரை. அதன் பிறகு கரசை.\nநல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.\nராகு காலம்: மதியம் 1.30-3.00\nஅதிர்ஷ்ட எண்: 2, 6, 9\nபொதுப்பலன்: பிரச்சினைகளைப் பேசி தீர்க்க, சித்தர் பீடங்களில் வழிபட, மதில் சுவர் கட்ட, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.\nசெல்வம் தரும் ‘மாளவிகா யோகம்’; அறிவைத் தரும் ‘பத்ர யோகம்’\nசீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி\nஅரசியல் லாபத்துக்கு படத்தைப் பயன்படுத்த வேண்டாம்: இளையராஜா தரப்பு\nதிமுக கூட்டணிக்கு கரு.பழனியப்பன் பிரச்சாரம்: கஸ்தூரி கிண்டல்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\nகோலான் குன்று: வரம்பு மீறும் வல்லரசர் ட்ரம்ப்\nதேர்தல் அறிக்கை அல்ல; ‘உறுதிமொழி பத்திரம்’- புத்தம் புதிய வாக்குறுதிகளை தந்துள்ள பாஜக\nபிஹாரில் 2 தொகுதிகளில் மட்டும் பாஜக - காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/OMG.html", "date_download": "2019-05-23T08:10:29Z", "digest": "sha1:6CAKPY7LETYAEZP7EVJQST7OQ4HZFZ2O", "length": 8359, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "புதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம்\nபுதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம்\nடாம்போ August 05, 2018 இலங்கை\nமன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்குக் காணாமல் போனோர் பணியகம் நிதியளிக்குமெனப் பணியகத்தின் தலைவர சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\n48 நாட்களுக்கு முன்னர் இந்தப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுவரை 62 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு நிதி போதாமல் காணப்படுவதாகவும், இதற்கு உதவியளிக்குமாறும் காணாமல் போனோர் பணியகத்திடம் சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து மன்னார்ப் புதைகுழி அகழ்வுப் பணிக்குத் தாம் நிதி வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் உதவத் தயாராகவுள்ளதாகவும் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதடயவியல் நிபுணர்களின் அகழ்வுப் போக்குவரத்துத் தங்குமிடம், மற்றும் ஏனைய உதவிச் சேவைகளை உள்ளடக்கிய அடிப்படை செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/15153247/1003712/Tamilnadu-yoga-Record.vpf", "date_download": "2019-05-23T06:47:32Z", "digest": "sha1:TXFAU7VXJXWJCBMGKXGIEZJLMW7DRWPS", "length": 10364, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "யோகாவில் சாதனை படைத்து வரும் 10 வயது தமிழக சிறுவன் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள்...!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயோகாவில் சாதனை படைத்து வரும் 10 வயது தமிழக சிறுவன் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள்...\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 10 வயது சிறுவன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளான்.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 10 வயது சிறுவன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளான். 3 வயதில் இருந்தே யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் லோகேஷ், பத்து நிமிடங்களில் ஐம்பது வகையான ஆசனங்களை செய்து அசத்துகிறார். யோகாவில் மேலும் சிறந்து விளங்க அரசு உதவ முன்வர வேண்டும் என லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/12/24121531/1019270/Nil-Kavani-Sel-Road-Accidents-Documentary.vpf", "date_download": "2019-05-23T06:39:10Z", "digest": "sha1:CR2NM4Z33AWYXWQ5YVBXZYL5ZYQFQDLF", "length": 3568, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/12/2018) - நில் கவனி செல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/12/2018) - நில் கவனி செல்\n(23/12/2018) - நில் கவனி செல்\n(23/12/2018) - நில் கவனி செல்\n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/225556-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:30:14Z", "digest": "sha1:FX5NBHTUO3QS5ZLCQOE7GJZCIHKSFGGG", "length": 50464, "nlines": 667, "source_domain": "yarl.com", "title": "அன்புள்ள பரிமளம் அறிவது! - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nBy குமாரசாமி, March 24 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nஅன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது\nநான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்\nநான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.\nஇஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.\nஎன்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.\nவீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க\nஉடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.\nஉடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.\nஅவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க காத்திருக்கிறோம்.\nமற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க காத்திருக்கிறோம்.\nஎல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம்.\nஅன்புள்ள என்ரை செல்லம் அறிவது\nநான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக.\nநான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன்.\nஇப்ப நான் பேர்லினை விட்டு மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம்.\nஉங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை அனுப்புறன்.\nஅவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....\nமுதல் கடிதத்தில தானே இதுகளை எழுத வேணும்.நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேக்காமல் பரிக்கிப் போட்டாங்கள் என்று.\nஅடுத்தடுத்த கடிதத்தில் எழுதுவம் என்று இருந்தா அதுக்கிடையில் ஊருக்கு தகவல் போடும்.\nம்ம்ம்...அந்தக்காலத்திலேயே....இந்த அடையாளம் எல்லாமே....தூள் பறந்திருக்குது...\nநாங்கள் தான்.....பட்டிக்காட்டுச் சீவியம்...சீவிச்சிருக்கிறம் போல கிடக்குது...\nஅக்காவின் கணவன் அத்தான் தானே.தப்பே இல்லை.\nபிள்ளையார் சுழியும் போட்டு பக்தி முக்தியாய் கடிதம் எழுதத் தொடங்கியது எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு\nஅன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது\nநான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்\nநான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.\nஇஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.\nஎன்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.\nஅன்புள்ள அத்தான்.... குமாரசாமி அறிவது,\nஇப்ப அரசடி பிள்ளையார் கோயிலடியில்... புத்த விகாரை வந்து, கனகாலமாச்சு.\nநீங்கள் எனக்கு கடிதம் போட்டது, உங்கடை வீட்டுக்காரருக்கு தெரிந்தால்...\nஉங்களை, \"பல்கணியில்\" படுக்க விட்டுடுவார்கள் என்பதால், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன்.\nமுதலாவது கடிதத்தில் \"அன்பு அத்தான் \" இரண்டாவதில் \"அன்பை \"காணேல்ல அன்புத் தங்கச்சி வந்திருக்கிறா......இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ பார்ப்பம்.........\nதங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும்\nபாசமுள்ள அத்தான்......தூர தேசம் போனாலும் மறக்காமல் சுகம் விசாரிக்கின்றார்\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஎனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.\nஅந்தக்காலத்தில் கடிதங்கள் மூலம் உறவைப் பேணிய மகிழ்ச்சி தற்போதய மின்னஞ்சல், குறுந்தகவல் தொடர்புகளில் தெரிவதில்லை.\nமுப்பது வருஷத்துக்கும் முந்தைய திகதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடிதம் படிக்க மேலும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள் குமாரசாமி அண்ணை.\nநம்மட பங்குக்கு ஒரு 'சிற்ருவேஷன் ஸோங்' போட்டாச்சு\nஉங்களின் பகிர்வுகள் எல்லாம் நகச்சுவையுடன் இருக்கும். நானும் ரசிப்பேன்.தொடருங்கள்....\nஅசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா\nஅன்புள்ள தேன் பரிமளம் அறிவது\nநான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி\nஎன்னையும் இன்னும் கொஞ்ச ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம்.\nகாம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு.\nஇஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம்.\nநான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன் ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம்.\nஎன்ரை வில்லன் அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார் நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது. சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே.\nஎன்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள்.\nகொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம்\nகொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம்\nஅண்ணரிண்ட விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...\nஅந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் .\nநான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன்.\nஉங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன்.\nஉவ்விடம் கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ .\nசெவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன். சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ\nகடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்\nஅய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே.\nநீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ எல்லாரும் குடிக்கிறவையோ நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார்.\nஎனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும் என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.\nநான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு.\nநீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால் இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன்.\nஅன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள்.\nஉங்கள் அன்பு வருங்கால துணைவி\nஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்\nபீயோன் ஏகாம்பரம் ஐயா காட்டில....இனி ஒரே மழை தான்...\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puduvalasainews.blogspot.com/2012/02/", "date_download": "2019-05-23T06:44:35Z", "digest": "sha1:AO6RPBA2WC2J3L6BGEJLQXW7NJLGFSJI", "length": 101234, "nlines": 508, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: February 2012", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nம.பி. பத்திரிகையாளர் கொலை: குழந்தையை கடத்திய கும்பலுக்கு தொடர்பு\nபோபால்:குடும்பத்துடன் கொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திரிகா ராய் ஒரு குழந்தையை கடத்திச் சென்ற கும்பலை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கொலையில் முடிந்ததாக மத்திய பிரதேச போலீஸ் கூறுகிறது.\nஅண்மையில் பி.டபிள்யூ.டி பொறியாளரான ஹேமந்த் ஜாரியாவின் மகனை கடத்திச் சென்ற கும்பலை சந்திரிகாராய்க்கு தெரியும். ராய் அந்த கும்பலை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இம்முயற்சி கொலையில் முடிந்துள்ளது என்று ம.பி போலீஸ் கூறுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:52:00 PM 0 கருத்துரைகள்\nஎண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் இந்தியா: ஒபாமா\nவாஷிங்டன்:இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் அதிகரித்ததுதான் விலை உயர்வுக்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.\nநீண்ட கால அடிப்படையில் எண்ணெயின் விலை உயர்வுக்கு மேற்கண்ட 3 நாடுகளும்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாரக் ஒபாமா, மேற்காசியாவின் ஸ்திரமற்ற நிலையும், ஈரான் பிரச்சனையும் விலை உயர்வுக்கு ஆக்கமளித்துள்ளது என்று தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:51:00 PM 0 கருத்துரைகள்\nடெஹ்ரான்:அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஈரான் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன. அதிபர் அஹ்மத் நஜாதின் மக்கள் ஆதரவு மதிப்பீடு செய்யப்படும் என கருதப்படும் இந்த தேர்தலில் 3400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nஅணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் வலுவான நிலைப்பாட்டை மேற்கொண்ட அஹ்மத் நஜாதிற்கு ஆதரவு கூடும் என்று கருதப்படுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:48:00 PM 0 கருத்துரைகள்\nயூத தம்பதியர் இந்தியாவை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவு\nகொச்சி:விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கிய யூத புரோகிதர் என கருதப்படும் ஷெனோர் ஸல்மான் மற்றும் அவரது மனைவி யோஃபா ஷெனோய் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், உளவுத்துறை அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக அறிக்கையை அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nயூத தம்பதியர் விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று மாவட்ட ஆட்சியர் பி.எ.ஷேக் பரீத் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி எஸ்.ஸிரி ஜகன் உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அனுமதியளித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:46:00 PM 0 கருத்துரைகள்\nகர்நாடகா:முதல்வர் பதவி கிடையாது – எடியூரப்பாவின் ஆசையில் மண்\nபெங்களூர்:முதல்வர் பதவிக்காக பகீரத முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பாவின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மீண்டும் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், பலன் இல்லை. கட்சியின் மத்திய தலைமை எடியூரப்பாவுக்கு பெப்பே காட்டிவிட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க மேலிடம், முதல்வர் டி.வி.சதானந்தாகவுடாவை தற்போது மாற்ற தேவையில்லை என்றும், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடியூரப்பா, தான் குற்றவாளியில்லை என்பதை நிரூபிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:37:00 PM 0 கருத்துரைகள்\nசிரியா எதிர்ப்பாளர்களுக்கு ஹமாஸ் ஆதரவு\nகெய்ரோ:சிரியாவில் ஏகாதிபத்தியவாதி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த நிலையில் ஃபலஸ்தீன் போராட்ட இயக்கமும், சிரியா மற்றும் ஈரானின் நீண்டகால நண்பரான ஹமாஸ் தனது மெளனத்தை கலைத்துள்ளது.\nகெய்ரோவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் ஆற்றிய உரையில் ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா சிரியா எதிர்ப்பாளர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:34:00 PM 0 கருத்துரைகள்\nசென்னை என்கவுன்டர் குறித்த தமிழக போலீசாரின் கூற்றில் முரண்பாடு – விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு\nபாட்னா:சென்னை வேளச்சேரியில் கடந்த வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் குறித்த தமிழக போலீசாரின் தகவல்கள் முரணாக இருப்பதால் அதுகுறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஎன்கவுன்டரில் கொலைச் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:31:00 PM 0 கருத்துரைகள்\nஎகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம்\nகெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nகெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:29:00 PM 0 கருத்துரைகள்\nபோலி என்கவுண்டர்:மோடி அரசின் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் அதிருப்தி\nபுதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்த மோடி அரசின் நடவடிக்கையை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்காமல் இத்தகையதொரு தீர்மானம் எடுத்த மோடி அரசு மீது கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:27:00 PM 0 கருத்துரைகள்\nநாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி\nநாக்பூர்:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.\nஇதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:23:00 PM 0 கருத்துரைகள்\nசென்னை என்கவுண்டர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசென்னை:நேற்று முன்தினம் சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக 5 பேரை தமிழ்நாடு போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி, சென்னை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமிஷன்(என்.சி.ஹெச்.ஆர்.சி) நேற்று(வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.\nவாராணசியில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் லெனின் ரகுவன்ஷி மனித உரிமை கமிஷனுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமை கமிஷன் மேற்கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:22:00 PM 0 கருத்துரைகள்\nவிண்வெளித்துறை விஞ்ஞானி ரோடம் நரசிம்மா ராஜினாமா\nபுது டெல்லி:இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானி ரோடம் நரசிம்மா, விண்வெளி ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:19:00 PM 0 கருத்துரைகள்\nயாஸீன் மாலிக் மீது பொடா சட்டம் பாய்ந்தது\nஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளை வலுப்படுத்த பணம் சேகரித்தார் என்ற குற்றம் சாட்டி ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின்(ஜெ.கெ.எல்.எஃப்) தலைவர் முஹம்மது யாஸீன் மாலிக் மீது நீதிமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்(பொடா) அடிப்படையில் குற்றம் சும்த்தியுள்ளது.\nதீவிரவாத பணிகளுக்காக மாலிக் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை சேகரித்தார் என்பது குற்றச்சாட்டு. வழக்கில் முன்பு கைதான இதர இரண்டு நபர்களின் வாக்குமூலங்கள், சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாலிக் மீது பொடா சுமத்தப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 5:16:00 PM 0 கருத்துரைகள்\nசிரியா:நிராயுதபாணிகளை கொலைச்செய்ய உத்தரவு – ஐ.நா குற்றச்சாட்டு\nடமாஸ்கஸ்:சிரியாவில் நிராயுதபாணிகளான பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவதற்கு அந்நாட்டின் ராணுவ-போலீஸ் துறைகளின் மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.\nமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீச்சை நடத்தவும், காயமடைந்து சிகிட்சை பெறும் எதிர்ப்பாளர்களை தாக்கவும் போலீஸ்-ராணுவ மேலிடம் உத்தரவிட்டுள்ளது என்று ஐ.நா வின் சுதந்திர விசாரணை கமிஷன் அறிவித்துள்ளது. கொடூரமான தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை ரகசியமாக கண்டறிந்துள்ளதாகவும், இவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் என்றும் ஐ.நா குழு கூறியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:24:00 PM 0 கருத்துரைகள்\nராம்லீலா:ராம்தேவுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம்\nடெல்லி:ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவின் ஊழக்கு எதிரான உண்ணாவிரத நாடகத்தின் போது நள்ளிரவில் போலீஸார் தடியடி நடத்தி கலைத்த சம்பவத்தில் உச்சநீதிமன்றம், ராம் தேவிற்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபாபா ராம்தேவ் குழுவினர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4 ம் தேதி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:20:00 PM 0 கருத்துரைகள்\nகுஜராத்திற்கு கலவரம் புதிதல்ல: முஸ்லிம் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் மோடி\nஅஹ்மதாபாத்:குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:17:00 PM 0 கருத்துரைகள்\nஜே டே கொலை வழக்கு – துணை குற்றப்பத்திரிகையில் ஜிகினா வோரா பெயர்\nமும்பை:ஆங்கில நாளிதழான ‘மிட் டே’ வின் க்ரைம் ரிப்போர்ட்டர் ஜோதிர்மய் டேவின் கொலை வழக்கு தொடர்பான துணை குற்றப்பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர் ஜிகினா வோராவின் பெயர் இடம்பெற்றுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி மும்பை போவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜே டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜே டேவை சோட்டா ராஜன் கும்பல் கொலைச் செய்ததாக மும்பை போலீஸ் கூறியது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:06:00 PM 0 கருத்துரைகள்\nஸன்ஆ:யெமன் நாட்டில் புதிய அதிபராக தற்போதைய துணை அதிபர் அப்துற்றப் மன்சூர் ஹாதியை ஒருமனதாக தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.\n33 ஆண்டுகள் யெமனை ஆட்சிபுரிந்த ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகியபிறகு நடைபெறும் தேர்தலில் ஹாதியை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. ஆயினும் அதிகார ஒப்படைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஸன்ஆவிலும், இதர நகரங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் தேர்தலை ஆதரிக்கின்றன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:04:00 PM 0 கருத்துரைகள்\nசம்ஜோதா:டெட்டனேட்டர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது – சாட்சி வாக்குமூலம்\nபுதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:03:00 PM 0 கருத்துரைகள்\nபாட்லா ஹவுஸ்:வகுப்புவாத தேடுதல் வேட்டையை எதிர்த்து போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணி\nபுதுடெல்லி:டெல்லி போலீஸார் பாட்லா ஹவுஸில் வகுப்புவாத வெறியுடன் நடத்திவரும் தேடுதல் வேட்டையை நிறுத்த கோரி அகாடமிக் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தினர்.\nபாட்லா ஹவுஸில் அண்மையில் நடந்த போலீஸாரின் நள்ளிரவு தேடுதல் நாடகம் நடந்த சூழலில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் இந்த கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:01:00 PM 0 கருத்துரைகள்\nசஞ்சீவ் பட் மனு தள்ளுபடி\nஜாம்நகர்:போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக கூறப்படும் குற்றவாளி ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கில் குஜராத் மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனுவை மாவட்ட நீதிமன்றம் ஒன்று தள்ளுபடிச் செய்துள்ளது.\nகோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி உத்தரவிட்டார் என்று பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே பட் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:00:00 PM 0 கருத்துரைகள்\nகாங்கிரஸ்-தேர்தல் கமிஷன் மோதல் தீவிரம் அதிகாரத்தை பறிக்கும் நோக்கம் இல்லை – மத்திய அரசு\nபுதுடெல்லி:காங்கிரஸ் கட்சிக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.\nசமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவரது பேச்சுக்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:58:00 PM 0 கருத்துரைகள்\nஉ.பி:பா.ஜ.கவில் தலைவர்களுக்கு பஞ்சம் – திக்விஜய் சிங்\nகான்பூர்:உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநில தேர்தல் களத்தில் மத்தியபிரதேசத்தைச் சார்ந்த உமா பாரதியை முதல்வர் பதவி வேட்பாளராக பா.ஜ.க களமிறக்கியிருப்பதை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:56:00 PM 0 கருத்துரைகள்\nஅத்னானின் உறுதிக்கு முன்னால் இஸ்ரேல் மண்டியிட்டது\nடெல்அவீவ்:அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.\nஅத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:54:00 PM 0 கருத்துரைகள்\nஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி: அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி – பேண்ஸ்\nவாஷிங்டன்:ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் இந்தியாவின் முடிவு அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி என்று முன்னாள் அமெரிக்க அரசியல் விவகார ஸ்டேட் அண்டர் செகரட்டரி நிக்கோலஸ் பேண்ஸ் கூறியுள்ளார்.\nஈரானை சர்வதேச தளத்தில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சி நடைபெறும் வேளையில் இந்தியாவின் தீர்மானம் நிராசையை ஏற்படுத்திவிட்டது என்று பேண்ஸ் ‘த டிப்ளமேட்’ என்ற மேக்சினில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:51:00 PM 0 கருத்துரைகள்\nவீட்டுப் பாடம் (Home Work) செய்யவில்லை: பல மணிநேரம் இருட்டறையில் அடைக்கப்பட்ட சிறுவன் மரணம்\nசட்டீஷ்கர்:வீட்டுப் பாடங்களை செய்யவில்லை என்பதால் இருட்டறைக்குள் பல மணிநேரங்கள் அடைக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்து போனான்.\nராஜ்குல் அரசு பள்ளிக்கூடத்தில் கே.ஜி மாணவனாக பயின்று வந்தான் பங்கஜ். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் ஆசிரியை பல மணிநேரங்கள் இருட்டறையில் தள்ளி பூட்டினார். இதனால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான். இச்சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கழிந்த பிறகும் ஆசிரியை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:46:00 PM 0 கருத்துரைகள்\nநோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்\nலண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர்.\nஅவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:44:00 PM 0 கருத்துரைகள்\nகேரளா:முஸ்லிம் லீக்-சி.பி.எம் மோதல் – முஸ்லிம் இளைஞர் படுகொலை\nதளிப்பரம்பு(கேரளா):கேரள மாநிலம் தளிப்பரம்பில் பட்டுவம் அரியல் என்ற பகுதியில் நேற்று முன் தினம் உருவான சி.பி.எம்-முஸ்லிம் லீக் மோதல் மேலும் பல இடங்களுக்கு பரவியுள்ளது.முஸ்லிம் லீக் முன்னணி அமைப்பான எம்.எஸ்.எஃபின் உள்ளூர் தலைவரான அப்துல் ஷூக்கூர்(வயது 23) என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்துள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இடையே மோதல் நிலவும் பட்டுவம் அரியல் என்ற பகுதிக்கு வருகை தந்த சி.பி.எம் கண்ணூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் மற்றும் டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் நடந்து சற்று இடைவெளியில் அப்பகுதியை சார்ந்த எம்.எஸ்.எஃப் அமைப்பின் உள்ளூர் தலைவர் அப்துல் ஷூக்கூரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:42:00 PM 0 கருத்துரைகள்\nதொடர் குண்டுவெடிப்பு:ஹரியானாவில் ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது\nபாட்டியாலா:ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.\nசாகர் என்ற ஆசாத், ஷாம் நிவாஸ், குர்ணாம்சிங், ப்ரவீண் சர்மா, ராஜேஷ்குமார் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுகள், மதரசாக்கள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகிய இடங்களில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பான வழக்குகளில் போலீஸ் கைது செய்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:40:00 PM 0 கருத்துரைகள்\nமீனவர்கள் படுகொலை:இந்திய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியாது – இத்தாலி\nரோம்/கேரளா:இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல் காவலர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் “குறிப்பிடத்தக்க சட்ட ரீதியான வேறுபாடுகள்” இருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியோ டெர்ஸி கூறியுள்ளார்.\nஇத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து ‘பாதுகாப்பு’ உள்ளது. இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை’ என்று அவர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:31:00 PM 0 கருத்துரைகள்\nசங்கரன் கோவில்:தி.மு.க – அ.இ.அ.தி.மு.க நேரடி மோதல்\nசென்னை:சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தி.மு.க-அ.இ.அ.தி.மு.க இடையேதான் நேரடி மோதல் நடைபெறும் என கருதப்படுகிறது.\nசங்கரன்கோவில்(தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:15:00 PM 0 கருத்துரைகள்\nகாதலர் தினம் – பண்பாட்டுச் சீரழிவும், எதிர்ப்பின் மனோ நிலையும்\nபொதுவாகவே வர்த்தக நோக்கில் வருடந்தோறும் சில தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சில தினங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. வர்த்தக நோக்கில் அனுஷ்டிக்கப்படும் தினங்களை குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவதும், கட்டுரைகளை எழுதுவதும் அந்த தினங்களுக்கு மேலும் செல்வாக்கையே பெற்றுத் தரும் என்பது எனது கருத்து.\nகாதலர் தின கொண்டாட்டத்தின் பின்னணியும் வர்த்தகமே. என்றாலும் கலாச்சார ரீதியான, பண்பாட்டை சீரழிக்கும் அம்சங்களும் இத்தினத்தையொட்டி நடைபெறுவது குறித்தும், காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாசிச ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் போலி நாடகங்களை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை காதலர் தின கொண்டாட்டம் முடிந்த பிறகு எழுதப்படுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:44:00 PM 0 கருத்துரைகள்\nஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் – இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை\nலண்டன்:ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது அறிவுப்பூர்வமானது அல்ல என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தலைபட்சமாக அத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகளிடம் கூறியதாக வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:34:00 PM 0 கருத்துரைகள்\nபிரான்சு, பிரிட்டன் – இனி எண்ணெய் இல்லை – ஈரான்\nடெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பலத்த பதிலடியை கொடுக்கும் விதமாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை முற்றிலும் நிறுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இனி சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வழங்கமாட்டோம் என்றும், இதர பயனீட்டாளர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரஸா நிக்ஸாத் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:33:00 PM 0 கருத்துரைகள்\nகையூட்டுச் செய்தி:167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nபுதுடெல்லி:ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் தங்களின் செய்திகளை வெளியிட லஞ்சம் வழங்கிய 167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் அதிகமான வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த பஞ்சாபில் 129 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 38 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணிப்பூரிலும், உத்தரகாண்டிலும் வேட்பாளர்கள் மீது இதுவரை புகார் கிடைக்கவில்லை. உள்ளூர் மொழி பத்திரிகைகள் மீதுதான் பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:31:00 PM 0 கருத்துரைகள்\nகார் குண்டுவெடிப்பு:இந்தியாவின் மவுனம் – முன்னாள் சி.ஐ.ஏ அனலிஸ்ட் கவலை\nபுதுடெல்லி:இந்திய தலைநகரான டெல்லியில் நிகழ்ந்த இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமெரிக்க ரகசிய உளவு பிரிவு சேகரித்த தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகுண்டுவெடிப்பில் ஈரான் தொடர்பு குறித்து குற்றம் சாட்டும் தகவல்களையும் அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாம். இவ்விபரங்களை இந்திய ரகசிய உளவு நிறுவனங்கள் உறுதிச் செய்துள்ளதாக இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட வட்டாரங்கள தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:30:00 PM 0 கருத்துரைகள்\nமீனவர்கள் படுகொலை: இத்தாலியர்கள் கைது\nகொச்சி:2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலிய கப்பல் காவலாளிகள் இருவரை நீண்ட இழுபறியின் முடிவில் போலீஸ் கைது செய்துள்ளது.\nநேற்று மாலை 3.30 மணிக்கு இத்தாலி கப்பல் காவலாளிகளான மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோரை கேரளா மத்திய மண்டல ஐ.ஜி பத்மகுமாரின் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இன்று கொல்லம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். முதல் நோக்கு குற்றவாளி இல்லை என்ற போதிலும் கப்பல் கேப்டன் உம்பர்டோ விட்டலியோவை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:28:00 PM 0 கருத்துரைகள்\nபாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – திக்விஜய்சிங்\nபோபால்:டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்ற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.\nஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. சர்ச்சையை கிளப்ப தான் விரும்பவில்லை என்றும், ஆனால், சொந்த கருத்தை வாபஸ்பெறும் நபர் தான் அல்ல என்றும் திக்விஜய் சிங் கூறினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:26:00 PM 0 கருத்துரைகள்\nஐக்கிய அரபு அமீரகம்:1117 குழந்தைகளுக்கு குடியுரிமை\nஅபுதாபி:வெளிநாட்டினரை திருமணம் செய்த உள்நாட்டு பெண்களுக்கு பிறந்த 1117 குழந்தைகளுக்கு குடியுரிமையை வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குழந்தைகளுக்கு 18 வயதாகும் வேளையில் பூரண குடியுரிமை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:24:00 PM 0 கருத்துரைகள்\nதிருச்சி:அரசியல் நாடகங்களை தற்போது நான் நம்புவதில்லை என்று தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகள் திருமணவிழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வருகை தந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:22:00 PM 0 கருத்துரைகள்\nநெல்லை மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பிரச்சாரம்\nநெல்லை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் (Healthy People Healthy Nation) என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இதனுடைய துவக்க விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:20:00 PM 0 கருத்துரைகள்\nவிரும்பிய விளையாட்டு சாதனங்களை வாங்கி தர பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகளின் காலம் மலையேற துவங்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விளையாட்டுப் பொருட்கள் என்பது பழைய நினைவுகளாக மாறிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nபெண் குழந்தைகள் என்றால் பொம்மைகள் மீதும், ஆண் குழந்தைகள் பந்துகள் மற்றும் வாகனங்கள் மீதும் தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துவர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் நமது விருப்பங்களும் மாறுகிறது அல்லவா\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:03:00 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கட்டுரை, தகவல் தொழில்நுட்பம்\nஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது – அமெரிக்கா\nவாஷிங்டன்:ஈரானிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வாங்ககூடாது என்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியநாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nஈரானுக்கு எதிரான தடையை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை குறித்து மேற்கண்ட நாடுகளுக்கு புரிய வைத்துள்ளதாக அமெரிக்க அரசு துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரான் விவகாரம் தூதரக ரீதியாக தீர்வு காணமுடியும் என்று நம்புவதாக தெரிவித்த நூலங், இக்காரியத்தை முன்னர் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் விளக்கியுள்ளார் என்றும், ஈரான் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாரகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:55:00 PM 0 கருத்துரைகள்\nகாதர் அத்னானுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தி ஃபலஸ்தீனில் பிரம்மாண்ட பேரணி\nராமல்லா:இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன் விடுதலைப் போராளி காதர் அத்னானுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தி ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தினர்.\nவிசாரணை இல்லாமல் இஸ்ரேலின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:53:00 PM 0 கருத்துரைகள்\nநேட்டோவின் ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளிக்க அனுமதிக்கமாட்டோம் – துருக்கி\nஅங்காரா:கிழக்கு துருக்கியில் குறிப்பிட்ட நேட்டோ ரேடார் வழியாக கிடைக்கும் ரகசியங்களை இஸ்ரேலிடம் அளிக்க அனுமதிக்கமாட்டோம் என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மது தாவூத் ஒக்லு கூறியுள்ளார்.\nநேட்டோவின் வசதிகளை மூன்றாவது ஒரு நாடு, அதுவும் இஸ்ரேல் உபயோகிக்க அனுமதிக்கமாட்டோம் என்று நேட்டோவின் தலைவர் ஆண்டேர்ஸ் ஃபோக் ரஸ்மூஸனுடன் இணைந்து அங்காராவில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாவூத் ஒக்லு தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:52:00 PM 0 கருத்துரைகள்\nசம்ஜோதா:68 பேரை பலிவாங்கியதில் எனக்கு குற்ற உணர்வு இல்லை – ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி வாக்குமூலம்\nபுதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நான்கு பேர் சேர்ந்து வெடிக்குண்டை வைத்ததாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.\nநான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டு சம்ஜோதா ரெயில் வைக்கப்பட்டது. 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்று சவுகான் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:50:00 PM 0 கருத்துரைகள்\nமீண்டும் ஒரு போலி என்கவுண்டர் நாடகம்: போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்\nபுதுடெல்லி:போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டு பீதி மாறாத பாட்லா ஹவுஸில் நிரபராதிகளான அப்பாவி இளைஞர்களை நள்ளிரவு ஆபரேசன் மூலம் கடத்த முயன்ற டெல்லி போலீசாரின் சதித்திட்டத்தை பொதுமக்கள் முறியடித்து ஜாமிஆ நகர் காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்து 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநள்ளிரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறிய இச்சம்பவத்தில் இருந்து தலை தப்புவதற்காக டெல்லி போலீஸ் தலைமை எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:45:00 PM 0 கருத்துரைகள்\nதேசிய தீவிரவாத தடுப்பு மையம்: மாநிலங்களின் கவலையை போக்குவோம் – காங்கிரஸ்\nபுதுடெல்லி:தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்.சி.டி.சி) குறித்து பல்வேறு மாநிலங்கள் கவலையை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையில் அவர்களின் சந்தேகங்களை போக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்பு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.\nமத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் நேற்று(சனிக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:40:00 PM 0 கருத்துரைகள்\nஸ்டாலின் @ 60 – கொண்டாட்டங்கள் இல்லை\nசென்னை:திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரும், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினுக்கு 60 வயது மார்ச் 1-ஆம் தேதி நிறைவுறுகிறது. இவ்வேளையில் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கட்சித் தொண்டர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:38:00 PM 0 கருத்துரைகள்\nகுஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை\nஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.\nமனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது மனித உரிமை மீறல் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என ஆக்டிங் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:26:00 AM 0 கருத்துரைகள்\nஜெ. உறவுக்காக சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விலக சிறப்பு வழக்கறிஞருக்கு பாஜக அரசு நெருக்கடி\nபெங்களூர்:தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் B.V.ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nமுன்னதாக ஒருவரே சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகிக்கக் கூடாது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த இரு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே நீடிக்க முடியும் என கர்நாடக அரசு கூறியதையடுத்து தாம் இந்த முடிவை எடுத்ததாக B.V.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:24:00 AM 0 கருத்துரைகள்\nகர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகள் கோரிக்கை\nபெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டப் பேரவையை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகளான காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை சந்தித்து இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅரசியல் சாசன சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவிய சூழலில் 356-வது பிரிவின் படி பா.ஜ.க அரசை கலைக்கவேண்டும். அத்துடன் சட்டப் பேரவையையும் கலைக்கவேண்டும் என அவர் கூறினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:20:00 AM 0 கருத்துரைகள்\nபள்ளிக்கூடத்தில் மாணவன் வெறி: ஆசிரியை படுகொலை\nசென்னை:சென்னை பாரிமுனை பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரை மாணவன் பள்ளிக்கூடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சென்னை ஏழுகிணறு பகுதியை சார்ந்த மாணவன் ஒருவன் 9-வது வகுப்பு பயின்று வருகிறான்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:18:00 AM 0 கருத்துரைகள்\nஇந்தியா – ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கு அழுத்தம்\nபிரஸ்ஸல்ஸ்:புதுடெல்லியில் நடக்கப் போகும் ஐரோப்பிய யூனியன் – இந்தியாவிற்கு இடையிலான strategic (மூலோபாய) கூட்டுறவிற்கான உச்சி மாநாடு நடக்கும் பொழுது ஐரோப்பிய கவுன்சில் மற்றும் கமிஷன்களின் தலைவர்கள் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகளில் மனித உரிமைகள் பற்றிய பேச்சிற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) கூறியுள்ளது.\nபிப்ரவரி 3ஆம் தேதியிட்ட கடிதத்தில் மனித உரிமை தொடர்பான பரிந்துரைகளை ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பிக்கும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பர்ரோசோ விற்கும் மனித உரிமை கண்காணிப்பகம் அனுப்பியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:15:00 AM 0 கருத்துரைகள்\nசார்லஸ் டிக்கன்ஸின் 200-வது நினைவு தினம் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி பிறந்த டிக்கன்ஸ் 1870-ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.\nடிக்கன்ஸின் வாழ்வும், எழுத்தும் ஆச்சரியமானது. அசாதரணமான எழுத்தாளர் என அவரை அழைக்கலாம். தான் வாழ்ந்த காலத்தின் ஆன்மாவுடன் டிக்கன்ஸ் சஞ்சரித்தார். அக்கால சூழலின் தலையும், வாலும், உள்ளும், புறமும் எல்லாம் டிக்கன்ஸிற்கு தெரியும். உலகம் முழுவதும் என்றும் நினைவுக்கூற தக்கவகையில் டிக்கன்ஸ் அக்காலக்கட்டத்தில் தனது வாசகர்களுக்காக எழுதினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 7:26:00 AM 0 கருத்துரைகள்\nஇஹ்ஸான் ஜாஃப்ரி கொலை வழக்கு: எஸ்.ஐ.டி அறிக்கையை சமர்ப்பித்தது\nபுதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வேளையில் முன்னாள் காங்.எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்டவர்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அஹ்மதாபாத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டியின் அறிக்கை சமர்ப்பிக்கபப்ட்டது. அறிக்கையின் விபரங்கள் வெளியிடவில்லை. ஆனால் மோடிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அந்த அறிக்கையில் கூறியிருப்பதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 7:23:00 AM 0 கருத்துரைகள்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarangam.blogspot.com/2008_01_06_archive.html", "date_download": "2019-05-23T07:02:00Z", "digest": "sha1:4H2PTJKVGLVFOOMQSFP6SLTNZWKM3LXU", "length": 142193, "nlines": 1005, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2008-01-06", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nஇதை சொல்வதற்கு, கேட்பதற்கு உங்களுக்கு வெட்கமாகவில்லை. இப்படி மோடிக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதே நகைப்புக்குரியது. ஒரு பார்ப்பனிய இந்துத்துவ பாசிட்டுக்கு எதிரான போராட்டம் என்பது, அவர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்படும் வரை நடத்தப்பட வேண்டும்.\nஇந்திய சமூக அமைப்பில் எத்தனை மனிதர்களுக்கு, இவர்கள் கருத்துச் சுதந்திரத்தை, வாழ்வுச் சுதந்திரத்தை மறுக்கின்றனர். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இப்படி எத்தனை எத்தனை கொடுமைகள்.\nஇதைத் தமது உரிமையாக கொண்டு செய்பவனுக்கு, காலாகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்ட மக்கள் எந்தச் சுதந்திரத்தை தான் வழங்க முடியும். இவர்களுக்கு சுதந்திரம் என்பது, அந்த மக்களைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு தான். துக்ளக் கூட அதைத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றது.\nஇவர்கள் தமது பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை, மனித சமூகம் மீது காறி துப்புகின்ற கடைந்தெடுத்த கொலைகார பாசிட்டுகள். பாசிட்டுகளுக்கு சுதந்திரம் என்றால், மனித குலத்தைப் பிளந்து அழிப்பதற்குத் தான். இதையே அனைத்து பாசிச வரலாறும் காட்டுகின்றது.\nஇந்த பாசிட்டுகளுக்கு கருத்துச் சுதந்திரம் பற்றி பேச முன், நீ உன்னைச் சுற்றிப் பார். இந்திய சமூக அமைப்பில் தீண்டதகாதவர்கள் எத்தனை விதமான சாதிய ஒடுக்கமுறைக்கு உள்ளாகின்றனர். இதை உருவாக்கி வைத்திருப்பவன் யார். நீ அல்லவா\nஇப்படிப்பட்ட ஒரு பார்ப்பனிய சாதிக் கட்சியின் பிரதிநிதி அல்லவா மோடி. தீண்டத்தகாதவன் சொந்த ஊர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக் கூட மறுக்கின்ற போது, அது பற்றி பேச மறுக்கின்ற பாசிட்டுகளுக்கு என்ன தான் கருத்துச் சுதந்திரம். அந்த மக்களோ, தமது கருத்துச் சுதந்திரத்தை நினைத்தே பார்க்க முடியாது. அவர்களை அடித்து உதைக்கவே, இந்து பார்ப்பனிய பாசிட்டுகளான மோடிகள் அரசியல் செய்கின்றனர்.\nமோடி போன்ற கொலைகார பாசிட்டுகள், ஆயுதமேந்திய அரசின் குண்டர்களின் பாதுகாப்பில், கருத்தைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் தீண்டத்தகாதவன், இவர்கள் பாதுகாத்து வைத்துள்ள சாதிய அமைப்பில் அதை நினைத்தே பார்க்க முடியாது. இன்று (குஜராத்தில்) முஸ்லீம் மக்களுக்கு அதை மறுப்பது அரங்கேறுகின்றது. இந்திய பார்ப்பனிய சாதிச் சமூக சட்ட அமைப்பில், மக்கள் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை யார் மறுக்கின்றானோ, அவனுக்கு எதிராகப் போராடித்தான், இதைக் கோர வேண்டியுள்ளது. இது தான் உண்மை.\nயார் இப்படி மனித குலத்துக்கு எதிராக இயங்குகின்றானோ, அவனுக்கு சுதந்திரத்தை மறுத்தேயாக வேண்டும். மதத்தின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, சாதியின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, மற்றவன் உழைப்பைச் சுரண்டித் தின்பவனுக்கு சுதந்திரம் என்பது, இதைச் செய்வதற்குத்தான். இதை மறுப்பது என்பது, மற்றவர் உரிமையை, சுதந்திரத்தை பாதுகாப்பது தான். இதை செய்வதற்கு உரிமை என்பது, மனித குலத்துக்கு எதிரானது.\nஒரு மனிதன் மனிதனாக, ஒரு சமூக உயிரியாக வாழமுடியாத வகையில், பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும், ஒரு கொலைகாரனுக்கு, வக்காலத்து வாங்குவதை மனிதனாக உள்ள எவராலும் சகிக்க முடியாது. அறிவு நேர்மை உள்ள ஒவ்வொருவனும் இதற்காக வெட்கப்பட வேண்டும். இதைச் செய்யமறுப்பவன், அந்த பாசிச கொலைகார பார்ப்பனிய சாதிய வக்கிரங்களுக்கு துணைபோபவன் தான்.\nமோடியின் வருகை குறித்து ஒரு ஜனநாயக புலம்பல்\nமுஸ்லீம் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவித்த, இன்று வரை அதற்காக ஒரு சிறு மண்ணிப்பு கூட கேட்காத காட்டுமிராண்டி மோடி சென்னைக்கு வர இருக்கிறான், சிறுபாண்மை மக்கள் மீதான வெறுப்பையும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அருவெறுப்பையும் கொண்டிருக்கும் இந்த பாசிச கிரிமினல், மலமள்ளினால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று பார்ப்பனீய திமிர் வழிய பேசியவன், அதனை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.,\nஇந்த நிலையில் இந்த காட்டுமிராண்டி தமிழகம் வருவதற்கு புரட்சிகர, ஜனநாயக, தலித்திய, சிறுபாண்மையினர் அமைப்புகள் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.,\nமக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம், கண்டனம் என்று வீச்சாக இயங்கிக் கொன்டிருக்கின்றன. தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், த.மு.மு.க உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றினைந்து 'பாசிச எதிர்ப்பு முன்னனி' என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தை அறிவித்திருக்கின்றன.,\nஅப்பாவி மக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொண்று குவித்த கொலைகார கும்பலைச் சேர்ந்த மோடி தெஹல்கா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையால் சில நாட்களுக்கு முன்பு அம்பலப்படுத்தப்பட்டு அம்மணமாக நிறுத்தப்பட்டான்.\nதெஹல்கா அவனை மட்டுமல்லாது அந்த இனப்படுகொலைக்கு உறுதுணையாய் இருந்த போலீசையும், நீதித்துறை கிரிமினல்களையும் சேர்த்தே நிர்வாணமாய் நிறுத்தியது, குற்றவாளிகளின் வாயிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலங்களை வீடியோ ஆதாரங்களாய் வெளியிட்டது. சட்டம், நீதி நிர்வாகம் எனும் அத்தனை துறைகளும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு பக்கபலமாய் நின்றதை உலமே பார்த்தது. இந்த நிலைமையில் மோடியின் உரிமை ப‌ற்றி சில‌ர் க‌வ‌லை ப‌ட‌த்தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்.,\nஇந்த நாட்டில் கோயில் கருவறைக்குள் சூத்திரர்களூம் பஞ்சமர்களும் சென்று வருவதற்கு இன்றும் உரிமையற்றிருக்கும் அவமானகரமான நிலையை பற்றி வாய் திற‌க்க‌ வ‌க்கில்லாத‌வ‌ர்க‌ள், இந்த காட்டுமிராண்டி மோடி த‌மிழ‌க‌ம் வ‌ராம‌ல‌ த‌டுக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன‌து உரிமை ப‌றிபோய்விடுமே என்று ப‌தைக்க‌ தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்\nஇந்த வகையில்தான் ரவி ஸ்ரீனிவாஸ் என்பவரும் “மோடியின் வருகை குறித்து” என்ற பதிவை போட்டிருக்கிறார்\n//இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.//\n//அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று.//\nஎன்றெல்லாம் மோடியின் உரிமைக‌ளை ப‌ற்றி ப‌ட்டிய‌லோடு தனது பதிவை தொடங்கும் ரவி, தடாரென்று ஒரு சம்மர் ஷாட் அடிக்கிறார்..\n//எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.//\n'சரிதான் உரிமை இருக்கிறது' என்று நாம் அசருகின்ற நேரமாய பார்த்து ‘மோடி வருகை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல’ என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார், உரிமை இருக்கிறது என்பதற்காக எதிர்க்க கூடாது என்று சொல்வது என்ன வகை ஜனநாயகம் என்றுதான் தெரியவில்லை.,\nபாஸ்போர்ட், விசா வைத்திருப்பதால் உலக பயங்கரவாதி புஷ்க்கு கூடத்தான் மற்ற நாடுகளுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஆனால் அவனுக்கு எங்கும் எதிர்ப்பு இல்லாமலில்லை., அவன் போகுமிடங்களில் மக்கள் திரண்டெழுந்து போராடுகிறார்கள், எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்., வெளியேறமாறு முழக்கமிடுகிறார்கள் ஆனால் அவனுக்கு செல்ல உரிமையிருக்கிறது என்பதற்காக அதனை எதிர்க்க கூடாது என்று எந்த ஜனநாயக காவலனும் விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை.,\nஆனால் ர‌வி ஸ்ரீனிவாஸ் சொல்கிறார், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உரிமைக‌ளை காட்டிலும் மோடியின் உரிமையே பெரிது அத‌னை காப்ப‌துதான் நாம் ஜ‌ன‌நாய‌க‌த்தை காக்கும் ஒரே வ‌ழி என்று ந‌ம‌க்கு போதிக்கிறார்.\nஒரு மாநிலத்தின் முதல்வனாகவே இருந்தாலும் அவன் கொலைகாரன், கிரிமினல் எனும் பட்சத்தில் மக்கள் போராடுவதற்கும் அவனுக்கு எதிராக தங்களது வலிமையான கண்டனங்களை தெரிவிப்பதற்கும் போதுமான உரிமை இருப்பதையே நாம் ஜனநாயகம் என்கிறோம் ஆனால் ரவி ஸ்ரீனிவாஸ் ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் மோடிக்கு உரிய வரவேற்பு அளிக்க வேண்டும், ‘வரக்கூடாது’ என்றெல்லாம் போராடக்கூடாது இதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் தருகிறார், அதாவது ஒரு கொலைகாரனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட அவன் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றுவதுதான் ஜனநாயகமாம்.,\nக‌ருப்பு கொடிகாட்டுவ‌து கூட‌ ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌மாம், அது அந்த‌ நிக‌ழ்ச்சியை த‌டைப‌டுத்திவிடுமாம், அட‌டா, அந்த‌ நிக‌ழ்ச்சி இனிதே ந‌ட‌ந்தேற‌ வேண்டும் என்ப‌தில்தான் எவ்வ‌ள‌வு அக்க‌றை ர‌வி ஸ்ரீநிவாசுக்கு.,\nஇப்ப‌டி க‌ருப்பு கொடிகாட்டுவ‌து ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம் என்ப‌த‌னால் ர‌வி ஸ்ரீநிவாஸ் மோடிக்கு க‌ருப்பு கொடியும் காட்ட‌மாட்டாராம், பூச்சென்டும் கொடுக்க‌மாட்டாராம், வேறு என்ன‌ செய்வார் என்று கேட்காதீர்க‌ள் கேட்டால் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம், வீட்டுல போய் மூக்கு பிடிக்க‌ தின்றுவிட்டு குப்புற‌ ப‌டுத்துக்கொள்வார், இதுதான் ஜ‌ன‌நாய‌த்தை காப்பாற்றும் வ‌ழி என்று ர‌வி ஸ்ரீநிவாஸ் க‌ண்டுபிடித்திருக்கிறார்.,\nஅதனால் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புப‌வ‌ர்க‌ள்(மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க‌ போய் க‌டைசியில ஜ‌னநாய‌க‌த்த‌ காப்ப‌த்துற‌ வேலைய‌ ந‌ம்ம‌ த‌லையில‌ க‌ட்டிட்டானுங்க, பலே கில்லாடிங்கதான்‌) வீட்டில் போய் பேசாமல் ப‌டுத்துக்கொள்ளுங்க‌ள், ஏற்க‌ன‌வே மோடியை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் தேச‌விரோதிக‌ள் என்று இல‌.க‌ணேச‌னால் ப‌ட்ட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில், க‌ருப்பு கொடி காட்டி எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ விரோதிக‌ள் என்ற‌ ப‌ட்ட‌ம் கொடுக்கிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ்.\n\"வேண்டுமான‌ல் க‌ண் காணாத‌ இட‌த்தில் போய் உங்க ஆர்ப்பாட்டத்தை வ‌ச்சுக்கோங்க‌, இங்க‌ வ‌ந்து தொந்த‌ரவு ப‌ண்ணாதீங்க‌\" என்று ந‌ம‌க்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் அடுத்த‌ வ‌ழியையும் சொல்லித்த‌ருகிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ், அதாவ‌து ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் ஆசை கொண்ட‌வ‌ர்க‌ள், மோடி சென்னைக்கு வ‌ந்தால், சென்னிம‌லையில் போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும், திருச்சிக்கு வ‌ந்தால் திண்டிவ‌ன‌த்திற்கு போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும் இதுதான் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் வழி.\nஅவர் எதிர்ப்பு உள்ள மாநிலத்துக்கு வந்து செல்வதுதான் ஜனநாயகம் தழைத்திருப்பதற்கான நல்ல அறிகுறியாம்.. 3000 பேர் வெட்டியும், சிதைத்தும், கற்பழிக்கப்பட்ட பொழுதும் அதற்கு காரணமான இந்த கிரிமினலை எதிர்க்காமல், ஜனநாயகத்தை எப்படி தழைக்க வைப்பது என்றுதான் நாம் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமாம்.\nமோடியின் உரிமை பற்றி பேசும் இந்த சிறீநிவாஸ், இறந்து போன மக்களின் மூவாயிரம் மக்களின் உரிமை பற்றியும், அவர்களுக்கான நியாயம் பற்றியும் தனது பதிவில் எங்குமே வாய் திறக்கவில்லை.\nஇவ‌ர் ஜ‌ன‌நாய‌க‌ம் ஜ‌ன‌நாய‌க‌ம் என்று தொண்டை கிழிய‌ க‌த்தும் பொழுது, ஜ‌னநாய‌த்தை ப‌ற்றி தோழ‌ர்.லெனின் கூறிய‌துதான் நினைவுக்கு வ‌ருகிற‌து.\n\"ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால், ஒரு மார்க்சிய‌வாதி அது எந்த‌ வ‌ர்க்க‌த்துக்கான‌து என்று கேட்பான்\"\nபார்ப்பன பயங்கராவாதிகள், ஜனநாயகம் பாசிசம் என்று எந்த முகமூடி அணிந்து வந்தாலும் அவர்களுக்கு தோல்வியையே பரிசாய் கொடுப்போம்\nபார்ப்பன பயங்கரவாதி காட்டுமிராண்டி மோடியையும் அவ‌ன‌து ப‌ரிவார கும்ப‌லையும் அடித்து விர‌ட்டுவோம்\nஇந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே(பாடல்)\nஇந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே\nம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன் பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை\n\"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது\" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ \"வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது\" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nசமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை \"மரண வியாபாரிகள்\" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். \"அது பிரச்சாரம்-இது வியாபாரம்\" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா\nஇனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் \"அமெரிக்காவில் கால் வைக்க கூடாது\" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் \n2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். \"கொலை வேறு வியாபாரம் வேறு\" என்கிறாரா கிருஸ்ணசாமி\nகிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே \"தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது\" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது \"அதை கண்டு கொள்ள கூடாது\" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.\nகாமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா காந்தி கொலையை நியாயப்படுத்தும் \" நான் கோட்சே பேசுகிறேன்\" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.\nஇது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம் காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் \nகொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.\n2002ல் நரோடா பாடியாவில் நடந்த அதி பயங்கரமான படுகொலைகளின் பின்னனியில் உள்ள உண்மைகள்.\nதிட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளில் அஹ்மதாபாத் காவல்துறையினர் வன்முறை கும்பலுடன் வஞசக நோக்கத்தோடு செய்துக் கொண்ட இரகசிய ஒப்பந்தங்களும் இன்னும் படுகொலைகளை மூடி மறைத்தலும், குல்பர்க் சமூக குடியிருப்பில், இரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் முன்னாள் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரி கை கால்கள் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரங்கள், இம்மாபாதக செயல்களை எவர்கள் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து……\nமுஸ்லிம்கள் - வாழ்ந்திட அவர்களுக்குத் தகுதியில்லை\nநரோடா பாட்டியாவில் இனஅழிப்பு கொலைகள் மிக துரிதமாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் நடத்தப்பட்டது. குற்றவாளிகள் தணடிக்கப்படாததோடு இன்னும் அவர்களுடைய தவறுகளைப் பற்றி மனவேதனைப் பாடாதவாகளாகவும் இருக்கின்றனர்.\nசபர்மதி விரைவு இரயில் துயர் சம்பவம் நடைபெற்றச் சிலமணி நேரங்களிலேயே, பாஜகவும் இன்னும் அதன் சார்பு அமைப்புகளான விஹெச்பி, RSS, பஜ்ரங்தள் ஆகியனவும் இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இனஅழிப்பு படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன. சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்ட மறுநாள், பிப்ரவரி 28, 2002ல் திகிலூட்டும் வகையில் குவியல் குவியலாக நடத்தப்பட்ட படுகொலைகளை அஹ்மதாபாத் கண்டது. ஆயுதங்கள் தாங்கிய காவி வெறியாட்டகாரர்கள் தெருக்களில் வலம் வந்தவர்களாக, அவர்கள் விரும்பியபடி முஸ்லிம்களை எரித்தல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழக் கூடிய அஹ்மாதாபத்தின் வெளிப்புற பகுதியான நரோடாவில் தான் அதிகமாக இரத்தம் ஓட்டபட்டது.\nபாஜகவும், விஹெச்பி, மற்றும் பஜ்ரங்தள் ஆகியன மிக நேர்த்தியான முறையில் படுகொலைகளைச் செய்யும் குழுக்களை அமைத்து பிப்ரவரி 28 காலை 10 மணியிலிருந்து நன்கு இருட்டும் (இரவு) வரை திட்டமிட்டுப் படுகொலைகளை நடத்தினார்கள். துப்பாக்கிகள், சூலாயுதங்கள், வாள்கள் போக இன்னும் எவை எல்லாம் தாக்குவதற்கு பயன்படுத்தலாம் என்று உணரப்பட்டு குறைந்த நேரத்தில் கிடைக்கப் பெற்றனவோ, செங்கல் முதல் வாயு உருளைகள், எரிபொருள் நிரப்பப்பட்ட டாங்கிகள் வரை எவ்விதக் கட்டுபாடுகளும் இன்றி மிக எளிதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அவை கொண்டுச் செல்லப்பட்டன. அதிக எண்ணிகையிலான மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு எரிக்கப்படுவதற்கு முன், அதிகமானோர் குத்தப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இன்னும் துணடம் துண்டமாக வெட்டப்பட்டும், பிறகு எரித்தும் கொல்லப்பட்டார்கள்.\nபடுகொலைகள் நடைபெறும் போது வன்முறை வெறியாளர்களின் கைத்தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் தொடராக பகிர்ந்து கொள்ளப்பட்டன. சூரியன் அஸ்தமித்திருக்க, முஸ்லிம்கள் வாழும் பகுதியான நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியன சடலங்களால் நிரப்பப்பட்ட மிகப் பெரிய வெறுமையான நிலமாக மாறியது. சிலமணி நேரத்திற்கு சற்று முன்னர் தான் மனிதர்கள் வாழும் வசிப்பிடமாக இருந்த இடம், காய்கறிகளைப் போல் நறுக்கப்பட்டதாகவும், கரிகளைப் போல எரிக்கப்பட்டதாகவும் படுகொலைகளுடைய கொடூரத்தின் உச்சத்தைச் சாட்சியாகக் காட்டும் விதத்தில் பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்த கோர இடமாக காட்சியளித்தது.\nநரோடா ஒரு பிரபல்யமான இடமல்ல, மாறாக ஓர் ஒதுக்குப்புறமான இடமாகும். இது உள்ளூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், அஹ்மதாபாத் காவல்துறை தலைமையகமான சாஹிப் பவுகிலிருந்து 4 கிமீக்கும் குறைவான தொலைவிலும் தான் அமைந்திருக்கிறது. உயிரை பறிக்கக் கூடிய பங்கர அபாயகரமான ஆயுதங்களைத் தாங்கிய வெறிபிடித்த வன்முறை கும்பல்கள், 10 மணி நேரத்திற்கும் மேலாகவே வெகு ஜாலியாய் படுகொலைகள் செய்திருந்தும், ஆட்சி நிர்வாகம் ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை; சட்டஒழுங்கைப் பலப்படுத்த படைகள் துரிதமாக அனுப்பப்படவில்லை; வன்முறை கும்பலை கலைப்பதற்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.\nநரேந்திர மோடி தான் இந்த இனஅழிப்பு படுகொலைகளுக்கு குற்றம்சாட்டப்பட வேண்டியவன் எனபதில் பொது மக்களுக்கு எவ்வித சந்தேகமுமில்லை. காவல் துறையினர் வன்முறை வெறியர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாக இக்கொடியவர்களின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து உயிர் தப்பித்த அப்பாவிகள் மக்கள் உறுதிபட தெரிவித்தார்கள். அது இன கலவரமாதலால், வன்முறையாளர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தார்கள் என தந்திரமாக பதிலளித்தனர். அரசு தனது தரப்பில் எதையும் செய்யத் தவறியதையோ அல்லது தேவையான உத்தரவுகளை பிறபிக்கத் தவறியதையோ மறுத்தது. ஆண்டுகள் 5 ஆகியும், நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியவற்றில் நடந்த மனித இனப் படுகொலைகள் சம்பந்தமான வழக்கு விசாரணைகள் இன்னும் துவங்க வேண்டியதிருக்கிறது.\nஅரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர். தமது இழிவான, சீரழிவான, பிழைப்புவாத, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தைகளை, இதன் மூலம் கவர்ச்சிப்படுத்த முனைகின்றனர்.\nஒரு சமூக இயக்கத்தில், ஒருவனின் செயற்பாடு என்பது வெளிப்படையானது. இப்படியிருக்க, இந்த சமூக இயக்கத்துடன் எப்படி இணைந்து நின்றான் என்று அவர்களால் நேர்மையாக சொல்ல முடிவதில்லை. அதைச் சொல்லும் எந்த தகவலும், மரணத்தையே வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட கிடையாது. மாறாக பொய்யாக, பிழைப்புவாத புலமையைக் கொண்டு சிலாகிப்பதே இவர்களின் வியாபார அஞ்சலியாகின்றது. சொற்களைக் கொண்ட வெற்று வார்த்தைகளால், மரணித்தவரை மகுடம் சூட்டும் புல்லுருவித்தனமான அரசியல் தான், மரண நிகழ்வுகளின் போது அரங்கேறுகின்றது.\nஅண்மையில் பராவின் மரண நிகழ்வும் இப்படித் தான், இதற்குள் தான் நிகழ்ந்தது. கிறிஸ்துவ போதகர்கள், இலங்கை இந்திய அரசின் கூலிக்கும்பல்கள் உட்பட, போலி மார்க்சியவாதிகள் வரை, அவரின் மரணத்தை தமது சொந்த இழப்பு என்று ஒப்பாரி வைத்தனர். இப்படி பிழைப்புவாத சந்தர்ப்பவாத புலம்பல், ஒரு மனிதனின் மரணத்தைக் கூட வியாபாரமாக்கியது.\nமனித சமூகத்தையே இழிவாடி வாழ்கின்ற பல பொறுக்கிகள், பொதுவாழ்வுடன் தொடர்புடையவர்களின் மரண நிகழ்வுகளில் கூடுகின்றனர். அங்கே அரோகரா போட்டு கும்பலாகவே சாமியாடுகின்றனர்.\nஒரு மரணமும் ஏற்படும் சோகமும், துயரமும் விற்பனைக்குரிய ஒரு சரக்கல்ல. ஆனால் அதை விற்பனைக்குரிய பொருள் என்று கூறுகின்ற வகையில் தான், அனைவரும் கூடி நின்று வியாபாரமாக்குகின்றனர்.\nஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ், புளட் என்று, மக்களுக்கு எதிரான எல்லாக் கூலிக் குழுக்களும் பராவின் மரண நிகழ்வில் கூடினர். போட்டா போட்டி போட்டுக் கொண்டு, அஞ்சலிகள், மதிப்பீடுகள். வானொலியில் நேரடி ஒலிபரப்பு என்று, விதவிதமான எத்தனையோ அரசியல் நாடகங்கள்.\nஇவர்களுடன் இலக்கியம் என்ற பெயரில் இழிந்து போன கழிசடைகள் எல்லாம் சேர்ந்து, மரணத்தையே ஒரு முழு வியாபாரமாக நடத்தினர். இப்படி எந்த விமர்சனமும், சுயவிமர்சனமுமற்ற, மக்கள் விரோத அரசியல் அரங்கேறியது.\nநாம் அவரைப் பற்றி எழுதிய போது, விமர்சனத்தையும் குறிப்பாக்கி சுட்டிக்காட்டிச் சென்றோம். அது அவர் பற்றிய முழுமையான விமர்சனமல்ல எனச் சிலர், எம்மிடம் விமர்சனத்தை வைத்துள்ளனர். நாம் சாதக பாதக அம்சங்களைப் பார்க்க முனைந்தோம். புலியல்லாத தளத்தில் இரண்டு படுபிற்போக்கான அரசியல் போக்கையும் எதிர் கொண்ட பரா, சந்தர்ப்பவாத நடுநிலை எடுத்து இருந்தார். தனக்கென்ற ஒரு தனித்துவமான அரசியலை முன்வைக்கத் தவறி அதே நேரம், முழுமையாக அப்போக்குகளை தழுவுவதை எதிர்த்து நின்றார். இதையே நாம் குறிப்பான விமர்சனம் மூலம், சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த வகையில் இது ஒரு மயக்கத்தையும், தெளிவற்ற மலினத்தையும் உருவாக்கிவிட்டதாக கருதுகின்ற விமர்சனம் இருக்கும் என்றால், அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.\nமரணம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பது இயற்கையானது. ஆனால் அதை பலரும் மறுத்து, அரசியல் வியாபாரமாகச் செய்கின்ற போது, எமது விமர்சனத்தின் வீச்சு போதாமை உணரப்படுகின்றது.\nஅவரின் மரண நிகழ்வே, அவரைப்பற்றி அம்பலமாக்கிவிடுகின்றது. அவருக்கு என்று ஒரு கருத்து இருக்கவில்லை. அவர் எல்லாமாக இருந்தார். மரணத்தினக் பின் அப்படித் தான் அரங்கேறியது. அவருக்கு பிடித்த கிறிஸ்துவ பாட்டு, அவருக்கு பிடித்த சினிமா பாட்டு, அவருக்கு பிடித்த நாட்டுப்புறப்பாட்டு எல்லாம் பாடினர். அவரின் இந்த விருப்பு சார்ந்த அரசியலுக்குள் கொண்டாடப்பட்டது. இதை செய்யும் உரிமையைக், கொண்டு, அவரவர் இதை அரங்கேற்றினர். கிறிஸ்துவ பாதிரியர் கூட பாட்டுப்பாடி, மரணத்தை வியாபாரமாக்கினார். இந்தப் பரா, எப்படி மார்க்கிசவாதியாக இருக்க முடியும் சிவப்புக்கொடியை போர்த்துவதால், அவரின் செயற்பாடுகள் மார்க்சிமாகிவிடுவதில்லை.\nஇப்படித்தான் பராவின் அரசியல் என்பது, சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. தனக்கென்று ஒரு கொள்கையை முன்னிறுத்தி, அதற்காக அவர் உறுதியாக போராடியது கிடையாது. இதனால் அவர் கோட்பாடற்ற எல்லாமாகி, எல்லோருமாக்கினார். தனிப்பட்ட நட்பு முதன்மை பெற, அரசியலோ விபச்சாரமாகியது.\nஅவரின் தனிப்பட்ட பண்பு சார்ந்த நட்பான அணுகுமுறை, கடுமையான தர்க்கங்களின் பின் கூட அவருடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியது. அந்தளவுக்கு அவரின் நட்பு சார்ந்த பண்பு பலமாக இருந்தது. கருத்து சார்ந்த வர்க்கப் பண்பு பலமற்றதாக இருந்தது. விளைவு பிற்போக்கு அரசியலுக்கு ஏற்ப அனைவரினதும் நண்பராகினார்.\nபுலம்பெயர் இலக்கிய சந்திப்புக்குரிய 20 ஆண்டு காலத்தின் மொத்த சீரழிவுக்கும், இவர் மிகமுக்கியமான பொறுப்பாளி என்பதே மற்றொரு உண்மை. அது எந்த மக்கள் இலக்கியத்தை படைத்ததும் கிடையாது. இலக்கியத்தின் பெயரில் கதைத்தும், குடித்தும், கூத்தடித்தும், கும்மாளமடிக்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகினர்.\nஇப்படி தமக்கென்று ஒரு சமூகப் பொறுப்பு சுமத்தப்பட்டு இருந்ததை அடியோடு நிராகரித்தனர். சமூக அக்கறை கொண்டோர், இவர்களால் எள்ளிநகையாடப்பட்டனர். இந்த 20 வருடத்தில் தான், பல தரப்பாலும் தமிழ் இனம் அழிக்கப்பட்டு, அவர்கள் சீரழிக்கப்பட்டு வந்தனர். இவர்களோ கண்ணை அந்த பக்கம் திறக்கவில்லை. அரசியல் பேசாத, பேசக் கூடாத இலக்கிய சந்திப்பாக்கினர்.\nமனித அவலம் நிறைந்த இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இதற்கு எதிராக, என்ன பணியை சமூக அக்கறையுடன் ஆற்றினான் என்பது மிக முக்கியமானது. அது எதையும் இவர்கள் எடுத்த வைக்க முடியாது. படுபிற்போக்கான அரசியல் போக்குகளில் பின்னால் நிற்பது அல்லது வம்பளந்து பொழுதுபோக்குவதுமாக, புலியல்லாத அரசியல் தளத்தை சிதைத்தவர்கள் இவர்கள். உண்மையில் தமிழ் மக்களின் வாழ்வு மண்ணில் எப்படி பலரால் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதோ, அதையே இவர்கள் அவர்களுக்கு சார்பாக கோட்பாட்டுத்தளத்தில் செய்தனர்.\nபுலியல்லாத இலக்கியம் என்பது படிப்படியாக மார்க்சியதுக்கும், இடதுசாரியத்துக்கும் எதிராக மாறியது. இலக்கியச் சந்திப்பும், அதன் வாரிசுகளும் வலதுசாரி கடைக்கோடியில் நின்று வம்பளந்தனர். இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தவர்கள், அரசு பணத்தை இதன் பெயரில் பெற்றவர்கள், பாலியல் ரீதியாக அதில் உள்ள பெண்களை புணர்ந்தவர்கள் முதல் குடியில் மிதப்பது வரை பலவாக அது சீரழிந்தது. இதை எல்லாம் பரா ஏற்றுக்கொண்டு, சகித்துக் கொண்டு, அதை அனுசரித்துக் கொண்டு, அதைக் கொண்டோடியவர். ஒரு சந்தர்ப்பவாதியாக பிழைப்புவாதியாகவே இருந்தவர். இதை எதிர்த்து, அவர் போராடவில்லை.\nமார்க்சியத்தின் மீதான அவரின் விருப்பு என்பது, சந்தர்ப்பத்துக்கு ஆட்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. அனைத்தும் தனிப்பட்ட நட்புக்கு உட்பட்டதாகியது. வர்க்க அடிப்படையில், சமூகத்தை நிகழ்ச்சி நிரலை அணுகியது கிடையாது.\nபுலம்பெயர்வுக்கு முந்தைய அவரின் கடந்தகால தொழிற்சங்கச் செயல்பாடுகள், அனுபவங்கள் இடதுசாரி தன்மை வாய்ந்தவையாக இருந்தது. ஆனால் அது தொழிற்சங்கங்களின் தவறுகளை உள்ளடக்கியதே. அவருக்கு தெரிந்த இதை எங்கும் மீளமீள முன்வைக்கும் போது, அவரை இடதுசாரியாகவே எப்போதும் காட்டியது. இடதுசாரியம் மீது காறித்துப்பும் புலியல்லாத மாற்றுத்தளத்தில், பரா இதை மீளமீள முன்வைத்தது என்பது மட்டும் தான் அவரை மதிப்பதற்கு ஒரே அடிப்படையாக இருந்தது. அதற்கு வெளியில் அவருக்கு எதுவும் தெரியாது. மறுபக்கத்தில் அவரின் கருத்துக்களை வெறும் அலட்டலாகவே இலக்கிய குஞ்சுகள் எடுத்தனர். இன்று அவர்கள் தான், அவரை உச்சிமோந்து தமது அரசியலுக்கு ஏற்ப அவரை விற்பனை பொருளாக்கியுள்ளனர்.\nஇடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கவாதத்தை பரா முன்வைத்த போதும், அவர் மார்க்சிய அடிப்படையைப் புரிந்து கொண்டவரல்ல. அனுபவவாத அரசியலாகவே அது எப்போதும் வெளிப்பட்டு வந்தது. இதனால் இடதுசாரி சிந்தனை முறையில் நின்று, சமூகத்தை, சமூகப் போக்குகளை இனம் காணவும், வழிகாட்டவும் முடியவில்லை. இதனால் அவர் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தியவரல்ல. தொழிற்சங்கவாத அணுகுமுறையுடன் கூடிய தனிப்பட்ட நட்பு அரசியலை முன்னெடுத்து, ஒரு சந்தர்ப்பவாதியாகினார். இதனால் தான் அனைவரும் அவரின் மரணத்தில், அவரவர்களுக்கெனப் புடுங்கிக் கொள்ளும் வேட்டையில் இறங்கினர்.\nஇதனால் அவருக்கு எத்தனையோ முகங்கள். வலதுசாரிகள் முதல் கொலைகாரர்கள் வரை, அவரைப் போற்றினர். இப்படி அவர் எல்லாமாகவும் இருந்தார். தனக்கென்று ஒரு வர்க்க அரசியலை மட்டும் அவர் கொண்டிருக்கவில்லை.\nநிலவில் இந்தியன் :வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு\nஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.\nஇவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.\nஅமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி — மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் — சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்\nவிண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.\nமூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை \"பகீரதப் பிரயத்தனங்கள்' செய்தாக வேண்டும்.\nபூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.\nபோதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், \"\"குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்'' என்று சாமியாடி வருகிறார்.\nஇவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.\nஇப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா\nசோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன் உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.\n70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.\nஅதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.\nரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.\nஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.\nஇதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்\nஉலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன\nசந்ததியாரின் கண்ணைத் தோண்டியவர்கள் சக போராளிகளின் ஆணுறுப்பை அறுத்தவர்கள் மாநாடு\nசந்ததியாரின் கண்ணைத் தோண்டியவர்கள் சக போராளிகளின் ஆணுறுப்பை அறுத்தவர்கள் மாநாடு\nசந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில், ஜெர்மனியில் இந்தக் கொலைகாரர்கள் கூடும் அறிவித்தலை விடுத்துள்ளனர். ஜெர்மனி பொலிசுக்கு தகவல் கொடுக்கும் ஆள்காட்டியின் ஏற்பாட்டில், இந்த மாநாடு.\nஇந்த புளட் இயக்கம், உமாமகேஸ்வரனுக்கு அடுத்து தலைமைப் பொறுப்பில் இருந்த சந்ததியாரை படுகொலை செய்த விதமோ வக்கிரமானது. அவரின் கண்ணை முதலில் தோண்டி எடுத்தபின், அவரை துண்டுதுண்டாக வெட்டியவர்கள், அவரின் உடலை கூவத்தில் போட்டனர். இந்த கொலைகாரக் கும்பல் தான்போடும் ஜனநாயக வேஷத்துக்கு ஏற்ப ஒரு மாநாடு. மானம்கெட்ட கொலைகார நாய்கள் கூடும் ஒரு இடம் தான், அது.\nஇந்த புளட் என்ற சதிகார கொலைக் கும்பல், உள் இயக்கத்தில் நடத்திய கொலைகளோ சில நூறு. அண்ணளவாக 500 பேர் புளட்டின் உள்ளியக்க படுகொலைக்கு பலியானவர்கள். (இதன் ஒரு பகுதியை விரையில் நாம் வெளியிட உள்ளோம். உங்களிடமும் இருக்கும் தகவல்களை தந்துவுதமாறு கோருகின்றோம்.) இதுவரை அப்படிக் கொல்லப்பட்டவர்களை, எந்த ஜனநாயகமும் மீட்டு எடுக்கவில்லை. மாறாக தாம் ஜனநாயகவாதிகள் என்று வேஷம் போடுவது மட்டும் தொடருகின்றது.\nஅன்று புளட் என்ற சதிக் கும்பல், சித்திரவதைக்கென்று ஒரு குழுவை நிறுவனப்படுத்தி வைத்து இருந்தது. சித்திரவதைக்கென்ற தனிமுகாங்கள், சித்திரவதைக்கென்று சிறப்பு ஏற்பாடுகள், கொல்வதற்கும் உடலை அழிப்பதற்கும் என்று வகைவகையான ஏற்பாடுகளையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தது.\nயாரைக் கொல்ல இந்த ஏற்பாடுகள் வேறு யாரையுமல்ல, சொந்த இயக்க உறுப்பினரைக் கொல்லத்தான். பின்தளத்தில் இந்த ஏற்பாட்டுடன் தான், உமாமகேஸ்வரன் புளட்டின் தலைவராக இருக்கமுடிந்தது. தளத்தில் இருந்து கொல்வதற்காகவே, பின்தளத்துக்கு பலரை பலவிதத்தில் கடத்திச்சென்றவர்கள். இந்த புளட்டின் தலைவர் வெறும் கொலைகாரன் மட்டுமல்ல. இயக்க பெண்களை பாலியல் ரீதியாக வளைத்துப் போட்டும், மிரட்டியும், ஆசை காட்டியும் அனுபவிப்பதில் கூட, அவர் தலைவர் தான். அவனின் பெயரால், அவனின் வழியில் ஜெர்மனியில் மாநாடு.\nஇவர்கள் தமது கடந்தகால செயலுக்காக மனம் வருந்தியது கிடையாது. இன்று வரை அதற்காக எந்த மன்னிப்பைக் கோரியதும் கிடையாது. ஏன் அதைச் செய்தோம் என்று, சுயவிளக்கம் கூட கிடையாது.\nமாறாக இன்றும் அதே அரசியல், அதே வக்கிரம். இன்று இலங்கை அரசில் கூலிக் குழு. இதை எப்படி செய்வது என்பதை ஆராய மாநாடு. இப்படி இருக்க, தம்மைத் தாம் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். புலியை எதிர்ப்பதால், தாம் ஜனநாயகவாதி என்கின்றனர். இப்படித்தான் பலரும். அரசுடன் கூடி இயங்குவது தான், ஜனநாயகம் என்கின்ற அளவுக்கு இலங்கை அரசியலில் புழுத்துக்கிடக்கிற கூட்டத்தில் ஒன்று தான், இந்த சதிகாரப் புளட்.\nபுலியை அழிக்க, புலியைக் கொல்லுதல் என்பதே இவர்களின் ஜனநாயக வேலைத்திட்டமாகும். இப்படி புலியொழிப்பில் ஒரு கூலிக் குழுவாக செயல்படும் இவர்கள், மறுபக்கத்தில் கப்பம், கொள்ளை முதல் அனைத்து அடாவடித்தனங்களையுமே தமது ஜனநாயக நடைமுறையாக கொண்டவர்கள்.\n1984-1986 காலகட்டத்தில் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை சந்ததியாருடன் நின்றது. கொலைகாரர்களும் ரவுடிகளுமான சிறுபான்மை உமாமகேஸ்வரனுடன் நின்றது. கொலைகள் மூலம் அமைப்பை அச்சுறுத்தி அடிபணியவைத்தன் மூலம், உமா கும்பல் தனது தலைமையைத் தக்கவைத்தது. மத்திய குழு உறுப்பினர்களைக் கூட, தமது சொந்த வதை முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கி செயல் இழக்கவைத்தனர்.\nஅதே நேரம் மத்திய குழுவின் பெரும்பான்மை, உமாமகேஸ்வரனை எதிர்த்தது. அதன் மக்கள் விரோத அரசியலை எதிர்த்து, சந்ததியார் தலைமையில் அணி திரண்டனர். உமாமகேஸ்வரன் தலைமையில் திரண்டு நின்ற கொலைகார கும்பலும் ரவுடிகளுமான ராஜன் மற்றும் மாணிக்கதாசன் கும்பல், தாம் அல்லாத மத்திய குழுவை படுகொலை செய்ய முயன்றது.\nஇந்தப் படுகொலையில் இருந்து தப்ப, பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் தப்பியோடினர். இப்படித் தப்பியோடிய குழு தான் தீப்பொறியாயினர். இவர்கள் தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை மூலம் அறிமுகமாகினர். அவர்களின் ஒருவரான கேசவன்(நோபட்) எழுதிய நூல் தான், புதியதோர் உலகம் என்ற நாவல். இது அந்த கொலைகார புளட் என்ற கும்பலைப் பற்றியது. இந்த கொலைக்காரக் கும்பல் தான், ஜெர்மனியில் மாநாடு நடத்துகின்றனர்.\nஅன்று பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி தப்பி ஒடிய நிலையில், சந்ததியார் மட்டும் முன்னணி தலைவர் என்ற நிலையில் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று தப்பிச் செல்லவில்லை. அவரைக் ஏமாற்றி அழைத்துச்சென்ற கொலைகார சதிக் கும்பலான புளட்டோ, அவரின் கண்ணை முதலில் பிடுங்கி எடுத்த பின் படுகொலை செய்தது.\nஇப்படி படுகொலைகளே புளாட்டின் அரசியலாக மாறியது. இதில் இருந்து தப்பியவர்களுக்கு புகலிடம் கொடுக்கவோ, சந்ததியார் கொலையை அம்பலப்படுத்தவோ யாரும் கிடையாது. வலதுசாரி பாசிச சூழல் தான், எங்கும் எதிலும் காணப்பட்டது. இந்த நிலையில் என்.எல்.எவ்.ரி அமைப்புத் தான், அவர்களுக்கு புகலிடத்தை வழங்கியது. அவர்களைப் பாதுகாக்கவும், தங்கவும் இட ஏற்பாடுகளையும் செய்தது. அவர்கள் வெளியிட்ட தீப்பொறி மற்றும் புதியதோர் உலகம் என்ற நூலுக்கான ஒரு தொகைப் பணத்தையும் வழங்கியது. தீப்பொறி உறுப்பினர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றதும் என்.எல்.எவ்.ரி தான். அவர்களின் புதியதோர் உலகம் நூல் உட்பட தீப்பொறி பத்திரிகையை, இலங்கைக்குள் எடுத்துச்சென்று கொடுத்ததும் என்.எல்.எவ்.ரி தான். என்.எல்.எவ்.ரி செயல்பாடுகள் இப்படி பல தளத்தில் நடந்தது.\nஇதன் பின் சந்ததியார் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு முழு மக்கள் முன்னும் மறைக்கப்பட்டது. இந்த நிலையில், அதையும் என்.எல்.எவ்.ரி தான் மிகப்பெரிய 1000 போஸ்ரர்கள் மூலம் தமிழ் மக்கள் முன் இந்தக் கொலையை எடுத்துச்சென்றனர். இப்படி கொலையெறியாட்டம் ஆடியவர்கள், இன்று ஜனநாயக வேஷம் போட்டு கூடுகின்றனர்.\nமத்திய குழு உறுப்பினர்களுக்கும், இரண்டாவது தலைவரான சந்ததியாருக்கும் இது தான் கதை என்றால், சாதாரண உறுப்பினர்கள் கதையோ அதிபயங்கரமானது. மனநோய் பிடித்த புளட் கொலைகாரக் கும்பலால், அண்ணளவாக 500 பேர் இப்படிக் கொல்லப்பட்டனர். இந்த வகையில் புளட்டின், சவுக்கு தோப்பு வதை முகாம் புகழ் பெற்றது. பலர் இயக்கத்தில் இருந்து தப்பியோடத் தொடங்கினர். முழுமையாக கொலைகாரக் கும்பலான பரந்தன் ராஜன் மற்றும் மாணிக்கம்தாசன் கும்பல் இதன் மூலம் அதிகாரத்துக்கு வந்தது.\nஏன் பலரும் கொல்லப்பட்டனர். ஏன் தப்பியோடினர். இதற்கு புளட்டோ, அதில் இருந்து உருவான ஈ.என்.டி.எல்.எவ் வோ பதிலளிக்காது. இவர்களால் கொல்லப்பட்டவர்களும், இவர்களுக்கு அஞ்சியோடியவர்களும் கோரியதோ, மக்களின் அடிப்படை உரிமையைத் தான். இன்று வரை புளட்டோ, ஈ.என்.டி.எல்.எவ் வோ அதை மறுக்கின்றது. மக்களின் உரிமைகளை மறுப்பது தான், அதன் அரசியல். அதனால் தான் இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக அவை இன்றுவரை உள்ளது.\nஅன்று புளட்டின் போராட்டம் யாருக்கு, எதற்கு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 1978 - 1979 இல் புலியில் இருந்து பிரிந்தவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத் தான், இங்கு மீளவும் முன்வைத்தனர். போராட்டம் என்பது மக்களுக்கானது என்பதை அழுத்திக் கூறியவர்களை, அதை அமைப்பில் முன் வைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுத்து கொன்றனர்.\nமக்களின் விடுதலை என்ற அடிப்படையில், மக்களின் சமூக பொருளாதார முரண்பாட்டைக் களையும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் கோரினர். அதை அமைப்பில் பிரச்சாரம் செய்தனர். இதனால் இதற்கு எதிரானவர்கள், அவர்களை கொன்று போடுவது என்ற அடிப்படையில் தான், வதை முகாமை நிறுவி சித்திரவதை செய்து பின் கொன்றனர். இதில் இருந்து பலர் தப்பி ஒடினர்.\nஇப்படி புளட் என்ற சதிகார அமைப்பு சிதையத் தொடங்கியது. இதை சமாளிக்க நடந்த தளமாநாடு கூட, மக்களுக்காக போராடுவதை நிராகரித்தது. கொலைகாரக் கும்பலான ராஜன் மாணிக்கதாசனுக்கு இடையில் புதிதாக உருவாகிய அதிகார முரண்பாடே தளமாநாடாகியது. உமாமகேஸ்வரன் மாணிக்கதாசன், சோதீஸ்வரன், வாசுதேவா( பரமதேவாவின் அண்ணர்) போன்றவர்களுடன் சேர்ந்து ராஜனை எதிர்த்தான். தளமாநாட்டைப் பயன்படுத்திய ராஜன் - அசோக் ஈஸ்வரன், தீபநேசன், சிவராம், செந்தில், பாபுஜி, முரளி, ஜென்னி கும்பல், புதிய மக்கள் விரோத கும்பலாக கொலைகார ஈ.என்.டி.எல்.எவ் வடிகட்டினர்.\nஇப்படி சூழ்ச்சி மற்றும் சுத்துமாத்துகள் மூலம், தளமாநாட்டை தோற்கடித்தனர். அரசியல் போராட்டம் என்பது, ராஜன் உமா கும்பலின் மோதலாக மாறியது. அது துப்பாக்கி மோதல் வரை சென்றது. ரவடி ராஜனுடன் சேர்ந்து அசோக் எதிர்த்தரப்பை சுட்டக்கொல்ல முயன்ற போது, அசோக் காயமடையும் வரை மோதல் அரங்கேறியது.\nஇப்படி மக்களுக்கான அரசியல் என்ற பதாகை தூக்கியெறியப்பட்டது. அமைப்பு இப்படி கொலைகார சதிகார கும்பலுக்குள் முற்றாகவே சிதைந்து, சின்னாபின்னமாகியது. கொலைகாரர்களும், இதை பயன்படுத்திப் பிழைப்பவர்களுமோ இரண்டு பக்கத்திலும் எஞ்சினர். புலிகள் புளட்டை தடை செய்து ( சின்ன மென்டிஸ் போன்றோர்) சிலரைக்கொல்ல, அந்த இரண்டு கும்பலும் முழுமையாக இந்திய இலங்கை அரசின் கூலிக் குழுக்களாக சிதைந்தன.\nஇப்படித்தான் இவர்களின் மக்கள் விரோத வரலாறு நீண்டு கிடக்கின்றது. இன்று இதை மூடிமறைக்கவே, தமக்குத்தாமே சூட்டிக்கொள்வது ஜனநாயகவாதிகள் என்ற வேஷம்.\nராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவின் கைக் கூலிக் கும்பல், தீப்பொறி என்ற பெயரையே பயன்படுத்தி இணையம் நடத்துகின்றது. யாருக்கு எதிராக தீப்பொறி பத்திரிகை வந்ததோ, அந்தப் பெயரையே பயன்படுத்தி மக்களுக்கு எதிராக இயங்கும் இணையம். அதைவிட மூடிமறைத்து நடத்திய, லண்டன் ரீ.பீ.சீ என்ற வானொலி. ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயக விரோதிகளாக இருப்பதில் உள்ள, வக்கிரமோ கடைகெட்ட தனமானது. இந்த ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியக் கூலிக் குழுவாகி, இந்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து, 1987-1991 வரை பாரிய படுகொலைகளை மண்ணில் நடத்தியவர்கள் இவர்கள். புலியில் இருந்து வெளிவந்த கருணா, கூலிக் குழுவாக சீரழிந்த போது, அதனுடன் கூடி மனிதவேட்டை நடத்தியவர்கள். இப்படி இதன் மனித விரோத செயல்பாட்டுக்கு பல வரலாறுகள் உண்டு.\nபுளட் இலங்கை அரசின் கூலிக் கும்பலாக மாறியது. இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இலங்கை அரசின் வளர்ப்பு நாயாக மாறிக் குலைத்தது. மாலைதீவினைக் கைப்பற்றும் சதிகார கூலிக் கும்பலாகவும் கூட மாறியது. வவுனியாவில் கப்பம், வரி, கடத்தல், கொலைகளை அரசியலாகக் கொண்டு, இலங்கை அரசின் ஒரு கூலிக் கும்பலாகவே இயங்குகின்றது.\nஇப்படி இயங்கும் இந்த இரண்டு கொலைகாரக் கும்பலும், புலம்பெயர் நாட்டில் ஜனநாயக வேஷம் கட்டி ஆடுகின்றனர். இதில் புளட் மாநாடு என்கின்றனர். என்ன மக்களின் விடுதலைக்காகவா மாநாடு இல்லை, நிச்சயமாக இல்லை. மாறாக இலங்கை அரசுடன் சேர்ந்து, உலக ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து, எப்படி புலியை ஒழிப்பது என்பதை ஆராயும் சதி மாநாடு. இதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். எந்த மக்களின் விடுதலைக்காகவுமல்ல. புலிகளின் பெயரில் எப்படி மக்களை ஒடுக்குவது என்பதைப் பற்றி சதிகாரக் கும்பல் கூடி ஆராயவுள்ளது.\nஇவர்கள் தமது அமைப்பில் இருந்த பலரைக் கொன்று போட்டவர்கள். பல நூறு மக்களை கொன்றவர்கள். இப்படிப்பட்ட பொறுக்கிகள் மையம் தான் புளாட்.\nஇவர்கள் மாநாடு எந்த தமிழ் மக்களைப் பற்றியும் அக்கறை கொள்ளப் போவதில்லை. அன்று இவர்களால் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இன்று சொல்பவர்கள் தான் இவர்கள். இன்றும் மக்களுக்காக போராடுபவர்களை கொல்லுகின்றனர். கொல்லத் தயாராகவே உள்ளவர்கள் இவர்கள். புளட்டில் இருந்தவர்களை அன்று ஏன் தாம் கொன்றோம் என்ற சொல்ல மறுப்பவர்கள். இன்றும் அதை சுயவிமர்சனம் செய்ய மறுக்கும் கொலைகாரர்கள் தான் இவர்கள்.\nசுழிபுரத்தில் ஆறு இளம் புலிப் போராளிகளை அவர்களின் ஆணுறுப்புகளை அறுத்து கதறக்கதற கொலைசெய்து மணலில் புதைத்தவர்கள். கொலையுண்ட உடல்கள் வெளித்தெரிய வந்தவுடன் அவசர அவசரமாக தமக்கும் இக் கொலைக்கும் சம்பந்தமில்லை என மிரட்டும் அறிக்கைகளை வெட்கமின்றி வெளியிட்டனர். சங்கிலி என்ற கந்தசாமி தலைமையில் நடந்தேறிய மூர்க்கமான வெறித்தனமான ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலை பற்றி இயக்கத்துக்குள் கேள்வியெழுப்பியவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இக்கொலைக்கு சாட்சி சொல்லக்கூடியவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பின்தளம் கொண்டு செல்லப்பட்டனர். சில மத்திய குழு உறுப்பினர்கள் எதுவுமே தெரியாதவர்கள் தாங்களென வேசமிட்டனர். கொலை நடந்த சுழிபுரத்தில் இக் கோரக் கொலை நடந்தபோது அங்கு அந்நேரம் பாசறை வகுப்புகள் நடத்திய சிலருக்கு இக்கொலை பற்றித் தெரிந்தே இருந்தது.\nதிருகோணமலை புளட் உறுப்பினர்கள் அகிலன் செல்வன் கொலையானது இயக்க உறுப்பினர்களை திகில் கொண்டு அவர்களை உறைய வைத்தது. இக் கொலைகளுக்கு காரணகர்த்தாக்கள் யாரென்பதும் அவர்கள் ஏன் எவ்வாறு கொலைசெய்யபட்டனர் என்பதும் தெரிந்தவர்கள் தான் இன்றைக்கும் புளட்டில் ஜனநாயகம் பேசுபவர்களாக இருக்கின்றனர்.\nஇன்று இந்த கொலைகாரக் கும்பலை இனம் காண்பது, சமூக அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.\nமோடியின் வருகை குறித்து ஒரு ஜனநாயக புலம்பல்\nஇந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே(பா...\nம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன் பத்திரிகைகளுக்க...\nகொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.\nநிலவில் இந்தியன் :வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவ...\nசந்ததியாரின் கண்ணைத் தோண்டியவர்கள் சக போராளிகளின் ...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/20385", "date_download": "2019-05-23T07:21:14Z", "digest": "sha1:HLYE4IVMOSBKEVRSIZITG3NCY5HQBNSE", "length": 9117, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி! | Virakesari.lk", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nமைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி\nமைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி\nசம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது.\nஎனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்கள் மற்றும் விளையாடும வீரர்களுக்கான முழு பாதுகாப்பை நாம் வழங்க தயாராகவுள்ளோம்”.\n“மென்செஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளுககும் ஆயுதம் தாங்கிய இராணுவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதல் இடம்பெறாது அதுமாத்திரமின்றி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான உயர்தர பாதுகாப்பு வழங்கப்படும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசம்பியன்ஸ் ரசிகர்கள் ரோனி பிளானகன்\n2019 உலக கிண்ணம்- மித்தாலி ராஜின் கணிப்பு என்ன\nஇம்முறை இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றும்\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது 30 ஆம் திகதி ஆரம்பமகாவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி தனது ஜேர்ஸியை கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2019-05-23 12:03:11 இங்கிலாந்து ஜேர்ஸி கிரிக்கெட்\n'நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை'\nஉலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அணியிலிருந்த நீக்கப்பட்டதனால் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைட் கான் வித்தியாசமான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\n2019-05-23 11:18:46 பாகிஸ்தான் ஜூனைட் கான் டுவிட்டர்\nவோர்னர் ஸ்மித் குறித்து மொயீன் அலி உருக்கமான வேண்டுகோள்\nஅனைவரும் தவறு செய்வது இயல்பு,நாங்கள் மனிதர்கள் எங்களிற்கு உணர்வுள்ளது\n1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nகடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.\n2019-05-22 15:07:23 பாகிஸ்தான் இங்கிலாந்து உலகக் கிண்ணம்\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/60-vayadu-maaniram-producer-kalaippuli-s-thanu-tweet-41549.html", "date_download": "2019-05-23T06:56:22Z", "digest": "sha1:NAR57RTORMN3FZE263XJISSJ4LNQ6PIH", "length": 11488, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "60 vayadu maaniram: producer kalaippuli s.thanu tweet– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nகிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் பெருமை கொள்ளும் படைப்பு : தயாரிப்பாளர் தாணு\nவெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா\nஎன்.ஜி.கே சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nபாக்ஸருக்கு பயிற்சி அளிக்கும் சூர்யா பட வில்லன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nகிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் பெருமை கொள்ளும் படைப்பு : தயாரிப்பாளர் தாணு\n60 வயது மாநிறம் - பட போஸ்டர்\nஇளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள '60 வயது மாநிறம்' படம் குறித்து தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nகிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக 60 வயது மாநிறம் அமையபெற்றுள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.\nமொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் தற்போது ஜோதிகா நடிப்பில் 'காற்றின் மொழி' படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரை வைத்து 60 வயது மாநிறம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்துஜா, ஷரத், மதுமிதா, அருள்ஜோதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இளையராஜாவின் இசைக்கு பா.விஜய், பழநிபாரதி, விவேக் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.\nஇந்நிலையில் இப்படம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் தாணு கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக 60 வயது மாநிறம் அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.\nகிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக #60VayadhuMaaniram அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190477", "date_download": "2019-05-23T07:56:31Z", "digest": "sha1:ZEGLZUQGK55P3RDWW7ARJRIEQJ4OC4Q6", "length": 48100, "nlines": 134, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கோத்தாவதாரம் – என்.சரவணன் – குறியீடு", "raw_content": "\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான்.\nஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான்.\nபிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை தாம் நகர்த்துவோம் என்கிற வகையில் தான் மூன்று பிரதான சக்திகளும் அணுகிவருகின்றன. ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன ஆகிய பிரதான அரசியல் சக்திகள் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அறிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றால் அதன் அர்த்தம் மூன்று கட்சிகளும் தத்தமது வெற்றியில் சந்தேகம் கொண்டிருப்பது தான் காரணம்.\nஇன்னொரு வகையில் கூறப்போனால் எவருக்குமே தமது வேட்பாளர் குறித்த முழு நம்பிக்கை இல்லை என்பது தான். தமது பலத்திலும் நம்பிக்கையில்லை. எதிரியின் பலவீனத்திலும் நம்பிக்கையில்லை என்கிற கதை தான் இது.\nஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்சவாதிகளின் தெரிவு கோத்தபாயவாக இருக்குமென்று தெரிகிறது. நீண்ட காலத்துக்கு ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கலாம் என்கிற கனவு 2015இல் கலைந்தது.\n19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.\nஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.\nஇரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nமகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.\nபுதிய அரசியலமைப்பு விதிகள் ராஜபக்சவாதிகளின் அந்த கலைந்த கனவை சட்ட ரீதியில் உறுதிசெய்தது. நாமல் போட்டியிடும் வரையாவது இலங்கையின் அரசியலில் பெரும்போக்கு சக்தியாக தம்மை தக்கவைத்துக்கொள்ள பல தந்திரோபாயங்களை இயக்கியாகவேண்டும். அதுமட்டுமல்ல நாமலை மகிந்த அளவுக்கு வசீகரமான (Charismatic) தலைவராக மாற்றிவிட முடியுமா என்பதெல்லாம் அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்கள்.\nமகிந்தவுக்கு பசில், சமல் ஆகியவர்களிடம் இருக்கின்ற நம்பிக்கை கோத்தபாயவின் மீது இல்லை என்பதை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியே வந்துள்ளன. ஆனாலும் ராஜபஷ குடும்பத்தினருக்கு எதிரான பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்தாவது தப்பியிருந்தால் போதுமானது என்பதே அவர்களின் குறைந்தபட்சத் தேவை. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற கதை தான்.\nமகிந்த முகாமின் மூத்த முக்கியஸ்தராக கருதப்படும் வாசுதேவ நாணயக்காரவின் நேர்காணல் ஒன்று கடந்த ஏப்ரல் 20 அன்று லங்காதீப பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்த நேர்காணலில் பெரும்பகுதி கோத்தபாயவின் வருகை பற்றியதாகவே அமைந்திருந்தது. வாசுதேவ நாணயக்கார ஆரம்பத்திலிருந்தே கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கு பகிரங்கமாக மேடைகளிலும், ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த முக்கியமானவர்.\nஆனால் அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் கண்டிருப்பது தெரிவிக்கிறது. மகிந்த தரப்பின் கட்சியான பொதுஜன முன்னணியின் முக்கிய பேச்சாளரான அவர் “நான் சார்ந்த முகாம் எடுக்கும் தீர்மானத்துக்கு நானும் இணங்க வேண்டியிருக்கிறது.” ஆனால் கோத்தபாய பற்றிய எனது கருத்தில் மாற்றமில்லை என்கிறார்.\n“நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். கோத்தபாய என்பவர் மக்கள் மத்தியில் இருந்து உருவான ஒரு தலைவர் இல்லை. மக்களோடு இருந்தவரும் இல்லை. மக்களின் உணர்வுகளை அந்தளவு புரிந்தவரும் இல்லை. ஒருவகை இராணுவத்தனம் தான் அவரிடம் இருக்கிறது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் எப்படி இராணுவத்தனத்துடன் இயங்கினார் என்பதை கண்டிருக்கிறேன். பரந்துபட்ட மக்கள் அபிலாஷையின் பாத்திரமாக அவரால் ஆக முடியாது….” என்கிறார்.\n“கோத்தபாயவுடன் நேரடியாகவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன், அப்போது அவர்; முன்னர் நீண்ட காலமாக இராணுவச் சேவையில் இருந்த காலத்தில் உருவான உணர்வுநிலையும், அரச அதிகாரியாக இயங்கிய விதத்திலும் பார்க்க தற்போது மாற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய பாத்திரத்துக்கு ஏற்றார்போல அவர் மாறுவதாக ஒப்புக்கொண்டார்.”\n“உங்கள் மச்சானும் போட்டியாளராக வாய்ப்பு உண்டல்லவா\n“ஆம். என் மச்சான் விக்கினேஸ்வரனின் பெயரும் பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவா. மச்சான் உறவு வேறு பக்கம் இருக்கட்டும். ஆனால் நாங்கள் இரு எதிர் பக்கங்களில் இருக்கிறோம்.” என்றார்.\nசமல் ராஜபக்சவையே வாசுதேவ நாணயக்காரவின் தனிப்பட விரும்புகிறார். அந்தப் பேட்டியில் கூறியது போல. “சமல் என்னிடம் கற்ற மாணவன். நமது கருத்தோடு ஒன்றி இருக்கும் இடதுசாரி குணமுடையவர்.” என்கிறார் வாசுதேவ.\n“கோத்தபாயாவைப் போலவே ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ள சமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தப் போகிறோம்” என்கிறார்.\n29.04.2019 அன்று இரவு தெரண தொலைகாட்சி சேவையில் 360 நிகழ்ச்சியில் ஒன்றரை மணித்தியாலம் கோத்தபாயவின் நேர்காணலொன்றை ஒளிபரப்பினார்கள். நேர்கண்டவர் தில்கா.\nஇந்த நேர்காணலில் தான் முதன்முதலில் கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை திருப்பிக்கொடுக்கும் பணிகள் 99வீதம் முடிந்துவிட்டதென்றும், இனி தான் இலங்கைப் பிரஜை என்றும் கூறினார்.\nஇந்த நேர்காணலில் ஒரு அரசியல் தலைவரைப்போல அவரால் பதிலளிக்க இயலாமல் போனது உண்மை. அதிக எச்சரிக்கையுனும் ராஜதந்திரத்துடனும் பதிலளிப்பதாக எண்ணிக்கொண்டு ஆறுதலாகவே பதிளிக்க முடிந்தது. கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முடியவில்லை. சில கேள்விகளுக்கு ஆத்திரப்பட்டத்தையும் அவதானிக்க முடிந்தது.\n“உங்கள் ஆட்சிகாலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இன்னும் சில இனவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றவே\nஎன்கிற கேள்வியின் போது அவரது உண்மை ஆத்திர முகத்தை அடக்கிக்கொள்ள அவர் முயற்சித்ததை கண்ணுற முடிந்தது.\n“இப்படியான நிகழ்ச்சியில் இந்தளவு கீழ்த்தரமான நபர்களின் மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களில் கவனத்தை செலுத்தாமல் பிரயோசனமாவற்றில் செலவழியுங்கள்”\n“புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்று உலகமே கூறியபோது எங்கள் திறமையாலும், திட்டமிடலாலும் குறுகியகாலத்தில் முழுமையாக அழித்தொழித்தோம்.” என்கிறார்.\nகோத்தபாயாவுக்கு எதிரான ஊழல், ஆட்கடத்தல், படுகொலை போன்ற விசாரணைகளில் இருந்து தப்ப தனக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்று கருதப்படுவதால் தனக்கான தந்திரோபாய வியூகத்தை வினைத்திறனுடன் வகுத்துத் தான் ஆகவேண்டும்.\nராஜபக்ச முகாமில் உள்ளவர்களிலேயே சிங்கள பௌத்த சக்திகளின் ஆதரவையும், பலத்த எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பவர் கோத்தபாய ராஜபக்ச தான். போர்வெற்றி போதையில் இருந்து இன்னும் மீளாதவர்கள் அனைவரும் கோத்தபாயவை எதிர்கால மீட்பராகவும் கருதுவதில் ஆச்சரியமில்லை.\nசுதந்திரக் கட்சியை காலப்போக்கில் தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் சரணடைய வைத்துவிடலாம் என்று மகிந்த முகாமினர் கருதுவது போல; சுதந்திரக் கட்சியினரும் தாம் ஒரு நீண்ட வரலாற்றை உடைய பிரதான கட்சியென்றும் தம்மிடம் இருந்து வெளியேறி இயங்கும் அதிருப்தியாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குக் கீழ் இணங்குவதானது தமது கட்சியின் இறைமையையும், கௌரவத்தையும் பாதிக்கும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தமது வேட்பாளரை கட்சி தான் தீர்மானிக்கும் என்று கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தான் ஈஸ்டர் படுகொலைகள் அரசாங்கத்தை நன்றாக பலவீனப்படுத்தியிருப்பதுடன் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த உரையாடல் தேசத்தின் பிரதான மைய பேசுபொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. கோத்தபாயவின் இராணுவவாத நிர்வாகத் திறமையால் தான் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிற பிரச்சாரத்தை ராஜபக்சவாதிகள் மட்டுமல்ல ராஜபக்சவாதிகளின் நேரடி/மறைமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன. பௌத்த சங்கங்களும் அதையே வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளன. கோத்தபாயவை சுற்றி மீண்டும் ஒரு அலை உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய கடும் விமர்சனங்களை ஒரு அனுபவஸ்தர் என்கிற பந்தாவுடன் வெளிப்படுத்திவருகிறார்.\nஏப்ரல் 28 அன்று திவயின பத்திரிகையில் வெளியான கோத்தபாயவின் நேர்காணலில் ஈஸ்டர் தாக்குதல் குறித்தும், புலனாய்வுப் பிரிவை புணரமைப்பது பற்றியும் பலவற்றை விபரிக்கிறார்.\nரணில், மைத்திரி மீது பழியை போட்டு அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் கோத்தபாய; தான் இப்போது ஆட்சியில் இல்லாததால் இலகுவாக இப்படியான பழிகளைப் போட முடிகிறது. புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு எப்படி பாதுகாப்பை நிலைநாட்டலாம் என்று பகிரங்கமாக அந்தப் பேட்டியில் கோத்தபாய விமர்சிக்கிறார்.\nஇலங்கையின் புலனாய்வுத் துறையில் கிட்டத்தட்ட 12,000 பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு சில மூலாதாரங்கள் 20,000பேர் என்கின்றன. கடந்தகாலத்தில் குற்றங்கள் புரிந்தமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் 48 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது தொடர்ந்து விசாரணையின் கீழ் இருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 7 பேர் மாத்திரம் தான். அப்படி இருக்கும்போது பெருந்தொகை புலனாய்வாளர்கள் சிறையில் இடப்பட்டிருக்கிறார்கள் என்கிற தர்க்கம் யாரை திசைதிருப்ப முற்படுகிறது.\nஇப்போது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 7 பேரும் 11 மாணவர்களை கப்பத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இருப்பவர்களே தவிர நாட்டுக்கு சேவைசெய்ததால் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லர்.\nமேலும் சிறைக்கு வெளியில் விசாரணையின் கீழ் இருக்கும் 48 பேரும் யார் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது, பிரகீத் எக்னேளிகொடவை காணாமல் ஆக்கியது, ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, உப்பாலி தென்னகோனைத் தாக்கியது, பொத்தல ஜயந்தவை கடத்திச் சென்று கை கால்களை உடைத்தது, ரத்துபஸ்வல போராட்டத்தின் போது படுகொலை செய்தது, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 27 பேரை கொலை செய்தது போன்ற சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்கள்.\nபுலனாய்வுப் பிரிவை பலப்படுத்தவேண்டும் என்கிற பேரில் இந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதா கோத்தபாயவின் கோரிக்கை. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோத்தபாயவும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.\nதன்மீதான வழக்குகளில் இருந்து தன்னைத் தப்பவைக்க இப்போது கோத்தாவுக்கு அதிகாரம் அவசியப்படுகிறது. ‘மகிந்த குடும்ப’ ஆட்சியில் தம்மால் குறுக்குவழியில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.\nமேற்படி 48 பேரும் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட சம்பளம் பெற்றவர்கள். பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டவர்கள். இந்த வழக்குகளில் அரச தரப்பு சாட்சிகளாக மாறிய புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் எவருக்கும் அப்படி எந்தவொரு பதவியுயர்வும் வளங்கப்படாதவர்கள் என்கிறார் சிங்கள அறிஞரான காமினி வியங்கோட.\nவிடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து கோத்தபாய தப்பியது புலனாய்வுப் பிரிவின் திறமையால் அல்ல. ஜேர்மன் தயாரிப்பான குண்டு துளைக்காத BMW வாகனத்தால் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தற்கொலை தாக்குதல் நடத்திய போது கோத்தபாயவின் புலனாய்வுப் பிரிவு தான் இருந்தது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தாக்கிய சம்பவம் இலங்கையில் மட்டும் தான் நிகழ்ந்திருந்தது.\nஇதைவிட கோத்தபாயவின் அன்றைய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அவர் ஒரு தலைசிறந்த புலனாய்வாளர் என்கிறார் கோத்தபாய. கோத்தபாய இராணுவத் தலைமையகக் காணியை ஷங்கிரிலா ஹோட்டலை அமைப்பதற்காக விற்றபின்னர் அங்கு உருவான ஷங்கிரிலா ஹோட்டலின் பாதுகாப்புக்கு பொறுப்பாக மிகப் பெரிய சமபளத்துடன் நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அப்பேர்பட்ட ஹோட்டலில் தான் ஈஸ்டர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் கோத்தபாயவின் வாய்ச்சவடாலை என்னவென்பது. ஹோட்டல்களில் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் பொறுப்பில்லை மாறாக அவர்களின் சொந்தத் தனியார் பாதுகாப்பு பிரிவினரே என்பதை நாமறிவோம்.\nசிங்கள பௌத்த வாக்கு வங்கி\nகோத்தபாய தன்னை ஒரு புது அவதாரமாக உருவெடுத்தாலும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தன்னால் வெல்ல முடியாது என்பதை கணித்தே வைத்திருக்கிறார். எனவே குறைந்தது ஏனைய பிரதான கட்சிகளுக்கு செல்லக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை வென்றெடுப்பதே முக்கிய இலக்காக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே சிங்கள பௌத்த வாக்கு வங்கியை திருப்திபடுத்தக் கூடிய முழக்கங்களையும், வாக்குறுதிகளையும் தான் கோத்தபாய வைக்க முடியும்.\nகோத்தபாய சமீபத்தில் ஒரு நேர்காணலில் “எனது வெற்றிக்கு சிங்கள வாக்குகளே போதுமானது” என்கிற ஒரு கருத்தை வெளியிட்டிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் தனது வாக்குறுதிகளோ, முழக்கங்களோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தான் அவர் இன்னொரு வடிவத்தில் வெளியிட்டிருந்தார் எனலாம்.\nபாட்டலி சம்பிக்க ரணவக்க எப்போதும் அரசியலிலும், நிர்வாகத்திலும் கணித சூத்திரங்களை பிரயோகித்துக்கொண்டிருப்பவர் நாம் கண்டிருப்போம். அவரின் கணிப்பின் படி ஜனாதிபதித் தேர்தலில் சராசரியாக 65-70 லட்ச வாக்குகளைப் பெரும் ஒருவர் தான் வெல்ல முடியும் என்றும் போது ஜன பெரமுன 49 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது கடினம் என்றும் கூறுகிறார்.\nஅவர் இரு பிரதான வேட்பாளர்களை மனதில் இருத்தியே கணித்திருக்கிறார். இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியும் 50 வீதத்துக்கு கிட்டிய மொத்த வாக்குகளைப் பெறவில்லை. வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன கூட 40.47%வீத வாக்குகளைத் தான் பெற்றது. ஐ.தே.க. 29.42% ஐ மட்டும் தான் பெற்றது.\nசெல்லுபடியாகும் 135-140 லட்ச வாக்குகளில் 50% வீதத்துக்கு அதிகமான வாக்குகளை எவரும் பெறப்போவதில்லை என்பது தெரிகிறது. அப்படி நேரும் போது முதல் வாக்கெடுப்பின் பின் போது அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இருவரை மட்டும் எடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட வாக்குகளின் இரண்டாம் தெரிவை தனியாக எண்ணினால் அது மகிந்த அணிக்கே சாதகமாக அமையக் கூடும் என்று சிங்கள ஊடகங்கள் கணிக்கின்றன. சுதந்திரக் கட்சியும், மகிந்த அணியினரும் இரண்டாம் தெரிவை ஐ.தே.க வுக்கு போகாதபடி பார்த்துக்கொள்வதில் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நேரும் பட்சத்தில் ஐ.தே.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்க முடிகிறது. அதாவது கோத்தபாய களத்தில் இறங்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருத இடமுண்டு. இந்த தைரியத்தில் தான் தனது வெற்றிக்கு சிங்கள வாக்குகள் போதுமானது என்று கோத்தபாய துணிச்சலாக கொக்கரிப்பதை காண்கிறோம்.\nஇப்போதெல்லாம் கோத்தபாய செயற்கையான புன்னகையுடனேயே எங்கெங்கும் போஸ் கொடுப்பதை நாம் கண்டிருப்போம். அதிகமாக பன்சலைகளுக்கு போய் பௌத்த பிக்குமார்களின் ஆசியை பெறுவதை ஊடகங்கள் பெருப்பித்துக் காட்டி வருகின்றன. உடைகள் கூட வெளிர் நிற ஆடைகளைத் தெரிவு செய்கிறார். கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க முயல்கிறார். கொடுங்கோலன் என்கிற உருவகத்தை நீக்க அதிக பிரயத்தனத்தை மேற்கொள்வதை அவரை தொடர்ந்து அவதானித்து வந்தவர்களால் உணர முடியும்.\nஅமெரிக்க பிரஜையாகிப்போன ஒருவர், குடும்பத்தோடு அமெரிக்காவில் இடம்பெயர்த்தவர், சொத்துக்களை அமெரிக்காவுக்கே கொண்டுபோய் சேர்த்துவிட்டவர் கோத்தபாய. அப்பேர்பட்ட ஒருவரின் தேசப்பற்றை எந்த கேள்வியுமில்லாமல் சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அத்தனைக்கு மேலும் கோத்தபாய தன்னை சிங்கள பௌத்தர்களின் நம்பகமான சக்தியென்கிற புனைவில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். பத்தாண்டாகியும் யுத்த வெற்றிக் களிப்பின் போதையில் இருந்து மீளவில்லை என்று தான் அர்த்தம்.\nகோத்தாவின் இராணுவவாதம், அராஜகம், ஊழல், குடும்ப அரசியல் என்பவற்றை இந்த நாடு ஏற்கெனவே கண்டு அனுபவித்துவிட்டது. பெரும்பான்மை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் “யுத்தத்தை வெற்றிகொண்ட” நவீன துட்டகைமுனுவாக கொண்டாடி மேற்படி தவறுகளை மன்னிக்கவோ, கண்டும்காணாதுவிடவோ கூடும். சிறுபான்மை மக்களுக்கு அப்படி என்ன தேவை இருக்க முடியும்.\nஇலங்கையின் ஊடகச் சந்தை என்பது தேசியவாதத்தை சந்தைபடுத்தும் துறையாகத் தான் வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியவாதத்தை எந்தளவு இனவாதம் கலந்தோ, அல்லது பாசிசம் கலந்தோ விற்பது என்பதைப் பொறுத்து அவர்களின் மூலதனம் காக்கப்படுகிறது. பன்மடங்கு பெருப்பிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்துவதில் ஊடகத்தின் வகிபாகத்தை அறிந்த ஆதிக்க சக்திகள் எந்த ஊடகத்தையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த ஊடகங்கள் அனைத்துமே கோத்தபாயவை பாதுகாக்கும் அரண்களாக மட்டுமல்லாது, கோத்தபாயவை ஒரு மீட்பராக உருவகித்து வருகின்றன. இவை அனைத்துமே இனவாத சக்திகளின் புகலிடமாக இருப்பது ஒன்றும் தற்செயலல்ல.\nகோத்தபாயவின் இன்றைய எழுச்சி கோத்தபாயவின் பலம் அல்ல. அது ஆளுங்கட்சியின் பலவீனம். அந்த பலவீனத்தை அப்பட்டமாக அம்மனப்படுத்தியிருக்கிறது ஈஸ்டர் தாக்குதல்கள். அந்த பாதிப்புகள் தான் கோத்தபாயவுக்கு சிறந்த அவகாசத்தையும், வசதியையும், வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் சிங்கள பௌத்த சூழலைப் பொறுத்தளவில் கோட்டபாய மீட்பராகிறார், மகிந்த இரட்சகராகிறார், ஞானசாரர் ராஜகுருவாகிறார், சரத் பொன்சேகா தீர்க்கதரிசியாகிறார். கோத்தபாயவை மையப்படுத்திய கோத்தாவதாரம் கட்டமைக்கப்பட்டு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆபத்தை பலரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/13205547/1018264/Vilayattu-Thiruvila-Thanthi-TV.vpf", "date_download": "2019-05-23T07:17:45Z", "digest": "sha1:DQFIXFVM5V5D3QL3YFEFKXWDBXE3MD6F", "length": 22757, "nlines": 120, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா (13.12.2018) :ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - ரோஹித், அஸ்வின் காயம் காரணமாக நீக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா (13.12.2018) :ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - ரோஹித், அஸ்வின் காயம் காரணமாக நீக்கம்\nவிளையாட்டு திருவிழா (13.12.2018) :பெர்த் நகரில் வரலாறு படைத்த இந்திய அணி\nஇந்தியா, ஆஸ்ரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் நகரில் தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வெற்றியை தொடரும் முனைப்புடன் இந்திய அணி வீரர்களும், பதிலடி தர வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆஸதிரேலிய அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில், நாளைய போட்டியில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விஹாரியும், அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விரு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதே நீக்கத்திற்கு காரணம் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபெர்த் (வாகா) WACA மைதானம் எப்போதுமே வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கம் என்று புகழப்படும். ஆனால், இம்முறை போட்டி பெர்த்தின் புதிய மைதானத்தில் நடைபெறுகிறது. புதிய மைதானத்தின் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பந்து நன்றாக BOUNCE ஆகும் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் போட்டி கடும் சிரமத்தை அளிக்கும்.\nஆடுகளமும் பச்சை பசேலன்று இருப்பதால், இந்தியா சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல், புவனேஸ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவை சேர்த்து, 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் விளையாடினால் மட்டுமே பெர்த் டெஸ்ட்டில் வெற்றி பெற முடியும்.\nபெர்த் வாகா (WACA) கிரிக்கெட் மைதானம்வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கம் என்று புகழப்படும். அந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஒன்றே ஒரு ஆசிய அணி இந்தியா மட்டும் தான் 2008ஆம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.\nசர்ச்சைகள் நிறைந்த சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்த ஆட்டம் நடைபெற்றதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.\nவசிம் ஜாபர் , சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தது. சேவாக் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாபர் 16 ரன்களில் வெளியேறினார்.\nTHE WALL என்று அழைக்கப்படும் டிராவிட் நங்கூரம் போல் நின்று 91 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் 71 ரன்கள் விளாச இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் , இந்தியாவின் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 212 ரன்களுக்கு சுருண்டது\n118 ரன்கள் முன்னிலை பெறற இந்திய அணியில் இர்பான் பதான், சேவாக், LAXMAN ஆகியோர் பொறுப்புடன் விளையாட இந்திய அணி 294 ரன்கள் சேர்த்தது.\nஇதனையடுத்து 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பாண்டிங், ஹசி உள்ளிட்டோர் நன்றாக விளையாடினாலும், அவர்களது விக்கெட்டுகளை முக்கிய கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் வீழ்த்தினர். கிளார்க், ஜான்சன் ஆகியோர் அரைசதம் விளாசி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. அந்நிய மண்ணில் இந்தியா பெற்ற முக்கிய வெற்றிகளில் இது சிறப்பு வாய்ந்தது.\nஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்\nஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்களுக்கான ஏலம் வரும் 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க ஆயிரத்து மூன்று வீரர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களிலிருந்து 346 வீரர்களை தேர்வு செய்துள்ள ஐ.பி.எல். நிர்வாகம், வீரர்களுக்கான அடிப்படை விலைப் பட்டியலை அறிவித்துள்ளது.\nவீரர்களுக்கான அதிகபட்ச விலையாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்ச விலையாக 20 லட்சம் ரூபாயும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமெக்குல்லம், சான் மார்ஷ், மலிங்கா, கோரி ஆண்டர்சன், டார்சி ஷார்ட் உள்ளிட்டோருக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்டின் குப்தீல், உனாட்கட், பாரிஸ்டோ, ஸ்டேயின், அலெக்ஸ் ஹெல்ஸ், உள்ளிட்டோடின் ஆரம்ப விலை ஒன்றரை கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nயுவராஜ் சிங், முகமது ஷமி , விதர்மன் சாஹா, அம்லா, அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇஷாந்த் சர்மா,JASON HOLDER,DARREN BRAVO,CARLOS BRATHWAITE ஆகியோரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுஜாரா, மனோஜ் திவாரி, விஹாரி, இர்பான் பதான், ஆகியோரின் அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவும், நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது\nபுபனேஷ்வரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இந்தியா வென்றால், 43 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைக்கும்.\nநெதர்லாந்து அணியும், இந்தியாவும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளது.\nபலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்கும் என்ற எதிர்பார்புடன் நாளைய போட்டியை காண இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு : நெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நெருங்கி வருகிறது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் வரும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக காளைகளை தயார் செய்யும் பணியில் காளைகளை வளர்ப்போர் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nதச்சன்குறிச்சியை தொடர்ந்து மாவட்டத்தை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்படும் என்பதால் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nமாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல் பயிற்சிகள், அதன் கொம்புகளுக்கு தேவையான பயிற்சிகள் என விதவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.\nஅடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் விதமாக மாடுகளுக்கு சத்தான உணவுகளையும் மாடுகளை வளர்ப்போர் வழங்கி வருகின்றனர்.\nஏற்கனவே பல போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளும் சரி, புதிதாக ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்கொள்ளும் காளைகளுக்கும் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கட்ட பயிற்சிகளை காளைகளுக்கு வழங்கி வருவதாகவும் மாடுகளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.\nஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு அனைத்து தரப்பும் இப்போது கொண்டாட்டங்களை தொடங்கி இருப்பது இளைஞர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது..\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenamakkal.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-05-23T07:27:46Z", "digest": "sha1:7ZUBVITTRYJPJVW6KZW43QISIJI4CMCN", "length": 3638, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "மின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் | Namakkal News", "raw_content": "\nமின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்\nமின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்து, திருச்செங்கோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஅண்ணா சிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கே.சி. பழனிசாமி, அமைப்புச் செயலர் என்.பழனியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலர் சங்கர், மாவட்ட மகளிரணி செயலர் சுதா நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nheadline, திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம், மின்வெட்டுக்கு கண்டனம்\nமின்வெட்டைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் added by admin on February 21, 2012\nஉடலை இலவசமாக கொண்டு செல்ல “109” – அரசின் புதிய திட்டம்\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் – மொபைல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nநேர்மையான மனிதர்களை உருவாக்குங்கள் – சகாயம்\nசேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம்\nஅட்மா திட்டத்தின் கீழ் தற்காலிக பணி – தகுதியானவர்களுக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18745-Sowganthika-flowers-for-Draupadi-Spiritual-story?s=92fba96b9e2feb813ba2d857f422e8c6&p=27546", "date_download": "2019-05-23T06:55:32Z", "digest": "sha1:E55RKOYGZ7MYB6BHFJZC3T77YJYMORYY", "length": 21604, "nlines": 351, "source_domain": "www.brahminsnet.com", "title": "Sowganthika flowers for Draupadi - Spiritual story", "raw_content": "\nஐந்தாம் வேதம் J.K. SIVAN\n''மகரிஷி, எப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கூட அப்படியே நேரில் பார்த்தமாதிரி உங்களால் விவரிக்க முடிகிறது. எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை என்று ஜனமேஜயன் ஆனந்தமாக சொன்னபோது வைசம்பாயனர் ''மஹாராஜா, இதெல்லாம் ஈஸ்வர கிருபை. என் குருநாதர் வேத வியாசர் இதை உனக்கு சொல்ல இதை பணித்தபோது அவரது பரிபூர்ண ஆசீர்வாதம் இருந்ததால் தான் அவரது ஞானத்தில் சிறிது எனக்கு கிட்டி இருக்கிறது என்று தான் சொல்வேன். மேலே நடந்ததை சொல்கிறேன் கேள் '' என்கிறார் முனிவர்.\n''அண்ணா, இதை என் வாழ்வில் ஒரு மகத்தான சம்பவமாக நான் கருதுகிறேன். உங்களை பற்றி எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து உங்கள் ஆசியை பெற நான் பாக்யம் செய்தவன். எனக்கு வெகுநாளாக மனதில் ஒரு ஆசை அதை நிறைவேற்றுவீர்களா'' என்று கேட்ட பீமன் ஹனுமான் பாதங்களை இருக்கரத்தாலும் பிடித்துக்கொண்டு வணங்கினான்.\n''உனது ஆசை என்ன சொல் பீமா\n''நீங்கள் 100 யோசனை நீளம் கடலைத் தாண்டும் முன்பு எடுத்த விஸ்வ ரூபத்தை நான் கண்ணாரக் காணவேண்டும்''\n''இல்லை பீமா, அதை நீ காண முடியாது. த்ரேதா யுகத்தில் நடந்தது அது. அப்போதைய உருவங்கள் இப்போது மாறிவிட்டன. அளவில் குறைந்து விட்டன. யுகத்துக்கு யுகம் மாறுதல் அநேகம். பழங்கதை வேண்டாம் உனக்கு. சந்தோஷமாக திரும்பு. உனக்கு சர்வ மங்களமும் உண்டாகுக.''\n''மன்னிக்கவேண்டும் அண்ணா. உங்கள் பழைய உருவத்தை நான் ஒரு கணமாவது பார்த்தே ஆக வேண்டும். பார்க்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்னை க்ஷமிக்கவேண்டும். ஆஞ்சநேய ப்ரபு, கண்குளிர ஒரு முறை உங்களை அப்படி காண அடக்கமுடியாத ஆவல் எனக்கு .''\n''சரி, நீ பிடிவாதக்காரன் பீமா இப்போது என்னைப் பார்'' என்றார் சிரித்துக் கொண்டே ஹனுமான். பீமன் இரு விழிகள் பிதுங்க ஆ வென்று வாய் பிளந்து எதிரே பார்த்தான்.\nஆகாசத்துக்கும் பூமிக்குமாக சிவந்த தாமிர நிறம், சிவந்த கண்கள், வெண்ணிற பற்களைக் கடித்துக்கொண்டு விந்திய பர்வதம் எதிரே நின்றது போல் ஹனுமான் இடுப்பில் கைகளைத் தாங்கி நின்றார் .ஒரு கணம் நேரம் தான் ஆனால் பல யுகங்களில் தொடர்ந்து பார்த்து ஆனந்தித்து கண்ட ஒரு அனுபவமாக பீமனுக்கு அது மனதில் பதிந்தது. அவனை அறியாமல் அவன் கரங்கள் சிரத்தின் மேல் குவிந்தது. மண்டியிட்டு ஹனுமான் பாதங்களில் விழுந்தான். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.\n''பீமா, இது ஒரு அளவு தான் இருந்தபோதிலும், இந்த அளவு போதும் உனக்கு. என்னால் நினைத்த அளவுக்கு உயரவும், வளரவும் முடியும்''\n''ஆகா, அற்புதம் அதிசயம், என்ன புண்யம் எனக்கு. போதும், போதும், அண்ணா, என்னால் இதற்கு மேல் பார்க்க முடியவில்லை, அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு விதிர் விதிர்க்கிறது தங்கள் சக்தி ஸ்வரூபத்தை காண முடியவில்லை. கண்கள் இருள்கிறது. தலை சுற்றுகிறது.'' என்கிறான் பதினாயிரம் யானை பலம் கொண்ட பீமசேனன்.\n''சரி பீமா, இந்த வழியே நேராகப் போ, சௌகந்திகா புஷ்ப மரம் அங்கே தான் குபேரனின் தோட்டத்தில் இருக்கிறது. அதை யக்ஷர்களும் ராக்ஷசர்களும் காவல் காக்கின்றனர். மனிதர்கள் அதை தொடக்கூடாது. பறிக்கக்கூடாது.. உனக்கு எப்போதாவது என் உதவி தேவை என்றால் என்னை நினைத்துக்கொள் நான் அங்கே உன்னிடம் இருப்பேன் '\nஎன்று அருள்கிறார் ராம பக்த ஹனுமான்.\nஹனுமான் தனது உருவத்தைச் சுருக்கிக்கொண்டார். பீமனை ஆலிங்கனம் செய்தார். அவர் அணைத்தபோது ஹனுமானின் பலம் பீமனுக்கு புரிந்தது. அவன் புத்துணர்ச்சி பெற்றான்.\n''ராமனை நினை, சர்வ சக்தியும் பெறுவாய். உனக்கு ஒரு வரம் தருவேன் கேள். '' துர்யோதனாதிகளைக் கொல்லவேண்டுமா, அவர்களை நகரத்தோடு சேர்த்து அழிக்கவேண்டுமா, அவர்களை கட்டி தூக்கி கொண்டுவந்து உன் காலடியில் போடவேண்டுமா. சொல். செய்கிறேன்'' என்றார் ஹனுமான்.\n''உங்கள் அருள் இருந்தாலே போதும். எங்களை வாழ்த்துவதே போதும். உங்கள் பராக்கிரமம் நான் அறிவேன்.''\n'''நல்லது பீமா. பாண்டவர்களுக்கு என் ஆசி. உங்கள் யுத்தத்தில் அர்ஜுனன் கொடியில் நான் இருப்பேன். காற்றில் என் பலம் கலந்து உனது சப்தத்திலும் உங்களது ஆயுதங்கள் செல்லும் வேகத்திலும் நான் சக்தியாக இருப்பேன். எதிரிகள் வீழ்வார்கள் போதுமா\nதான் கண்டது கனவா நினைவா என்றே புரியாத நிலையில் பீமன் ஹனுமான் சென்ற திசையையே பார்த்திருந்தான்.\n''என்ன பலம், என்ன ராம பக்தி என்று ராமனின் பராக்ரமத்தில் எண்ணம் போயிற்று. பிறகு ஒருவழியாக தன்னை சுதாரித்துக் கொண்டு கந்தமாதன பர்வதத்தில் நடந்தான். கால் தானாகவே குபேரனின் தோட்டத்தை நோக்கி சென்றது. உச்சி வெயில் வந்தும் கூட அவன் நடந்து கொண்டு தான் இருந்தான். இன்னும் சௌகந்திகா புஷ்ப மரம் தென்படவே இல்லையே. ஹனுமான் சொன்ன பாதையில் சென்றுகொண்டிருந்தான். திடீரென்று காற்றில் அந்த சுகந்த நறுமணம் கலந்து வீசியது. அருகே வந்துவிட்டோம் என்று பீமன் சுற்றுமுற்றும் பார்த்தான். கைலாச பர்வதம் பனிமூடி காட்சி அளித்தது. தாமரை பூத்த ஏரி ஒன்று அருகே. அதன் கரையில் க்ரோதவாசர்கள் என்ற பெயர்கொண்ட ஆயிரக்கணக்கான ராக்ஷசர்கள் ஆயுதங்களோடு காவலிருந்தனர் . ஏரிக்கரையில் குபேரனின் நந்தவனம் தெரிந்தது. அதில் அடர்ந்த மரங்கள், செடிகள், கொடிகளோடு பூத்துக் குலுங்கியது. அந்த ஏரியிலும் சௌகந்திகா தாமரை மொட்டுகள் நிறைய இருந்தன. ஒரு வாய் ஏரி நீரை அள்ளிக் குடித்தபோது அமிர்தமாக இனித்தது. சௌகந்திகா மலரின் வாசனை அந்த பிராந்தியத்தையே மயங்க வைத்தது.\nபீமனைப் பார்த்ததும் அந்த ராக்ஷசர்கள் சூழ்ந்து கொண்டு '' யார் நீ எதற்காக இங்கே வந்தாய் என்றபோது, ''நான் பாண்டுபுத்திரன், யுதிஷ்டிரன் தம்பி, பீமசேனன். எங்கள் யாத்ரையில் வழியில் ஒரு சௌகந்திக தாமரை மலர் காற்றில் இங்கிருந்து பறந்து வந்தது. அதன் நறுமணம் கவர்ந்திழுக்க பாஞ்சாலி அந்த புஷ்பங்கள் வேண்டும் என்று விரும்பியதால் அதை பறித்து கொண்டு போக இங்கே வந்திருக்கிறேன்'' என்றான் பீமன்.\n''தேவர்கள் மட்டுமே வரும் இடம் இது. குபேரன் அனுமதியைப் பெற்றே இங்கு வரவேண்டும். அத்து மீறினால் மரணம்.''\nபீமன் சிரித்தான். இது கந்தமாதன மலையின் பள்ளத்தாக்கு, குபேரனின் சொந்த இடம் இல்லை. பரமேஸ்வர க்ஷேத்ரம். எல்லோருக்கும் சொந்தமானது. நான் எனக்கு வேண்டியதை எடுத்துச் செல்வேன். எவரையும் அனுமதி கேட்டு நிற்பவன் நான் இல்லை'' எனக் கூறி ஏரியில் இறங்கினான் பீமன். அவர்கள் அவனைத் தாக்க, நூற்றுக்கணக்கானோர் அவனால் மரணமடைய, மற்றவர் ஓடிவிட்டனர். ஏரியின் அம்ருத நீர் பருகினான். புது சக்தி வந்தது. சௌகந்திகா தாமரைகளை பறித்தான். இதற்குள் குபேரனிடம் செய்தி போனது. குபேரன் சிரித்தான்.\n''பீமன் எத்தனை தாமரைகளை வேண்டுமானாலும் திரௌபதிக்கு எடுத்து செல்லட்டும். இது எனக்கு முன்பே தெரிந்த விஷயம்'' என்றான் குபேரன். ஒருவேளை ஹனுமார் சொல்லியிருப்பாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/661", "date_download": "2019-05-23T06:48:08Z", "digest": "sha1:JYMTBTMEUGBDTOJJBIM5FCSNYF3TVBF5", "length": 5165, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்!", "raw_content": "\nநீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்\nநீர்வேலி வடக்கு காளி கோவில் வீதிக்கு கிடைத்த வரம்\nயாழ். நீர்வேலி வடக்கு காளி கோவில் தற்போது புனரமைப்பு செய்யப்படுகின்றது.\nஇவ்வீதி நீண்ட காலமாக குன்றும், குழியுமாக காணப்பட்டது.\n350 மீற்றர் நீளமான இவ்வீதியை வலி.வடக்கு பிரதேச சபை சீர் செய்கின்றது.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nநினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை\nகடன் தொல்லை, தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமா\nதுன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்\nநம் வீட்டின் பூஜை அறையை எத்திசையில் அமைப்பது\nசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/neerizhivu-nooi/38611/", "date_download": "2019-05-23T07:46:17Z", "digest": "sha1:ZES4A75OCXFZTCZDJXUVPTB3OD5HUJ45", "length": 6245, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Neerizhivu Nooi : Diabetes will definitely affect the foot", "raw_content": "\nHome Trending News Health நீரிழிவு நோய் நிச்சயம் பாதத்தையும் பாதிக்குமா தெரிந்து கொள்வோமா\nநீரிழிவு நோய் நிச்சயம் பாதத்தையும் பாதிக்குமா தெரிந்து கொள்வோமா\n▪ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே முறையான கட்டுப்பாட்டுடன் வைக்காவிட்டால், பல உடல் பாகங்களை பாதிக்கும். முக்கிய பாகங்களான இதயம், மூளை, கால்கள் பாதிப்பதோடு, பாதங்களை முழுவதுமாக செயலிழக்க செய்யும்.\nஉங்கள் கண்கள் அடிக்கடி சிவந்து போகின்றதா\n1) நீண்ட ஆண்டுகளாக நீரிழிவு உள்ளவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும்போது, பாதத்தின் உணர்ச்சி செயலிழந்துபோகும்.\n2) சர்க்கரை நோயால் ரத்த ஓட்ட குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.\n3) கட்டுப்பாடின்றி சர்க்கரை நோயை வைக்கும்போது அது ரத்த ஓட்டத்தை தடைபடுத்தி அதோடு விடாமல் வாத நோயை ஏற்படுத்தும்.\n4) ரத்த ஓட்ட குறைவினால் பாதவிரல்கள் கருப்பாக மாறி உணர்ச்சியை இழக்கும். எனவே ரத்த ஓட்ட குறைவின் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பாத நோய் ஏற்படும்.\n5) கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும். சர்க்கரை கட்டுப்பாடு மிக முக்கியம்.\n6) பாதத்தின் எந்த பகுதியில் பாதிப்பு உள்ளதோ அந்தப் பகுதியில் அதிக அழுத்தம் செலுத்தாமல் இருப்பது நல்லது.\nPrevious article11 மணிக்கு மேல் தூங்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போமா\nNext articleதளபதி 63 ரிலீஸானால் இதுதான் நடக்குமாம் – பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல்\nமுகம் அழகாக இருக்க வேண்டுமா அதற்கு இந்த வழி முறையைக் கடைப்பிடியுங்கள் அதற்கு இந்த வழி முறையைக் கடைப்பிடியுங்கள்\nபசும்பாலை விட, ஆட்டுப் பாலில் சத்துக்கள் அதிகமா\nமீன் சாப்பிடுவதால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு, தெரிந்துகொள்வோமா\nவெற்றி வாகை சூடப் போவது யார் ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/silver-rates/mumbai.html", "date_download": "2019-05-23T07:19:26Z", "digest": "sha1:G7AD7HQ3VAM7GDEPSFT2W5ZSFCMXJ2DL", "length": 25722, "nlines": 314, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பை வெள்ளி விலை (23rd May 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ)", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » மும்பை\nமும்பை வெள்ளி விலை (23rd May 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nமும்பையில் வெள்ளி விலைகள் கடந்த சில ஆண்டுகளில் மந்த நிலையில் உள்ளது. லெஹ்மென் பிரதர்ஸ் நெருக்கடி வெடித்ததில் இருந்து 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெள்ளி விலை ஏறியது மற்றும் ஒரு தொடர்ச்சியான நிலையில் உள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் விலை எங்கும் நகரவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். பங்குகளை புதிய உயரங்களுக்கு 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலிருந்து உயர்த்தியுள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்றம் ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினர்.\nமும்பை இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nமும்பை தங்கம் விலை நிலவரம்\nமும்பை கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு மும்பை\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nவெள்ளி அதன் தூய வடிவத்தில் நகைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை.\nநகைக்கடைக்காரர்கள் பொதுவாக நாணய வெள்ளியைப் பயன்படுத்துகின்றனர். அதில் 92.5% வெள்ளியும் மற்றும் 7.5% இதர உலோகங்களும் அடங்கியிருக்கிறது. வழக்கமாகத் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது ஏனென்றால் அது வெள்ளிக்கு நீண்ட வாழ்நாளைத் தருகிறது.\nசவாலான பொருளாதாரச் சூழ்நிலைகளில் நாணய வெள்ளி வெள்ளைத் தங்கத்திற்கு மாற்றாகக் கருதப்படுகிறது.\nநாணய வெள்ளியை வாங்குவதற்கு முன் நகைக்கடைக்காரரை அல்லது விற்பனையாளரை நீங்கள் வாங்க ஆர்வமாக இருக்கும் நாணய வெள்ளி நகையைப் பற்றி அவர் அல்லது அவள் துல்லியமான தகவல்களைக் கொண்டிருக்கிறாரா என்று கேட்கவும். நாணய வெள்ளி நகைகளின் மதிப்பு அந்தப் பொருளின் விவரங்கள் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து அமைகிறது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nவெள்ளி குறித்த பிற முக்கிய செய்திகள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/shreyas-iyer-creates-new-t20-high-score", "date_download": "2019-05-23T06:47:47Z", "digest": "sha1:CHQXGWWFWPKEKZFNHBBMBFJIY4EM6RWZ", "length": 11610, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இரக்கமில்லாத ஒரு இன்னிங்சை ஆடிய ‘ஸ்ரேயாஸ் அய்யர்’. டி-20 போட்டிகளில் இந்திய வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை எட்டி சாதனை.", "raw_content": "\nஇந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி-20 தொடரான 2019-ஆம் ஆண்டின் ‘சையது முஷ்தாக் அலி’ கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை எதிர்த்து சிக்கிம் அணி களமிறங்கியது.\nடாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ‘அஜிங்கிய ரஹானே’ முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ‘ரஹானே’ மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இளம் வீரர் ‘பிரித்வி ஷா’ களமிறங்கினர். ஆனால் மும்பைக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ரஹானே 11 ரன்களிலும், பிரித்வி ஷா 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.\n22 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சிக்கிம் அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்து நடக்கவிருந்த பயங்கரத்தை அப்போது அவர்கள் உணர வாய்ப்பில்லை. அடுத்ததாக களமிறங்கினார் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’. களம் இறங்கியது முதல் சிக்கிம் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி ரன்கள் சேர்த்தார்.\nஇவருக்கு உறுதுணையாக ‘சூர்யகுமார் யாதவ்’ அபார ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இவர்களின் ஆக்ரோஷத்தை தடுக்கமுடியாமல் சிக்கிம் அணி கேப்டன் திணறினார்.\nஇந்த நேரத்தில் சிக்கிம் அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ‘டாஷி பின்ட்சோ’ ஸ்ரேயாஸ் அய்யரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். இவரின் ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 35 ரன்களை விளாசி மிரள வைத்தார். தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 38 பந்துகளில் சதத்தை எட்டினார்.\nசதமடித்த பிறகும் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’ சிக்கிம் பவுலர்களை தொடர்ந்து பந்தாடினார். இவருக்கு உறுதுணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக ஸ்ரேயாஸ் அய்யரின் இந்த ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ‘மிலிந்த் குமார்’ முடிவு கட்டினார். அவரது பந்துவீச்சில் 55 பந்துகளில் 147 ரன்கள் குவித்து ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார்.\nஇவரது இரக்கமில்லாத இந்த இன்னிங்சினால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 267.27 ஆகும்.\nஇந்த அபார இன்னிங்சின் மூலம் ‘ஸ்ரேயாஸ் அய்யர்’ ஒரு இந்திய வீரரின் தனிப்பட்ட டி-20 அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன்பாக கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ‘ரிஷாப் பாண்ட்’ குவித்த 128* ரன்களே சாதனையாக இருந்தது. அதனை இன்று ஸ்ரேயாஸ் அய்யர் முறியடித்தார்.\nமேலும் இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் மொத்தம் 15 சிக்சர்களை நொறுக்கி தள்ளினார். இதற்கு முன்பாக ‘முரளி விஜய்’ 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது அதனை இன்று ஸ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார்.\n259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் களமிறங்கிய சிக்கிம் அணி மும்பை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசித்தது.\nஇன்றைய அபார ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய தேர்வுக் குழு உறுப்பினர்களை நிச்சயம் திரும்பி பார்க்க வைத்திருப்பார். எனவே கூடிய விரைவில் இதுபோன்ற ஒரு இன்னிங்சை இந்திய அணிக்காக இவர் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்.\nதோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்\nதல ‘தோனி’ அதிக ரன்கள் அடித்தால் இந்திய அணிக்கு தோல்வி உறுதியா\nடி-20 போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர்கள்\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\n2018 T20I: இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த 5 வீரர்கள்\nயாராலும் முறியடிக்க முடியாத ஏ பி டி வில்லியர்ஸ்–ன் சாதனை\n2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்\nவரலாறு படைக்க காத்திருக்கிறோம் - டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-records", "date_download": "2019-05-23T06:44:20Z", "digest": "sha1:7H5MXX3IBZEUP4SJRY2PL6GTWETGJIR2", "length": 3027, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வைரட் கோலி பதிவுகள்", "raw_content": "\nஐபிஎல் 2019: விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் ஏற்பட்ட சில சுவாரசியமான கள தகவல்களை பகிர்ந்துள்ளார், இசாந்த் சர்மா\nரோகித் – கோலி, யார் சிறந்த பேட்ஸ்மேன்\n2019 ஐபிஎல் சீசனில் விராட் கோலி படைக்க உள்ள மூன்று சாதனைகள்\nஐபிஎல் சாதனைகள்: ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி படைத்த நான்கு முக்கிய சாதனைகள்\nதோனி தான் மூன்றாவது வரிசையில் விளையாட எனக்கு வாய்ப்பளித்தார்: விராட் கோலி\nஉலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. ஆனால், கேப்டன்ஷிப்பில்\nகேப்டன்ஷிப்பில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி வெற்றிக்காக என்ன செய்யப்போகிறது ‘ஆர்.சி.பி’ வெற்றிக்காக என்ன செய்யப்போகிறது ‘ஆர்.சி.பி’ \nஉலக கோப்பையில் கோலி நான்காம் வரிசையில் ஆட வேண்டும் என்று கூறிய ரவிசாஸ்திரியின் கருத்தை மறுத்தார் கங்குலி\nதொடர் தோல்விகளைக் கண்ட நிலையிலும் அனுபவித்து விளையாடினோம் – கோலி\n\"கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட\" -மெக்ரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/14143301/Concerning-Cauvery-issue-After-the-new-rule-in-Karnataka.vpf", "date_download": "2019-05-23T07:41:27Z", "digest": "sha1:PHMVFZJJPYWAGLJ6XRET2L4AAPARC5BT", "length": 11612, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Concerning Cauvery issue After the new rule in Karnataka We will meet Chief Minister Kamal Hassan || காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திப்போம் - கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திப்போம் - கமல்ஹாசன் + \"||\" + Concerning Cauvery issue After the new rule in Karnataka We will meet Chief Minister Kamal Hassan\nகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திப்போம் - கமல்ஹாசன்\nகாவிரி பிரச்சினைக்காக கர்நாடக முதலமைச்சரையும் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம் என கமல்ஹாசன் கூறினார். #CauveryIssue #MakkalNeedhiMaiam Kamalhaasan\n'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமலஹாசன், சென்னை ஆழ்வார் பேட்டையில், உள்ள தனது கட்சி அலுவலகத்தில். விவசாய சங்க நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளோம். காவிரிக்காக தமிழகத்தில் 'குரல்' என்னும் தலைப்பில் களம் காண உள்ளோம் . இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.\nஒருமித்த கருத்துடையவர்கள் ஒரு மேடையில் அமர்ந்துள்ளோம். காவிரியின் உரிமையை நிலைநாட்ட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, மே - 19 ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் தரவும், உரையாடல்களுக்கான கதவைத் திறக்கவும் களம் காண வாருங்கள்.காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 19ல் சென்னையில் நல்லக்கண்ணு தலைமையில் அனைத்து தரப்பு நிபுணர்களுடன் விவாதம் நடைபெறும்.\nவிவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் தன்னை இணைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. காவிரியில் 400 டி.எம்.சி.யில் இருந்து படிப்படியாக நீரின் அளவு குறைந்ததால், வாரியம் அமைக்குமாறு கோரக்கை விடுத்து படிப்படியாக உரிமைகளை இழந்து வருவதை மீட்போம். கட்சி என்ற வரைகோட்டைத் தாண்டி, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் நின்று ஒற்றுமை காண்போம்\nகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திப்போம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.கட்சிகளை கடந்து காவிரிக்காக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n2. ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா\n3. டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி\n4. தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n5. மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/12131727/1241317/MK-Stalin-statement-central-and-state-New-rule-set.vpf", "date_download": "2019-05-23T07:52:23Z", "digest": "sha1:BOXJ66EUTTHINT7APOR46T4UMSU6Z4SL", "length": 23713, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை || MK Stalin statement central and state New rule set", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.\nகூடுதலாக, மே 19-ம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது.\nஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.\nமத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.\nபாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அ.தி.மு.க. ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில், மத்தியில் பா.ஜ.க. அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.\nஅத்துடன், 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் புதிய ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் அதன் தலைமையிலான கூட்டணிக்கும் இருக்கிறது. நம்மைவிட அதிகமான ஆர்வத்துடன் வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள்.\nகோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள்.\nஅடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே ஒட்டு மொத்தமாக டெண்டர் கொள்ளை அடிப்பது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது கமி‌ஷன்- கரப்‌ஷன் கலெக்சனைக் கொள்கையாகக் கொண்ட கொள்ளைக்கூட்ட அரசு. ஒரு குடம் குடிநீர் தர வக்கற்ற ஆட்சி நீடிப்பதை வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள் விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்கிற நயவஞ்சக ஆட்சியாளர்களை நம்புவதற்கு தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.\nமக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம்- புதுவை மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க 100 சதவீத வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டுகிறேன்.\nஇது 4 தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன்பிறப்புகளுக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.\nநம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.\nஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப் போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.\nபாராளுமன்ற தேர்தல் | முக ஸ்டாலின் | திமுக\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nமேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nபாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன\n‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62937-mother-and-son-suicide-in-kumbakonam.html", "date_download": "2019-05-23T08:31:28Z", "digest": "sha1:XH7OML3J4LBZEBUHYMZ37KECZHBNT7RV", "length": 10141, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கும்பகோணத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் | mother and son suicide in Kumbakonam", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nகும்பகோணத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்\nகும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை திம்மக்குடியை பகுதியில் உள்ள‌ மணவேளி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் இவரும் சுபஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதியருக்கு அபிஷேக் என்கிற 5 வயது ஆண் குழந்தை இருந்துள்ளான். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுபஸ்ரீ கடந்த 11 ந் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில் 11 ந்தேதி இரவு மகன் அபிஷேக், வயிற்றுவலியால் துடித்துள்ளான். இதனையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட அபிஷேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டான். இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் அபிஷேக்கின் வயிற்றில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள சுவாமிமலை காவல்துறையினர், சுபஸ்ரீ துாக்கிட்ட அன்று குழந்தைக்கு விஷத்தை கொடுத்தாரா அல்லது உறவினர்கள் யாராவது விஷம் கொடுத்துள்ளனரா அல்லது உறவினர்கள் யாராவது விஷம் கொடுத்துள்ளனரா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேன் கவிழ்ந்து 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nஐபிஎல்: சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி\nதேவ ரகசியங்கள் அடங்கியதா கோவில் கருவறை...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி\nஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nஉ.பி. சிறுவனை கடத்திய கார் ஓட்டுநர் தற்கொலை\nஇருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200213?ref=magazine", "date_download": "2019-05-23T06:53:39Z", "digest": "sha1:A432MJGTCXDOLVORARWRGMD2FJBMFPZ7", "length": 8005, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு பிரதேசசபை உறுப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலை மாணவர்களுக்கு பிரதேசசபை உறுப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nவவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான அஞ்சலா கோகிலகுமாரினால் வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வு, இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nவவுனியா பாலமோட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கொந்தக்காரன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, நவ்வி ஸ்ரீ வாணி வித்தியாலயத்தில் ஆகிய பாடசாலைகளிலுள்ள தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் வசதியற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் குறூஸ் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/04171134/1007558/Clash-between-two-groups-in-Congress-meeting.vpf", "date_download": "2019-05-23T07:31:15Z", "digest": "sha1:VZF76VSKADVN2UDETORLNAVBESRYAXL3", "length": 10712, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 05:11 PM\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தரப்பினருக்கும், திருநாவுக்கரசர் தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்த‌து.\nகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிட பார்வையாளரான சஞ்சய் த‌த், தமிழக காங்கிரஸ் கட்சியின் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தில், பல்வேறு அணி சார்ந்த தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரை வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாத‌ம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், வாக்குவாத‌ம் கைகலப்பாக மாறியதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான செல்வம் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த‌தால், கூட்டத்தில், பதற்றமான சூழல் நிலவியது.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n\"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன\" - பிரதமர் மோடி பேச்சு\nஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது ஜனநாயக படுகொலை - திருமாவளவன்\nசிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது\nஅ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம்\nமதுரையில் அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.\nகர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா\nகர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.\n\"நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்\" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/197092-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2019-05-23T08:01:17Z", "digest": "sha1:Z3WHIPND2ZPPS6LIZVK33QU5KAYIAQ5X", "length": 110018, "nlines": 512, "source_domain": "yarl.com", "title": "தந்தையுமானவன்.....! - Page 3 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகதையும் இறுதி பாகத்தை நெருக்குகிறது போல் தெரிகிறது\nஅடுத்தநாள் அதிகாலை வசந்தி டாக்டருக்கு போன் செய்து வயிறு அதிகம் நோகுறதாக சொல்கிறாள். சற்று நேரத்தில் நிவேதா அங்கு வந்து அவளை பரிசோதித்து விட்டு தேவையான உடுப்புகள் துணிகளை எடுத்துக் கொண்டு தனது காரிலேயே அவளை கிளினிக்குக்கு அழைத்துக் கொண்டு போகிறாள். கதிரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பின்னால் போகிறான். போகும்போதே இரு வீட்டாருக்கும் தகவல் போகிறது.கிளினிக்கில் வசந்தியை வராண்டாவில் மெதுவாக நடக்கும்படி சொல்லிவிட்டு நர்ஸிடம் அறையை ஆயத்தப் படுத்தும் படி சொல்கிறாள்.கதிர் ஆதுரத்துடன் அவளின் தோள் பிடித்து கூட நடக்கிறான். அங்கு வந்த நிவேதா வசந்தியிடம், உனக்கு சிரமமாய் இருந்தால் வலி தெரியாமல் இருக்க நாரியில் ஒரு ஊசி போடவா என்று கேட்க வசந்தி மறுத்து இந்த வலியை நான் ரசித்து அனுபவிக்கிறேன் டொக்டர். ஐ வில் மேனேஜ் என்கிறாள். வெரி குட் இன்னும் சிறிது பொறுத்தால் சுகப்பிரசவமாகிவிடும்.அவள் படுக்கையில் படுக்கவும் பனிக்குடம் உடைகிறது. நீ விரும்பினால் இங்கே இருக்கலாம் என்று நிவேதா கூறவும், அவளின் வேதனை பார்க்க முடியாமல் கதிர் வெளியே வந்து விடுகிறான். அப்போது அவர்களின் பெற்றோர்களும் சகோதரங்களும் வந்து விட்டார்கள். யாராவது கொஞ்சம் வாருங்கள் என்று நிவேதா அழைக்க பார்வதியும் சிவகாமியும் உள்ளே செல்கின்றனர்.நர்ஸ் வசந்தியின் பைலை எடுத்து வந்து டொக்டரிடம் தர வசந்தி பார்க்கிறாள் அது பிங்கும் , நீலமும் இல்லாமல் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கு. வசந்தியின் பார்வையில் கேள்வி தொக்கி நிக்க நிவேதா கண்ணடிக்கிறாள். உதிரப்போக்கு அதிகமாகின்றது.ஈனஸ்வரத்தில் முனக அவளை பார்வதி அணைத்து முந்தானையால் முக வேர்வையை துடைத்து விடுகிறாள்.\nவசந்தியின் ஒரு அலறலில் புதிய மலர் ஒன்று பூமியில் பூக்கிறது. அதன் கிளிக்குரல் கிளினிக்கில் மிதக்கிறது. அதை அப்படியே சுத்திய கொடியோடு அவளின் வெற்று மார்பில் குப்புறப் போட்டு இரு நிமிடத்தில் மீண்டும் வலியெடுக்கிறது, இன்னொரு மொட்டு முகையவிழ்ந்து வெளியே வருகின்றது. சுகப் பிரசவம். பேத்திமார் இருவருக்கும் பேரானந்தம். நர்ஸுடன் சேர்ந்து இருவரும் பிள்ளைகளை அணைத்து எடுத்துக் கொண்டு சுத்தப் படுத்த உள்ளே போகின்றனர்.நிவேதா வெளியே வந்து கதிரிடம் நீ போய் வசந்தியை பார் உன்னைத்தான் தேடுகிறாள் என்று சொல்ல அவன் உள்ளே போகிறான்.அவள் மற்றவர்களிடம் ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் என்று சொல்ல முத்துவேலரும் ராஜசேகரும் காருக்கு போய் என்ன பிள்ளை என்று தெரியாமல் வாங்கிக் கொண்டு வந்த சர்க்கரையையும் கற்கண்டையும் எடுத்து வந்து அங்கு நின்ற எல்லோருக்கும் தருகின்றனர்.கதிர் போய் வசந்தியின் காலடியில் நின்று அவளின் இரு பாதத்தையும் புறாக்குஞ்சுகளைப் பொத்திப் பிடிப்பதுபோல் பிடித்து முகத்தைப் புதைத்துக் கொண்டு கேவுகிறான்.வசந்தியும் எட்டி அவன் முடியைப்பிடித்து இழுத்து தன்னோடு அனைத்துக் கொள்கிறாள்.\nகதிர்: வசந்திம்மா குழந்தை உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திப் போட்டாளா.... \nவசந்தி: குழந்தையா..., இப்ப நீ ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பாடா. பையன் என்னைப்போல சமர்த்தாய் வந்திட்டான்.... இந்தப் பெட்டைதான் உன்னைமாதிரி என்னை ஒரு வழி பண்ணிட்டாள்.\nகதிர் : நிஜமாவாடி... \"ஐ லவ் யு சோ மச்\"நீ கெட்டிக்காரியடி எவ்வளவு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் சாதிச்சிட்டாய் என்று நெற்றியில் முத்தமிடுகிறான்.கண்ணீர் ஒழுக அழுகிறான். என்னங்க இது. அழாதடா எல்லோரும் இருக்கிறார்கள்.... போடி நீ...\nவசந்தி: இல்லைடா நீ இவ்வளவு நாளும் மனசுக்குள் பட்ட வேதனை எனக்கு தெரியாதென்று நினைக்கிறியா. உன்னை ஒரு காட்டான் என்று நினைத்துதான் உன்னோடு வாழ வந்தன்.ஆனால் நீயும் மாமா அத்தை மற்றும் எல்லோருடைய அன்பும் என்னை நெகிழ்த்தி விட்டது. நாளாவட்டத்தில் நானே உனக்குள் உருகிப் போனேன். இந்த நிமிஷம் இந்த உலகில் உன்னைவிட எதுவுமே எனக்கு பெரிசில்ல, ஐ லவ் யு டா அவன் கன்னத்தை தடவி விடுகிறாள்.வெளியே இரு பிள்ளைகளையும் எல்லோரும் ஆசையுடன் தொட்டு தொட்டு பார்க்கினம்.மாப்பிள்ளை எங்க, சிவகாமி கேட்கிறாள். அண்ணா உள்ளே அண்ணியுடன் இருக்கிறான் என்று சௌம்யா சொல்ல பொறுங்கோ முதலில் பிள்ளைகளை தேப்பனிட்ட காட்டிட்டு வாறன் என்று உள்ளே போகிறார்கள்.\nபிள்ளைகளை இருவரும் கொண்டுவந்து இரு பக்கத்தாலும் அவனது இரண்டு கைகளிலும் தருகின்றனர். அவன் முதன் முதலாக இந்தப் பச்சைப் பிள்ளைகளை எப்படித் தூக்குவது என்று தெரியாமல் சிலேட்டில் \"அ \"எழுத தடுமாறும் சிறுபிள்ளைபோல் தவிக்கிறான். வசந்தியும் அவன் தவிப்பை பார்த்து எதையோ நினைத்து சிரிக்க பையன் அவன் மார்பில் \"சூ \" அடிக்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள்....\nகதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா \nஇதை ஒரு திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன் \nகதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா \nஇதை ஒரு திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன் \nநான் ரெடி பாஸ் ஐ யம் வெயிட்டிங்\nநான் ரெடி பாஸ் ஐ யம் வெயிட்டிங்\nகதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணா \nஇதை ஒரு திரைபடமா எடுத்தல் தனி தன் கதாநாயகன் \nதர்சன் இதை முதலே எனக்கு சொல்லி இருந்தால், வசந்தி அப்பப்ப கதிருக்கு கரண்டியால ரெண்டு போடுறமாதிரி எழுதி இருக்கலாம். இட்ஸ் டூ லேட் ....\nஇன்று தான் முழுக்கதையையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்\nகாண்டமோ, அவற்றின் தொழிற்பாடு ஒன்றுதான்.\nகதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்\nகதை அருமை .....இனி பயமில்லாமல் இதை பொக்கற்றில கொண்டு திரியலாம் ,முதலுதவிக்கு என்று சொல்லலாம்\nபுத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல \nசுவியர் மிக அருமையான ஒரு கதையை தந்ததற்க்கு நன்றி.மிகவம் அனுபவித்து வாசித்தேன்.சரி சரி ஒரு சின்ன ஓய்வு தரலாம்.விரைவில் அடுத்த கதையுடன் வரவும்.இது வேண்டுகோள் இல்லை.அன்புக் கட்டளை.\nபுத்தன் துறக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு போல \nஆசை யாரை விட்டு வைச்சுது...\nநல்ல கதை நன்றி. மேலும் தொடர்க\nயோவ் எவ்வளவு உசத்தியா வெள்ள மனசுடையவர் என்றும் எழுதுறார் - இது போதாதா\nநண்பர்களுடன் எல்லாத்தையுமே பகிரும் வெள்ளை மனசுக்காரர்.\nசுவியர் எனக்கு பிடிக்காத வார்த்தை தொடரும் என்பது.அதை எந்த வடிவத்தில் எழுதினாலும்\nதொடரும் போடுவது எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது கதை தானா இளைத்து சுவை. நன்றி கருத்துக்கு....\nமிகவும் ரசிக்கும்... மறந்து போன, யாழ்ப்பாண எழுத்து நடை. சுவி.\nமெய்.. மறந்து, கடந்த காலத்துக்கு... போய் விட்ட,\nஅவர்களை... மீண்டும். கண் முன்னே... கொண்டு நிறுத்திய உங்களுக்கு, நன்றிகள்... சுவி.\nநான் யாழ்ப்பாணத்தான் தானே எப்படி மறக்க முடியும் சிறியர்....நன்றி வரவுக்கும் கருத்துக்கும்....\nமுட்டைகோப்பிதான் அந்த காலத்து பூஸ்ட்,கொர்லிக்ஸ் விட்டமின் எல்லாம்....\nஅந்தக் காலம் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் அதுதான் பூஸ்ட் . நன்றி புத்ஸ்....\nசட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும் தெரியாதோடி நேக்கு\nஎப்போ இருந்தது இப்போ வாரத்துக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு......\nசுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும் எல்லாவற்றையும்தூக்கி சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nபார்வதி: (குடித்து நிமிர்ந்தவளிடம்) பார்வதி சொல்கிறாள் வாழ்க்கையும் இப்ப நீ தண்ணி குடித்தது போலத்தான். அது எப்படி அத்தை.... சிறிது கவனித்து பார்த்தால் புரியும். \"நீ குடிக்கவென்று ஆசையுடன் பார்த்து பருக வந்த நீர் உன்னைக் கடந்து போய் விட்டது. நீ பார்க்காத நீரைத்தான் இரு கைகளிலும் ஏந்திக் குடித்தாய். இப்ப அதுதான் உன் தாகத்தையும் தனித்து உடம்பிலும் உதிரத்திலும் விரவிக் கிடக்கு , உன் வாழ்க்கைபோல்\".(பார்வதி எது சொன்னாலும் அதில் பல அர்த்தம் பொதிந்து இருக்கும்).\nஒரு நிமிடம் வசந்தி ஆடிப்போய் விட்டாள்.தனது மனதுக்குள் உள்ளிருந்து பார்த்ததுபோல் அனாசயமாக அந்தத் துன்ப வேரைப் பிடுங்கி எறிகிறாள் இந்தத் தாய்.ஒரு வார்த்தையில் இதைச் செய்வதற்கு ஒரு ஞ<னியால் அல்லது ஞ<னி போல் வாழ்பவர்களால்தான் முடியும். பார்வதிமீது பெரிய மரியாதையும், இனம் புரியாத பாசமும் எழுகின்றது. இந்தத் தாய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும். இவள் பிள்ளையை சந்தோசமாய் வைத்திருப்பதைத் தவிர.....\nஅழகான ஒரு திரைப்படம்போல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது. ஒரு இளம் இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல் வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு. மேலேயுள்ளவை மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே எடுத்தாழும் உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம் எமது அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன.\nபாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால் தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.\nசுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும் எல்லாவற்றையும்தூக்கி சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.\nஅம்மன் கோயிலில் ஐந்து முறை சுற்றி கும்பிடுவது நல்லது என்று காஞ்சி மஹா பெரியவர் சொல்லுவார்.அதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரி.கோடாலிக் கொண்டை என்பது காண வேலைகள் செய்யும்போது முடி தோளில் படராமல் பின்னந் தலையில் உயர்த்திப் போடுவது.அவசரத்துக்கு அள்ளி முடிவது என்பார்களே அந்த மாதிரி...\nசுவியண்ணா இன்றுதான் ஆறுதலாக முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசிக்குபோது அலுக்கவில்லை. சின்ன சின்ன விடயங்களைக்கூட அழகாகசொல்லி யிருப்பது... உதாரணத்திற்குகோயிலில் எத்தனை முறை வலம்வரவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது ஆனால் இக்கதையில் நீங்கள் அதை இயல்பான ஓட்டத்தில்சொல்லியிருப்பது மற்றும்லூசு மாமாகொக்கத்தடிப் பகிடி கிப்ஸ் பனியன் சமாச்சாரம் மாமியார் மருமகளுக்குபோட்டு விடும் கோடாலிகொண்டை, சத்தியமாக எனக்குகோடாலிக்கொண்டையென்றால் எப்படி இருக்கும் என்று தெரியாது. முதலுதவியில் நாப்கினும் கொண்டோமும் எல்லாவற்றையும்தூக்கி சாப்பிடும் அளவுக்கு கதிர் வசந்தியின் கூடல் சத்தியமாக சொல்கிறேன் அண்ணா நமக்கெல்லாம் சுட்டுபோட்டாலும் இப்படியான சனரஞ்சகமான எழுத்து வராது. வாழ்த்துக்கள். இலக்கியவெளிகளில் மின்னும் தாரகையாக என்றும் ஒளிரும் உங்கள் எழுத்துகள்.\nஉங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி சகோதரி........\nஅழகான ஒரு திரைப்படம்போல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். அடுத்தவரியை ஆவலோடு படிக்கத்தூண்டும் விதமாகத் தழுவிச் செல்கிறது. ஒரு இளம் இணையர்களிடையே இளையோடும் எண்ண அலைகளையும் ஊடல் கூடலையும் கூட அழகாக் சொல்லவதில் வல்லவன் நானென்பதுபோல் வாசகனுக்கும் கதைக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தம் விதமாக எழுதியிருப்பதுஅழகு. மேலேயுள்ளவை மீண்டும் மீண்டும் படிக்கதூண்டும் வரிகள். அங்கதம் முதல் தத்துவம் வரைகதைகளிலே எடுத்தாழும் உங்கள் பாணிக்கு மேலுமொரு கைதட்டல். மூத்ததலைமுறையிடம் எமது அடுத்த தலைமுறை இழந்துவிட்ட உளவியல் ஆற்றுபடுத்தல்கள் என்பது எவளவு அற்புதமானது. இன்றைய இளங்குடும்பங்கள் இழந்துவிட்ட ஒன்று. இவைகூட மனப்பிரிவுகளைத் தடுப்பன.\nபாராட்டுகள் சுவிரவர்களே. என்னைப்பொறுத்தவரை இவைகளைப் புத்தகவடிவிலே கொண்டுவந்தால் நல்லது. துருசாமி ஒருவகையென்றால் தாயுமானவன் இன்னொருவகை. தொடரட்டும் உங்கள் ஆக்கப்பணி.\nநீங்கள் எல்லாம் பாராட்டும்போது மனம் மகிழ்வாக இருக்கின்றது.....நானும் பொறுமையாக இக் கதையை ஒருக்கால் வாசித்து பார்க்க வேண்டும்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள்\nமுடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்\n1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\n10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது\nவஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள்\nவஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்துகளும் அரங்கேறியுள்ளன. ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடைபெற்று, இரண்டு வாரங்கள் கடந்த பிறகு, சிங்கள மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மீது, மிகவும் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களிலும் குருணாகல், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில், உயிர், உடைமை இழப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தரப்பினர் இந்தத் தாக்குதல்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் கும்பல் நடத்திய ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு, முஸ்லிம் சமூகத்தில் எந்த வகையான ஆதரவும் இல்லை என்பதை, முஸ்லிம்களின் எதிராளிகள் கூட அறிவார்கள். சஹ்ரானின் சகோதரர்கள், தந்தை, தாய் உள்ளிட்ட 15 பேர், இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது, அவர்களைப் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு, அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள்தான் வழங்கினார்கள். படையினரிடம் தங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கோரி, சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் முன்பாக, அந்தப் பயங்கரவாதிகள் கட்டுக் கட்டாகப் பணத்தை அள்ளி வீசிய போதும், அதனை மக்கள் கணக்கில் எடுக்கவேயில்லை. இவ்வாறு, சஹ்ரான் கும்பலை முஸ்லிம் மக்கள் புறக்கணித்தமை காரணமாகத்தான், இத்தனை சீக்கிரத்தில் அந்தக் கும்பலுடன் தொடர்புபட்ட துரும்புகளைக் கூட, படையினரால் பிடிக்க முடிந்தது என்பதுதான் யதார்த்தமாகும். பாதுகாப்புத் தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி இருக்கத்தக்கதாக, சஹ்ரான் கும்பலின் கொடூரமான செயலுக்கான ஒட்டு மொத்தப் பழியையும் முஸ்லிம் சமூகத்தின் மீது இறக்கி வைக்கும் செயலானது நியாயமற்றதாகும். ஈஸ்டர் தினத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் சொத்துகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அயோக்கியத்தனமானவை. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் அநேகமானோர், கொள்ளையர்கள் என்பதைக் களத்திலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஈஸ்டர் தின பயங்கரவாதச் செயல்களால், கோபமடைந்து, உணர்ச்சிவசப்பட்ட எவரும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றைக் கட்டவிழ்த்து விடுவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தான், இந்தக் காடையர்களைக் களத்தில் இறக்கி விட்டுள்ளனர். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திகன, அம்பாறைத் தாக்குதல்களை நடத்துவதற்கு, இவ்வாறானவர்கள் அப்போது வேறு காரணங்களைத் தேடிப்பிடித்திருந்தார்கள். அம்பாறை நகரில், முஸ்லிம் ஒருவரின் கடையில், விற்கப்பட்ட கொத்து ரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலந்திருந்ததாகக் கூறித்தான், அங்கு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசலையும் பேரினக் காடையர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பது நினைவுகொள்ளத்தக்கது. இதேவேளை, முஸ்லிம்கள் மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும், அவற்றுக்கு முன்னரும் பின்னரும், முக்கிய அரசியல்வாதிகள் பலர், களத்திலும் களத்துக்கு வெளியிலும் நின்றிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறான அரசியல்வாதிகளிடம், “ஏன் அங்கு சென்றீர்கள்” என்று கேட்டால், காதில் பூச்சுற்றும் கதைகளை, அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். குருணாகல் மாவட்டத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள், ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, அங்கு சென்று அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதையும் அவர்களைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்த நிலையில், தான், அவ்வாறு நடந்திருக்காது விட்டால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்றும், அதைத் தவிர்ப்பதற்காகவே, தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். அதாவது, வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சப் பலத்தைப் பிரயோகிக்குமாறு பாதுகாப்புத் தரப்புக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்தையே தனியாளாகச் சென்று காப்பாற்றியதாக தயாசிறி கூறியிருக்கின்றார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாசிறியை அழைத்து வாக்கு மூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில்தான், நடந்து முடிந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்திய காடையர்கள், அங்கு கொள்ளைகளிலும் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரும் படையினரும் பார்த்திருக்கத் தக்கதாகவே, இந்த அடாவடிகள் நடந்திருக்கின்றன என்பதை, அங்கு பதிவான ‘சிசிரிவி’ வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. அதுமட்டுமன்றி, வன்முறைகளைப் புரிந்த காடையர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் வீடியோக்கள் பதிவாகும் ‘ஹார்ட் டிஸ்க்’ இனை, சீருடையில் வந்த படையினர், எடுத்துச் சென்றதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்துக்குச் சென்றிருந்த மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம், இவற்றை மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படி, வேலியே பயிரை மேய்ந்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் ஏராளமுள்ளன. இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, கொட்டாரமுல்ல பகுதியில் பௌசுல் அமீர்தீன் என்பவர் காடையர்களால் கொல்லப்பட்டார். தச்சுத் தொழிலாளியான அமீர்தீன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவரின் வீட்டையும் வாகனங்களையும் காடையர்கள் நாசம் செய்துவிட்டுப் போயிருந்தனர். வாளால் வெட்டப்பட்டு அமீர்தீன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரண்டு நாள்கள் நடந்த இந்த வன்முறைகளில், 30 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அநேகமான பள்ளிவாசல்களுக்குள் இருந்த குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் நாட்டில் வெகுவாக இடம்பெற்று வந்தமையை நாம் அறிவோம். ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களே இந்த வெறுப்புப் பிரசாரங்களைத் தலைமையேற்று நடத்தி வந்தனர். அந்தப் பிரசாரங்களினூடாக ஏற்றப்பட்ட ‘வெறி’ எத்தகையது என்பதை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கு மத்தியில், நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விவகாரம் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாகும். குறிப்பாக, நாடு பற்றியெரிந்த சமயத்தில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடந்த வன்முறை தொடர்பில் ஒரு கண்டனத்தைக் கூட அங்கிருந்து வெளியிடவில்லை என்பது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ருவன் விஜேவர்த்தனவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால், நாட்டில் நடந்த வன்முறைகள் தொடர்பில், தான் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று, ஜனாதிபதி நினைத்திருந்தாரோ தெரியவில்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறும் அதிகாரச் சண்டைதான், நாட்டின் தற்போதைய நிலைக்குப் பெரிதும் காரணம் என்கிற குற்றச்சாட்டு முக்கியமானது. சஹ்ரான் கும்பல், நாட்டில் தாக்குதலொன்றை நடத்தப் போகிறது என்று புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாகத் தகவல்களை வழங்கியிருந்த போதும், ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கணக்கில் எடுக்கவில்லை என்பது பாரதூரமானதாகும். அந்தவகையில், சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதச் செயல்களுக்கும், அதனைச் சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாதச் செயல்களுக்குமான முழுப் பொறுப்புகளையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இன்னொருபுறம், முஸ்லிம்கள் மீது, ஒவ்வொரு தடவையும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் போது, ஆட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் மீது கோபப்படுவது போல் காட்டிக் கொள்வதும், பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதுமான ‘காட்சி’கள் முஸ்லிம் மக்களுக்கு அலுத்துப் போய் விட்டன. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பக்கமாக இருக்கத்தக்க நிலையிலேயே, முஸ்லிம் சமூகத்தின் மீது இத்தனை வன்முறைகள் ஏவி விடப்படுகின்றமையானது, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் வெட்கக் கேடானதாகும். மறுபுறமாக, கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்காக, நீதிமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்று, சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் கேட்கின்றார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தைச் சரியாக வழிநடத்தும் தலைமைகளாக இருந்திருந்தால், பயங்கரவாதி சஹ்ரானையும் அவன் கூட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். ஆனால், இஸ்லாத்துக்குள் ஏற்படுகின்ற இயக்கப் பிளவுகளை வைத்துக் கொண்டு, அதன் மூலம் எப்படித் தமது கல்லாக்களை, வாக்குகளால் நிரப்பிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை, சஹ்ரான் போன்ற நச்சு விதைகளை ஒழிப்பதென்பது கடினமாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் சுய பரிசோதனையொன்றைச் செய்து கொள்ளுதல் அவசியமாகும். நடந்து முடிந்த அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசியலை முன்னிறுத்தியே அத்தனை விடயங்களும் நடந்து முடிந்திருக்கின்றன என்பதே, ஒளிக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வஞ்சம்/91-233435\nமுடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும்\nமுடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன. அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார். இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம். “எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம். “அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார். “யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம். “அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார். “இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார். இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார். ‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும். இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா. “பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார். முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன. முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார். எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம். ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது. வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது. பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம். கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன. பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும் போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன. ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன. தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது. தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம். இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும். போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுற்ற-ஆயுதப்-போரும்-முடிவுறாத-உளவியல்-போரும்/91-233433\n1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....\n1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது. * அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup) * 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன. * 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே) இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது. * அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். * முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. * பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. * முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். * 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு : நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம். இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம். தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம். பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம். அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம். மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம். இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம். இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம். சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம். ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான் நியூஸிலாந்து 262/7 (50 overs) பாகிஸ்தான் 264/6 (49 overs) 4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து 252/6 (45 overs) தென்னாபிரிக்கா 232/6 (43 overs) 20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது. இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். * போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம் * அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்) * அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்) (தொகுப்பு : ஜெ.அனோஜன்) http://www.virakesari.lk/article/56474\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ் பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள். இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள். பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை கஷ்ட்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன் இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும் இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும் எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர். மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர். மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும் வியாபாரம் செய்வதற்குமான அமைச்சு. எனவே அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு பயன்படாத அமைச்சு பதவியை ரிஷாட் பதியுதீன் துறக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/56572\n10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது\n10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பிரச்சாரங்களை வீடியோ வடிவில் வெளியிட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை விமர்சித்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக - அதிமுக பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும், கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் நண்பகல் 12 மணி வரையிலான நிலவரப்படி, மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகள்: மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், புதுச்சேரி முதல்முறையாக தேர்தல் களம் கண்ட அமமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் இத்தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ளியது. அதேநேரத்தில், அரக்கோணம், ஆரணி, தருமபுரி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளில் முதல் ஐந்து இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் வரவில்லை. https://tamil.thehindu.com/tamilnadu/article27215764.ece\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-23T06:38:42Z", "digest": "sha1:VC3ZLENHCMBCX2NJSAK4VJ6FORJ3WCWS", "length": 10255, "nlines": 61, "source_domain": "domesticatedonion.net", "title": "பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nபேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு\nஇன்றைக்கு அலுவலகத்துக்கு வந்தவுடன் என் சீன நண்பன் சொல்லித் தெரியவந்த விஷயம் இது. நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீநிவாஸ வரதனுக்கு இந்த ஆண்டின் ஏபெல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. நோபெல் பரிசுகள் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் உடற்கூறியல், பொருளியல் மற்றும் சமாதானம் என்ற ஐந்து துறைகளிலும் வழங்கப்படுகின்றன. இதில் கணிதம் கிடையாது; இந்தக் குறையைப் போக்க 2001 ஆம் ஆண்டு நார்வே நாட்டின் அறிவியல் கழகம் புகழ்பெற்ற நார்வீஜிய கணிதவியலாளர் ஹெந்ரிக் ஏபெல் (Henrik Abel) நினைவாக வருடாந்திர கணிதப் பரிசை அறிமுகப்படுத்தியது. இது அறிவியல் கழகத்தின் பரிந்துரையின்படி நார்வே மன்னரால் வழங்கப்படுகிறது. இதன் பரிசுத் தொகை நோபெல் பரிசுகளுக்குச் சமமானது. இதை கணிதத்திற்காகன நொபெல் பரிசாகக் கொள்ளலாம் (இருந்தபொழுதும் கணிதத் துறையில் இதைவிட ஃபீல்ட்ஸ் பதக்கத்திற்கே அதிக மதிப்பு இருக்கிறது.)\nபேரா. ஸ்ரீநிவாஸ வரதன் இந்த ஆண்டிற்கான ஏபெல் பரிசைப் பெற்றிருக்கிறார். நிகழ்தகவு (Probability) குறித்த அவரது ஆராய்ச்சிகளுக்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. குவாண்டம் இயற்பியல் உள்ளிட்ட பல துறைகளில் நிகழ்தகவு கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. வரதனின் பங்களிப்புகள் உயிர்த்தொகை இயங்கியல் (Population Dynamics), குவாண்டம் இயங்கியல் (Quantum Dynamics) தொடங்கி சாலைப் போக்குவரத்து (Traffic Engineering) குறித்த புரிதலுக்கும் பயன்படுகிறது என்று பரிசு குறித்த விளக்கம் தெரிவிக்கிறது.\nவரதன் சென்னையில் பிறந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் இளமறிவியல் பட்டம் பெற்றவர். தொடர்ந்து கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1963 ஆம் ஆண்டு தொடக்கம் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கௌராண்ட் கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் பெரும்பரிசையும் பெற்றவர்.\nஏபெல் பரிசுக் கழகம் பேரா. வரதனின் வரலாற்றுக் குறிப்பைப் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட்டிருக்கிறது. தமிழ்க் குறிப்பை அவசியம் படிக்கப் பரிந்துரைக்கிறேன். அதிலிருந்து ஒரு சுவாரசியமான பகுதி,\nமுனைவர் படிப்பில் இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் இந்திய புள்ளியியல் மேதை திரு சி.ஆர். ராவ் (C.R. Rao). முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை நேர்காணலின்போது இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ததாகக் கூறப்படுகிறது: விளக்க விவாதத்தின்போது அறையில் வரதன் அறியாத மற்றொரு நபரும் இருந்தார். அவர் வரதனைத் துளைத்தெடுக்கும் பல கேள்விகளைக் கேட்டார். தேர்வு முடிந்த பிறகுதான் அந்த நபர் ரஷ்யாவின் கணித மேதையும், சாத்தியக்கூற்றியல் நிபுணருமான ஏ.என். கோல்மொகொரோவ் (A.N. Kolmogorov) என்று வரதனுக்குத் தெரிந்தது. கோல்மொகொரோவ் இந்தியா வருவதை முன்னரே அறிந்திருந்த பேராசிரியர் ராவ், தன் சிறந்த மாணாக்கரின் திறமையை அவருக்குக் காட்டுவதற்காக திட்டமிட்டே அவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார். கோல்மொகொரோவின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.\nNextசீனாவில் என் வலைப்பதிவு தடை\nஅஞ்சலி – ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)\nஉடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது\nபின் தொடரும் குரலின் நிழல\nஇன்றைய தொழில்நுட்பம் : Teledildonics\n செய்தி தந்த உங்களுக்கு நன்றி.\nபார்பனர்களுக்கு அவர்களாக தந்துகொண்ட பரிசு.\nஎங்கே கோட்டா, லோட்டா எல்லாம்\nஒரு நல்ல தகவலை தந்தீர்கள், நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2013/04/p-s.html", "date_download": "2019-05-23T08:07:26Z", "digest": "sha1:XTF5YKCQWSAQTRR4U2OPGFFYJKSKT2GB", "length": 4643, "nlines": 119, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: P S வீரப்பா - படக்காட்சிகள்", "raw_content": "\nP S வீரப்பா - படக்காட்சிகள்\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Monday, April 22, 2013\nLabels: டூரிங்டாக்கீஸ், நையாண்டி, படத்துண்டு, பி.எஸ்.வீரப்பா\nதிண்டுக்கல் தனபாலன் 6:33 AM, April 22, 2013\nஎன்ன காரணம், பிளாக்கரில் இன்றுதான் உங்க பதிவுகள் வருது\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nP S வீரப்பா - படக்காட்சிகள்\nஇத்தாலி பெஸ்தோ துவையல் மற்றும் பி பி சீனிவாஸ்\nகடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்\nபைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) - சொந்த அன...\nபதினாறு வயசு வந்த மயிலே\nஎம்.ஆர்.ராதா அல்லது Bad cheque\nசோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thisaigal.in/Home/BookPages/22?id=22", "date_download": "2019-05-23T06:57:31Z", "digest": "sha1:SBMVV77ABZU7LMKX4565BFPMZJMALBZK", "length": 4512, "nlines": 11, "source_domain": "thisaigal.in", "title": "சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nதமிழ் மின் இலக்கியத் தொகுப்பு\nசிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் மின்வடிவம்தான் இந்தப் பகுதியில் நீங்கள் காணும் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு. இத்தொகுப்பில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் போன்றவை அடங்கியுள்ளன. அவை அனைத்துமே சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்பட்டவை அல்லது சிங்கப்பூரைப் பற்றியவை. இதுபோன்ற ஒரு மின்தொகுப்பைத் தேசிய நூலக வாரியம் தமிழில் வெளியிடுவது இதுவே முதல் முறை. சிங்கப்பூரர்கள் அடங்கிய ஒரு சிறு குழு, இந்தத் திட்டத்தை முன்வைத்ததோடு அதற்குத் தேவையான சமூக ஆதரவையும் வளங்களையும் ஒன்றுதிரட்டிச் செயல்வடிவமும் கொடுத்தது. 22 ஆகஸ்ட் 2015 அன்று, சிறப்பு விருந்தினர், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம், பிரதமர் அலுவலக அமைச்சரும், உள்துறை, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சரும், திட்டத்தின் புரவலருமான திரு எஸ் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்தத் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு இந்த நாட்டிற்குச் சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் தேசிய நூலக வாரியத்தோடு தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கியுள்ளன. இந்தத் திட்டத்தை உருவாக்க உதவிய அனைவரின் பெயர்களும் நன்றிநவிலும் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.\nமின்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களின் அச்சுப் பதிப்புகளும் தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-32-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:10:31Z", "digest": "sha1:OVDTBE6GGE3YC3FECC5EVLURMKMF6M4Q", "length": 6056, "nlines": 116, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "போயஸ் தோட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nபோயஸ் தோட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nபோயஸ் தோட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nசென்னை : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.\nஇந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்தக் கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nரஜினிகாந்த் 32 மாவட்ட செயலாளர்களுடன் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசட்டமன்ற தேர்தல் தான் இலக்கு – ரஜினிகாந்த் அறிவிப்பு\nசகோதரி திருமணத்திற்காக ஓடிய வீராங்கனை\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aravind.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-05-23T06:44:22Z", "digest": "sha1:3YHPMSGA6JKWCUN5XQ6FBOIBE57CMZEQ", "length": 19591, "nlines": 66, "source_domain": "aravind.pressbooks.com", "title": "பூரம் சத்தியமூர்த்தியின் ”நலம் தரும் சொல்” – ஆடியோ புக் – படிக்கலாம் வாங்க", "raw_content": "\n1. அசோகமித்திரனின் “இருட்டிலிருந்து வெளிச்சம்”\n2. பி.ஏ.கிருஷ்ணனின் \"புலிநகக் கொன்றை\"\n3. யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”\n6. அமுதவனின் “என்றென்றும் சுஜாதா”\n7. பூரம் சத்தியமூர்த்தியின் ”நலம் தரும் சொல்” - ஆடியோ புக்\n8. ராஜேஷின் \"ஜோதிடம் - புரியாத புதிர்\"\n10. பூரம் சத்திய மூர்த்தியின் ”கருவளை” - ஆடியோ புக்\n12. டாக்டர் சுப்ரமணியம் சந்திரனின் “உண்மையைத் தேடி”\n7 பூரம் சத்தியமூர்த்தியின் ”நலம் தரும் சொல்” – ஆடியோ புக்\nசிறுகதை ஆசிரியரும் நல்ல சிறுகதைகளின் ரசிகருமான திரு பூரம். சத்தியமூர்த்தி அவர்கள், தனது பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தின் சார்பாக ‘நலம் தரும் சொல்’ என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த தனது சிறுகதைகளை குறுந்தகடாக வெளியிட்டிருக்கிறார்.\nசிறுகதைகள் என்பன நடையால், கருப்பொருளால், இலக்கிய உத்திகளால், பாத்திரப் படைப்புகளால், சொல்லும் விதத்தால் சிற்ப்புறுகின்றன. நம் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கின்றன. அந்த வகையில் திரு பூரம் அவர்கள், தான் எழுதி பரிசுகள் பெற்ற சிறப்புச் சிறுகதைகளான ’நலம் தரும் சொல்’, ’சங்கரம்’, ’ஸ்தல விருக்ஷம்’, ’அந்தி வேளை’ என்னும் நான்கினையும் நம் செவிக்கு விருந்தாகும் குறுந்தகடாக்கி அளித்திருக்கிறார்.\n’நலம் தரும் சொல்’ கதாநாயகனின் நினைவோட்டத்தில் விரிகிறது. ’சர்ரியலிஸம்’ எனப்படும் ’ஆழ்மன இயல்பியல்’ உத்தியில் இக்கதை சிறப்புறுகிறது. துறவறம் மேற்கொள்ள வேண்டிய இலட்சியத்தில் திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டிருக்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது. காஷாய ஆடை தரிக்க விரும்புவன், கல்யாண மாலை பூண நினைக்கிறான். அந்தக் காதல் நிறைவேறியதா, இல்லை அவன் லட்சியம் நிறைவேறியதா என்பதை தனக்கே உரிய பாணியில், மிகச் சிறப்பாக வருணனைகளைக் கையாண்டு நலம் தரும் சொல்லாக நயம் பட உரைத்திருக்கிறார் ஆசிரியர். பாம்பே கண்ணன் கதாநாயகனாகவே மாறி களிக்கிறார், மருகுகிறார், மயங்குகிறார், பதறுகிறார், கலங்குகிறார். நம்மை கதை நடக்கும் திருமாலிருஞ்சோலைக்கே அழைத்துச் சென்று விடுகிறார் என்றால் அது மிகையில்லை. உறுத்தாத பின்னணி இசையும், தெளிவான, உச்சரிப்புச் சுத்தத்துடன் கூடிய பின்னணிக்குரல்களும் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.\nஅடுத்த கதை சங்கரம். காதலும் இசையும் கலந்த இனிய சிறுகதை. கதாநாயகன் ஒரு அநாதை. அவனை அன்புகாட்டி வளர்க்கும் மாமாவுக்கும், மாமிக்கும் என்றும் நன்றியோடு இருக்க விரும்புகிறான். அவர்களின் ஒரே மகள் கல்யாணி. மாமி திடீரென்று மறைய, சங்கரன் மனமொடிந்து போகிறான். கல்யாணி கவலையில் வீழ்கிறாள். அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்வதை தனது கடமையாக நினைக்கிறான். சங்கரன். ஆனால் கல்யாணியோ அவனையே மணம் செய்து கொள்ள நினைக்கிறாள். சங்கரன் அதை மறுக்கிறான். பின்னர் சம்மதிக்கிறான். திடீரென அவன் மாமா, அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுமாறும் கூறுகிறார். அவர் கூறுவதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட சங்கரன், கல்யாணியின் மீதான காதலைத் துறந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறான்.\nஅதன் பின் என்ன நடக்கிறது, கல்யாணிக்கும் அவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதை ”சங்கரம்” என்னும் தலைப்பில் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். சாதாரண கதைதான், ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில், காட்சிகளின் சித்திரிப்பில் இது சிறப்பான கதையாகிறது. பின்னணிக் குரல்கள் இச்சிறுகதைக்கு பக்கபலமாக இருக்கின்றன.\nஇந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான சிறுகதை ஸ்தல விருக்ஷம். குடும்ப உறவுகளை, அண்ணன் தங்கை பாசத்தை, நகர வாழ்க்கையின் உதாசீனத்தை, பணம் வந்தால் மனிதர்கள் மாறிப் போய் விடுவதை உணர்ச்சி பொங்கக் கூறும் சிறுகதை இது. ஆனால் கதையில் மைய இழையாக இருப்பது ’சாதி’ இறைவன் படைப்பில் அனைவரும் சமமே ஆனால் மனிதர்கள் தங்கள் தவறான புரிதல்களினாலும், கற்பிதங்களினாலும் தங்களுக்குள் உயர்வு, தாழ்வு கருதிக் கொள்கின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தக் கதை ஒரு முதலியார் பெண் எப்படி ஐயங்கார் பெண்ணாக மாறுகிறாள் என்பதைச் சுட்டுகிறது எனலாம். அல்லது ஒரு மகள் எப்படி மருமகள் ஆகிறாள் என்பதை விளக்கும் கதை என்றும் கூறலாம்.\nசுதர்சனன் தன் தங்கை மங்கையின் மீது உயிரையே வைத்திருக்கிறான். பக்கத்துவீட்டில் வசிக்கும் முதலியார் பெண் மாணிக்கவல்லியின் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். மாணிக்கவல்லியின் பெற்றோர்கள் அடுத்தடுத்து இறந்து விட, அவள் சுதர்சனன் வீட்டில் தஞ்சமடைகிறாள். படிப்படியாக தனது நடத்தைகளால் அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாக மாறுகிறாள். மங்கை திருமணமாகிச் செல்கிறாள். நகரவாழ்க்கையின் டாம்பீகம் அவள் பாசத்திற்கு விலையாகிறது. பிறந்த குடும்பத்துடன் ஒட்டுதலும், தொடர்பும் இல்லாமல் போய் விடுகிறது. சுதர்சனனின் தாய் படுத்த படுக்கையாகி விட, அவளுக்கு மகள் போல் இருந்து எல்லாச் சேவைகளையும் செய்கிறாள் மாணிக்கவல்லி. சுதர்சனனுக்கு, மாணிக்கவல்லியின் மீதான இரக்கம் காதலாக மாறுகிறது. அவளையே மணமுடிக்கப் போவதாக தாயைப் பார்க்க வந்த தங்கை மங்கையிடம் சொல்கிறான். அவள் சாதி வித்தியாசம் பாராட்டிக் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறாள்.\nதாய் இறக்கும் முன்பு, மாணிக்கவல்லியையே திருமணம் செய்து கொள்ளுமாறு சுதர்சனனிடம் சொல்கிறாள். மேலும் அவள், ‘பகவானைச் சரணடைந்து உண்மையான பக்தி செய்பவர்கள் எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான். மாணிக்கவல்லியும் இந்த வீட்டுப் பெண் தான். ஸ்ரீ வைஷ்ணவ குலப் பெண் தான்’ என்று சொல்லி இருவரையும் ஆசிர்வதித்துக் கண்ணை மூடுகிறாள். ஜாதி வித்தியாசம் பிறப்பினால் ஏற்படுவதில்லை. அவரவர்களது நடத்தையால் தான் அது தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இக்கதை. மாணிக்க வல்லியின் பாத்திரம் மறக்க முடியாத ஒன்று. பாத்திரப்படைப்பால், கதை மாந்தர்களால் இந்தச் சிறுகதை சிறப்புறுகிறது.\nஅடுத்து வரும் ’அந்திவேளை’ கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. வெகு சாதாரணமான கதை. கிராமத்தில் மிகப் பணக்காரக் குடும்பங்கள் இரண்டு. ஒற்றுமையாக இருந்த அக் குடும்பங்கள் ஏதோ காரணத்தால் பிரிந்து, பேச்சு வார்த்தையே இல்லாமல் போய் விடுகிறது. கதையின் தலைவிக்கு, பிரிந்து போன அந்தக் குடும்பத்தின் வாரிசு மீது காதல். மேலும் ஏதோ காரணத்தால் பிரிந்த அந்த இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்கவும் அவள் விரும்புகிறாள். ஏன் அந்தக் குடும்பம் பிரிந்தது, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, மீண்டும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா என்பதை ஒரு நாடகம் போன்று இந்தக் கதை விளக்குகிறது. இந்தக் கதைப் பொருளை அடிப்படையாக வைத்து நிறைய திரைப்படங்கள், நாடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. என்றாலும் பண்டாரம், அம்மன் அருள், மல்லிகை வாசம் என்றெல்லாம் சேர்த்துக் கோர்த்து கதைக்கு ஒருவித மாந்திரீக யதார்த்தத் தன்மையைக் கொண்டு வந்திருகிறார் ஆசிரியர்.\nநான்கு கதைகளுமே மிக நன்றாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல குரல் வளத்துடன் கூடிய பின்னணிக் கலைஞர்கள் பங்களித்திருக்கிறார்கள். உறுத்தாத பின்னணி இசை சிறுகதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. ஒரு நாடகம் பார்க்கும் மனநிறைவை இந்தக் குறுந்தகடு அளிக்கிறது என்றால் அது மிகையில்லை. பாம்பே கண்ணன் குழுவினருக்குப் பாராட்டுகள் பூரம் சத்தியமூர்த்திக்கு வாழ்த்துகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அளித்திருக்கும் பி.வெங்கட்ராமன் சிறுகதை ஆர்வலர்களின் நன்றிக்குரியவர்.\nபத்திரிகை ஊடகங்களில் சிறுகதைகள் வெளிவருவதே அருகி விட்ட காலத்தில், சிறுகதைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையே குறுகிப் போய் விட்ட கால கட்டத்தில், குறுந்தகடாக அதுவும் 1960-70களில் வெளிவந்த சிறுகதைகளை வெளிக் கொணர்ந்திருப்பது தைரியமான முயற்சி. ஆனால் தற்போதைய இளம் தலைமுறை வாசகர்கள் இது போன்ற குறுந்தகடுகளை வாங்கி ஆதரிக்கக முன்வருவார்களா சிறுகதை ரசிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.\nபூரம் சத்திய மூர்த்தி – 9444452202\nPrevious: அமுதவனின் “என்றென்றும் சுஜாதா”\nNext: ராஜேஷின் “ஜோதிடம் – புரியாத புதிர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1047&cat=10&q=General", "date_download": "2019-05-23T06:48:12Z", "digest": "sha1:6K7FIAXUCWWZHPMSKMUPEMHHVF5MDFVG", "length": 15859, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nஇப் பயிற்சி வகுப்புகள் பொதுவாக டிசம்பரில் துவங்கி 6 மாத காலம் வரை நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே இதில் கலந்து கொண்டிருப்பவர்கள் கலந்து கொள்ள முடியாது. முழு நேரம் பயிற்சி மையத்திலேயே தங்கிப் படிப்பது, பகுதி நேர மாலை வகுப்புகளில் அங்கே தங்காமலே படிப்பது என 2 வகைகளாக இது நடத்தப்படும். இப்படி இந்த பயிற்சியானது தங்கிப் படிப்பது தங்காமல் படிப்பது என பிரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது.\nதங்கிப் படிப்பது 42, தங்காமல் படிப்பது 21. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: தங்கிப் படிப்பது தலா 6 மற்றும் தங்காமல் படிப்பது தலா 3. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் டீநோட்டிபைட் பிரிவினர்: தங்கிப் படிப்பது 36 மற்றும் தங்காமல் படிப்பது 18.\nதங்கிப் படிப்பது 10 மற்றும் தங்காமல் படிப்பது 5.\nதங்கிப் படிப்பது 98 தங்காமல் படிப்பது 49. எஸ்.டி. தங்கிப்படிப்பது 2 மற்றும் தங்காமல் படிப்பது 1.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பிறர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nபொதுப் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். பிறருக்குக் கட்டணம் இல்லை. எனினும் இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். அதற்கு மேலிருப்பவர்கள் விடுதிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியில் சேருவோருக்கு விடுதி வசதி கிடையாது. விருப்பப் பாடத்தில் பயிற்சிக்கு இவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பகுதி நேர வகுப்புகள் மாலை 6.30லிருந்து 8.30வரை மட்டுமே நடத்தப்படும்.\nஇதற்கும் உண்டு நுழைவுத் தேர்வு\nஇந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதியானது பொது நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இத் தேர்வானது சென்னை, சிதம்\nபரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடத்தப்படும். இத் தேர்வானது அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் இந்திய அரசியல், பொருளாதாரம், புவியியல், பொது அறிவியல் மற்றும் நடப்புச் செய்திகள் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும். இத் தேர்வானது நவம்பர் 9, 2010 அன்று நடத்தப்படும்.\nமுழு விபரங்களையும் படிவத்தையும் http://www.civilservicecoaching.com என்னும் இணைய தளத்திலிருந்து பெறலாம். தகுதிகள், கட்டணங்கள், விடுதி வசதி போன்ற அனைத்து விபரங்களையும் இத் தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். விண்ணப்பத்துடன் ஜாதி, பட்டப்படிப்பு ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் அஞ்சல்தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையையும் இணைக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் தகுதி பெற்றால் போதுமா\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nமெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://non-incentcode.info/2819125340.php", "date_download": "2019-05-23T06:42:11Z", "digest": "sha1:DOETOJUMWK5VAAE7G4BEODTTXJSHIHLC", "length": 3661, "nlines": 57, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி d1 அமைப்பு", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி அமர்வு காட்டி பதிவிறக்க\nInsta forex மெட்டா வர்த்தகர் 2018\nஅந்நிய செலாவணி d1 அமைப்பு -\nஇது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி. இந் தி ய ரி சர் வ் வங் கி, நா ட் டி ன் பொ ரு ளா தா ர அமை ப் பை பரா மரி க் கி றது.\n4 டி சம் பர். உள் கட் டமை ப் பு நி று வனமா ன லா ன் கோ இன் போ டெ க், அமை ப் பு கடன் மறு க.\nஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. அந்நிய செலாவணி d1 அமைப்பு.\n14 ஜனவரி. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nகடந் த. நி று த் த மற் று ம் தலை கீ ழ் அமை ப் பை அடி ப் படை யா கக் கொ ண் டது.\nஅந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 500 மி ல் லி யன் டா லர் உயர் வு இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக பற்றி fatwa\nதனியார் பங்கு விருப்பங்கள் வேலை\nமொழி மலேசியாவில் அந்நிய வர்த்தகம்\nஅச்சு வங்கி அந்நிய செலாவணி வேலைகள்\nஉச்சரிப்பு அந்நிய செலாவணி ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/razer-unveils-windows-8-gaming-tablet.html", "date_download": "2019-05-23T07:28:10Z", "digest": "sha1:KWY2RGMICXRQ42TJF6EYV6JFLB35AOT7", "length": 14447, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "Razer unveils windows 8 gaming tablet | ஓர் முழுமையான வீடியோ கேம் அனுபவத்தை தரும் ஏசர் டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n20 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓர் முழுமையான வீடியோ கேம் அனுபவத்தை தரும் ஏசர் டேப்லெட்\nலாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் மின்னனு கண்காட்சியில் பலவிதமான புதுவிதமான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவை நிறைந்து கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலோங்குகிறது. அதிலும் குறிப்பாக வீடியோ கேமிங் நிறைந்த டிவைஸ்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.\nஇந்தக் கண்காட்சியில் ரேசர் யுஎஸ்எ லிமிட்டட் தனது புதிய கேமிங் டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் ப்ராஜக்ட் பியோனா ஆகும். இந்த கேமிங் டேப்லெட் சூப்பரான டிசைனில் வந்திருக்கிறது. இந்த டேப்லெட் ஒரு முழுமையான வீடியோ கேம்ஸ் வசதிகொண்ட டேப்லெட் ஆகும். இது இருந்தால் பொழுதுபோக்கிற்கு வேறு எங்கும் செல்லத் தேவையில்லை.\nஇந்த ரேசர் டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதேபோல் இது ஆப்பிளின் ஐபேடை ஒத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு ஜோடி கேமிங் கண்ட்ரோலர்கள் இருக்கும். இந்த கண்ட்ரோலர்கள் இந்த டேப்லெட்டின் 2 பக்கங்களிலும் இருப்பதால் இதன் மூலம் சூப்பராக விளையாடலாம்.\nலாஸ் வேகாஸ் கண்காட்சியில் ரேசர் இந்த பியோனா டேப்லெட்டின் செயல் திறனை மக்களுக்குக் காட்டியது. குறிப்பாக வார் ஹாமர் 40000 மற்றும் ஸ்பேஸ் மரைன் போன்ற கேம்கள் இந்த டேப்லெட்டில் அம்சமாக வந்து சென்றன.\nஏசரின் தலைமை இயக்குனர் மின் லியாங் டான் கூறும்போது இந்த பியோனா டேப்லட்டுதான் தற்போது அதிக வேகம் கொண்ட ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். ஏனெனில் இந்த டேப்லெட் 3ஜி கோர் ஐ7 ப்ராசஸரைக் கொண்டுள்ளது.\nஅதோடு டிஎச்எக்ஸ்ஸால் தரச்சான்று பெற்ற ஆடியோ சிஸ்டமும் இந்த டேப்லெட்டில் இருப்பதால் இசை மழைக்கும் இதில் பஞ்சமில்லை. குறிப்பாக வீடியோ கேம் பிரியர்களின் சொர்க்கமாக இந்த டேப்லெட் இருக்கும் என நம்பலாம்.\nஇந்த பியோனா டேப்லட்டின் க்ராபிக்ஸ் திரில்லாக இருக்க வேண்டும் என்பதற்காக மின் லியாங் டான் அதன் க்ராபிக்ஸ் யூனிட்டைப் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த டேப்லெட் மிகவும் தரம் வாய்ந்த என்விடியா அல்லது எடிஐ ஆகியவற்றின் ஜிபியுவைக் கொண்டிருக்கும் என நம்பலாம்.\nஅதுபோல் இந்த டேப்லெட்டின் பேட்டரியைப் பற்றியத் தகவல்களும் வரவில்லை. ஆனால் இதன் விலை 1000 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கும். மேலும் இது ப்ளேஸ்டேஷன் போர்ட்டபுளுக்கு போட்டியாக இருக்கும் என்பதி்ல ஐயமில்லை. ஆனால் இந்த டேப்லெட் பிசி வெர்சன் கேம்களை மட்டுமே இயக்க முடியும்.\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/flash-news-1042019-12042019-14032019.html", "date_download": "2019-05-23T07:31:29Z", "digest": "sha1:PNRV5JMBUUKEBQ4PAMIQQDBZ3O4BYHMY", "length": 9556, "nlines": 304, "source_domain": "www.kalvinews.com", "title": "Flash News : மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]", "raw_content": "\nHomeFlash News : மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]\nFlash News : மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]\n# மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]\n# பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை)\n# வேலை நாட்கள் இழப்பை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/85794", "date_download": "2019-05-23T07:15:42Z", "digest": "sha1:JAYCBYF4SF5LJJTQE5GBIJGWOMSOBMMZ", "length": 11720, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் – பெண்கள்- கடிதங்கள்", "raw_content": "\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி »\nபயணம் – பெண்கள்- கடிதங்கள்\nஉங்களின் நாவல்களின் மூலமும் , கட்டுரைகளின் வாசிப்பின் வாயிலாகவும் தொடர்ந்து உங்களின் அருகாமயிலேயே இருக்கிறோம் அகவே உங்களை அன்னியமாக உணர முடியவில்லை. எனது எல்லா கேள்விகளுக்கும் உங்களின் தளத்தில் , ஏதோ ஒரு வடிவில் அது கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ , அவ்வளவு ஏன், விமர்சனக் கட்டுரையில் கூட பதில் கிடைத்து விடும்.உங்களின், பெண்களுக்கான இலக்கிய சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி , அதுவும் எங்களுரிலேயே நடக்க இருப்பதால் இரட்டிப்பு ஆர்வம் . அதில் தவறாமல் கலந்து கொள்ள என்ன செய்யவேண்டும் . மேலும் உடனடியாக பதிவு முடிந்து விடுவதால் என் போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும் . காரணம் மாலை மட்டுமே உங்களின் தளத்தை பார்வையிட முடிகிறது. (\nஅடுத்த சந்திப்பு அறிவிக்கப்படும்போது உங்களுக்கு நேரடியாகவே எழுதிவிடுகிறேன்\nகல்லூரியின் வசந்த விடுமுறை 10 நாட்கள். நாங்கள் Greece நாடு சென்றோம். என்னால் வார்த்தை கொண்டு விவரிக்க முடியவில்லை. கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு நாடு. தவற விடாதீர்கள்.\nபாத்து நாட்களாக உங்கள் ப்ளாக் வாசிக்கவில்லை. இன்று முதல் மீண்டும் தொடரும்.\nஇந்தியாவில் ஒரு பெண் கொல்லிமலைச் சந்திப்பு வருவதற்கே யோசித்து தயங்கி கோவைக்கு வருவதற்கே தீவிரமாகத் திட்டமிடுகிறார்.\nஅமெரிக்காவில் இருக்கிறீர்கள். இந்தியப்பெண்கள் அமெரிக்கா வந்தால் மீண்டும் ஊர்திரும்ப விரும்புவதில்லை. ஏன் என தெரிகிறது\nஜெ,இன்றைய “பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்” பார்த்த பிறகு, எனக்குச் சிறிது வருத்தமாக இருந்தது. கொல்லிமலையைப் பொறுத்தவரை தேவையானால் 5 பெண்கள் வரை தனியாக தங்கவைக்க வசதி இருக்கிறது. சந்திப்பு நாட்களில் கோடையின் தாக்கம் ஆரம்பம் ஆகி இருக்கும். எனவே குளிர் ஒரு பிரச்னை அல்ல. சுமார் 70 வளைவுகள் கொண்ட மலைப் பாதை ஆதலால், சிலருக்குச் சற்று சிரமமாக இருக்கலாம். இது பொதுவாக எல்லோருக்குமான பிரச்னை தான். மற்றபடி பெண்கள் தனியாக நாமக்கல் வரை வரும் இரவு பயணம், நாமக்கல்லில் சிறிது ஓய்வு மற்றும் சில அடிப்படை தேவைகளுக்கு கூடுதல் வசதி போன்ற ஏற்பாடுகளுக்கு சற்று அதிக சிரத்தை தேவைப்படும். அவ்வளவுதான்.\nஆனால் எல்லாம் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது அது சாத்தியமா என தெரியவில்லை.\n'சத்ரு' - பவா செல்லதுரை\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 3 - இளையராஜா\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/11041122/1008208/Auto-Drivers-Dance-Nuisance-in-Public.vpf", "date_download": "2019-05-23T07:23:30Z", "digest": "sha1:XAGRU4ZVQHECU3AREWGDJ7QP7DTS632R", "length": 10084, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 04:11 AM\nகுடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.\nகுடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர். தாராபுரம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் பொதுமக்கள் முகம் சுளிக்கும்படி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் குத்தாட்டம் போட்டபடி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தும், போலீசாரையே கேலி செய்து நடனமாடி உள்ளனர். பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்\" - பொன்முடி, திமுக\nவிழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\n\"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது\" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nமோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\n\"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்\" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை\nகன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஎம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nசாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு\nகடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/flash-news-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-05-23T06:55:13Z", "digest": "sha1:64Z5B5RUDPP2EDIIEJMIVFK6FGDPP2VC", "length": 6430, "nlines": 148, "source_domain": "adiraixpress.com", "title": ">>Flash News<< மழைக்கு தாக்கு பிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n>>Flash News<< மழைக்கு தாக்கு பிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்\n>>Flash News<< மழைக்கு தாக்கு பிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்\nதென் கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து புயலாக வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக அதிரையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.\nஇந்த கன மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அதிரை புதுமனைத் தெரு 19 வது வார்டு ஹனீஃப் பள்ளிவாசல் அருகாமையில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.\nதற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின் இணைப்பு வருவதற்கு முன்னர் விரைந்து மின் வாரியம் சரி செய்ய வேண்டும் என்று அங்குள்ள இளைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20937&cat=3", "date_download": "2019-05-23T07:58:44Z", "digest": "sha1:XFRYRA4DBM7EBXRMN7YVWW2YGMGJCNOT", "length": 9108, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nசிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழா மே 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இத்திருவிழா மே 13ம்தேதி வரை 10 நாள்கள் நடந்தது. முதல்நாள் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி அதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. விழாவுக்கு கொழுந்தட்டு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். ஆலய பங்குத்தந்தை பபிஸ்டன் வரவேற்றார். இதில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 2ஆம் நாள் சாத்தான்குளம் இணை பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடந்தது.\n3ம் நாள் முதல் 7ஆம் நாளான 10ஆம்தேதி வரை தினமும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்குத்தந்தைகள் தட்டார்மடம் ரத்தினராஜ், மன்னார்புரம் சகாயராஜ், பிரகாசபுரம் தோமாஸ், பெருமாள்மலை பன்னீர்ராஜா, பெங்களுர் மேற்படிப்பு அருள்தந்தை அற்புதசேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 8ம் நாளான 11ம்தேதி காலை 7 மணிக்கு கொடைக்கானல் பெருமால்மலை பங்குத்தந்தை பன்னீர்ராஜா தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலை 7மணிககு சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ரெமிஜியுஸ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. இதில் இலங்கநாதபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் மறையுரை வாசித்தார்.\n9ம் நாளில் காலை 7மணிக்கு கடக்குளம் பங்குத்தந்தை பிராக்ரஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் ஜோசப்ரவிபாலன் தலைமையில் ஜெபமாலை, பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர், கூடுதாழை பங்குத்தந்தை அந்தோனி ஜெகதீசன், மறையுரை வழங்கினர். தொடர்ந்து இரவு 8மணிக்கு புனித யாகப்பர் திருஉருவப்பவனி நடந்தது. 10ம் நாளில் காலை 7மணிக்கு செட்டிவிளை பங்குத்தந்தை பீட்டர்பால் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. இதில் கடக்குளம் பங்குத்தந்தை பிராக்ரஸ், செல்வராயர் மறையுரை வழங்கினர். மாலை 5மணிக்கு புனித யாகப்பர் சப்பர பவனி நடந்தது. இரவு 8மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையில் விழாக் குழுவினரும், கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.\nமனம் கலங்கி நிலை குலைய வேண்டாம்\nஇறைத் தூதர்கள் ஏன் வந்தார்கள்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/penkuzhanthai_thaalattu.php", "date_download": "2019-05-23T07:13:10Z", "digest": "sha1:BQUNAAKV4DEWUCZTEK3WFTX5F4ODRWCX", "length": 3194, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Thaalattu", "raw_content": "\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nகாலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே\nவண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்\nபெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே\nநாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்\nதாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே\nவெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்\nஅன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்\nசின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே\nமின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே\nகன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே\nகாடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே\nவேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்\nதூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி\nபுண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்\nகண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே\nதெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை\nஎல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்\nபொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே\nவாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்\nகோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே\nசாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு\nநாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:51:39Z", "digest": "sha1:SY6CKQRFWWQAIYEFZXH64MDJP2PDSJFV", "length": 5484, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரைப்பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கப்பூரையும் மலேசியாவையும் ஜோகோர்-சிங்கப்பூர் தரைப்பாலம்\nதரைப்பாலம் (Causeway) நீர் நிலை அல்லது சதுப்புநிலத்தை கட்டகும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்ட சாலை அல்லது தொடருந்துச் சாலை என்பவற்றைக் குறிக்கும். தரைப்பாலங்கள் பொதுவாக உயர்த்தப்பட்ட மணற்திட்டின் மேல் அமைக்கப்பட்டிருக்கும். மணற்றிட்டின் மீதல்லாது சிறிய வளைவுகள் மீது அமைக்கப்பட்டிருக்கும் சாலை ஏதண்டம் என அழைக்கப்படுகிறது. ஏதண்டத்தின் வளைவுகள் பெரிதாகும் போது அது பாலம் எனப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1788", "date_download": "2019-05-23T07:02:15Z", "digest": "sha1:MFDJJ6NFRLOT5HCETENX5QH6FMU7Y7VH", "length": 6626, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1788 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1788 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1788 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1788 பிறப்புகள்‎ (5 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/that-viral-video-of-a-chimp-scrolling-instagram-is-bad-actually-021623.html", "date_download": "2019-05-23T06:56:57Z", "digest": "sha1:7LMCSOVRPBI66OVNSDMXMKBIUIE5IMLY", "length": 17001, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்க மட்டுமில்ல நாங்களும் தான் யூஸ் பண்ணுவோம்-வேறலெவல் சிம்பன்ஸி.! வைரல் வீடியோ | That Viral Video of a Chimp Scrolling Instagram Is Bad Actually - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n40 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க மட்டுமில்ல நாங்களும் தான் யூஸ் பண்ணுவோம்-வேறலெவல் சிம்பன்ஸி.\nஸ்மார்ட்போன் பொறுத்தவரை இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பல்வேறு புதிய வசதி நமது தினசரி வேலைகளை\nகுறைத்து விடுகின்றன என்று தான் கூறவேண்டும்.\nஇந்நிலையில் ஒரு குரங்கான சிம்பன்ஸி அசாத்தியமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை தானே தேர்ந்தெடுத்து விருப்பமானதைப் பார்க்கிறது. இந்த வீடியோ 5 நாட்களுக்கு முன்பு இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக் ஹோல்ஸ்டன் என்பவர் பதிவிட்டுள்ளார். 1.5 மில்லியன் பார்வையாளர்கள் இதை பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் சுமார் 6 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக சிம்பன்ஸி இண்ட்ராகிராம் பகக்கத்தை ஸ்கோரல் செய்தும், வீடியோ மற்றும் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறது. இதோ வைரலான ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிம்பன்ஸி வீடியோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகொரிலாக்களையும் விட்டு வைக்காத செல்பி மோகம்: டிரெண்டிங் ஆன படங்கள்.\nசெல்பி எடுப்பது மனிதர்களையும் பிடித்துக் கொண்ட வியாதி அல்ல. இப்ப விலங்களிடம் பரவியுள்ளது. இதில் நாம் செல்போனை எடுத்து செல்பி எடுக்க சென்றால், கூட தற்போது விலங்குகளும் செல்பிக்கு வந்து போஸ் கொடுப்பது வழக்கமாகி விட்டது.\nஇந்த பட்டியலில்ல தற்போது கொரிலாக்களும் இடம் பிடித்து விட்டன. இதில் சுவாரஸ்சியமான வியங்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.\nஇளைஞர்கள் முதல் பொரியோர் வரை உலகம் முழுக்க செல்பி மோகம் ஒரு பக்கம் டிரெண்டிங் ஆகியுள்ளது. வித்தியாசமான செல்பியும் எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட இளைஞர்களின் சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்றைய தலைமுறையை செல்போன் மற்றும் செல்பியும் அடிமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த பட்டியலில் வளர்ப்பு பிராணிகளும் இடம் பிடித்துள்ளது. நாம் செல் எடுக்கும் போது, அவைகளுடன் எடுத்து வருகின்றோம். இதனால் வளர்ப்பு பிராணிகளும் செல்பிக்கு அடிமையாகி விட்டன. நாம் செல்போனை எடுத்தாலே உடனே ஓடி வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றன.\nகாங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் எடுக்கும் செல்ஃபி போட்டோக்களுக்கு இரு கொரில்லாக்களும் போஸ் கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவிருங்கா தேசியப் பூங்காவில் ((Virunga National Park)) கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் பேட்ரிக் சாடிக் என்பவர் அவ்வப்போது கொரில்லாக்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து வந்துள்ளார்.\nநாளடைவில் அவர் செல்போனை தூக்கினாலே அங்கிருக்கும் நடாகாஷி மற்றும் மடாபிஷி ((Ndakasi and Matabishi)) என்ற இரு கொரில்லாக்கள் வேகமாக வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கின்றன. கொரில்லாக்களின் இந்தச் செயல் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-05-23T07:49:55Z", "digest": "sha1:SKLJMXTO55UY765WAROQBLSHKHLSU2G2", "length": 22104, "nlines": 110, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: இசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் \"எல்லைவாழ்வு\" .", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nஇசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் \"எல்லைவாழ்வு\" .\nஇசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் நாவலான \"எல்லைவாழ்வு\" நாவற் (Rabinyan’s novel Borderlife) தொகுதியும் ; இன ஐக்கியமும் -மொழியும்: சிறு குறிப்பு\n\"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன்.\" Edel,sei der Mensch,hilfreich und Gut\"-Goethe [மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்\nபதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்குப் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் இவ்வறைகூவல்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தன ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தனமனிதநடாத்தையின் பாதகங்கண்டு மாற்றுத் தேடிய பொழுதுகள் ஏராளம்\nஇலக்கியம் ; தத்துவம் ;கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும் காலவர்த்தமானம் தொடரும் இந் நூற்றாண்டு மக்கள்சார்ந்து இலக்கியப் பிரதிகளைத் தொடர்ந்து அழிப்பதில் ஆதிக்க வர்க்கம் மூர்க்கமாகவே இருக்கிறது.சியோனிச இசுரேல் பாலித்தீனிய மக்களோடு ஒட்டியுறவாடும் கருத்தியலைத் தொடர்ந்து அழிப்பதில் இலக்கியத்தைத் தடை செய்வதன் காரணமென்ன[ A novel about a love affair between a Jewish woman and a Palestinian man has been barred from Israel’s high school curriculum, reportedly over concerns that it could encourage intermarriage between Jews and non-Jews.The rejection of Dorit Rabinyan’s novel Borderlife, which was published in 2014, created an uproar in Israel, with critics accusing the government of censorship. http://www.theguardian.com/world/20… ] சண்டையும் சச்சரவுமிக்க முரண்பாடுகள்தாம் ஆளும் வர்க்கங்களது கயமையைப் புரியாதிருப்பதற்கான திசைதிருப்பும் மூல வேர்.இங்கே நமது முரண்பாடுகளை எடுத்துக்கொண்டால் ,தமிழர்களுக்கும் -சிங்களவர்களுக்கும் தொடர்ந்து இனப் பகமை மூட்டப்பட்டுக் கொதி நிலையிலிருக்கும்போதுதாம் இலங்கைப் பாராளுமன்றம் இயக்கம் பெறும்.இத்தகைய இனவாத அரசியலைப் புரிவதற்குச் சமீபத்து நல்ல உதாரணம் இந்த இராபின்யனது நாவலான எல்லைவாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தடையாகும்\nஇன ஐக்கியம் ;ஒருமைப்பாடு ;இணைந்து -கலப்படைதல் யாவும் இனவாத -பிளவுவாத ஆளும் வர்க்ககங்களது அடித் தளத்தையே அசைக்கும் உந்து சக்திகள்.இதை தமிழ்க் குறுந்தேசிய வாதிகளிடம் முசிலீம் மக்களைத் துரத்தியடித்தலிருந்தும் ; சிங்கள மக்களோடு இணைவது -கலப்பது ;உறவாடுவதெல்லாம் மகாப் பெரும் குற்றம்.துரோகிகள் என்று கொல்லப்பட்டவர்கள் ஏராளம்முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்அவர்களது மொழி இப்போது எப்படி இருக்கிறது\nஇந்த இலக்கியப் பிரதிகள் எந்த மொழிவுகளோடு வருகிறது\nஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும் இனக் குரோதம் ;பகமை சார்ந்த \"துரோகி\"ப் பட்டங்களுக்காக இனங்களை - அக் குழுமங்களுக்குள் இருக்கும் தனிமனிதர்களை - நபர்களைக் குறிவைக்கும் திசை இனவுயர்வை -மேன்மையைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.\nமனித மொழிகள்அவனது -அவளது -அவனவளது( மூன்றாவது பால்) எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லைஎன்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் இனவாதத்துக்கும் -குருரத்துக்கும் ; இனமேன்மைக்கும் ;பகமைக்கும் -எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.\nஇயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது \"தேசிய விடுதலை\"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.\n\"விடுதலைப் புலிகள்\"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் களையெடுப்பு ; போடுதல் என்ற மனிதவிரோத மொழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.\nகிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது( இரண்டாவது மகாயுத்தத்தில் மொத்த மனித அழிவு 60 மில்லியன்கள்) உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு \"ஈழஞ்\" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா\nவிடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லைமீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா\nமக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதேஇது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது \"புரட்சி\"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறதுஇது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது \"புரட்சி\"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறதுஇங்கு இனவாதம் ;இனக் குரோதம் மிக அவசியமானது இவர்களுக்கு\nஇங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை பாலித்தீனிய -இசுரேலிய இனத்துள் இராபின்சனது நாவலான எல்லை வாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தொகுதி இதை செவ்வனவே செய்ய முனைகிறதாம்.யூத யுத்தவெறிக்கு -இனவாதத்துக்கு எதிரானவொரு கூரிய இலக்கியமாக இந்த \"எல்லை வாழ்வு\" நாவல் வரலாற்றில் இயங்க முடியுமெனக்கண்ட இனவாதிகள் அதைத் தடை செய்கின்றனர்.\nகலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.\nஇனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.\nஇதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லைமக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.\nLabels: இனவாதம், ஐக்கியம், மொழி\nஇசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் \"எல்லைவாழ்வு\" .\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_212.html", "date_download": "2019-05-23T07:09:08Z", "digest": "sha1:A64AE2INLZRLZ62D2JELH2I5E47OSMS3", "length": 7996, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "கொழும்பில் நேற்றிரவு வான் ஒன்றைத் திறந்த அதிரடிப் படைக்கு காத்திருந்த அதிர்ச்சி! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொழும்பில் நேற்றிரவு வான் ஒன்றைத் திறந்த அதிரடிப் படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் நேற்றிரவு வான் ஒன்றைத் திறந்த அதிரடிப் படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொழும்பில் நேற்றைய தினமும் 294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுளதாக அதிர்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.\nஅண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதியைவிட இது அதிகமானதாக காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகொழும்பு கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடதொகுதி வாகனத் தரிப்பிடத்தில் வைத்து ஒரு சிற்றுந்திலிருந்தே இவை நேற்றிரவு மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி 2.94 பில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இது கைப்பற்றப்பட்டதுடன் பாணந்துறை கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, அண்மைக்காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட போதைபொருளில் நேற்றிரவு கைப்பற்றப்பட்டதே அதிகமானதாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் 6ஆம் நாள் 231 கிலோவும், டிசம்பர் 31ஆம் நாள் 278 கிலோவும், இவ்வாண்டுஜனவரி மாதம் 17ஆம் நாள் 5 கிலோவும், ஜனவரி 22ஆம் நாள் 90 கிலோவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/tag/tiruppur/", "date_download": "2019-05-23T06:49:13Z", "digest": "sha1:RKAJ7PMHAEC43PVWFDHBHYQ2SQTB2LOF", "length": 4237, "nlines": 60, "source_domain": "bookday.co.in", "title": "tiruppur – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nமோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்\nஅறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....\nவன்முறை அரசியல் | வன்னி அரசு\nஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ் திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது. பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான் பாமக. அப்படியான அந்தக் கட்சி பெயரளவில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களை போட்டுக் கொண்டு, சமூகநீதி பேசுவது போல போக்கு காட்டிவிட்டு, சனாதனக்...\n16வது திருப்பூர் புத்தகத் திருவிழா புகைப்படங்கள்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=2&Show=Show&page=2", "date_download": "2019-05-23T06:50:17Z", "digest": "sha1:QOT57G4MXRDSUVW2JQ34E7B3EIUACXWI", "length": 17270, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னை: தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது....\nஇன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு\nதிண்டுக்கல்: பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது....\n25ல், எய்ம்ஸ் தேர்வு ஆபரணம் அணிய தடை\nசென்னை: எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு வரும் போது, எந்த ஆபரணங்களையும் அணிய வேண்டாம் என, மாணவ - மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....\nஎல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n100 பேருக்கு 3 மாத இலவச வங்கி தேர்வு பயிற்சி தினமலர் என்.ஐ.பி., வழங்குகிறது\nமதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 சீட்கள்\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nசென்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்\nசிங்கப்பூர் பள்ளிகளில் படிக்க உதவித்தொகை\nமுக்கிய வெளிநாட்டு பல்கலைகளின் உதவித்தொகை திட்டங்கள்\nபுதுச்சேரி பல்கலையின் கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை\nஅறிவியல் மாணவர்களுக்கான உதவித் தொகை\nபிஎச்.டி., கணிதம் மாணவர்களுக்கான உதவித்தொகை\nஐ.டபிள்யு.ஏ.பி., உதவித்தொகை பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\n'வகுப்பறையில் கற்பது மட்டுமே கல்வியல்ல' |Aprajitha | Kannamal National School\n'நல்ல பள்ளி எங்கள் பள்ளி'\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nகுறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்\nஎனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\n10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா\nஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/dgp.html", "date_download": "2019-05-23T08:02:17Z", "digest": "sha1:EA66UO2234ECLCPF5OFKXKB6HVCR5LX7", "length": 16609, "nlines": 297, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனை நிச்சயம் பிடிப்போம் .. தமிழக டி.ஜி.பி. | stf can nab veerappan: tamilnadu dgp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n29 min ago தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக\n37 min ago உற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு\n38 min ago காலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\n43 min ago 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பனை நிச்சயம் பிடிப்போம் .. தமிழக டி.ஜி.பி.\nவீரப்பனைப் பிடிப்பதற்காக சத்யமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ள கூட்டு அதிரடிப் படைப் போலீஸார் இந்த முறை கண்டிப்பாக வீரப்பனைப் பிடித்தே தீருவர்என்று தமிழக டிஜிபி. ராஜகோபாலன் சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஇந்த முறை எப்படியாவது வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இரு மாநில அதிரடிப்படையினரும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் போலீஸாரும் உதவி புரிந்து வருகின்றனர்.\nமேலும் வீரப்பன் பதுங்கியிருக்கும் சத்யமங்கலம் காட்டுப் பகுதியில் வாழும் மக்களும் போலீஸாருக்கு, வீரப்பன் குறித்துத் தங்களுக்குத் தெரிந்ததகவல்களைக் கூறி வருகிறார்கள்.\nமேலும், சத்தியமங்கலம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடம், கூட்டு அதிரடிப் படை போலீஸார் மிகவும் கடுமையாகவோ, அவர்களை துன்புறுத்தும்வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்று அதிரடிப்படை போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஏனெனில், வீரப்பனின் நடமாட்டம் குறித்து, வனப்பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்கள்.\nகாட்டுப்பகுதியில் பல மறைவிடங்களில் வீரப்பன், கண்ணி வெடிகளையும், ஜெலாட்டின் குச்சிகளையும் மறைத்து வைத்திருந்தான் என்று வெளியாகும் செய்திகளில்சிறிதளவும் உண்மையில்லை.\nகார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை, வீரப்பனைப் பிடிப்பதற்குத் தர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புஅமைச்சரவையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்'\nலோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nஎன்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே\nமக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2016/02/6899-intex-cloud-crystal.html", "date_download": "2019-05-23T06:51:36Z", "digest": "sha1:BQ3VDQUWJHISO7J36XRSB4INAMK6EDNL", "length": 2187, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "ரூ.6,899 விலையில் Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nரூ.6,899 விலையில் Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி\nஇரட்டை சிம் ஆதரவு கொண்ட Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி ரூ.6,899 விலைக்கு விற்பனையாகியுள்ளது.இக்கைப்பேசியானது 2.5 தொடுதிரை மற்றும் 3GB RAM சேமிப்பு வசதி கொண்டது.\nமேலும் 1GHz ப்ராசசர், 720x1280 பிக்சல் கொண்டது, 8 மெகாபிக்சல் கொண்ட பின்புற கமெரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட முன்புற கமெரா வசதி கொண்டது, மைக்ரோ SD அட்டை வழியாக 32GB விரிவாகக்கூடிய சேமிப்பு வசதி கொண்டது.\nOS(Operating System) வசதியாக Android 5.1 Lollipop இணைக்கப்பட்டுள்ளது, 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.இக்கைப்பேசி கருப்பு வண்ண நிறத்தில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/06/35210/", "date_download": "2019-05-23T06:53:57Z", "digest": "sha1:5T3RK5FSCL3A3PMLOQVNYJ6GFMHTMGJI", "length": 6933, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை - ITN News", "raw_content": "\nகையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த கொள்ளை 0 03.ஏப்\nஎதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம் 0 16.டிசம்பர்\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு 0 22.ஏப்\nஉறங்கும் அறைக்குள் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரத்திற்கு அறைக்குள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது பாரிய சுகாதார பிரச்சினைக்கு காரணமாக அமையுமென சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களிலிருந்து எழும் மின்காந்த அலைகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுமென சுகாதார கல்வி பிரிவின் பணிப்பாளர், தொற்றுநோய் ஆய்விப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nயுத்த வெற்றியின் உண்மையான மற்றும் பெருமைமிக்க கதையை உலகம் அறியட்டும் – ஜனாதிபதி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/topic/216984-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?do=reportComment&comment=1338157", "date_download": "2019-05-23T07:28:46Z", "digest": "sha1:WSC4NHX7RXIYAS567MXCMUHFNIMYRV6K", "length": 12002, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....😄😎\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nபரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/04/blog-post_851.html", "date_download": "2019-05-23T07:11:46Z", "digest": "sha1:JGCME72GJ3Q2FNY4BHYBVBO23VLYOQL3", "length": 32310, "nlines": 353, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இரும்பை எப்படி வெட்டுவது?", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\n(அம்ருதா ஏப்ரல் மாத இதழில் வெளியான கட்டுரை)\nகற்காலத்திலிருந்து முன்னேறி உலோகங்களை மனித சமுதாயம் பயன்படுத்த ஆரம்பித்தது என்று நீங்கள் படித்திருப்பீர்கள். உலோகங்களைப் பயன்படுத்துவதன்மூலம் மனிதர்கள் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.\nகற்களையே கருவிகளாக்கும் திறன் குரங்குகளுக்கும் உண்டு, வேறு சில உயிரினங்களுக்கும் உண்டு. சீ லயன் (Sea Lion), ஆட்டர் (Otter) எனப்படும் சில மிருகங்கள் ஒரு குறிப்பிட்ட கல்லை வைத்து, கிளிஞ்சல்களை அதில் உடைத்து உள்ளே இருக்கும் பூச்சியைத் தின்னும். (ஒரு ஆட்டர் கடலில் நீந்தியபடி மார்பில் ஒரு கல்லை வைத்து, அதில் கிளிஞ்சல்களை உடைப்பதை இந்த யூட்யூப் படத்துண்டில் காணலாம்.) குரங்குகள் கற்களைக் கொண்டு கொட்டைகளை உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தின்னும்.\nமனிதன் கற்களைக் கொண்டு கத்திபோல், அம்பின் நுனிபோல் கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு வேட்டையாடுதல், இறைச்சியை அறுத்தல் போன்றவற்றைச் செய்தான்.\nகற்களைக் கொண்டு நாம் விரும்பும் அனைத்துக் கருவிகளையும் செய்யமுடியாது. அந்த நிலையில்தான் செம்பு, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் திறனையும் வெங்கலம் போன்ற உலோகக் கலவைகளை உருவாக்கும் திறனையும் மனிதன் பெற்றான். அது ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகப்போவது இல்லை. சில விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.\nஉலோகங்கள் தனியாகக் கட்டி கட்டியாகக் கிடைப்பதில்லை. மண்ணில் அவற்றின் தாது வடிவங்களில் கிடைக்கின்றன. அந்தத் தாதுவிலிருந்து உலோகத்தைத் தனியாகப் பிரித்தெடுக்கவேண்டும். தாதுவுடன் சில ரசாயனங்களைச் சேர்த்து கொதிக்கவைக்கும்போது உலோகம் தனியாகப் பிரியும். அந்த உருகி ஓடும் உலோகத்தை வழித்தெடுத்து குளிரவைத்தால் உலோகக் கட்டி கிடைக்கும்.\nஅவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு உலோகத்தையும் தயாரிக்க வெவ்வேறு வழிமுறைகள். செம்பை எடுக்கும் முறையில் இரும்பைப் பிரித்தெடுக்கமுடியாது. தங்கத்துக்கு வேறு வழி, வெள்ளிக்கு வேறுவழி.\nஉலோகங்கள் அற்புதமான குணம் கொண்டவை. கடினமானவை. அதே சமயம், அவற்றைச் சூடாக்கினால் பாகுபோல இளகக்கூடியவை. எனவே சூடாக்கிய நிலையில் அவற்றை வெவ்வேறு வடிவங்களுக்கு மாற்றி, பின்னர் குளிரவைத்தால் விரும்பிய வடிவம் கிடைக்கும். கொல்லன் பட்டறையில் இதுதான் நடக்கும். இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சம்மட்டியால் அடித்து அடித்தே பல்வேறு பொருள்களை உருவாக்கிவிடுவார் ஒரு கொல்லன்.\nஉலோகத்தை சூடாக்கி அதன் வடிவை மாற்றுவதற்கு ஆங்கிலத்தில் forming அல்லது metal forming என்று பெயர். தமிழில் இதனை உருவடித்தல் அல்லது வடிவமாக்கல் எனலாம். நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் பாத்திரங்கள் பலவும் இந்த வகையில் உருவானவையே: காபி டம்ளர், டவரா, சாப்பிடும் பிளேட், தண்ணீர் கொதிக்கவைக்கும் அண்டா, வாணலி.... இப்படி அனைத்துமே.\nஇதைத்தவிர, metal cutting, அதாவது உலோகத்தை வெட்டுதல் என்ற வகையிலும் ஒரு கட்டி உலோகத்தை எடுத்து வெவ்வேறு வடிவத்துக்கு மாற்றமுடியும். ஒரு சாதாரண ஸ்க்ரூ ஆணி இப்படித்தான் உருவாக்கப்படுகிறது. எந்த ஒரு உலோக மெஷினை எடுத்துக்கொண்டாலும் - கார், ஸ்கூட்டர், ரெஃப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் அவன் என எதுவாக இருந்தாலும் - அதில் உள்ள பல உலோக பாகங்கள் வெட்டுதல் மூலம் உருவானவையே.\nநம் ஊரில் ‘லேத்து பட்டறை’ என்று சொல்வோமே, அந்த லேத் என்பது ஒரு வெட்டும் மெஷின்.\nஅதேபோல மில்லிங் மெஷின் என்று ஒன்று உள்ளது. ஓட்டை போட, டிரில்லிங் மெஷின் என்பதைப் பயன்படுத்துவோம்.\nஇப்போது ஒரு இரும்புக் கட்டியை எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு ஓட்டையைப் போடவேண்டும். எதைக் கொண்டு ஓட்டையைப் போடுவது\nமேலும் புரிவதுபோலச் சொல்லவேண்டும் என்றால், ஒரு மரத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மற்றொரு மரத்துண்டை வைத்து ஓட்டை போடமுடியுமா முடியாதல்லவா மரத்தில் ஓட்டைபோட ஒரு கூர்மையான இரும்புக் கருவியை எடுத்துக்கொள்கிறீர்கள். அதை ஒரு மின்சார டிரில்லிங் கருவியில் செருகி சர்ர்ர்ர்ர் என்று சுழற்றினால், அது பட்ட இடத்தில் மரத்துண்டில் ஓட்டை ஏற்படுகிறது.\nஇப்போது இரும்புக் கட்டியில் ஓட்டை போடவேண்டும் என்றால் எந்தக் கருவியை எடுத்துக்கொள்வீர்கள்\nமுதலில் வெட்டுதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். எல்லாப் பொருள்களுக்கும் என்று ஒரு கடினத்தன்மை உள்ளது. மெழுகை கையால் அழுத்தினாலேயே அசையும். விரல் நகத்தாலேயே அதைச் சுரண்டி ஓட்டை போட்டுவிடலாம். ஆனால் மரத்தில் ஓட்டைபோட நமக்கு ஒரு கருவி வேண்டும். (ஆனால் மரங்கொத்திப் பறவைக்கு அதன் மூக்கே போதும்) மரத்தை ஓட்டைபோடும் அதே கருவியைக் கொண்டு இரும்பை ஓட்டைபோட முடியுமா\n ஆனால் இரும்பிலேயே பல விதங்கள் உள்ளன. இரும்பில் கரி சேரச் சேர இரும்பின் கடினத்தன்மை அதிகரிக்கிறது. சில கடினவகை இரும்புகளைக் கொண்டு சாதாரண இரும்பை வெட்டலாம். ஆனால் அப்படிப்பட்ட வெட்டுகருவி விரைவில் பழுதாகிவிடும்.\nஎனவே இரும்பைவிடக் கடினமான ஒரு பொருள் இருந்தால் அதைக்கொண்டு வெட்டுகருவிகளைச் செய்யமுடியும். அப்படிப்பட்ட சில பொருள்கள் டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவை. டங்ஸ்டன், டைடானியம் போன்றவையும் உலோகங்களே. பூமியின் மேற்பரப்பில் மிகவும் குறைவாகக் கிடைக்கக்கூடியவை. துரு பிடிக்காதவை. டங்ஸ்டன்தான் மின்சார பல்புகளில் இழையாகப் பயன்படுகின்றன. இந்த உலோகங்களை கரியுடன் சேர்த்து வேதிவினை புரிய வைக்கும்போது மேலே சொன்ன சேர்மங்கள் உருவாகின்றன. இவை மிக மிகக் கடினமான தன்மையைக் கொண்டவை. இவற்றைக் கொண்டு வெட்டு கருவிகளை உருவாக்கினால் இரும்பை எளிதில் வெட்டிவிடலாம்.\nஆனால் இவை அனைத்துக்கும் மேலாக, இயற்கையிலேயே கிடைக்கும் ஒரு பொருள் உள்ளது. உலகிலேயே மிகமிகக் கடினமான பொருள் அதுதான். அதைக் கொண்டு இரும்பை அல்வாத் துண்டு வெட்டுவது போல சரக் என்று வெட்டிவிடலாம். அது என்ன தெரியுமா\nவைரம் என்பது வெறும் கரி ஆனால் கரியிலேயே ஒரு குறிப்பிட்ட உள் வடிவம் கொண்டது. கரி அணுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ந்து இருப்பதால், மிக மிகக் கடினமான பொருள் ஆகிவிடுகிறது. இதைக்கொண்டு இரும்பை மட்டுமல்ல, டங்ஸ்டன் கார்பைட், டைடானியம் கார்பைட் போன்றவற்றையும் அறுக்கலாம்.\nசரி, உலகிலேயே கடினமானது வைரம் என்றால், அந்த வைரத்தை எதைக்கொண்டு அறுப்பது\nபோரான் கார்பைட் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதுவும் வைரத்தைப் போன்றே கடினமான ஒரு சேர்மம். அதைக்கொண்டு செய்த வெட்டுமுனையால் வைரத்தை அறுக்கலாம். அதேபோல கியூபிக் போரான் நைட்ரைட் என்று மற்றொரு பொருள். அதைக்கொண்டும் வைரத்தை அறுக்கலாம்.\nகடினத்தை வைத்து வகையிட்டால் முதலில் வருவது வைரம். இரண்டாம் இடத்தில் கியூபிக் போரான் நைட்ரைட். மூன்றாம் இடத்தில் போரான் கார்பைட். பிறகுதான் எல்லாமே.\nஇப்படி ஒரு பொருளை வைத்து மற்றொரு பொருளை அறுக்கலாம் என்றாலும் இறுதியில் அப்படி உருவான வெட்டுமுனை கருவிகள் அனைத்தும் வேகமாக வீணாகிவிடும். இன்றோ வேறு பல வழிகளையும் கையாளுகிறார்கள்.\nஉதாரணமாக, தண்ணீராலேயே இரும்பை அறுக்கலாம்\nஒரு சிறு முனை வழியாக அதிவேகமாக நீரைப் பீய்ச்சினால் அந்த நீர் கடும் வேகத்துடனும் அழுத்தத்துடனும் வெளியேறும். அந்த வேகத்தைக் கொண்டே ஓர் இரும்புத் தகடை அறுத்துவிடமுடியும்.\nஅதேபோல இன்று லேசர் கருவிகள் மூலம் எல்லாவற்றையும் அறுத்துத் தள்ளிவிடுகிறார்கள்.\nலேசர் கருவியிலிருந்து புறப்படும் ஒருங்காகக் குவிக்கப்பட்ட அதிக ஆற்றல் உள்ள ஒளி அலைகள் உலோகத்தில் அல்லது வைரத்தில் மோதும்போது அந்த ஒளி அலைகள் உடனடியாக வெப்பமாக மாறிவிடுகின்றன. விழுந்த இடத்தில் உள்ள அணுக்களை மட்டும் பொசுக்கி, உருக்கி, ஏன் வாயுவாகக்கூட மாற்றிவிடுகின்றன இந்த அதி ஆற்றல் ஒளி அலைகள். அதனால் மிகத் துல்லியமான வடிவங்களில் உலோகங்களை வெட்டமுடிகிறது.\nஇன்று உலோகத்தை வெட்டுதல் என்பது சர்வசாதாரணமான விஷயமாகிவிட்டது. முற்காலத்தில் இந்தியர்கள் இந்தத் துறையில் மிகவும் முன்னணியில் இருந்தனர். உலகின் பிற நாடுகளில் வைரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோதே இந்தியர்கள் வைரத்தை வெட்டி அற்புதமான அணிகலன்களை உருவாக்கியிருந்தனர்.\nஅதேபோல இந்தியாவில் செய்யப்பட்ட இரும்பு வாள் உலக அளவில் பிரசித்தி பெற்றிருந்தது. இன்று உலகம் எங்கோ சென்றுவிட்டது. பழங்கால இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால்தான் அவர்களால் உலகின் பிற நாடுகளைவிடச் சிறப்பான கருவிகளை உருவாக்கமுடிந்தது.\nஅந்த அளவுக்கு இக்கால இந்தியர்களும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். அதன்மூலம்தான் இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கமுடியும்.\nMachining க்குக்குச் சமமாக வெட்டுதல் என்ற வார்த்தை உறுத்தினாலும் வேறொன்றும் எனக்கும் தோன்றவில்லை :-)\nஇனிய, எளிய கட்டுரை, நன்றி.\nஅற்புதம். மிக அற்புதம். எழிய முறையில் அறிவியல் தகவல். படிக்க படிக்க சுவாரஸ்யம் ....\nவைரத்தை வைரத்தால் அறுக்குமளவு கடினம் என்று அறிவேன்; ஆனால், சிலர் வைரத்தைப் பொடி செய்து உண்டு தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும் படித்திருக்கிறேன், எப்படி சாத்தியம் இது\nவைரத்தை வைரத்தால் அறுக்குமளவு கடினம் என்று அறிவேன்; ஆனால், சிலர் வைரத்தைப் பொடி செய்து உண்டு தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும் படித்திருக்கிறேன், எப்படி சாத்தியம் இது\nவைரத்தால் இருமபையே வெட்ட முடியும் என்னும் போது இரைப்பை எல்லாம் கிழிந்துவிடும்.\nவைரத்தை பொடி/சூரணம் எல்லாம் செய்து உண்பதில்லை. நகை அணிகலன்களில் இருக்கும் வைரத்தை கடித்து எடுத்து முழுங்குவார்கள். அது தான் இம்மிடியட் ரியாக்ஷன். சாவகாசமாக பிளான் பண்ணிச் செய்பவர்கள் விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொள்வார்கள்.\n\\\\அதேபோல இந்தியாவில் செய்யப்பட்ட இரும்பு வாள் உலக அளவில் பிரசித்தி பெற்றிருந்தது. இன்று உலகம் எங்கோ சென்றுவிட்டது. பழங்கால இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தினர். அதனால்தான் அவர்களால் உலகின் பிற நாடுகளைவிடச் சிறப்பான கருவிகளை உருவாக்கமுடிந்தது.\\\\\n\"wootz steel\" என்று கூகிள் பண்ணி பார்க்கவும்.இன்று வரை அதன் சேர்மங்களை ஜெர்மானியர் கண்டறிய முயன்றுகொண்டிருக்கிரார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொன் முட்டை இடும் வாத்து - 0\nஅமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்\nபட்டமளிப்பு விழாவில் அங்கிகள் தேவையா\nமாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாம...\nதொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)\nஉடைந்த கோயில், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகள்\nகல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா போட்டி\nபதிப்புக் காப்புரிமை - கருத்தரங்கம், இதழ் வெளியீடு...\nஅஜந்தா ஓவியங்கள் பற்றி பேரா. சுவாமிநாதன் (வீடியோ)\nஅந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா\nதமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2012/12/blog-post_25.html", "date_download": "2019-05-23T07:57:11Z", "digest": "sha1:E5DOSZK7KZWRVYGXL4EQOWTZCU5MDRWC", "length": 13915, "nlines": 298, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்", "raw_content": "\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nதமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்\nஇன்று (25 டிசம்பர் 2012) முதல் 30 டிசம்பர் 2012 வரை தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்வாலோகா அரங்கில் காலை 10.00-12.00 மணிக்கு பேருரைகளை ஏற்பாடு செய்துள்ளது. (சில பேச்சுகள் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் இருக்கும்.)\n25 டிசம்பர் 2012: தமிழகத்தின் பாறை ஓவியங்கள், காந்திராஜன்\nகாந்திராஜன் ஒரு கலை வரலாற்றாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழகத்தில், பழமையான பல பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்த பெருமை இவருடையது. பாறை ஓவியங்களையும் சுவரோவியங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.\n26 டிசம்பர் 2012: இந்தியா முழுதும் பரவியுள்ள ஓவியக் கலை - ஒரு பார்வை, அர்விந்த் வெங்கட்ராமன்\nஅர்விந்த் வெங்கட்ராமன் ஒரு மென்பொருளாளர். நூற்றுக்கணக்கான கோயில்களில் உள்ள சிற்பங்களைப் படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.\n27 டிசம்பர் 2012: அஜந்தா குகை ஓவியங்கள், பேராசிரியர் சுவாமிநாதன்\nசுவாமிநாதன், ஐஐடி தில்லியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். அஜந்தா குகை ஓவியங்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேசியும் எழுதியும் வருபவர். தனிச்சுற்றுக்காக அஜந்தா ஓவியங்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அஜந்தா ஓவியங்கள் குறித்து மல்ட்டிமீடியா சிடி ஒன்றை வெளியிட்டுள்ளார். மாமல்லபுரம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் காஃபி டேபிள் புத்தககங்களை வெளியிட்டுள்ளார்.\n28 டிசம்பர் 2012: காஞ்சி, பனமலை பல்லவ ஓவியங்கள், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்\nசித்தன்னவாசல் ஜைன குகை ஓவியங்கள், ஓவியர் சந்ரு (சந்திரசேகரன்)\nசிவராமகிருஷ்ணன், சென்னை நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பயிற்றுவிக்கிறார்.\nஓவியர் சந்ரு, சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.\n29 டிசம்பர் 2012: தஞ்சை பிருகதீசுவரம் கோயிலின் சோழர் கால ஓவியங்கள், விஜய குமார்\nவிஜய குமார் Poetry in Stone (http://poetryinstone.in/) என்ற தளத்தின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவை பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.\n30 டிசம்பர் 2012: விஜயநகர, நாயக்க கால ஓவியங்கள், பேராசிரியர் ச. பாலுசாமி\nபாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ளார். விஜயநகர, நாயக்கர் கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர். விஜயநகர, நாயக்க ஓவியங்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றின் தலைவராக இருந்தார். மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை ஆகியவை பற்றி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரை...\nஅண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்\nமின்சாரப் பிரச்னை + சோலார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2013/03/blog-post_29.html", "date_download": "2019-05-23T06:48:47Z", "digest": "sha1:EASA43U3APJ67A7DWCYCWUN26CYBVQNG", "length": 27835, "nlines": 213, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடு - போலந்து. இரண்டாவது உலகப் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்நாட்டை ஜெர்மனி, ரஷ்யா இரு நாடுகளும் ஆக்ரமித்துக் கொண்டன. பின்னர், சோவியத் யூனியனின் கீழ் ’மக்கள் குடியரசாக’ இருந்த இந்த நாடு, உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்த நாடாகும். 1989ல் கம்பூனிஸ்ட் அரசு தூக்கியெறியப்பட்டு ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது. இந்த புரட்சி உச்சகட்டத்தில் இருந்த 1981-86 காலத்தில் இ.பா, போலந்தின் தலைநகராகிய வார்ஸாவில், பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் கண்ட மக்கள் / நாட்டின் பிரச்னைகள், நண்பர்கள், அவர்களின் கதை ஆகியவற்றை ஒரு அழகிய நாவலாக எழுதியுள்ளார்.\nஇந்தியத் தூதர், தூதரகத்தில் வேலை பார்த்த இந்தியர்கள், போலீஷ் நண்பர்கள் என பல்வேறு கதாபாத்திரங்கள். திருட்டுத்தனமாக போலந்தில் தங்கியிருக்கும் இந்தியர்கள், பெற்றோருடன் சண்டை போட்டு போலந்து வந்து மருத்துவராகி வேலை பார்த்து சிறிய வயதில் இறந்துபோன ஒருவர், முப்பது வருடங்களுக்கும் இந்தியாவே வராத ஒரு இந்தியர் என பல கிளைக்கதைகள். இந்தியாவைப் பற்றி போலீஷ்காரர்களின் கருத்து, போலந்தைப் பற்றி இந்தியர்களின் பார்வை, இந்தியர்கள் & போலீஷ் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், கம்யூனிச ஆட்சியில் மக்களின் கஷ்டங்கள் என்று பல்வேறு விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து அறிந்து கொள்லலாம்.\nஇ.பா வார்ஸாவில் இருந்த காலத்தில் அங்கு நடந்த புரட்சியால், டாய்லெட் பேப்பருக்குக் கூட தட்டுப்பாடாம். மக்கள் கையில் காகிதங்கள் அதிகம் கிடைத்தால், அதிலும் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் காகிதத்திற்குத் தடையாம். ஆகவே, மக்கள் புத்தகங்களை கிழித்து தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினார்களாம். அதே போல் மற்ற பொருட்களும். எதை வாங்க வேண்டுமென்றாலும் நீண்ட வரிசையில் நின்று வாங்க வேண்டும். இத்தகைய பிரச்னைகளைப் பற்றி அரசாங்கமும் ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளவில்லையாம். ஆளுங்கட்சிப் பிரமுகர் இ.பா’விடம் ”நாங்கள் மக்களின் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு சத்தம். எங்களுக்கு அதிகாரம். இதுதான் எங்கள் கொள்கை” என்றாராம். பின்னர், சில மாதங்களில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, அனைத்து பொருட்களும் தடையில்லாமல் கிடைக்க ஆரம்பித்ததாம்.\nபல சுவையான கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. இதில் ஒரு சிலரை மட்டும் இங்கே பார்ப்போம்.\nஆஷா. போலந்திலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆஷாவின் தாயார் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது இங்கு கயவர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டாராம். அதனால் ஆஷாவிற்கு இந்தியாவின் மேல் வெறுப்பு வந்து, இந்தியா என்ற பேச்சை எடுத்தாலே எரிச்சலும், இந்தியாவிற்கு ஒரு முறைகூட வராமலும் இருந்திருக்கிறார். பின்னர் இ.பா மற்றும் பலரிடம் பேசியதால், அந்த வெறுப்பு நீங்கி, தன் தந்தையிடம் தன் உறவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு, கும்பகோணம், நாச்சியார் கோவில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். அவரது அத்தையைத் தவிர மற்ற உறவினர்கள் அனைவரும் இவரது வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது. அத்தை இவரை பல்வேறு கோயில்களுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஊரின்/ நாட்டின் பெருமையை விளக்கியிருக்கிறார். ஆஷாவும் அவரது அன்பில் நெகிழ்ந்து ஊருக்குத் திரும்ப, அவரது தந்தைக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரிய வருகிறது. அந்த சமயத்தில் இந்திய பயணத்தைப் பற்றி, அவரது உறவினர்களைப் பற்றி தந்தையிடம் கூற, ஓரிரு நாட்களில் தந்தையின் உயிர் பிரிகிறது. அவரது குற்றவுணர்ச்சியை தான் தூண்டிவிட்டதால், அவர் இறந்து போனாரோ என்று இ.பா.விடம் அழுதிருக்கிறார்.\nநரேன். இந்தியத் தூதரகத்தில் பணிபுரிபவர். இ.பா.வுடன் நெருங்கிப் பழகி, பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தவர். போலிஷ் பெண்ணான ஆஷாவை விரும்பி திருமணம் செய்து கொள்ள விரும்பியவர். ஆனால், ஒரு இந்திய அரசு ஊழியர் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொள்ள சட்டப்படி முடியாததால், வேலையை விட்டுவிடலாமா என்றும் யோசிக்கிறார். இதைப் பற்றிய ஒரு விவாதமும் இ.பாவுடன் செய்கிறார்.\nஒரு முறை இ.பா’விற்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்து, பின்னர் திரும்பி வந்தபோது, அவரது நண்பர்கள் யாரையும் காணவில்லையாம். நரேன், ஆஷா இன்னும் பலர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. புதிய பிறப்பு போல் அனைத்தும் புதியதாக இருக்கிறது என்று எழுதுகிறார். அப்போது ஆஷா எழுதிய கடிதம் கிடைக்கிறது. அதில் பலரது விவரங்கள் தெரியவருகின்றன. இப்படி எல்லாருமே சொல்லிக் கொள்ளாமல் போனதைக் கண்டு வருத்தமுற்று, தானும் இந்தியா திரும்ப முடிவெடுத்ததாக இ.பா எழுத, புத்தகம் முடிகிறது.\nஇதில் இந்தியா பற்றி போலீஷ் ஒருவரின் கருத்து பளிச்.\n“இந்தியாவில் தேசிய உணர்வு என்பது அறவே இல்லை. இது என்னுடையது என்ற உணர்வு மேலோங்கியுள்ளதேயன்றி, இது நம்முடையது என்ற உணர்வு ஏன் உங்கள் நாட்டில் இல்லை இந்துமதம் Individual Salvation பற்றித்தான் அதிகம் பேசுகிறதேயன்றி சமூக நல்வாழ்வைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணமா இந்துமதம் Individual Salvation பற்றித்தான் அதிகம் பேசுகிறதேயன்றி சமூக நல்வாழ்வைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணமா\nஇ.பா’வின் மொழி நடையில் ரசித்த வரிகள்.\n* பாரதிக்கு பனியைப் பார்த்த அனுபவம் இருந்திருந்தால், அது தமிழ் செய்த அதிர்ஷ்டமாக இருந்திருக்கும்.\n* நான் ஐரோப்பாவுக்கு வந்தபோது, இங்கு இலையுதிர் காலம் முடிவடைந்து கொண்டிருந்தது. வயதளவில், எனக்கு இப்பருவம் ஆரம்பம்.\n* விமான ஜன்னல் வழியே பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் பரிசுத்தமான நீலம், உவகையில் ஆழ்த்துகிறது. இந்த உவகையின் வெளிப்பாடுதான் ஹிந்துக்களின் கடவுளாகிய விஷ்ணுவோ என்று நினைத்தாள் ஆஷா.\nஒரு பயணக்கட்டுரை வடிவில் இல்லாமல், சுவாரசியமான கதை வடிவில் அந்த காலத்து போலந்து, கம்யூனிச ஆட்சி என பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல புத்தகம்.\nLabels: இந்திரா பார்த்தசாரதி, ஏசுவின் தோழர்கள், சத்யா, தமிழ், நாவல்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=2&Show=Show&page=3", "date_download": "2019-05-23T07:52:29Z", "digest": "sha1:W6T4V35KKYLRN3ZMSBRG6Q6BP35GWTMN", "length": 16884, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன் 3 முதல் அட்மிஷன்\nசென்னை: தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது....\nஇன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு\nதிண்டுக்கல்: பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது....\n25ல், எய்ம்ஸ் தேர்வு ஆபரணம் அணிய தடை\nசென்னை: எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு வரும் போது, எந்த ஆபரணங்களையும் அணிய வேண்டாம் என, மாணவ - மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....\nஎல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிரைப்பட கல்லுாரி, அட்மிஷன் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n100 பேருக்கு 3 மாத இலவச வங்கி தேர்வு பயிற்சி தினமலர் என்.ஐ.பி., வழங்குகிறது\nமதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 சீட்கள்\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபார்வையற்ற மாணவியருக்கு கல்வி உதவித்தொகை\nதத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் நேஷனல் பெல்லோஷிப்கள்\nஇங்கிலாந்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை\nஎஸ்.டி. மாணவர்களுக்கான போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகைகள் உயர்த்தப்பட்டன\nபொறியியல் மாணவர்களுக்கு என்.டி.பி.சி. உதவித்தொகை\nகல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை\nபிரெஞ்ச் தூதரகம் அளிக்கும் உதவித் தொகை\nஎல்.ஐ.சி., வழங்கும் பொன்விழா ஸ்காலர்ஷிப்கள்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\n'வகுப்பறையில் கற்பது மட்டுமே கல்வியல்ல' |Aprajitha | Kannamal National School\n'நல்ல பள்ளி எங்கள் பள்ளி'\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றிக் கூறவும்.\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913678", "date_download": "2019-05-23T07:12:08Z", "digest": "sha1:EALHNDTSSOC63E6BPL5NO54E4MJKMNZV", "length": 9593, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிய ஊழியர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிய ஊழியர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் மின் கம்பம் மீது ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததால் ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடையாறு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் மடிப்பாக்கத்தில் உள்ள மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிற்பகல் சீனிவாசன், மடிப்பாக்கம் மேடவாக்கம் சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததால் பிடியை விட்ட சீனிவாசன் மயங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கினார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் அதிச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக மின்சாரத்தை தடை செய்தனர். அந்த வழியாக வந்த டேங்கர் லாரியை மடக்கி நிறுத்தி அதன் மீது ஏறி மயங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த சீனிவாசன் இடுப்பில் இருந்த கயிற்றை அறுத்து கீழே கொண்டு வந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்தது. தகவலறிந்து மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆவடியில் நிலம் வாங்கி தருவதாக கூறி வங்கி அதிகாரியிடம் 10 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவர் கைது\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்\nபெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது\nகாசிமேடு மீனவர் கொலை வழக்கு மனைவியை அவதூறாக பேசியதால் கொன்றோம்: சரணடைந்த 2 பேர் வாக்குமூலம்\nஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் உணவகங்கள் மாநகராட்சிக்கு நோட்டீஸ்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nமாத்திரை சாக்லெட் கொடுத்து பள்ளி சிறுமியை கடத்த முயற்சி: பைக் ஆசாமிகளுக்கு வலை\nமே 25, 26ம் தேதிகளில் பராமரிப்பு பணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்\n× RELATED தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-warner-running-carefully-because-of-ashwins-mankad.html", "date_download": "2019-05-23T07:05:38Z", "digest": "sha1:DFCGEDD4SF3VY7U5OVEWGTXTV7QXI3AC", "length": 6689, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Warner running carefully because of Ashwin's mankad | Sports News", "raw_content": "\n‘ஒரு மெல்லிசான கோடு அத தாண்டுனா அஸ்வின் அவுட் பண்ணிருவாரு’..அடுத்த மன்கட்டா.. வைரலாகும் வார்னரின் செயல்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவார்னரின் நிதானமான ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு 151 என்ற இலக்கை ஹைதராபாத் நிர்ணயத்துள்ளது.\nஐபிஎல் டி20 லீக்கின் 22 -வது போட்டி இன்று(08.04.2019) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.\nடாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரகளாக வார்னர், பேர்ஸ்ட்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்ட்டோ 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த விஜய் சங்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிபட்சமாக வார்னர் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இந்நிலையில் இப்போட்டியின் 7 -வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது அஸ்வின் பந்து வீச ஓடி வரும் போது சுதாரித்துக் கொண்ட வார்னர் கிரீஸ்ஸில் பேட்டை வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதனை அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.\n'உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள் தான்'... 'ஸ்டெம்ப்ல பட்டுச்சுப்பு'...வைரலாகும் வீடியோ\n’.. தட் ‘எப்பவுமே கூலா இருக்க மாட்டேன்’ மொமண்ட்.. பொறுமை இழந்த ‘தல’\n‘ஒரு தடவதாண்டா தவறும்’.. இன்னும் இருக்கு.. பஞ்ச்களை தெறிக்கவிடும் CSK வீரர்கள்.. வைரல் ட்வீட்கள்\n‘முதல் போட்டியிலேயே 11 ஆண்டுகால ஐபிஎல் சாதனை முறியடிப்பு’.. வரலாறு படைத்த மும்பை வீரர்\n.. வைரலாகும் ‘தல’யின் க்யூட் வீடியோ\n‘இவ்ளோ கஷ்டப்பட்டு இப்டி ஆகிடுச்சே’.. ‘அவுட்டுதான்.. ஆனா அவுட் இல்ல’.. வைரலாகும் ‘தல’யின் ஸ்டெம்பிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/a-photograph-of-a-girl-like-a-young-girl-on-the-border-of-mexico-021458.html", "date_download": "2019-05-23T07:58:48Z", "digest": "sha1:IAB2OPN34MFCVKRABE4QD5INUIAPNG2X", "length": 11683, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை பெற்ற அந்த படம் இதுதான் | a-photograph-of-a-girl-like-a-young-girl-on-the-border-of-mexico - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n21 min ago ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\n33 min ago 5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.\n50 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nNews லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை பெற்ற அந்த படம் இதுதான்.\nசில புகைப்படங்கள் கருத்துகளையும், சம்பவங்களையும் உடனே சொல்லிவிடும், அதுபோன்ற புகைப்படங்கள் வருவது கடினம் தான். இப்போது உள்ள புகைப்படக் கலைஞர்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அருமையான புகைப்படங்களை\nஅதன்படிஅமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை( World Press Photo Award ) தட்டிச்சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சிலர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில் கைதான சான்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, கைதிகளுடன் எல்லை படையினர்வாகனத்தில் செல்ல நேர்ந்தது.\nஇதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம் பிடித்திருந்தார்.\nஅதன்படி 4,738 புகைப்பட நிபுணர்கள் சமர்பித்திருந்த 78,801 படங்களில், யனீலாவின் இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை வென்றுள்ளது.\nஇந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_5697.html", "date_download": "2019-05-23T06:47:35Z", "digest": "sha1:FD7OF75MZZU346H4HNIBSMI5FX6ZOLT2", "length": 3610, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "நம் கணணியின் கோப்புகளை டெலிட் செய்யும் முன் எச்சரிக்கை செய்வதற்கு - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer tips நம் கணணியின் கோப்புகளை டெலிட் செய்யும் முன் எச்சரிக்கை செய்வதற்கு\nநம் கணணியின் கோப்புகளை டெலிட் செய்யும் முன் எச்சரிக்கை செய்வதற்கு\nநம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கும் போது தவறுதலாக நமக்கு தேவையான கோப்புக்களையும் அழிக்க நேரிடலாம்.\nஇதனால் நாம் ஒவ்வொரு முறையும் டெலிட் செய்யும் போது நம்மிடம் அனுமதி பெற்று டெலிட் செய்தால் நன்றாக இருக்கும். வழக்கமாக இந்த செட்டிங் கணணியில் இருக்கும்.\nதவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் கோப்புகளை டெலிட் செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே கோப்புகள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும்.\nஇதனை தவிர்க்க ஒவ்வொரு முறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவது போல் செட் செய்யலாம். அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள்.\nபின்னர் ஏதாவது ஒரு கோப்பை டெலிட் செய்யும் போது உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே டெலிட் செய்யப்படும்.\nநம் கணணியின் கோப்புகளை டெலிட் செய்யும் முன் எச்சரிக்கை செய்வதற்கு Reviewed by ANBUTHIL on 6:54 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000001799.html", "date_download": "2019-05-23T06:55:47Z", "digest": "sha1:JFCCVCXNU3NM6ONH7YP7BQXJNZMTGX6N", "length": 5712, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஒரு விமர்சகன் கலைஞனாக", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: ஒரு விமர்சகன் கலைஞனாக\nநூலாசிரியர் ஆஸ்கர் ஓயில்டு, தமிழில்: ச. சரவணன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் தமிழ்நூறு மூலமும் உரையும்\nதோல்விகளின் ஒப்புதல் துணிச்சல் மிக்க வீராங்கனை சோனியா காந்தி கிளிக்கூட்டம்\nஏழாவது குத்தம் சொறி-படை-சிரங்கு நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜேந்திர பிரசாத்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=252", "date_download": "2019-05-23T07:11:26Z", "digest": "sha1:7N5PZYZXTAT7HHFUZY6JWAXUCCKHQDN2", "length": 9259, "nlines": 144, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nஉணவுச் சங்கிலி மற்றும் உணவு வலை ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடு\nஉயிர்ச் சூழ் மண்டலம் வரையறு\nபவளம் வெளிறிய நிறமாதல் (அ) கோரல் பிளீச்சிங் என்றால் என்ன\nமின்னணுக் கழிவு என்றால் என்ன\nஉயிரின பல்வகைத் தன்மை வரையறு\nபுவி வெப்பமாதல் என்றால் என்ன\nஓசோன் ஓட்டை அல்லது ஓசோன் படலச் சிதைவு என்றால் என்ன\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\n(ii) ஓசோன் ஓட்டை/ஓசோன் படலச் சிதைவு\nமின்னணுக் கழிவு கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி எழுதுக\n காற்று மாசுபாடு பற்றி எழுதுக\nஒலி மாசுபாடு பற்றியம், அவற்றிற்கான காரணங்களையும் விவாதிக்கவும்\nதிடக் கழிவு மேலாண்மைப் பற்றி எழுதுக\nபருவநிலை மாற்றம் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் குறித்து எழுதுக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nகாடுகள் அழிக்கப்படுதலுக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து விவரிக்கவும்\nபசுமை வீடு விளைவு என்றால் என்ன மனித நடவடிக்கைகளால் எவ்வாறு பசுமைவீடு வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிக்கின்றன பற்றி விவரி\nகீழ்கண்ட சட்டங்களின் முதன்மையான வகையங்கள் (main provisions ) யாவை\n(i) சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986\n(ii) வனஉயிரிகள் பாதுகாப்புச் சட்டம் 1972\n(iii) காடுகள் பாதுகாப்புச் சட்டம் - 1980\nஉயிரின பல்வகைத்தன்மைக்கான பல்வேறு அச்சுறுத்தல்கள் பற்றி விவரி\nசூழ்நிலை மண்டலத்தின் பண்புகள் மற்றும் வகைகள் பற்றி விவரி\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nகாட்டுச் சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள், பண்புகள் மற்றும் உயரிய பல்வகைத் தன்மை குறித்து விரிவாக எழுதுக\nஉயிரிய பல்வகைத் தன்மை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எவை. அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகள் யாவை மேலும் உயிரிய பல்வகைத் தன்மையை எவ்வாறு பாதுகாப்பாய்\nமனிதன்-விலங்கினம் இடையிலான பிரச்சனை என்றால் என்ன இது எப்படி நிகழ்கிறது இவற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எழுதுக\n நதி நீர் மாசு பாட்டிற்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் எவை, மேலும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எழுதுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2017/08/blog-post_39.html", "date_download": "2019-05-23T06:43:15Z", "digest": "sha1:RJSDTOBKFVWCIMIDZDJIRXG7PUKMW2X2", "length": 24143, "nlines": 192, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: ஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் சாராத தலைவரின் ஜாதகம்", "raw_content": "\nஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் சாராத தலைவரின் ஜாதகம்\nசில நாட்களாக இறங்குமுகமாக இருந்து வந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 18 ஆகஸ்ட் - வெள்ளிக்கிழமை அன்று விர்ரென்று ஏறுமுகம் கண்டன.\nஇதற்கு சொல்லப்பட்ட காரணம் ஸ்ரீமான் நந்தன் நீலகேனி அவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்திற்கு நிர்வாகம் அல்லாத நியமிக்கப்படுவார் என்று வந்த செய்தி.\nதிரு.நந்தன் நீலகேனி அவர்கள் கடந்த 24ம் தேதி மீண்டும் பதவி ஏற்றார்.\nதிரு.நந்தன் நீலகேனி அவர்கள் 2 ஜூன் 1955 அன்று பிறந்தார்.\nஅவருடைய நக்ஷத்ரம் ஸ்வாதி - துலா ராசி - சிம்ம லக்னம்.\nஜாதகப்படி தற்போது புதன் திசை - சனி புத்தி நடந்து வருகிறது. கேது திசை 2018ம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறக்கிறது.\nசூரியன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய கிரகங்கள் இவரது ஜாதகத்தில் பலம் வாய்ந்த கிரகங்களாக இருக்கிறது.\nபத்தாம் இடத்தில் இருக்கும் லக்னாதிபதி சூரியனால் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் இவரை அரசு பயன்படுத்திக் கொள்ளும். இவர் போட்டுக் கொடுத்த கோட்டில்தான் தற்போது ஆதார் எடுக்கும் பணி இயங்கி வருகிறது. மேலும் இவரது ஜாதகத்தில் குரு மிக பலமாக இருப்பதால் அரசாங்கத்தில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இவருக்கு நெருக்கமாக இருப்பார்கள். சுக்கிரன் பலமாக இருக்கும் காரணத்தினால் இவருக்கு அமைந்த மனைவியின் மூலம் மிக அதிகமான அதிர்ஷ்டங்களைப் பெற்றார். சனி பலமாக இருப்பதால் மதியூகம் இவருக்கு அதிகம். சந்திரன் சுக்கிரன் சம சப்தம பார்வை இருப்பதால் இவருக்கு Face Value அதிகம்.\nகவனமாக இருக்க வேண்டிய விஷயம்:\nஇவரது ஜாதகப்படி வரப்போகும் கேது திசையில் இவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் 2019 பிப்ரவரி முதல் ஒன்றரை வருட காலத்திற்கு மிக அதிகமான சோதனைகளை இவர் சந்திக்க வேண்டி வரலாம்.\nஇவரது ஜாதகமானது இணையத்தில் இருக்கும் இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே ஜாதகம் துல்லியமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்படவில்லை.\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nஸ்ரீமான் நந்தன் நீலகேனி - இன்போசிஸ் நிறுவனத்தின் ப...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nமகம் நக்ஷத்ரத்தில் பிறந்த மன்னர்களே - மஹாராணிகளே\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\n4.30 மணிக்கு மகர லக்னத்தில்\nஆவணி மாத ஆன்மீகக் குறிப்புகள்\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2012/08/blog-post_4959.html", "date_download": "2019-05-23T06:42:01Z", "digest": "sha1:ZL3I5S77RAX7BTOFGCH53AARBWWNBKYR", "length": 15959, "nlines": 177, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: 'ஆப்கான்' மகன்", "raw_content": "\n'ஆப்கான்மகன்' படத்திலிருந்து நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன்.\nசிவாஜி கணேசன் : 1400 வருஷமா வேல்கம்பையும் கத்தியையும் தூக்கிட்டு மதம் மதம்னு சுத்திகிட்டு இருந்த பயக ஒசாமா பின்லாடன் மனித வெடிகுண்டுக்கு ஆள் வேணுனு கேட்டப்ப ஓடிப்போய் முதல்வரிசையில நின்ன முக்காவாசி பயக நம்ம பயகதேன். இப்ப திடீர்னு ஆயுதத்தை தூக்கிபோட்டு அவன விஞ்ஞானம் பேச கூப்பிட எப்படி வருவேன். நீ படிச்சவனாச்சே ஒசாமா பின்லாடன் மனித வெடிகுண்டுக்கு ஆள் வேணுனு கேட்டப்ப ஓடிப்போய் முதல்வரிசையில நின்ன முக்காவாசி பயக நம்ம பயகதேன். இப்ப திடீர்னு ஆயுதத்தை தூக்கிபோட்டு அவன விஞ்ஞானம் பேச கூப்பிட எப்படி வருவேன். நீ படிச்சவனாச்சே கூட்டிகிட்டுவா ஆனா அவன் நிதானமாதேன் வருவேன்.\nஉட்டாலக்கடி ஒபாமா: எம்புட்டு மெதுவாய்யா அதுக்குள்ள நான் பதவில இருந்து போயிடுவனே\nசிவாஜி கணேசன் : பதவிய விட்டு போ எல்லாபயபுள்ளயும் ஒரு நாளைக்கு பதவியில இருந்து போகவேண்டியவந்தேன். பணத்தை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கலாமா எல்லாபயபுள்ளயும் ஒரு நாளைக்கு பதவியில இருந்து போகவேண்டியவந்தேன். பணத்தை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கலாமா ஈமு திட்டதுல காசு போடுரேன் ஈமு திட்டதுல காசு போடுரேன் இன்னைக்கு அவன் ஏமாத்துவேன் பிறகு கோகோ திட்டமுனு ஏமாத்துவேன் பிறகு பொடலங்கா திட்டமுனு ஏமாத்துவேன் பிறகு பொடலங்கா திட்டமுனு ஏமாத்துவேன் ஆனா பணம், நான் போட்டது ஆனா பணம், நான் போட்டது ஏமாறது என்ன பெருமையா ஒருத்தனோட கடம\nஉட்டாலக்கடி ஒபாமா : ஐயா இல்லயா\nசிவாஜி கணேசன் : நீ பெரிசா எலக்ஷன்ல ஜெயிக்கரதுக்காக …பெரிய ஏரோப்ளேன் வச்சி ட்வின் டவர் எல்லாம் இடிச்ச அந்த காட்டுமிராண்டிபயலுகளுக்கு என்ன பண்ண நீ எதாச்சும் பண்ணு பிறகு இன்னொருமுறை நோபல் பரிசு வாங்கு அந்த மிஷைல் சக்களத்திய கட்டிகிட்டு ஊரெல்லாம் சுத்து. என்ன இப்ப அந்த மிஷைல் சக்களத்திய கட்டிகிட்டு ஊரெல்லாம் சுத்து. என்ன இப்ப\nஉட்டாலக்கடி ஒபாமா : இல்லயா நான் எதாவது செய்வன்யா\nசிவாஜி கணேசன் : உன்னதானய்யா நம்ப முடியும் உங்க அண்ணன் புஷ்யா நம்ப முடியும். வேற யார் இருக்கா\nChariots of god என்ற புத்தகம் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து போனதையும், அவர்கள் இங்கு விட்டுச் சென்ற அடையாளங்களையும் பற்றி கூறுகிறது. அதாவது நாம் கடவுள்களாக, தேவர்களாக நினைப்பது இவ்வாறு வந்துபோன வேற்றுகிரகவாசிகளே என்பதை உறுதிசெய்வது போல புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு உலகில் வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட அதிசயங்களையும், கட்டிட சிறப்புகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், புராணங்களையும் எடுத்துக்காட்டாக்கி நூலாசிரியர் விவரிக்கிறார். ஆனால் இவையனைத்தும் பொய் என நிருபனமாகிவிட்டது.இதேபோன்ற மையக்கருத்தைக் கொண்டு ப்ரோமெதீயஸ் (Prometheus) திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏலியன் (Alien) தொடர்களின் ரசிகர்களுக்கு இப்படம் பெருத்த ஏமாற்றம். தொழிற்நுட்ப விடயங்களைத் தவிர்த்து படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.\nஏலியன் திரைப்படத்திற்கு பக்காவான திரைக்கதை, ஏலியனின் உருவ அமைப்பு (நீளமான தலை கொண்ட ஏலியன் - சுவீஸ் ஓவியர் H.R.Giger உருவாக்கியது, ஸ்பேஸ் ஜாக்கி), திரைக்கதையில் வரும் திருப்பங்கள் (அண்ட்ரொஐட், நெஞ்சை கிழித்துக்கொண்டு ஏலியன் வருவது) உட்பட எல்லாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு ரிட்லி ஸ்காட் கையில் கொடுக்கப்பட்டது. அவரும் நோகாமல் படம் எடுத்து பெயர் வாங்கிவிட்டார். மாறாக ப்ரோமெதீஸில் இவற்றில் இருந்த எதுவுமே இல்லை.\nபடத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் எலியன் படத்தின் சாயலை தவிர்க்க எண்ணி, வேறொரு கிறுக்குத்தனமான ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை சுவாரசியமில்லாமல் தேமே என படம் நகர்கிறது இல்லை ஊர்ந்து செல்கிறது.\nகரகாட்டக்காரன் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி வரும் முன்னாடியே, இது போன்ற ஒரு அனுபவம் நேர்ந்தது. நான் அப்போது 2வது படிக்கிறேன். என் தந்தை என்னை அழைத்து ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னார். அப்போது நேரம் இரவு 9 மணி இருக்கும். நான் வீட்டின் அருகே இருக்கும் கடைக்குச் சென்று, ஒரு சீப்பு வாழைபழம் கேட்டேன். கடைக்கார பாட்டியும் 6 - 7 பழங்கள் இருக்கும் ஒரு சீப்பைக் கொடுத்தார். நான் உடனே பாட்டியிடம் எதற்கு இவ்வளவு பழம், ஒரு சீப்பும் ஒரு வாழைப்பழமும் போதும் என்றேன். அந்தப்பாட்டியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டது. நான் கேட்பதாக இல்லை. கடைசியில் ஒரு சீப்பையும் ஒரு வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். நான் கொண்டு வந்த சீப்பையும் வாழைப்பழத்தையும் பார்த்து சிரிக்கத்தொடங்கிய என் தந்தை ஒரு முப்பது நிமிடம் ஓயாமல் சிரித்தார்.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Saturday, August 25, 2012\nChariots of god என்ற புத்தகம் வாசித்தேன். ஆசிரியர் Eric von Daniken-ன் வேறு சில புத்தகங்களையும் வாசித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். சமீபத்தில் இந்த ஆசிரியர் எழுதியவைகள் பல பொய்யென்று வாசித்தேன். அடச் சே என்றாயிற்று.\n\\\\நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன்\\\\ நல்லாயிருக்கு, சீப்பு வாங்கினதை எழுதிப் போட்டா விகடன்ல வரும்.....சினிமாவா கூட எடுத்திடுவாங்க .....\nசிவாஜி மேலயும் தேவர்மகன் மேலயும் ஏன் இந்தக் கொலவெறி நண்பா\nகொலவெறி எல்லாம் இல்லைங்க. பிடித்த விடயத்தை தானே பகடி செய்யமுடியும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை\nஇந்தியன், தேவதை, இணைந்த கைகள் படங்கள் பற்றி\nபாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்\nதொழுகை செய்யாமலே 88 வயதிலும் அயராத தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpuzzles.blogspot.com/2011/", "date_download": "2019-05-23T07:35:54Z", "digest": "sha1:CIA5PB2CSZZYW3EI6Y3CMBTJT4DJXH45", "length": 47449, "nlines": 362, "source_domain": "tamilpuzzles.blogspot.com", "title": "தமிழ் புதிர்கள் : குறுக்கெழுத்து: 2011", "raw_content": "தமிழ் புதிர்கள் : குறுக்கெழுத்து\nவெள்ளி, டிசம்பர் 23, 2011\nயோசிப்பவரின் உழைப்பால் இந்த புதிருக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைனில் உருவாக்குவதும் தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் வேளையில் அதனையொட்டிய ஒரு செய்தி இந்த புதிரில். இம்முறை கொஞ்சம் பெரிதாகவே. குறிப்பாக இதனை முன்னரே படித்திராதவர்களுக்கே இப்புதிர் சுவராசியமாக அமையும்.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 08, 2011\nகணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள்\nஎனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (digits), கணம் (cube), வர்க்கம், வர்க்கமூலம் square root, பகா எண் prime number, மடங்கு muptiple, அடுக்கு power, வகுபடும் divides without reminder /படாது divides with reminder இவை தெரிந்திருந்தால் போதுமானது.\nபார்த்தேன், பிடிக்கலை என்றாவது எனக்கு சொன்னீர்கள் என்றால் நான் சந்தோசப்படுவேன்\n1. இரண்டாமிலக்கம் மற்ற இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை, எண் ஒரு வர்க்கம்.\n4. குறுக்கு6 x 7\n6. அனைத்து இலக்கங்களும் இரட்டை, ஒரு இலக்கம் இன்னொன்றின் மடங்கு\n7. இரண்டு இலக்கங்களும் மூன்றால் வகுபடும், வேறு வேறு எண்கள்\n8. ஏறுவரிசையில், சீரான இடைவெளியில் அமைந்த இலக்கங்கள்\n10. ஒரு இரண்டின் அடுக்கு\n13. குறுக்கு 4 + குறுக்கு 6\n15. இந்த எண்ணால் குறுக்கு 8 ஐ வகுத்தால் மீதி 11\n17. கடைசி இலக்கம் முதலிரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை\n20. ஒரு இலக்கம் இன்னொரு இலக்கத்தின் இரு மடங்கு, இறங்கு வரிசையில் அமைந்துள்ள இந்த இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒரு வர்க்கம்.\n2. முதலிரண்டு எண்களின் பெருக்குத்தொகையே கடையிரண்டு இலக்கங்கலாலான எண்\n3. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை.\n4. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை, பத்தொன்பதால் வகுபடும் எண்.\n5. மூன்றின் மடங்குகளாலான இலக்கங்களைக் கொண்ட ஒரு பாலின்ட்ரோம் (திருப்பிப் பார்த்தாலும் அதே எண்).\n9. ஒரு பகா எண்ணின் வர்க்கம்\n10. ஒரு கண எண் + குறுக்கு 11\n12. ஒரு கண எண்\n13. குறுக்கு 4 க்கும் நெடுக்கு 12க்கும் இடைப்பட்ட ஒரு பகா எண்\n14. 88 ஆல் வகுபடும் பாலிண்ட்ரோம்.\n16 பகா எண், இலக்கங்கள் அருகருகே அமைந்துள்ளன (வித்தியாசம் ஒன்று மட்டுமே).\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் கணித குறுக்கெழுத்து, புதிர்கள்\nபுதன், டிசம்பர் 07, 2011\n1.வால் இல்லா பெரிய குரங்கு (ஆங்)\n6.பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலை\n8..கூழாகவும் இல்லாமல், உதிரியாகவும் இல்லாமல் உள்ள நம் பாரம்பரிய உணவு\n9.மாமிசம் உண்ணாதவன் என திரும்பிப் பார்த்தால் திட்டு கிறான்\n12.மூழ்கிய கப்பல், மூழ்காக் காதல் ஆங்கிலத் திரைப்படம்::\n14.எட்டுப்படி கொண்ட தானிய அளவு; மரக்கால்\n18.சிவன் மீதே அம்பு விட்டவன்\n21.செல்பேசியை இந்தியாவில் அதிகம் விற்கும் நிறுவனம்\n24.இது இரண்டிற்கும் ஒருசேர ஆசை வைக்கமுடியாதாம் (2,2)\n26.இவரோடு ஐவரானோம் என ராமன் சிறப்பித்தவர்\n36.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குள குளியல்\n42.நீங்கு, தள்ளிப் போ. தூரத்திலிரு\n44.வீட்டைக் காப்பது, அதை திறப்பது(3,2)\n47.பருப்பு, தயிர் கடையும் சமையலறை பொருள்\n53.முன்னே உள்ள அஃறினை பொருளை சுட்டிக் காட்டுதல்\n56.பாராட்டுதல் அல்ல, கூறுதல், சொல்லுதல்\n6.மூன்று பக்கமும் தினறி பேசு,மூச்சு திணறு\n7.நல்ல காரியம் செய்தவன், அதிருஷ்டசாலி\n8.ஒரு நாட்டின் இயற்கை வளங்களில் ___ வள ஒன்று\n10.கஷ்டமில்லா நிலை, குறைவில்லா நிலை\n16.குந்துமணி, சுருக்கமாக, ஆனால் எழுத்து நடையில் சரியாக\n17.புதிய - வின் எதிர்ச்சொல்\n21.கனகவேல் காக்க, நொடியில் _____\n23.சோறு, சமைத்த உணவு (பழந்தமிழ்)\n27.கனவு கண்டது பார்த்திபன். காண வைத்தவர் இவர்\n33.சவுபாக்கிய யோகம், அதிக தனம் (2,4)\n42.விரகம் துன்பம் பாதி பாதி விரவி நின்ற அமைச்சன்(சங்)\nஆய்தம் H : ஃ\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 06, 2011\nமுன்னர் சொன்னது போல இந்த குறுக்கெழுத்துக்கள் உங்களை அதிகம் யோசிக்க வைக்காது. இந்த முறை, பெரிய குறுக்கெழுத்து என்பதாக திட்டமிட்டேன்.வார்த்தைச் செறிவு அவ்வளவாக இருக்காது எனினும் எல்லா வார்த்தைகளிலும் 50% க்கு குறையாத எழுத்துக்கள் இரண்டு வார்த்தைகளில் அமையும்.\n1. வால் இல்லா பெரிய குரங்கு (ஆங்)::\n6. பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலை ::\n8.கூழாகவும் இல்லாமல், உதிரியாகவும் இல்லாமல் உள்ள நம் பாரம்பரிய உணவு.\n9.மாமிசம் உண்ணாதவன் என திரும்பிப் பார்த்தால் திட்டு கிறான்::\n11. மண விலக்குச் சொல்::\n12.மூழ்கிய கப்பல், மூழ்காக் காதல் ஆங்கிலத் திரைப்படம்::\n14. எட்டுப்படி கொண்ட தானிய அளவு; மரக்கால் ::\n18.சிவன் மீதே அம்பு விட்டவன்\n21.செல்பேசியை இந்தியாவில் அதிகம் விற்கும் நிறுவனம்::\n24. உண்பது, உதட்டின் மேலிருப்பது ஆகிய இது இரண்டிற்கும் ஆசை வைக்கமுடியாதாம் (2,2).::\n26.இவரோடு ஐவரானோம் என ராமன் சிறப்பித்தவர்\n36. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குள குளியல்::\n41. வழிபாடு, பிரார்த்தனை ::\n42.நீங்கு, தள்ளிப் போ. தூரத்திலிரு::\n44.வீட்டைக் காப்பது, அதை திறப்பது(3,2)::\n47.பருப்பு, தயிர் கடையும் சமையலறை பொருள்::\n53.முன்னே உள்ள அஃறினை பொருளை சுட்டிக் காட்டுதல்::\n55. குறுக்கு 18 ::\n56.கூறுதல் சொல்லுதல்,பாராட்டுதல் அல்ல, ::\n1.இருபொருள் பட கருத்தாடும் முறை ::\n6.மூன்று பக்கமும் தினறி பேசு,அல்லாடு::\n7. நல்ல காரியம் செய்தவன், அதிருஷ்டசாலி ::\n8.ஒரு நாட்டின் இயற்கை வளங்களில் இவையும் ஒன்று::\n10.கஷ்டமில்லா நிலை, குறைவில்லா நிலை::\n16.குந்துமணி, சுருக்கமாக, ஆனால் எழுத்து நடையில் சரியாக::குறைந்து::\n17.புதிய - வின் எதிர்ச்சொல்::\n21.பார்க்க, காண்க:: கனகவேல் காக்க, நொடியில் _____::\n23.சோறு, சமைத்த உணவு (பழந்தமிழ்)::\n27. கனவு கண்டது பார்த்திபன். காண வைத்தவர் இவர்\n32.சின்ன வயசு பொண்டாட்டி, (3,3)::\n33.சவுபாக்கிய யோகம், அதிக தனம்:: (2,4)\n42. விரகம் துன்பம் பாதி பாதி விரவி நின்ற அமைச்சன்((::சங்))::\n43. குறும்புச் செயல்; குறும்புத்தனம் ::\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் குறுக்கெழுத்து, புதிர்கள், மகாபுதிர்\nவியாழன், டிசம்பர் 01, 2011\nஎப்படியும் எனது புதிரின் கேள்விகள் வாரமலர் ரகம் என்றாகிவிட்டது. எனவே இலகுவாக இருக்கவேண்டியதே எனது இலட்சியமாகிவிட்டது. அதிக வார்த்தைச்செறிவு (குறைந்த வெள்ளைக்கட்டங்களில் அதிக வார்த்தைகளை இடுவது) என இந்த புதிரை அமைத்துள்ளேன். பிழைகளை சுட்டிக்காட்டவும்.\n4. வித்தியாசமாகிறதே , திருப்பிப் பார்த்தால் தேர்ச்சி பெறுமா\n6. தினசரி மாறும் எண்::\n8. சட்னி, மசாலா அரைவை இயந்திரம் (ஆங்)::\n12. சிறிய கண்ணாடி குடுவை\n25. இமாசலப் பிரதேச தலைநகர்\n1. பார்வதி தேவி, உமையாள்\n2. பெண்ணே உன் பின்னே நோக்கின் வருவதிந்த ஈரசைச்சீரே\n5. உறுதியான மரத்தை அதிகமாக சேமித்து வை\n7. வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்\n9. இதன் உள்ளே முத்து இருக்கும்\n11.வீட்டில் வளர்க்கும் மூலிகைச் செடி\n21. நிலை; வியப்பு; பிரமிப்பு, மலைப்பு\n26.மே.இ.தீவு பேட்ஸ்மேனா, உலக அழகியா\nகுறுக்கு 4, இலக்கியாவின் வலைப்பூவிலிருந்து. இனிவரும் எல்லா புதிர்களிலும் இவ்வாறு மூலம் சுட்டிக்காட்டுவது கடினமே. எனவே பிற புனைவர்கள் பெருந்தன்மையோடு மன்னிக்க.\nபிறிதொருநாளில் ஜாவா, அல்லது டப்பாக்கள் மூலம் ஆன்லைனில் தீர்க்கும் வசதி ஏற்படுத்தப்படும்.\nஇந்த கட்டங்களில் எழுத்துக்களை நிரப்பியது வெறும் ஐயாயிரம் வார்த்தைகளே தெரிந்த எனது மென்பொருளே. நானல்ல.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் குறுக்கெழுத்து, புதிர்கள்\nஞாயிறு, நவம்பர் 27, 2011\nவழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்கும் முறை\nஇதுவும் கலைமொழி போன்றதே, ஆனால் அதைவிட எளிதாக இருக்கும். மூளைக்கு அதிகம் வேலை இல்லை. இந்தமுறையும் ஒரு உதாரணத்திற்காக சிறிய புதிரே.\nவட்டமிட்ட இடத்தில் ஆரம்பித்து பொருள் வரும் வண்ணம், அருகில் உள்ள கட்டங்களில் (எட்டுத்திசையின் எந்தத் திசையாகவும் இருக்கலாம். சதுரங்கத்தில் இராஜா நகர்வது போல) ஒவ்வொரு கட்டமாக பயணம் செய்துகொண்டே போனால் மறைந்த்துள்ள செய்தியைக் காண முடியும். எழுத்து உள்ள கட்டங்களில் மட்டும் பயணம் செய்யவும். (வட்டத்திலிருந்து நீங்கள் சென்ற வழியிலுள்ள எழுத்துக்கள் தான் அந்த செய்தி)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகள் அடுத்த வார்த்தையின் நீளத்தை அறிந்துகொள்ள உதவும். தட்டச்சு செய்யவும் உதவும்.\nஇது ஒரு எளிய புதிரே. இதற்கு தீர்வுகாண சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் சொல்கிறேன்.\n1. ஒருவேளை நீங்கள் செல்லும் பாதையில் முன்னேற முடியவில்லை என்றால், அருகாமையில் குறைவான கட்டங்கள் உள்ள ஏதேனும் ஒரு எழுத்திலிருந்து வார்த்தைகள் புலப்படுகின்றனவா எனக் கவனியுங்கள். பெரும்பாலும் நான்கு மூலைகள், ஏற்கனவே வந்த பாதையின் ஓரங்கள் இதற்கு சரியான தேர்வாக இருக்கும்.\n2. அ, ஆ போன்ற உயிரெழுத்துக்களின் அருகில் இன்னொரு உயிரெழுத்து வராது. அதே போல க், த் போன்ற மெய்யெழுத்துக்களின் அருகிலும் இன்னொரு மெய்யெழுத்து பொதுவாக வராது.\n3. பென்சில் கொண்டு பாதை வரைவதே எளிதான தீர்க்கும் முறை. இந்த படத்தை உங்கள் கணிணியில் இறக்கம் செய்துகொண்டு MS paint அல்லது photoshop போன்ற மென்பொருள்களைக் கொண்டும் நீங்கள் பாதை வரையலாம். இது காகிதங்களை மிச்சப்படுத்த அல்லது பிரிண்டர் இல்லாதவர்களுக்கு எளிதாக இருக்கும்.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் உதாரணம், தீர்க்கும் முறை, புதிய புதிர், புதிர்கள், வழிமொழி, விதிகள்\nதிங்கள், நவம்பர் 21, 2011\nகலை மொழி - விதிகள் - உதாரணம் / எடுத்துக்காட்டு\nஇது ஒரு நெடுக்கு வாட்டில் கலைந்துள்ள பழமொழி அல்லது ஒரு சிறிய பத்தி (பாரா). இதில் கலைந்துள்ள வார்த்தைகளை சரியாக அமைக்க முயற்சி செய்து பாருங்கள். பிரிண்ட் செய்பவர்களுக்கு வசதியாக படம். படத்தைச் சொடுக்கினால் பெரிய அளவில் வரும். ஆன்லைனில் தீர்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள வெள்ளை பெட்டிகளில் தட்டச்சு செய்யவும். (தமிழ் தட்டச்சு உதவி)\nகறுப்புக் கட்டங்கள் வார்த்தைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறிக்கிறது. கறுப்புக் கட்டம் வந்தால் மட்டுமே ஒரு வார்த்தை முடிந்ததாக அர்த்தம். எனவே ஒவ்வொரு வரியின் கடைசியிலுள்ள வார்த்தைகள் அடுத்த வரியிலும் தொடரலாம்.\nதீர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் சில\n1. மிகச் சில கட்டங்களை உடைய நெடுக்குக் கட்டங்களை (column) முதலில் தீர்க்க முயலுங்கள்\n2. சில எழுத்துக்கள் மொழி முதலாய் வராது. மெய்யெழுத்துக்கள், னே, ழோ, றி போன்றவை. எனவே வார்த்தையின் முதல் எழுத்தாய் அமைய வேண்டியவற்றில் இவற்றை ஒதுக்கலாம்.\n3. பொருத்திய எழுத்துக்களை பென்சிலால் அடித்தோ, நிழலிட்டோ குறித்துக் கொண்டால், தீர்ப்பது எளிதாக இருக்கும். (ஆன் லைனில் அது கஷ்டம்.)\nஇது ஒரு உதாரணமே. எனவே சற்று எளிதாகவே இருக்கும்.\nஇதே போன்ற புதிர் ஒன்றை (குறள் வளை) பூங்கோதை அவர்களின் வலைப்பூவில் காணலாம். பூங்கோதை பல புதிய தமிழ் புதிர்களை வடிவமைக்கிறார்கள். குறள் வளை எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றினாலும், பலர் அதற்கான விடையைக் கண்டறிந்தார்கள். எனக்கு அது சற்று ஏமாற்றமாக இருந்தது. அதே போன்ற புதிர் , கொஞ்சம் எளிமையாக.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் உதாரணம், கலைமொழி, தீர்க்கும் முறை, விதிகள்\nஞாயிறு, அக்டோபர் 30, 2011\nயுரேகா, யுரேகா.தமிழ் குறுக்கெழுத்து இதோ.\nதீபாவளிக்கு முன் தினம் எனது \"யுரேகா\" கணத்தை அனுபவித்தேன். எனக்கு இன்னும் எனது முதல் \"program\" பசுமையாக நினைவில் இருக்கிறது. சுமார் 12 வ்ருடங்கள் கழித்தும் அதே போன்ற பின்னிரவு. அதே லப்-டப் கணங்கள். அதே தூக்கமில்லா மகிழ்ச்சித் தருணம்.\nதமிழில் அருமையாக குறுக்கெழுத்துக்கள் அமைகின்றன.கீழிருக்கும் படங்கள் நான் செய்த சில குறுக்கெழுத்துக் கட்டங்களின் மாதிரி. (எழுத்துக்களை இன்னும் உள்ளே எழுதும் வித்தை கற்கவில்லை. யுனிக்கோடு, இபிஎஸ் என ஏகப்பட்ட தொல்லை)\nமார்கழி முதல் (இனிமே தமிழ் நிறைய பேசனும், எழுதனும்.) இந்த வலைப்பூவில் வாரம் ஒரு தமிழ் குறுக்கெழுத்து புதிதாக பதியலாம் என உள்ளேன்.\nஇந்நாள் வரை வெறும் 30 - 40 எழுத்துக்களைக் கொண்ட மொழிகளிலேயே crossword அமையும் என நினைத்திருந்தேன். நான் ஆங்கில குறுக்கெழுத்துக்கள் வடிவமைக்கும் மென்பொருளை ஏற்கனவே வடிவமைத்திருக்கிறேன்.அது எவ்வளவு எளிது என்றால், அன்றிரவு எனது மனம் துள்ளவில்லை. எனது \"Coded -Corssword shareware\" download செய்தீர்களானால், ஆங்கில புதிர்களை பார்க்கலாம்.\nஆனால், இப்படி, ஒரு \"symmetrical\" வடிவிலான குறுக்கெழுத்து தமிழில் பார்ப்பது இதுவே முதல் முறை (எனக்கு, உங்களுக்கும் என நினைக்கிறேன்)\n. வெறும் 10,000 சொற்கள் மட்டுமே உள்ள ஒரு பட்டியல் கொண்டு குறுக்கெழுத்து வடிவமைத்து விட்டேன். ஆனால் சொற்கள் பல நமது வழக்கத்தில் இல்லாத சொற்களாக இருக்கின்றன. அதை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது. ஒருவேளை இந்த குறுக்கெழுத்து மூலம் இச்சொற்கள் மீண்டும் கவனிக்கப்படுமோ\nவாரமலர் மட்டுமே நான் குறுக்கெழுத்து பார்த்த பத்திரிகை. (குமுதத்தில் எப்போதாவது. யாரந்த GSS). வேறு ஏதேனும் பத்திரிகைகளில் குறுக்கெழுத்து வருகிறதா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.\nசில வழக்கொழிந்த சொற்கள் உங்கள் பார்வைக்கு\nஉலாவி-இது வழக்கில் அதிகம் பிரபலமாகாத அன்மைக் காலத்திய சொல்\nஇந்த சொற்களில் 4க்கு மேல் உங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள். சரியா என்று பார்க்கலாம்.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 11, 2011\nகுறுக்கெழுத்து மென்பொருள் வடிவமைப்பதில் உள்ள சிக்கல்கள்\nகுறுக்கெழுத்து புதிர்களை தமிழில வடிவமக்க முயற்சி செய்துகொண்டிறுக்கிறறேன். இம் முயற்சி கடினமாகவே உள்ளது. அதற்கான காரணங்களை பட்டியலிட்டிருக்கிறேன்.\nதமிழ் சொற் பட்டியல்:: ஒரு குறுக்கெழுத்து மென்பொருள் எழுத வேண்டும் என்றால், அதற்கு ஒரு சொற்தொகுப்பு வேண்டும். தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் நடைமுறை தமிழில் இருந்து பெரும்பாலும் மாறுபட்டிருக்கிறது. - இதன் தீர்வாக விக்சனரி அமைந்துள்ளது.\nதமிழ் விசை பலகை. இப்பொழுதுதான் தமிழில் \"டைப்\" செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. இதற்கு இ-கலப்பை மென்பொருள்ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.\nயுனிகோடு : யுனிகோடு / கனிணி எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் ஒரு \"mapping\" செய்துகொள்ள வேண்டி உள்ளது. இதை நானே எழுதிக்கொண்டேன்.\nகுறுக்குக் கட்டங்களில் எழுத்துக்கள் இபிஎஸ் வடிவிலேயே இதுவரை எனது புதிர்களை வடிவமைத்திருக்கிறேன். இந்த இபிஎஸ் யுனிகோடு வடிவை ஆதரிப்பதில்லை. TSCII அல்லது பாமினி ஃபான்ட் கொண்டு இப்பிரச்சினைய தீர்க்க முயலவேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.இபிஎஸ் ASCII யிலேயே, சிறப்பு எழுத்துக்களை ஒரு கோர்வயில் (string) பயன்படுத்த அனுமதிப்பதில்லை. எனவே. இப்போதைக்கு கேள்வி எண்கள் மட்டுமே குறுக்குக் கட்டங்களில். விடைகள், சொற்பட்டியலாக என்று சமரசம் செய்துகொண்ட்ட்விட்டேன்.\nகேள்விகள்: கேள்வி கேட்பது எளிது போல் தான் தோன்றியது இலக்கியாவின் வலைப்பூவைக் கானும் வரை. அருமையாக வடிவமைக்கிறார் அவரது குறுக்கெழுத்துக் கேள்விகளை. நான் ஒரு வாரமாக மாரடித்து தூக்கம் கெட்டு எழுதிய 1400 கேள்விகள் இப்பொழுது என்னைக் கேலியாக பார்க்கின்றன. பன்றி பல குட்டி என்று.\nஇடுகையிட்டது மனு - தமிழ்ப் புதிர்கள் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேடல் சொற்கள் குறுக்கெழுத்து, மென்பொருள், யுனிகோடு . அகரமுதலி:, வடிவமைப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமக்களே, கலைமொழியை விட எளிமையாக உள்ள புதிரே வழிமொழி. வட்டமிட்ட எழுத்தில் ஆரம்பித்து, எட்டுத் திக்குகளில் ஏதேனும் ஒன்றில் பயணித்து அனைத்து எழ...\nகுறுக்கெழுத்து இந்த குறுக்கெழுத்தை ஆன்லைனிலேயே தீர்க்கலாம். \"புதிர்\", என தட்டச்சு செய்ய வேண்டுமானால் &quo...\nஅன்பு நண்பர்களே, புதிர் ஆர்வலர்களே, என் வலைதள பின் தொடர்பவர்களே, (ஆமாங்க ஒரு பாலோயர் இருந்தாங்க) இந்தத் தளத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்த ந...\nகணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள் எனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (di...\nபுதிய ஆத்திச்சூடியில் ஒரு வரி - விளக்கம்.\nயோசிங்க - கேள்வி 1-9\nயோசிங்க (யோசிப்பவரின் வலைப்பூ) வில் பார்த்த புதிரின் விடைய வச்சு ஒரு பிண அறுவை. ( புதிர் இது தான் ) 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள், ம...\nசொல்லாங்குழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியது பூங்கோதை. அவரது தளத்தில் சொல்லாங்குழி விதிகளை பார்த்துக்கொள்ளுங்கள...\nமுன்னர் சொன்னது போல இந்த குறுக்கெழுத்துக்கள் உங்களை அதிகம் யோசிக்க வைக்காது. இந்த முறை, பெரிய குறுக்கெழுத்து என்பதாக திட்டமிட்டேன்.வார்த்தைச...\nவழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்கும் முறை\nஇதுவும் கலைமொழி போன்றதே, ஆனால் அதைவிட எளிதாக இருக்கும். மூளைக்கு அதிகம் வேலை இல்லை. இந்தமுறையும் ஒரு உதாரணத்திற்காக சிறிய புதிரே. வட்டமிட்...\nயுனிகோடு . அகரமுதலி: (1)\nமனு - தமிழ்ப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவழி மொழி - புதிய புதிர் - உதாரணம், விதிகள், தீர்க்...\nகலை மொழி - விதிகள் - உதாரணம் / எடுத்துக்காட்டு\nயுரேகா, யுரேகா.தமிழ் குறுக்கெழுத்து இதோ.\nகுறுக்கெழுத்து மென்பொருள் வடிவமைப்பதில் உள்ள சிக்க...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2019-05-23T08:26:27Z", "digest": "sha1:WE6PTCAXNNXMS5GNZ4EZK7RMPUPFIWX6", "length": 5808, "nlines": 129, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: தற்கொலையே தர்மம்!", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nபுதை குழிக்கு மண் அகழும் \"நான்\" தொல்லை\nநான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்\nஒரு மழலையின் புன் சிரிப்பாய்.\n\"நாங்கள்தாம் நீ\" என்று ஓங்கி உரைக்க விடு\nமௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து\n\"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து\n\" என்று கூவ விடு\nகலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்\nLabels: தோல்வி, நாடகம், வழியைப்பாருங்கள்\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2018/03/blog-post_10.html", "date_download": "2019-05-23T07:49:45Z", "digest": "sha1:4IBVARLHJYSHYTBYKQS2YPZVNE3CIPVA", "length": 5852, "nlines": 79, "source_domain": "www.heritagevembaru.org", "title": "பொன்மொழிகள் சில ..... - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\n> கடலிலே ஏற்றம் போட்ட கதை\n> கடலிலே துரும்பு கிடந்தாலும், மன திலே ஒரு சொல் கிடவாது\n> கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்\n> கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா\n> கடலிலிட்ட புளி போல\n> கடலில் கையைக் கழுவி விடுகிறதா\n> கடலை அடைக்க கரை போடலாமா\n> கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல\n> கடல் திடலாகும், திடல் கடலாகும்\n> கடல் நீர் நிறைந்து என்ன\n>கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\n> கடல் பெருகினால் கரையும் பெருகுமா\n> கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா\n> கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்\n> கடலில் கரைத்த பெருங்காயம் போல\n> கடலில் கையைக் கழுவி விடுகிறதா\n> கடலுக்கு கரை போடுவார் உண்டா\n> கடலை அடைக்க கரை போடலாமா\n> கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை\n> கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு\n> கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்\n> ஏலேல சிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்\n>கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை\n> கடலாற்றாக் காம நோய், குறள் 1175\n> பிறவிப் பெருங்கடல், குறள் 10\n> நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - குறள் 17\n> கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nநாவாயும் ஓடாநிலத்து --குறள் 496\n> கடலன்ன காமம் - குறள் 1137\n> கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல\n> கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல\nநின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்\nவெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/tamizh_valarchi.php", "date_download": "2019-05-23T06:53:26Z", "digest": "sha1:2QUWGO76WK3XBTQ5IDWZYDRSMPGKIJUU", "length": 2101, "nlines": 19, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Tamil", "raw_content": "\nஎளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.\nஇலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.\nவெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக\nவிளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு\nதெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து\nசெந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.\nஎளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்\nஇங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.\nஉலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்\nஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்\nசலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்\nதமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.\nஇலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்\nதலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.\nதகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-23T07:46:16Z", "digest": "sha1:D2EB3RZ4LOJVBF2S47QDWHDFRVXQTJD6", "length": 4706, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உலகக் கிண்ணப் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nArticles Tagged Under: உலகக் கிண்ணப் போட்டி\nஇளம் வீரரின் அதிரடி கோல் மூலம் 2ஆம் சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nஇவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களில் வயதில் குறைந்த இரண்டாவது வீரரான எம்பாப்பே போட்ட கோல் மூலம்...\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவுடன் மோத மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிப...\nஇளையோர் உலகக் கிண்ண அரையிறுதியில் இலங்கை\n19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான உலகக்கிண்­ணப்­போட்­டியில், 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 186 ஓட்­டங்­களை...\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/guns-germs-and-steel/", "date_download": "2019-05-23T07:27:42Z", "digest": "sha1:TWOL6WFWN5HUL75FVMSOJV2QNOHH3FL4", "length": 7080, "nlines": 84, "source_domain": "bookday.co.in", "title": "உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeஇன்றைய புத்தகம்உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nஉங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு\nஇந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வுசெய்ததன் பலன்தான் இந்தப் புத்தகம். 1997-ல் வெளிவந்த இந்தப் புத்தகம், புலிட்ஸர் விருதைப் பெற்றது. அறிவியல் தொடர்பான நூல்களில் தனியிடமும் பிடித்துவிட்டது. மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான புத்தகம் இது. தமிழில் சுயமாக அறிவியல் புத்தகங்களை எழுதுபவர்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், இதுபோன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் சமூக முக்கியத்துவம் உடையவையாக ஆகின்றன.\nTags :guns germs and steeljared diamondPravahanஜாரெட் டைமண்ட்துப்பாக்கிகள் கிருமிகள் எஃகுப்ரவாஹன்\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/camera/sony-cyber-shot-hx200v.html", "date_download": "2019-05-23T07:12:18Z", "digest": "sha1:VMEKZWOTHZOMTWH6YFISIWU3XPZZDXTK", "length": 12790, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Cyber-shot HX200V | புதிய சோனி கேமரா... துல்லியத்தின் மறுபெயர்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n4 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n55 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சோனி கேமரா... துல்லியத்தின் மறுபெயர்\nசோனி நிறுவனம் சமீபத்தில் தனது எச்எக்ஸ்100வி கேமரா மாடலைத் தொடர்ந்து சோனி சைபர் ஷாட் எச்எக்ஸ்வ200வி என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா முந்தைய 100வி கேமராவை ஒத்திருந்தாலும் இதன் சிறப்பு அம்சங்கள் முற்றிலும் மாறுபட்டவை.\nஇந்த எச்எக்ஸ்200வி கேமராவின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்த கேமரா 18.2 மெகா பிக்சல் ½.3 இன்ச் சிமோஸ் இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்மோர் ஆர் தொழில் நுட்பத்துடன் கூடிய பேக்லிட் சென்சாரும் இந்த கேமராவில் உண்டு. அதோடு 30எக்ஸ் ஆப்டிக்கல் சூம் லென்சையும் இந்த கேமராவில் பார்க்க முடியும்.\nஇந்த கேமரா 1080பி எச்டி மூவி பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. இதன் பின்புறம் உள்ள எல்சிடி டிஸ்ப்ளே 920கே டாட் ரிசலூசனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் எலக்ட்ரானிக் வியூவ் பைன்டர் மற்றும் இன்பில்ட் ஜிபிஎஸ் மோடுல் போன்ற வசதிகளும் உண்டு.\nஇந்த கேமராவில் டெக்சர்டு கிரிப் வசதி உள்ளது. அதனால் இந்த கேமரா பார்ப்பதற்கு அழகாகவும் அதே நேரத்தில் இதை பிடிப்பதற்கு வசதியாகவும் உள்ளது. மேலும் இது ஒரு தரமான கேமரா ஆகும்.\nஇதன் சென்சார் மிகவும் அதிகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டிருக்கிறது. அதனால் இது மிகத் துல்லியமான படங்களை மிக அருமையாக எடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவின் பக்கவாட்டில் உள்ள சுவிட்ஜ் இதன் மேனுவல் சூம் மற்றும் மேனுவல் போக்கஸ் கட்டுப்பாட்டுக்கும் இடையே சிறந்த கருவியாக செயல்படுகிறது. இந்த வசதியை மற்ற சூப்பர் சூம் கேமராக்களில் பார்க்க முடியாது. அதுபோல் இதன் லென்சும் மிக வேகமாக செயலாற்றும் தன்மை கொண்டது.\nஇந்த எச்எக்ஸ்200வி கேமரா எப்போது சந்தைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் வரும் ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/08/Google-wishes-happy-birthday.html", "date_download": "2019-05-23T06:47:55Z", "digest": "sha1:HAQALM5NDSUTMPTY2RYKVL6H2SS3MSVC", "length": 3607, "nlines": 29, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome birthday google searchengine wishes உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா\nஉங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே,உலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.\nஇனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற வாழ்த்தும் வரும்.\nஇது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.\n1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும்.\n2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம்.\nகூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog\nவாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது.\nஉங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kanchipuramdistrict.com/maalaimalar-national-news/", "date_download": "2019-05-23T06:47:24Z", "digest": "sha1:6OB2SLQ5PZULKZTYS77642KNXVBBYBU6", "length": 26108, "nlines": 296, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "Maalaimalar National News – KanchipuramDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | தேசியச்செய்திகள் தேசியச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். […]\nமுதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்\nஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. […]\nபாஜக எம்.பி.க்கள் 25-ந்தேதி டெல்லிக்கு வர உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். […]\nகேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி\nகேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். […]\nடெல்லிக்கு வருமாறு 20 ஆயிரம் பா.ஜனதா தொண்டர்களுக்கு அழைப்பு\nடெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. […]\nசிக்கிமில் மாநில கட்சி ஆட்சி- அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி\nசிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. […]\nஅதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி\nஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. […]\nஒடிசாவில் நவீன்பட்நாயக் அமோக வெற்றி- மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்\nஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார். […]\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. […]\nமேஜிக் நம்பரை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை- ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு\nபாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. […]\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு\nபெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பின்னடைவில் உள்ளார். […]\nதமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்\nபாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம். […]\n724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்\nநடிகை ஹேமமாலினி, ஜெயபிரதா உள்ளிட்ட 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று (வியாழக்கிழமை) தெரிய வரும். […]\nஅமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார். […]\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nபாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. […]\nவாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா கருத்து\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். […]\nமண்டியாவில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவார்: அனிதா குமாரசாமி\nமண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார். […]\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. […]\nபிரதமருக்கு எதிராக அவதூறு - ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு\nபிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. […]\nவாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகத்துக்கு, தோல்வி பயமே காரணம் - அமித்ஷா\nபாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/107337", "date_download": "2019-05-23T06:52:17Z", "digest": "sha1:5MV2Z3AM22TFJDABJFWUGYO45VS6WU4R", "length": 22464, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழர்களின் உணர்ச்சிகரம்", "raw_content": "\nநீங்கள் இணையத்தில் இல்லாதிருந்த இடைவெளியில் இங்கே பெரியார் சிலையுடைப்பு சம்பந்தமாக நடந்த கொந்தளிப்புகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் வரிகளை வைத்துக்கொண்டு வசைபாடல்கள், கொந்தளிப்புகள். பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பார்கள். உச்சகட்ட உணர்ச்சிகரத்தை வெளிப்படுத்துவதும் உணர்ச்சிகளை நக்கலும் நையாண்டியுமாக தூண்டிவிடுவதும்தான் இங்கே விரும்பப்படுகிறது. இச்சூழலில் எப்படி நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் , அதற்கு என்ன பயன் என்பது எனக்கு சந்தேகமாகத் தோன்றியது. அதை எழுதவேண்டும் என நினைத்தேன்.\nதமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் வரி. ஆனால் நான் அதை சற்று வேறுகோணத்தில் புரிந்துகொள்கிறேன். உணர்ச்சிகரம் என்பது இருவகை. நேர்நிலை உணர்ச்சிகரமே இலட்சியவாதத்தின் அடிப்படை. பெரும் தியாகங்கள், அர்ப்பணிப்புள்ள பெருவாழ்வுகள் அதன் அடிப்படையிலேயே உருவாகின்றன. அந்த வகையான நேர்நிலை உணர்வெழுச்சி தமிழகத்தில் ஓப்புநோக்க மிகவும் குறைவு.\nநாமறிந்த வரலாற்றுப் பரப்பில் உச்சகட்ட இலட்சியவாதம் ஓங்கி நின்றிருந்தது காந்திய காலகட்டத்தில்தான். அன்றுகூட இந்தியநிலப்பகுதியுடன் ஒப்பிட தமிழகத்தில் அதன் செல்வாக்கு மிகக்குறைவே. பெருவாரியாக மக்கள் பங்கேற்பு நிகழவேயில்லை. அதன்பின்னரும் எந்த நேர்நிலை உணர்ச்சியும், இலட்சியவாதமும் இங்கே பெரும் சக்தியாக எழவில்லை.\nநேர்நிலை உணர்ச்சியின் விளைவான இலட்சியவாதம் தன் இனம், தன் குலம் என தன்னலத்தைச் சார்ந்து இயங்காதது. பெரிய மானுடக்கனவுகளை கொண்டது. தொடர்ச்சியாகச் சீராக பல ஆண்டுக்காலம் நீடிக்கும் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம் ஆகியவற்றைக் கோருவது. எதிரியை கட்டமைத்து அதன் அடிப்படையில் தன்னை வடிவமைத்துக்கொள்ளாதது.\nஎதிர்மறை உணர்ச்சிப்போக்கே தமிழகத்தின் பொது இயல்பு. எதிரிகளை உருவகித்துக்கொள்வது. அவ்வெதிரியை மிகைப்படுத்தி உச்சகட்ட வெறுப்பை உருவாக்கிக் கொள்வது. அத்தனை செயல்பாடுகளையும் அந்த வெறுப்பை அடிப்படையாகக் கொண்டே வடிவமைத்துக்கொள்வது. அந்த கொதிநிலையிலேயே இருப்பது\nஎதிர்மறை மனநிலை அலையலையாகவே வெளிப்படும். நீடித்த செயல்பாடு அதில் இருக்காது. ஒன்றில் அர்ப்பணிப்பும் , ஒன்றைக் கட்டியெழுப்பும் பொறுமையும் இருக்காது. ஏதேனும் ஒன்றின்மேல் மிகையான உணர்ச்சிபூர்வ எதிர்வினை. அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்தது. இவ்வாறுதான் தமிழக அரசியல்களம் நூறாண்டுகளாக இருந்துள்ளது. இந்த அலைகளில் பயணிக்கத்தெரிந்தவர்கள் அதை கட்டுப்படுத்தி அதிகாரத்தை அடைகிறார்கள்\nஇந்த எதிர்மறை மனநிலையை ஒட்டி அனைத்தும் இங்கே கற்பிதம் செய்யப்படுகின்றன. ‘தமிழனுக்கு’ எதிரிகள் எவர் இங்குள்ள மொழிச்சிறுபான்மையினர் , கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், இந்திய தேசியம், இந்துமதம், ஆரிய இனம், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய கார்ப்பரேட்டுகள்…. அதாவது மொத்த உலகமே\nமொத்த அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழனை அழிக்கும் நோக்கம் கொண்டவை. மொத்த வரலாற்றெழுத்தும் தமிழனின் பெருமையை சிறுமைப்படுத்தும்பொருட்டே உருவாக்கப்பட்டது. மொத்த உலக அரசியலும் தமிழனை தோற்கடிக்கவே நிகழ்பவை\n தமிழன் உலகிலேயே தொன்மையான குடி. உலகிலேயே தூய குடி. உலகிலேயே அரிதான குடி.\nஉலக அரங்கில் பொதுஅறிவு கொண்ட எந்த நவீன மனிதனும் கேட்டதுமே வெடித்துச் சிரிக்கும் இந்தக்கருத்தை இங்கே தீவிரமாகச் சொல்லிவருகிறார்கள். உண்மையில், இங்கே அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள், கட்டுரையாளர்கள் பெரும்பாலானவர்கள் இதைத்தான் வெவ்வேறு சொற்களில் சொல்லிவருகிறார்கள். தமிழர்கள் உடனடியாக கைதட்டுவது இந்தக்கருத்துக்கு மட்டுமே.\nஇது தாழ்வுச்சிக்கலும் அதை நிகர் செய்ய உருவாக்கும் மிகையும் கலந்த ஒரு விந்தையான உளநிலை. ஒருவகையான பழங்குடி உளப்பாங்கு இது. தன்னை தேங்கிநிற்கச்செய்ய தானே தேர்ந்துகொள்ளும் கருத்தியல்.\nஎதிர்நிலை உணர்வுகள் இலட்சியவாதமாக உருமாற்றம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பை எடுத்துக்கொண்டுவிட்டால் போதும்.. நாளெல்லாம் வெறுப்பைக் கக்கலாம், கீழ்மையில் திளைக்கலாம், கூடவே அது பெரிய கருத்துச்செயல்பாடு என்று நம்பவும் செய்யலாம். இதற்கு இங்கே இருக்கும் வரவேற்பு வேறெங்கும் உண்டா என்று தெரியவில்லை. இந்த மனநிலை விறுவிறுப்பானது. இதில் பழகியவர்களுக்கு நேர்நிலை இலட்சியவாதம் சலிப்பூட்டும். அந்த இலட்சியவாதிகளை இந்த வெறுப்பாளர்கள் கேலிக்குரியவர்கள் மந்தர்மானவர்கள் என கருதுவதைக்காணலாம்.\nஎதிர்மறை உளநிலை விதவிதமான பாவனைகள் வழியாக உடனடியான எதிர்ப்பை உச்சகட்ட உணர்ச்சியுடன் முன்வைத்து தாவிச்சென்றுகொண்டே இருக்கும். எதையும் உருவாக்குவது, நிகழ்த்துவது, உண்மையான மாற்றத்தை உருவாக்குவது கூட அதன் நோக்கம் அல்ல. தன்னை ஒரு எதிர்விசையுடன் நிறுத்திக்கொள்வதும் , வசைபாடுவது எள்ளிநகையாடுவது வழியாக எதிர்மறைக்கொண்டாட்டத்தில் திளைப்பதும்தான். எண்ணிப்பாருங்கள், சிலகாலம் முன்பு இங்கே கருவேல மரங்களை அழிக்க சிலர் புறப்பட்டார்களே அவர்கள் என்ன சாதித்தனர் இப்படியே எத்தனை எதிர்ப்புப் போராட்டங்கள் இப்படியே எத்தனை எதிர்ப்புப் போராட்டங்கள்\nஏதேனும் தளங்களில் சாதித்தவர்கள் இப்படி எம்பிக்குதித்தவர்கள் அல்ல. அவர்கள் தாங்கள் நம்புவதை நீடித்த கால அளவில் செய்துகொண்டே இருப்பவர்கள். அவ்வப்போது உருவாகும் உளச்சோர்வு, நம்பிக்கையிழப்புகளைக் கடந்து பணியாற்றுபவர்கள்.\nதமிழ்நிலத்தில் நிகழ்ந்த பிற இலட்சியவாதங்கள் வள்ளலாரின் இயக்கமும் கம்யூனிஸ்டு இயக்கமும்தான். அவை பெருவாரியான ஆதரவைப் பெறவில்லை. கம்யூனிஸ்டு இயக்கம் எங்கே உடனடியான நலன்களை நாடும் எதிர்ப்பியக்கமாக இருந்ததோ அங்கு மட்டுமே ஆதரவு பெற்றது. மற்றதருணங்களில் அதை மக்கள் பொருட்படுத்தவில்லை.\nஇந்தக் கருத்தை என்னிடம் சொன்னவர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஒருவர். இடதுசாரி இயக்கங்கள் தமிழகத்தில் ஏன் வேர்விடுவதில்லை என்ற என் கேள்விக்குப் பதிலாக.\nகம்யூனிஸ்டு இயக்கமும் எதிர்ப்புத்தன்மை கொண்டதே. ஆனால் அதைவிட அதில் மேலோங்கியிருந்தது புதிய உலகுக்கான கனவு. மானுடசமத்துவம், அனைவருக்கும் வாழ்வுரிமை என்னும் இலட்சியங்கள். அதை தமிழகம் புரிந்துகொள்ளவில்லை. அது கம்யூனிஸ்டு இயக்கத்தையும் ஓர் எதிர்நிலை இயக்கமாகவே காணவிரும்பியது. அவ்வாறன்றி நிலையான இலட்சியங்களை அது முன்வைத்தபோது சலிப்புற்று விலகிக் கொண்டது.\nஇன்றுகூட இதையே நாம் பார்க்கிறோம். இந்தியாவில் நிகழும் எந்த ஒரு நேர்நிலை அரசியலியக்கத்தையும் நையாண்டி செய்பவர்கள் தமிழர்களே எந்த நேர்நிலை கருத்தின்மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை. அவர்களுக்குப் பொதுவாக உவப்பாக இருப்பவர்கள் எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ஈவேரா முதல் சீமான், பாரிசாலன் வரையிலானவர்களே. ஆகவேதான் மிகவிரைவிலேயே இந்துத்துவ வெறுப்பரசியலுக்கும் தமிழகம் வேர்நிலமாக ஆகும் என்று நான் அஞ்சுகிறேன்\nநேர்நிலை உணர்வுகள் கொண்ட மிகச்சிறிய ஒரு வட்டம் மெல்லமெல்ல நான் அறிய அமைந்துள்ளது. நான் பேசுவது அவர்களிடம் மட்டுமே.\n[…] தமிழர்களின் உணர்ச்சிகரம் […]\nஉள்ளத்தின் நாவுகள் - கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 5\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/25212226/1233961/Moto-G7-Motorola-One-launched-in-India.vpf", "date_download": "2019-05-23T07:47:44Z", "digest": "sha1:CTS6GHYECGNCTAFCKOHDYQEZP6PI6MEM", "length": 19710, "nlines": 233, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Moto G7 Motorola One launched in India", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Motorola\nமோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Motorola\nமோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் FHD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.\n- 6.24 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெசி.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆகடா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i கோட்டிங்\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25um பிக்சல்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத் 4.2\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் டர்போ சார்ஜிங்\n- 5.9 இன்ச் 1520x720 பிக்சல் 18.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா\n- வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i நானோ கோட்டிங்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்கள் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஃப்ளிப் கேமரா கொண்ட அசுஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-05-23T07:09:28Z", "digest": "sha1:A2UHV22SLM42BMQG4EO3QA5PUEWWE6AR", "length": 34205, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nடெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்\nநாள்: மார்ச் 07, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nடெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்:\nஇலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த போரே குற்றம் என்பதையும் நிரூபிக்கத்தான், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையாகும்.\nஇலங்கையில் தமிழினத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ச தலைமையிலான அரசே, அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி எதிர்த்து வந்துள்ளது. கொலையை செய்தவனே கொலைக்குற்றம் பற்றி விசாரிப்பதா என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியான உடனேயே நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க முன்மொழிந்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆதரிப்பதுபோல் நடித்து, இரண்டு திருத்தங்களைச் செய்து இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நீர்த்துப்போகச் செய்தது. அதன் விளைவு இன்று வரை இலங்கை போரில் நடந்த பாரிய குற்றங்கள் தொடர்பாக எந்த விசாரணையும் கடந்த ஓராண்டுக் காலத்தில் நடக்கவிடாமல் இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டது. அதற்கு வழிவகுத்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு ஏன் என்று் கேள்வி எழுப்பாமல் மெளனம் சாதித்தது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தி.மு.க., ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத் தொடர்ந்து எந்த விசாரணையும் நடைபெறாதது ஏன் என்று கேட்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மீ்ண்டும் தொடங்கப்பட்டு, பெரிய மாநாடு எல்லாம் நடத்தப்பட்ட டெசோ அமைப்பும் ஏன் என்று எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. மத்திய அரசோடு சேர்ந்து இவர்களும் மெளனம் சாதித்தார்கள்.\nஇன்றைக்கு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மான வடிவை (டிராஃப்டி ரெசல்யூசன்) ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 24வது கூட்டத்தில் முன்மொழியவுள்ள நிலையில், அந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி கூறிவருவதும், அதற்காக வரும் 12ஆம் தேதி முழு அடைப்பு நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் இன்னமும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதில் என்ன இருக்கப்போகிறது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த விவரமும் வெளிவராத நிலையில், அமெரிக்கா முன்மொழியவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று டெசோ அமைப்பும், அதன் தலைவருமாகவுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதும், அதனை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முழு அடைப்புக்கு அழைப்பு விடுவதும் எந்த அடிப்படையில்\nஅமெரிக்கா முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் புதிதாக எதுவும் இருக்கப்போவதில்லை என்றும், அது ஒரு நடைமுறைத் தீர்மானமாக – அதாவது கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமை மன்றத்தையும், இலங்கை அரசையும் கேட்டுகொள்ளும் தீர்மானமாக மட்டுமே இருக்கப்போகிறது என்றும், மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டால் அது பற்றிய அறிக்கையை அடுத்த மனித உரிமை மன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்பதைத் தவிர, அதில் இலங்கை அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இருக்கப்போவதில்லை என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய அரசு அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், டெசோ அமைப்பும் தமிழக மக்களிடையே போராட்டம் நடத்துவதும், முழு அடைப்பிற்கு அழைப்பதும், தலைநகர் டெல்லியில் இன்று கருத்தரங்கம் நடத்தவும், அதில் ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பிற்குத் துணைபோன காங்கிரஸ் அழைக்கவுள்ளதும் திட்டமிட்ட திசை திருப்பும் நடவடிக்கைகளாகும்.\nஇலங்கையில் தமிழின அழிப்புப் போர் உச்சகட்டமாக நடந்தபோது, மத்திய அரசின் நிலைப்பாடு எதுவோ அதுவே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறியதோடு மட்டுமின்றி, இலங்கை இறையாண்மையுடைய வேறொடு நாடு, அதன் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று மத்திய அரசின் குரலை எதிரொலித்து தமிழின அழிப்பிற்கு துணைபோன ஆட்சியின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. 27.04.2009 அன்று போரை நிறுத்தக்கோரி கடற்கரையில் அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, போர் நின்றுவிட்டது என்று கூறி, அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, போர்களத்தில் சிக்கியிருந்த தமிழீழ மக்களையும் திசைதிருப்பி கழுத்தறித்தவர்தான் கருணாநிதி. இதையெல்லாம் தமிழினம் மறந்துவிட்டிருக்கும் என்ற நினைப்போடு இப்போது டெசோ அமைப்பை மீண்டும் உயிர்ப்பித்து நாடகம் நடத்துகிறார். தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.\nபோர் நின்றுவிட்டது என்று ராஜபக்ச பொய் சொன்னது போர்க் குற்றம் என்று கருணாநிதி இன்று அறிக்கை விடுகிறார். ஆனால், இவர் போர் நின்றுவிட்டதாக கூறிய அன்றே, போர் நிறுத்தப்படவில்லை என்று கொழும்புவில் ராஜபக்ச அறிவித்தது ஊடகங்களில் செய்தியாக வந்தது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மழை நின்றுவிட்டது, தூறல் நிற்கவில்லை என்று அங்கு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சை விவரித்தவர்தான் கருணாநிதி. போர் நிறுத்தப்பட்டதுவிட்டது என்று ராஜபக்ச கூறிய பொய்யை கலைஞரும் கூறியது போர்க் குற்றம்தானே எனவே ஈழத் தமிழினத்திற்கு தான் செய்த துரோகத்தால் தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் செல்வாக்கை இழந்து நிற்கும் கருணாநிதி, இப்போது டெசோ அமைப்பைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார். இதனை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல் தெரிவித்துவிட்டு, பிறகு ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கருணாநிதியின் நாடகத்தை வணிகப் பெருமக்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு\nஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/61209-rs-50-lakhs-loan-for-businessmen-pm-modi.html", "date_download": "2019-05-23T08:22:21Z", "digest": "sha1:GLWQVNAFT72DMLBC7FIYQSW2EYLXOE6G", "length": 9726, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 லட்சம் கடன்: பிரதமர் மோடி ! | Rs.50 Lakhs loan for Businessmen: PM Modi", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nபாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 லட்சம் கடன்: பிரதமர் மோடி \nபாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவிதமான பிணையுமின்றி 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாட்டின் முதுகெலும்பு வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் எனவும், அவர்களது பங்களிப்பினால் தான் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nமேலும், வர்த்தகர்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி வரையிலான கடன் கிடைக்க வழிவகை செய்துள்ளதை குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்பட்டு, வர்த்தகர்களுக்கு எந்த ஒரு பிணையும் இல்லாமல், ரூ.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை\nமக்களவை தேர்தலில் தமிழக வாக்குப்பதிவு வரலாறு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி\nபிரதமர் மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் அல்ல: எஸ்.வி.சேகர்\nகேதர்நாத்தை அடுத்து, பத்ரிநாத் கோவிலில் வழிபாடு செய்தார் மோடி\nஎனக்கும், கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது: பிரதமர் மோடி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/209272?ref=archive-feed", "date_download": "2019-05-23T06:48:53Z", "digest": "sha1:EMM4TI534IWYRHUZVX7RZLLZB22YG6P7", "length": 8516, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சிலாவத்துறையில் 22ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிலாவத்துறையில் 22ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் மக்கள்\nமுசலி - சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்க கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.\nதமது காணிகளை மீள தம்மிடமே வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி மாலை முதல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.\nஇது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில்,\nமுசலி பகுதியில் அதிகளவான அரச காணிகள் இருக்கும் போது எங்களுக்கு சொந்தமான, காணி உறுதியுள்ள காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகின்றது.\nஅதேநேரத்தில் எமது போராட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் பிரதேச செயலாளரோ அல்லது மாவட்ட அரசாங்க அதிபரோ இது தொடர்பாக எங்களை சந்திக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை.\nபோராட்டம் தொடங்கிய அன்றே முசலி பிரதேச செயலாளரிடம் நாம் மகஜர் கையளித்துள்ள போதும் இதுவரை பிரதேச செயலாளர் எங்களை சந்திக்காமையானது மிகவும் வேதனையளிக்கிறது.\nஎந்த அதிகாரிகள் வாராது விட்டாலும் சரி எங்கள் காணிகளை மீட்கும் வரை போரட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=253", "date_download": "2019-05-23T07:12:57Z", "digest": "sha1:FMYZTY5K3QBVYEXLP7HRQYMBDPUHNRJP", "length": 10702, "nlines": 148, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nமாநில ஆளுநருக்கான தகுதிகள் யாவை\nஆளுநர் அலுவலகத்திற்கான நிபந்தனைகள் பற்றி சிறு குறிப்பு வரைக\nமாநில ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளாக இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளவை எவை\n(i) மாநிலத்துக்கான ஆளுநர் யாரல் நியமிக்கப்படுகிறார்\n(ii) மாநில ஆளுநர் தனது மன்னிக்கும் அதிகாரத்தை எந்த அரசியலமைப்புச் சரத்தின்படி செயல்படுத்துகிறார்\n(iii) ‘ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக முடியும்’ என்பது ………………. இல் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅரசியலமைப்பு சரத்து 167-இல் தெரிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் கடமைகள் எவை\nமாநில அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புப் பற்றி சிறு குறிப்பு வரைக\nமாநில அரசாங்கத்தின் கேபினட் குழு மற்றும் வகைபாடு\n(i) மாநில அரசாங்கத்தில் அமைச்சரவையின் பலம் ……………..\n(ii) ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்தல் …………… ஆவது சட்டத்திருத்தம்\nமாநில அரசாங்கத்தில், அமைச்சரின் உரிமைகள் எவை\nஆளுநரின் மறுப்புத் தெரிவிக்கும் அதிகாரங்கள் (Veto powers) எவை\nமாநில அரசின் சட்ட ஆலோசகரின்/அட்வகெட் ஜெனரலின் தகுதிகள் யாவை\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nஆளுநரின் நிதி சம்பந்தமான அதிகாரங்கள் எவை\nமுதலமைச்சரின் அமைச்சரவை தொடர்பான அதிகாரங்களும் பணிகளும் பற்றி எழுதுக\nஆளுநருக்கு மாநில அரசின் அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளின் தன்மைப் பற்றி எழுதுக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nஆளுநரின் நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்கள் குறித்து விவரி\nஆளுநரின் அரசியலமைப்பு நிலை குறித்து விவரி\n(i) மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகள்\n(ii) முதலமைச்சரின் கடமைகள் மற்றும் ஆளுநரின் உரிமைகள்\n(iii) மாநில அமைச்சர்களின் உரிமைகள்\nமாநில அமைச்சரவையின் பல்வேறு பொறுப்புகள் (various responsibilities) பற்றி விவரி\nமாநில தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் அவர்களின் படிநிலை அமைப்பை (hierarchy) விவரி\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nமாவட்ட நிர்வாகம் பற்றி விரிவாக எழுதுக\nமசோதாக்களின் வகைகள் மற்றும் அவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் முறைகள் குறித்து விவரி\nசட்டப் பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் மற்றும் கட்சித் தாவல் தடைச்சட்டம் சார்ந்த தகுதி நீக்கம் பற்றி விவரி\nஆளுநரின் தன் விருப்ப அதிகாரங்கள்(discretionary powers)குறித்து விரிவாக விவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/page/5/", "date_download": "2019-05-23T08:05:11Z", "digest": "sha1:OTOHCQWQMLZ5ZICUOF2J6VRVDRDTODGO", "length": 15977, "nlines": 192, "source_domain": "www.vinavu.com", "title": "மூடு ஸ்டெர்லைட்டை Archives - Page 5 of 5 - வினவு", "raw_content": "\nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming\nநாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nஎத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது \nநூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு குறிச்சொல் மூடு ஸ்டெர்லைட்டை\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nமக்கள் அதிகாரம் - May 25, 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nவினவு களச் செய்தியாளர் - May 24, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 24, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nவினவு களச் செய்தியாளர் - May 24, 2018\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nஸ்டெர்லைட் – மூடுவியா மூடமாட்டியா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2010/01/2.html", "date_download": "2019-05-23T07:41:07Z", "digest": "sha1:HROWEGNHJ7JSUERXEAX3LZPEXUISFKQL", "length": 3234, "nlines": 90, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nLabels: எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2\nஉலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்....\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=480624", "date_download": "2019-05-23T07:59:06Z", "digest": "sha1:2AUHRFDBVSZFNZFMJJO5I6AWRQKL7L3V", "length": 9848, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "50% வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | Case for counting 50% voting acknowledged: The Supreme Court orders the Election Commission to respond - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n50% வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: 50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 50% வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளன. வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஒரு தொகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ஒப்புகைச்சீட்டுகளை 50% வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்க்க வேண்டுமென்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.\nதிமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெய்ன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் உதவுவதற்காக ஒரு மூத்த அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என கோரிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nஒப்புகைச்சீட்டு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகள்\nபெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை... மோடி தலைமையில் இன்று பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம்\nகேரள மக்களவை தேர்தலில் 20-ல் 19 தொகுதிகளில் முன்னிலை பெற்று காங்கிரஸ் அதிரடி..ராகுல் 1.45 லட்சம் வாக்குகள் முன்னிலை\nஒடிசாவில் மீண்டும் அமைகிறது பிஜு ஜனதா தள ஆட்சி: 5-வது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்\nஉ.பி.யில் 56 இடங்களில் பாஜக முன்னிலை... பகுஜன் 23, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை\nமக்களவை தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் முதன்முறையாக 40,000 புள்ளிகளை தாண்டியது\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2017/12/blog-post_30.html", "date_download": "2019-05-23T07:51:56Z", "digest": "sha1:N7JCFGVUJCLHCKCVEYNH2BEFKFSLOVM6", "length": 17136, "nlines": 64, "source_domain": "www.heritagevembaru.org", "title": "மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Christianity Paravar Srilanka Tamil Vembaru மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு\nமன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு\nமன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு மற்றும்\nபணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nமன்னார் மறைவாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வு சனிக்கிழமை (30.12.2017) நடைபெற இருப்பதால் மன்னார் நகரம் விழாக்கோலம் பூண்டு வருவதுடன் சகல ஆயத்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வட்டாரம் தெரிவிக்கின்றது.\nமன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகையின் வரவேற்பு மற்றும் பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வுகள் 30 ந்திகதி (30.12.2017) காலை இடம்பெறுகின்றது. இவ் நிகழ்வை சிறப்பாக மேற்கொள்ள மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குருக்களைள்கொண்ட பல உபகுழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபுதிய ஆயரை வரவேற்பதற் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் தள்ளாடிச் சந்தியில் இருந்து மோட்டார் வாகனப் பவனி ஆரம்பமாகி மன்னார் பிரதான பாலத்தை வந்தடையும். மன்னார் பெரிய பாலத்தடியில் புதிய ஆயர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்படுவார். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிய வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவார்.\nமன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை அடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள்இ சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் போன்றோர் புதிய ஆயருக்கு வாழ்த்துத் தெரிவிப்பர். பின்னர் புதிய ஆயர் உட்பட அனைத்து ஆயர்கள் குருக்கள் பேராலய மண்டபத்திற்கு சென்று அங்கு திருப்பலிக்குரிய ஆடையை அணிந்துகொள்வர். பின்னர் பேராலய மண்டபத்திலிருந்து வீதி வழியாகப் பவனியாக வரும் இவர்களைத் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி சிறுமியர் நடனமாடி வரவேற்று பேராலய வாசல்வரை அழைத்து வருவர்.\nபேராலய வாசலில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் திருச்சிலுவையை வழங்க புதிய ஆயர் அதனை முத்திசெய்வார். தொடர்ந்து பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. பெப்பி சோசை அடிகளார் ஆசிநீர் குவளையை புதிய ஆயருக்கு வழங்க புதிய ஆயர் அதனைப் பெற்று தானும் ஆசிநீரைப் பூசிக்கொண்டு சூழ நிற்கின்றவர்களுக்கும் ஆசிநீரைத் தெளிப்பார். பின்னர் வருகைப்பாடலுடன் குருக்கள் ஆயர்கள் புடைசூழ புதிய ஆயர் பீடம் நோக்கிப் பவனியாகச் செல்வார்.\nமன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் திருப்பலியை ஆரம்பிப்பார். திருப்பலியின் வாழ்த்துரைக்குப் பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் மடல் (Pயியட டீரடட) திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் மேதகு நியூஜன் வன் ரொட் ஆண்டகை அவர்களினால் ஆங்கிலத்தில் வாசிக்கப்படும். தொடர்ந்து அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்படும். திருத்தந்தையின் நியமன மடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.\nதொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளிப்பார். தொடர்ந்து பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை புதிய ஆயருக்குக் கையளிப்பார்\nபின்னர் ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்குவார். தொடர்ந்து அப்போஸ்தலிக்க பரிபாலகரும்இ கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்துவர். பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும்இ மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும்இ வணக்கத்தையும் கீழ்ப்படிவையும் தெரிவிப்பர்.\nதொடர்ந்து குருக்கள் புதிய ஆயரைச் சூழ்ந்து நிற்கும் நிலையில் தமக்கு வணக்கமும் கீழ்ப்படிவும் வழங்குதற்கான உறுதிமொழியை புதிய ஆயர் குருக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார். தொடர்ந்து துறவற சபைகளின் தலைவர்கள்இ பிரதான திருச்சபைகளின் தலைவர்கள்இ மன்னார் மறைமாவட்டத்தின் பொதுநிலைப் பிரதிநிதிகள் போன்றோர் புதிய ஆயருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். தொடர்ந்து உன்னதங்களிலே கீதத்துடன் புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி தொடர்ந்து இடம்பெறும்.\nமன்னாரின் புதிய ஆயர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், அந்த மறைமாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணி செய்தமையினாலும் கொழும்புப் பேராயர் மேதகு கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை உட்பட கொழும்பு உயர் மறைமாவட்த்தைச் சேர்ந்த குருக்கள், துறவியர், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் இலங்கையில் உள்ள ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் இதில் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளனர். தென் பகுதியில் இருந்து வரும் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் 29ஆம் திகதி மாலையே மடுத்திருப்பதிக்கு வந்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் காலையில் மடுத்திருப்பதிக்கு வந்துசேர்வதாகவும் அறிவித்துள்ளனர்.\nஅனைவரும் காலை 8.30 மணிக்கு மடுவில் இருந்து புதிய ஆயரை வாகனப்பவனியாக மன்னார் நோக்கி அழைத்துச் செல்வர். மன்னார் தள்ளாடிச் சந்தியை இவர்கள் அடைந்தவுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பவனியாக புதிய ஆயர் மன்னார் பாலம்வரை அழைத்துச் செல்லப்படுவார்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேராலயத்தில் நடைபெறும் திருவழிபாடுகளில் பங்கேற்கும் எல்லாரும் பேராலயத்திற்குள் உள்வாங்கப்படமுடியாத நிலையில் பேராலயத்திற்கு வெளியே பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளே நடைபெறும் திருவழிபாடுகளை பந்தல்களுக்குள் இருந்து காண்திரையில் காண்பதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nபுதிய ஆயர் தள்ளாடியை வந்தடைந்ததும் அங்கு இரானுவத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என இராணுவ வட்டாரம் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mycityepaper.com/2018/05/20/panjab-have-a-chance-to-enter-next-level-need-to-beat-chennai-by-53-runs/", "date_download": "2019-05-23T06:41:49Z", "digest": "sha1:H7A3JOQG745PM5HPFCCQZSULASUZP7AM", "length": 7799, "nlines": 131, "source_domain": "www.mycityepaper.com", "title": "அரை இறுதிக்கு நுழையுமா பஞ்சாப் - விட்டு கொடுக்குமா சென்னை அணி :!!! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா அரை இறுதிக்கு நுழையுமா பஞ்சாப் – விட்டு கொடுக்குமா சென்னை அணி :\nஅரை இறுதிக்கு நுழையுமா பஞ்சாப் – விட்டு கொடுக்குமா சென்னை அணி :\nபுனே: இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது புனே அணி . அதிலும் அதிக ரன் ரேட் வித்தியாசதில் சென்னை அணியை தோற்கடிக்க வேண்டும் .\nடாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாபி அணியை பேட்டிங் செய்ய அனுமதித்தது குறைந்தது 53 ரன்கள் வித்யாசத்தி வென்றே தீர வேண்டும் என்று களமிறங்கிய பஞ்சாபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொதப்பினார் பின் ஜோடி சேர்ந்த திவாரி மற்றும் மில்லர் 35, 24 ரன்கள் எடுக்க அணி கொஞ்சம் மீண்டது , மேலும் பின் வந்த கரும் நாயர் 54 ரன்கள் எடுத்து கஞ்சம் கை கொடுத்தார் . எனினும் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சம் அணி 19.4 ஒவேரில் அணியாது விக்கெட்டையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து\nPrevious articleமும்பை அணியின் அரையிறுதி கனவை தவிடுப்பிடுய்யாகியது டெல்லி டெர்தாவில்ஸ் :\nNext articleபஞ்சாப்பை வீழ்த்தி சென்னை வெற்றி\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nவட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து\nஉலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்\nகறுப்புக்கொடி காட்டுவது திமுகவின் உரிமை\nபெரியார் சிலைக்கு செருப்பு மாலை\nவிஸ்வரூபம்-2 திட்டமிட்டபடி ஆக-10ம் தேதி வெளியாகும்\nஎன்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்- இன்று முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://non-incentcode.info/227431410.php", "date_download": "2019-05-23T07:17:55Z", "digest": "sha1:RBH4VJGBRTMI7FQE5LBMXPM4GMJKA5O5", "length": 8514, "nlines": 70, "source_domain": "non-incentcode.info", "title": "வர்த்தக உத்திகள் பரிமாற்றம்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி hd படங்கள்\nIcici அந்நிய செலாவணி கணிப்பான்\nவர்த்தக உத்திகள் பரிமாற்றம் -\n19 ஜூ ன். மரபு க் கவி தை க் கா ன உத் தி மு றை களை த் தண் டி யலங் கா ரம் போ ன் ற அணி யி லக் கண நூ ல் களி ன் வழி அறி ந் து.\nஇது போ ன் று தகவல் பரி மா ற் றம் அதி கம் நடக் கப் பெ ற் றவர் கள் அதி க. 14 மா ர் ச்.\nபயி ற் சி யா ளரா க வழி நடத் து தல், வங் கி கள் வர் த் தக செ ய் தி யா ளர், சு ய. வர் த் தக, பா து கா ப் பு தொ ழி ல் நு ட் பம் இடமா ற் றங் கள்,.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. Manea பல் கலை க் கழகத் து டன் பரி மா ற் றம் செ ய் வதை த் தெ ரி ந் து.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. வர் த் தக ஒலி பரப் பி ல்.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. நி று வன வடி வமை ப் பு தி றன் உத் தி கள், செ யல் படு ம் வழக் கங் கள்.\nஉழவர் மன் றங் களை தத் தெ டு த் து வணி க உத் தி களை கை யா ளு கி ன் றன. தொ ழி ல் நு ட் ப பரி மா ற் றம், வி ழி ப் பு ணர் வை ஏற் படு த் து தல் மற் று ம் தி றன் மே ம் படு த் து தல் ”. அதற் கா கப் பல பு தி ய உத் தி கள் உரு வா க் கப் படு கி ன் றன. வர் த் தகத் தி ல் அந் நி யச் செ லா வணி பரி மா ற் றம் அதி க அளவு ஆபத் தை.\nஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம். இந் தப் பரி மா ற் றங் கள் தனி யா ர் சமபங் கு வை ப் பு வட் டி கள் வி ற் பனை அல் லது. எங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை சி றந் த. மு றை போ லவே, பொ து வர் த் தக வை ப் பு நி று வனங் களி ன் பயன் பா டா க.\nபதி ல் தகவல் மற் று ம் உத் தி கள் பரி மா ற் றம் ஒத் து ழை ப் பு ; நி லை யா ன. Founder & CEO Manoj Ladwa.\n28 ஏப் ரல். அல் சை மர் பா தி க் கப் பட் டவர் களு க் கு ஏற் கனவே பல சி கி ச் சை உத் தி கள் வழங் கப் பட் டி ரு க் கு ம் என் பதை.\nவர் த் தக உத் தி களை ஒரு ங் கி ணை த் து பி ரா ண் ட் டை மே ம் படு த் து வது ம் மு க் கி யமா ன பணி. சா தகமா ன வர் த் தக நி லை யை அடை ய, தொ ழி ல் நு ட் பத் தை மி கச்.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. சி றந் த.\nகடந் த. கடை ப் பி டி க் கவே ண் டி ய உத் தி களை.\nஅந் நி ய செ லா வணி : கட் டா யமா ன தொ டக் க வழி கா ட் டி ( வர் த் தக உத் தி கள்,. ஊழல் கள், பணப் பரி மா ற் றங் கள் என் பதெ ல் லா ம் நடை மு றை யா கி வி ட் டன.\nவர்த்தக உத்திகள் பரிமாற்றம். நீ ங் கள் ஐக் யூ சூ தம் வர் த் தகம் மு டி யு மா வர் த் தக உத் தி கள் நா ளு க் கு நா ள் பு தி ய அவதா ரங் களை எடு த் து க். பரி மா ற் றம்.\nவி ற் பனை பரி மா ற் றம். வர் த் தகம், மூ லதன பரி மா ற் றங் கள், மனி தர் கள், தகவல் கள் மற் று ம். 18 ஜூ ன். அறி வு, அனு பவப் பரி மா ற் றம்,.\n101 விருப்பங்களை வர்த்தக இரகசியங்களை கென் டிரெஸ்டர்\n60 இரண்டாவது பைனரி விருப்பங்கள் சிமுலேட்டர்\nஅந்நிய செலாவணி வர்த்தகர் பதிவிறக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/gold-rates/patna.html", "date_download": "2019-05-23T07:18:37Z", "digest": "sha1:SQAXU7PGWMCK4FABV2CEQGTEUWSEVQZ4", "length": 48051, "nlines": 359, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாட்னா தங்கம் விலை (23rd May 2019), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » பாட்னா\nபாட்னா தங்கம் விலை நிலவரம் (23rd May 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nபீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா ஒரு முக்கிய மையமாகும். இங்கிருந்து இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு நல்ல தேவை அதிகரித்துள்ளது. இந்த நகரத்தில் தங்கம் வாங்குவதற்கு முன் 22 காரட் தங்கத்தின் விலை நிலவரத்தை பாட்னாவில் சரிபார்த்து விடுவது சிறந்த யோசனையாகும்.\nபாட்னா இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nபாட்னா இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் பாட்னா தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nபாட்னா தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு பாட்னா\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் பாட்னா, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Rising\nபாட்னாவில் தங்கத்திற்கான கிராக்கி மிகவும் அதிகம்\nபொதுவாக இந்திய மக்கள் தங்கத்தைப் பண்டிகைக் காலங்கள் அல்லது திருமண விழாக்கள் அல்லது சிறப்பான தருணங்களில் உற்றார் உறவினர்களுக்குத் தரும் பரிசுத் தேர்வுகளாக வாங்குகிறார்கள்.\nபாட்னா நகர மக்கள் வட மற்றும் மேற்கு இந்திய கலாச்சாரத்தால் தாக்கம் ஏற்பட்டு அதனால் பொதுவாகத் தங்கத்தைப் பரிசளிக்கும் தேர்வாக வாங்குகிறார்கள். பாட்னா மக்கள் தங்கத்தை ஆபரணங்கள் மற்றும் நகைகளின் வடிவில் நுகர்கிறார்கள். அவர்கள் தங்கம் வாங்க உள்ளூர் நகைக்கடைகளில் கிடைக்கப்பெறும் சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் பாட்னாவில் தங்கத்திற்கான தேவை புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.\nமக்கள் தங்கத்தின் மீது ஒரு முதலீட்டு வடிவத்திலும் அத்துடன் ஆபரணங்கள் மற்றும் நகை வடிவத்திலும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். பண்டிகைக் காலங்களில் பாட்னாவில் தங்கத்திற்கான தேவை உச்சத்தைத் தொடுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யப் பத்திரங்கள், தங்க ஈடிஎஃப் கள், ஈ – கோல்ட், போன்ற பல்வேறு வழிகள் இருந்த போதிலும் மக்கள் பெரும்பாலும் திட வடிவத் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் திட வடிவத் தங்கமே தங்கத்தில் முதலீடு செய்யப் பாதுகாப்பான வழி என்று கருதுகிறார்கள். அரசாங்கம் மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் வாங்குவதைக் குறைக்கக் கடுமையான வரிகளை விதித்தல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், அது பாட்னாவில் தங்கத்திற்கு இருக்கும் கிராக்கியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பல்வேறு வெளிப்புறக் காரணிகளால் எப்போதெல்லாம் தங்கத்தின் விலைகள் சரிகிறதோ அப்போது பாட்னாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதை ஒருவர் கண்கூடாகக் காணலாம்.\nபாட்னாவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது எப்படி\nபாட்னாவில் தங்கத்தில் முதலீடு செய்யப் பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன. அவற்றில் சில பின்வருமாறு:\n1. தங்கத்தை நேரடியாக நாணயங்கள் மற்றும் கட்டிகளின் வடிவில் வாங்குதல்.\n2. தங்கத்தை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் தங்கம் வாங்குதல் அல்லது பங்குகளில் முதலீடு செய்தல்.\n3. தங்க ஃப்யூச்சர்கள் மற்றும் இதர தேர்வுகளில் முதலீடு செய்தல்.\n4. தங்க ஈடிஎஃப் களில் முதலீடு செய்தல்.\nதங்கத்தை நேரடியாகக் கட்டிகள் அல்லது நாணயங்களின் வடிவில் வாங்குவது தங்கத்தில் முதலீடு செய்யும் பிரசித்தி பெற்ற வழிகளில் ஒன்றாகும். பொதுவாகத் தனிநபர்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள் ஏனென்றால் திட வடிவத் தங்கத்திற்கு எதிராக வங்கிகள் அத்துடன் என்பிஎஃப்சி (வங்கியல்லாத நிதியியல் சேவைகள்) போன்ற நிறுவனங்களில் கடன் பெறலாம்.\nஒரு நிறுவனத்தின் தங்கப் பங்குகளை வாங்குதல் அல்லது அதில் முதலீடு செய்தல் சாமர்த்தியமான முதலீட்டு முறையாகும். ஒருவர் பார்ரிக் கோல்டு, நியுமான்ட் மைனிங், ஆங்லோ கோலட் அஷாந்தி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். லாபமும் நஷ்டமும் முழுமையாகத் தங்க விலைகளின் மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதென்றால் தங்கத்தில் முதலீடு செய்வதாகவே பொருள்.\nதங்க ஃப்யூச்சர்களில் மற்றும் தேர்வுகளில் முதலீடு செய்வது தங்கத்தில் முதலீடு செய்யும் வழிகளில் ஒன்றாகும். திட வடிவத் தங்கத்தைத் தவிர்த்து, மீதமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யும் அனைத்து முறைகளும் எலக்ட்ரானிக் வடிவில் செய்யப்படுபவையாகும். இதில் தங்க ஈடிஎஃப் களும் அடங்கும்.\nபாட்னாவில் தங்கத்தின் விலைகள் எப்படி இயங்குகின்றன\nபாட்னாவில் தங்கத்தின் நேரடி விலைகளின் இயக்கம் ஒரு தொகுப்பான பல காரணிகளைச் சார்ந்துள்ளது. இவற்றில் மிகப் பெரியதாக இருப்பது சர்வதேச தங்க விலைகள். இது டாலர் ரூபாய் மதிப்புக்கு எதிராக எப்படி நகர்கிறது, பணவீக்க விகிதங்கள் மற்றும் வட்டி விகித இயக்கங்களைப் பொறுத்தது. இருந்தாலும், பாட்னாவில் தங்கம் வாங்குபவர்களுக்குச் சார்ந்திருக்க வேண்டிய முக்கியக் காரணிகளில் ஒன்று தங்கத்தின் விலையோடு இணைந்த செய்கூலி போன்ற இதர விஷயங்களாகும்.\nஇன்று, தங்கத்தின் மதிப்பைப் போல 10 சதவீதம் செய்கூலியும் அதிகரித்துள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவதற்கு முன் பாட்னாவில் தங்கத்தின் விலையோடு செய்கூலிகளையும் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியக் காரணி தங்கம் வாங்கும் போது நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு ரசீதைப் பெற்றுக் கொள்வதாகும். நீங்கள் மாற்ற வேண்டிய நிலை வரும் போது தங்கத்தைப் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்பினால், இந்த ரசீது உங்களை நல்ல முன்னிலையில் வைக்கும்.\nபாட்னாவில் தங்கம் வாங்கச் சிறந்த இடங்கள்\nபாட்னாவில் தங்கம் வாங்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. உதாரணமாக, அங்கே பிரபலமான தனிஷ்க் ஷோரூம்கள் உள்ளன. இங்கே நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கி மகிழலாம். பி.சி ஜுவல்லர்ஸ் என்னும் பிரசித்தி பெற்ற நகைக் கடையின் கிளை பாட்னாவில் போரிங் சாலையில் இருக்கிறது. உண்மையில் போரிங் சாலையில் ஏராளமான நகை கடை இருக்கின்றன. இங்கே நீங்கள் தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம். சுவாரஸ்யமாக, இந்த நகரத்தின் பெரும்பாலான நகை கடை 22 காரட் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தையே விற்பனை செய்கின்றன. நாங்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவதன் அவசியத்தை அதிகமாக வலியுறுத்துகிறோம், ஏனென்றால் அவை எப்பொழுதும் தூய தங்கமாகக் கருதப்படுகிறது.\nபாட்னாவில் தங்கம் வாங்கும் போது மறைமுகக் கட்டணங்கள்\nதங்கத்தின் மீது சில மறைமுகக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன, எனவே உங்களுக்குப் பாட்னாவில் தங்கம் வாங்கும் திட்டங்கள் இருந்தால் இந்தக் கட்டணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது, இவை செய்கூலி கட்டணங்கள், கழிவுக் கட்டணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே நகைக்கடைகாரர்கள் நம்மை ஏமாளிகளாக்க அனுமதிக்காமல் இருப்பதற்கு அத்தகைய கட்டணங்களைப் பற்றி நல்ல புரிதலைக் கொண்டிருப்பது சிறந்ததாகும்.\nபாட்னாவில் வெகு சில நகை கடை கழிவுக் கட்டணங்களைச் சேர்ப்பதில்லை ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி அவர்கள் நகையைப் பொறுத்து செய்கூலியை 20% முதல் 30% வரை அதிகரித்து விடுகிறார்கள்.\nபெரும்பாலும் பாட்னாவில் தனிநபர்கள் அவர்களுடைய பூர்வீக நகைகளை அல்லது புதிய வடிவமைப்புகளில் நகைகள் செய்து கொள்வதற்காகப் பழைய மாதிரி நகைகளை விற்று விடுகிறார்கள். அத்தகைய சமயங்களில் பொற்கொல்லர்களிடம் செல்வதை விட ஏதாவது பிரபல நகைக்கடை அல்லது நகை வியாபாரிகளிடம் செல்வது சிறந்ததாகும். பிரபல நகை கடை பூஜ்ஜிய செய்கூலி மற்றும் கழிவுக் கட்டணங்கள் போன்ற சலுகைகளை வழங்குகின்றன. அனைத்தையும் விட மிக முக்கியமாக அவர்கள் ஒரு விரிவான ரசீதை வழங்குவார்கள்.\nபெரும்பாலான பிரபலமான நகை கடை பாட்னாவில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். பிரபலமான நகைக்கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட தரப் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் காரணமாகச் சோதிப்பதற்காக உங்கள் நகைகள் உருக்கப்படுவதில்லை மற்றும் அவர்கள் சிறந்த சலுகைகளை வழங்குவதன் காரணமாக நீங்கள் உங்களுடைய பழைய அல்லது பூர்வீக நகைகளை மாற்றிக் கொள்ளும் போது திருப்திகரமான பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். விற்பதற்கும் வாங்குவதற்கும் முன்னால் பாட்னாவில் தங்கத்தின் விலை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். பாட்னாவில் சிறந்த தங்க விலைகளைச் சரிபார்த்துக் கொள்ளக் குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.\nபாட்னாவில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிப்பது யார்\nஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலைகள் ஒரு தங்கச் சங்கத்தினரால் தீர்மானிக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை அந்தக் குறிப்பிட்ட நகரத்திலுள்ள முதன்மையான நகைக்கடைகளாக இருக்கும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான சங்கங்களையும் அறிமுகப்படுத்தி உதவி செய்ய முனைகிறார்கள். அவர்கள் தினமும் தங்கத்தின் விலைகளை இணைந்து நிர்ணயிக்கிறார்கள். அத்துடன் பாட்னாவில் தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் ஒரு சங்கமும் இருக்கிறது.\nபாட்னாவில் தங்கத்தின் விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகள் உள்ளூர் நிலைகளும் அத்துடன் சில உலகளாவிய நிலைகளும் ஆகும். உள்ளூர் நிலைகள் என்பவை உள்ளூர் வரிவிதிப்புகள், போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் இதர வரிகளாகும். ஒவ்வொரு நகரத்திலும் இவை மாறுபட்ட கட்டணங்களாக இருக்கின்றன. இவை தான் தங்கத்தின் விலைகள் நகரத்திற்கு நகரம் மாறுபடக் காரணமாக இருக்கின்றன, மேலும் இது தான் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு இறுதியான விலையைத் தீர்மானிக்கத் தங்கச் சங்கங்களை வலியுறுத்துகின்றன.\nபாட்னாவில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் உண்மையான விஷயங்கள் மற்றும் தினத்திற்குத் தங்கத்தின் விலைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் உலகளாவிய நிலைகளாகும். மேலும் தங்கத்தின் விலைகள் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர்ஸை (பல்வகை வணிகப் பொருட்களின் பரிமாற்ற இந்திய கட்டுப்பாட்டு நிறுவனம்) மற்றும் இதர கரன்சி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. எம்சிஎக்ஸ் என்பது இன்டியை அடிப்படையாகக் கொண்ட தனிப்பட்ட வர்த்தகப் பொருட்களின் பரிமாற்றகமாகும். இது ஃப்யூச்சர்களில் தங்கம், இரும்பு சேர்க்காத உலோகங்கள், ஆற்றல் மற்றும் ஏராளமான விவசாய வர்த்தகப் பொருட்களை வழங்குகிறது. அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கத்தின் விலைகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் உலகெங்கும் கரன்சியின் செயல்பாடும் பாட்னாவில் தங்கத்தின் விலையைப் பாதிக்கிறது.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bangalore-thirthahalli-the-land-legends-001696.html", "date_download": "2019-05-23T07:12:07Z", "digest": "sha1:SCIU7YDOYYB7IW36HQVPKFQMIMKPCH2F", "length": 28114, "nlines": 210, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bangalore To Thirthahalli, The Land Of Legends - Tamil Nativeplanet", "raw_content": "\n»பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா\nபரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n21 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nகர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் தீர்த்தஹல்லி ஆகும். மேற்கு தொடர்ச்சியின் அடர்ந்த காடுகளை இது கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 591 மீட்டர் உயரத்திலும் இந்த தீர்த்தஹல்லி காணப்படுகிறது. இவ்விடமானது துங்கா நதிக்கரையிலும் அமைந்திருக்கிறது.\nதீர்த்தஹல்லியை பரசுராம தீர்த்தம் அல்லது ராம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதன் புராணமாக, இவ்விடமானது சரியாக ஜமதக்னி துறவி தனது மகன் பரசுராமருக்கு ஆணையிட, தன் தாய் ரேனுகா தேவியின் தலை நோக்கி கோடாரியை கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.\nபரசுராமன் இக்காரியத்தை செய்ய, ஆனால் கோடாரியிலிருந்து வழிந்த குருதி போகவில்லை எனவும் தெரியவருகிறது. அவர் அனைத்து நதியிலும் கோடாரியை முக்கி எடுக்க, அந்த இரத்தக்கரை கொஞ்சமும் குறையவில்லை. அதனால், அவர் துங்கா நதிக்கரையில் அந்த கோடாரியை நனைக்க, இரத்தக்கறை மறைந்து போனதாம். அதனால், இவ்விடத்தை தீர்த்தஹல்லி என அழைக்கப்படுகிறது என புராணம் தெரிவிக்கிறது.\nஇவ்வாறு ஊள்ளூர் வாசிகளால் நம்பப்பட, தீர்த்தஹல்லியில் முக்கிய அந்த கோடாரியால் அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும் சொல்லப்படுகிறது.\nதீர்த்தஹல்லியை நாம் காண சிறந்த நேரங்கள்:\nநவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் தீர்த்த ஹல்லியை காண ஏதுவாக அமைகிறது. மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில், கடும் வெயிலானது காணப்படக்கூடும். பருவமழைக்காலத்தில் இவ்விடமானது பார்க்க ஏதுவாக அமையவில்லை என்பதோடு, உங்களுடைய திட்டத்தில் மழையும் பங்களித்து பங்கம் விளைவித்திடக்கூடும்.\nதீர்த்தஹல்லியை நாம் அடைவது எப்படி\nஆகாய மார்க்கமாக அடைவது எப்படி\nதீர்த்தஹல்லிக்கு அருகாமையில் இருக்குமோர் விமான நிலையமாக 122 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மங்களூரு சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது. ஷிமோகாவில் சொந்த விமான நிலையமானது காணப்பட, அது இன்று கட்டமைக்கப்பட்டு வரும் நிலையிலும் இருக்கிறது.\nதண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி\nதீர்த்தஹல்லியின் அருகாமையிலிருக்கும் இரயில் நிலையமாக ஷிமோகா காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து ஷிமோகாவிற்கு தினமும் பல இரயில்கள் வந்த வண்ணம் இருந்துக்கொண்டிருக்கிறது. ஷிமோகா இரயில் நிலையத்திலிருந்து தீர்த்தஹல்லிக்கு 65 கிலோமீட்டர் ஆகிறது.\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லியை நாம் அடைய மொத்தம் மூன்று வழிகள் காணப்படுகிறது.\nவழி 1: பெங்களூரு - குனிகல் - காடூர் - தீர்த்தஹல்லி வழி பெங்களூரு - ஹொன்னாவர் சாலை. பெங்களூருவிலிருந்து நம் பயணத்திற்கான அவகாசமாக 6 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. அதாவது ஒட்டுமொத்த தூரமாக 328 கிலோமீட்டர் காணப்படுகிறது.\nவழி 2: பெங்களூரு - தும்கூர் - தரிக்கேரி - தீர்த்தஹல்லி வழி தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் மாநில நெடுஞ்சாலை 24. இவ்விடத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 347 கிலோமீட்டர் இருக்க, 6 மணி நேரம் 48 நிமிடங்களும் ஆகிறது.\nவழி 3: பெங்களூரு - மாண்டியா - சன்னராயப்பட்னா - காடூர் - தீர்த்தஹல்லி. இவ்வழியாக நாம் செல்ல பெங்களூரு - ஷிமோகா சாலை வழியாக அது அமைகிறது. பெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லிக்கான தூரமாக 390 கிலோமீட்டர் காணப்பட, 8 மணி நேரப்பயணமாகவும் அமைகிறது.\nமுதலாம் வழி பரிந்துரைக்கப்பட, நேரமும், தூரமும் என நாம் கருதவேண்டியது அவசியமாகிறது. இவ்வழியில் சாலை சிறந்து காணப்படும் என்பதை ஒருபோதும் நாம் மறக்க வேண்டாம்.\nபெங்களூரு முதல் தீர்த்தஹல்லி வழி குனிகல்:\nபெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து செல்லவும் முடிகிறது. இங்கே பல சிறு உணவகங்கள்/ தர்சினிக்கள் வழியில் காணப்பட, அவை அற்புதமான உணவு சேவையை தந்து பெங்களூருவில் காலை உணவை நிரப்பிக்கொள்ள நம்மை அழைக்கிறது.\nஅடுத்ததாக நாம் குனிகல் செல்ல, பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்விடம் காணப்படுகிறது. இந்த தூரத்தை கடந்து குனிகலை நாம் அடைய 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது. தும்கூர் மாவட்டத்தில் காணப்படும் குனிகல், குனிகல் எனப்படும் இங்கிருக்கும் ஏரிக்கு பெயர்பெற்று விளங்குகிறது.\nஇந்த ஏரியானது நம் நிமிடத்தை பொன்னான நேரமாக மாற்றிடும். குனிகல் இருமுனையாணி பண்ணை இங்கே புகழ்பெற்று விளங்க, குதிரையை விரும்புவோருக்கு இவ்விடம் சிறப்பாக அமையும். இவ்விடம் ஹைதர் அலியால் கட்டப்பட, குதிரை வகைகளை விஜய் மல்லையா குத்தகைக்கும் எடுத்துள்ளார்.\nசோமேஷ்வர ஆலயம், வெங்கட ரமணா ஆலயம், நரசிம்மா ஆலயம், பத்மேஷ்வரா ஆலயம், சிவராமேஷ்வரா ஆலயம் என சில ஆலயங்கள் நாம் பார்க்க வேண்டியவையாக குனிகலில் அமைகிறது.\nஷிம்ஷா நதியில் கட்டப்பட்டிருக்கும் மர்கோனாஹல்லி அணை, பக்கத்து கிராமத்தின் பாசனத்திற்கு பயன்படுகிறது. ஹுதுரி பெட்டா என்பது வரலாற்றில் காணப்படும் ஈர்ப்பாகவும் அமைகிறது.\nகுனிகலிலிருந்து காடூருக்கான தூரமாக 149 கிலோமீட்டர் இருக்கிறது. இங்கே ஆலயங்களை தவிர்த்து நம்மால் எதனையும் காண முடியவும் இல்லை. தன்டிகேகளு ரங்க நாதசுவாமி ஆலயம், சன்னாகேசவா ஆலயம், கீச்சாகானா குடா ஆலயமென சில ஆலயங்களும் காடூரில் காணப்படுகிறது.\nஇவ்வழியில் காணப்படும் திப்தூர் கர்நாடகாவின் தென்னை மையம் என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது தேங்காய் - காய்ந்தது, தூய்மையானது என பெயர்பெற்ற விளங்குகிறது. இந்த சமூகத்தின் முக்கிய பங்களிப்பாக தேங்காய் உற்பத்தியும் காணப்படுகிறது.\nகாடூரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தஹல்லி காணப்படுகிறது. தோராயமான கால அவகாசமாக 2 மணி நேரம் 22 நிமிடங்களும் தீர்த்தஹல்லியை நாம் அடைய தேவைப்படுகிறது.\nஇங்கே உள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் தீர்த்தஹல்லியின் இடங்களை நாம் இப்போது பார்க்கலாம்.\nதுங்கா நதிக்கரையில் காணப்படும் இந்த ஆலயம் பரசுராம கதையை ஒத்திருக்கிறது. ஸ்ரீ ராமேஷ்வரா ஆலயத்தின் அருகாமையில் பரசுராம தீர்த்தமும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிவ லிங்கமானது பரசுராமன் கடவுளுக்காக நிறுவப்பட்டதும் என சொல்லப்படுகிறது.\nயெல்லு அமாவாசை நாளில் தீர்த்தஹல்லியில் பெரிதாக கொண்டாடப்படுகிறது இவ்விழா. இந்த நாளில் தான் துங்கா நதியில் பரசுராமர் தன் கோடாரியை சுத்தம் செய்ததாகவும், அந்த இரத்தக்கரைகள் மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த நேரத்தில் விழாவும் இங்கே ஏற்பாடு செய்யப்படுகிறது.\nதீர்த்தஹல்லி தாலுக்காவின் ருகவதே இராமாயணத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. இவ்விடம் தான் தன் மனைவியான சீதையின் வேண்டுகோளுக்கு இணங்க இராமனால் மான் கொல்லப்பட்டது என சொல்லப்படுகிறது. ருகா என்பதற்கு விலங்கு என பொருள் தர, வதை என்பது கொல்லப்படுவதை கன்னடா மொழியில் குறிக்கிறது. இவ்விடத்தின் பெயராக இலக்கிய ரீதியானது இதனால் காணப்படுவதை நாம் உணரலாம்.\nமகாகவி குவேம்பு பிறந்த இடமாக தீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் குப்பள்ளி இருக்கிறது. இதன் நானாபித் விருதாக கவிஷைலாவும், கவிமானேவும் காணப்பட அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. அவருடைய குழந்தை பெயராக குப்பள்ளி என அழைக்கப்பட, அதனை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கவிஷைலா எனப்படும் இடமானது இங்கிலாந்தின் கற்களை ஒத்திருக்கிறது. இவ்விடத்தில் அவரின் ஆத்மா இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nதென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் ஆகும்பே, பல்லுயிர் கொண்டு காணப்படும் அழகிய இடமாகும். இதனை ஹசிரு ஹொனு (பசுமை தங்கம்) என அழைக்க, விலைமதிப்பில்லா மருத்துவ தாவரங்களான கார்சீனீயா, லிஸ்டே, யுஜினியா என பலவற்றையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. ஆகும்பே பயண பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகவும் அமைகிறது.\nஸ்ரீ சித்தி விநாயக ஆலயத்துக்கு புகழ்பெற்ற சிப்பலக்குட்டே, கணேஷ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. மீன்களும் பெருமளவில் இங்கே காணப்படுகிறது. குழந்தைகளுக்கு மகிழ்வான இடமாகவும் இது அமைகிறது. அதனால் நீங்கள் இங்குள்ள மீன்களுக்காக அரிசியை எடுத்து அதற்கு தீனியிடுவது நேரத்தை இனிமையானதாக மாற்றக்கூடும்.\nதீர்த்தஹல்லி மற்றும் ஆகும்பேவிற்கு இடையில் காணப்படும் குன்டத்ரி மலை அழகிய குட்டையையும், ஜெய்ன் ஆலயத்தையும் கொண்டிருக்க, குன்டகுன்டா ஆச்சாரியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பர்ஷ்வந்தா எனப்படும் முன்னணி தெய்வமானது இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரையாகவும் அமைகிறது.\nதீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டின் கோட்டைதான் சிறுக்குன்றின் மேல் காணப்படும் காவேளிதுர்காவாகும். இக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டின் செளுவரங்கப்பா என்பவரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இங்கே மலைமீது ஆலயம் காணப்பட அதனை ஸ்ரீ காந்தேஷ்வர ஆலயம் எனவும் அழைக்க, ஸ்ரீ காந்தேஷ்வராவுக்கு அது அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/tamil-nadu", "date_download": "2019-05-23T07:45:49Z", "digest": "sha1:WQXJXKBB4SJF322TINDCSJPB6OYGNUPO", "length": 22098, "nlines": 237, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil nadu: Latest tamil nadu News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்த...\n‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அட...\nஎந்த தொகுதியிலும் முன்னிலை இல்லை... டெபா...\nசேலத்தில் வாக்கு எண்ணும் ம...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான...\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nதேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ...\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்ச...\n\"நம் கையில் மாநில அரசு; நா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கூடிக்கிட்டே இருக்கும் வில...\nகர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக: சத...\nஆந்திராவில் ஜெகன் மோகன் ர...\nமும்பை வடக்கு தொகுதியில் ந...\nபள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு:...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ..\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nசேலத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை; சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை\nசேலத்தில் இன்று வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தையை இரண்டு பெண்கள் திடீரென கடத்திச் சென்ற நிலையில், 10 கி.மீ. தொலைவில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.\nTamil Nadu By Election Exit Poll: இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு 3 இடம் தான் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nதமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் திமுக 14 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Nadu Rain: தமிழ்நாடு வானிலை நிலவரம்- எங்கெங்கு மழை பெய்யும்\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nVideo: நாமக்கல்லில் ஆலங்கட்டி மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nஇறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நிறைவு பெற்றது\nதமிழகத்தில் 4 தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தொகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nதண்ணீர் பஞ்சத்தை போக்க போா்க்கால நடவடிக்கை தேவை – ஸ்டாலின் கோாிக்கை\nதமிழகத்தில் நிலவும் தண்ணீா் பஞ்சத்தை போக்க மாநில அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளாா்.\nVideo: 7 போ் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது - ஜெயக்குமாா்\nTamil Nadu Rains: இன்று 10 இடங்களில் கனமழை கொட்டும் - வானிலை மையம் தகவல்\nஆரணி அருகே இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் நெடுஞ்சாலையில் புளிய மரம் சரிந்தது. இதனல், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருப்பரங்குன்றம் இடைத்தோ்தலை ரத்து செய்யக்கோாி மனு\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தோ்தலை ரத்து செய்யக்கோாி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா்.\nதமிழகத் தேர்தல் அதிர்ச்சி; தபால் ஓட்டுப் போட முடியாத ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்\nதமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.\nமேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nசென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெளுத்து வாங்கிய மழையால் வெயிலில் இருந்து விடுதலை\nபல இடங்களில் மழைப்பொழிவு காரணமாக்க அக்கினி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு சற்று குளிர்ச்சி கிடைத்துள்ளது.\nதமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து எச்சரிக்கை\n11, 12ம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.\n11, 12ம் வகுப்பு மொழிப் பாடங்களில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சா் விளக்கம்\n11, 12ம் வகுப்பு மொழிப் பாடங்கள் தோ்வு செய்யப்படும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் வதந்திகளை மாணவா்கள் நம்ப வேண்டாம் என்று அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.\nவைரல் ஆசிரியா் பகவான் மீது இளம் பெண் காவல் நிலையத்தில் புகாா்\nதங்கள் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யக் கூடாது என்று மாணவா்கள் பாசப் போராட்டம் நடத்திய ஆசிரியா் பகவான் மீது இளம் பெண் ஒருவா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.\nVideo: வேலூரில் அண்டா திருடனை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்\nகுழப்பவாதி சத்தியபிரதா சாஹூவை பதவியில் இருந்து தூக்குங்க - சிபிஐ முத்தரசன் கோரிக்கை\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த 4 மணி நேரத்தில் மழை கொட்டப்போகும் மாவட்டங்கள்\nவெப்பச்சலனம் காரணமாக கோவை, திருப்பூா், ஈரோடு, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nநீட் தோ்வு: தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது – மத்திய அமைச்சா் திட்டவட்டம்\nநீட் தோ்வை தற்போது அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தொிவித்துள்ளாா்.\nவீட்டில் தனியாக இருந்த கல்லூாி மாணவி கத்தியால் குத்தி கொலை\nவிருத்தாசலம் அருகே கல்லூாி முடிந்து வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-eng-series-2-2-tied-for-5-match-report", "date_download": "2019-05-23T08:02:38Z", "digest": "sha1:3EWNRJQAKG7VWGVPISH64DWPD3O3YGJL", "length": 10481, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இங்கிலாந்து அணியை சுருட்டி தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டிஸ்", "raw_content": "\nஇங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கேப்டன்கள்\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற மூன்றாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்தானது. இதை தொடர்ந்து நான்காவது போட்டியில் பிரமாண்ட வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள ஸ்டலூசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் விளையாடியது மேற்கு இந்திய தீவுகள் அணி.\nஓஷேன் தாமஸ் 5 விக்கெட்\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக பேரிஸ்டோவ் மற்றும் அலேக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத்தில் தடுமாறினர். பேரிஸ்டோவ் 11 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய ஜோ ரூட் 1 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறிது நேரம் நிலைக்க, மறுமுனையில் விளையாடிய ஹேல்ஸ் 23 ரன்னில் ப்ராத்வெய்ட் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து மோர்கன் 18 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் ஸ்டோக்ஸ் 15 ரன்னில் ப்ராத்வெய்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து மோயின் அலி 12 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து வந்த அனைத்து வீரர்களும் டக் அவுட் ஆகினர். பட்லர் 23 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வோக்ஸ், டாம் க்ரான், ஆடில் ரஷித் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஓஷேன் தாமஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 113 ரன்களை எடுத்தது.\nஇதை தொடர்ந்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கேம்பல் இருவரும் விளையாடினர். கேம்பல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் சிறிது நேரம் தாக்கு பிடிக்க, கிறிஸ் கெயல் வழக்கமான அதிரடியை காட்டினார். சிக்ஸர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்தார். 77 ரன்னில் கிரிஸ் கெய்ல் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ மற்றும் ஹெத்மைர் இருவரும் அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியில் 115-3 ரன்களை அடித்து மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முலம் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.\nவெஸ்ட் இண்டிஸ் பந்து வீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி\nஒரேடியாக சுருண்ட உலக சாம்பியன் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி.\nஇங்கிலாந்து அணியை சுருட்டியது வெஸ்ட் இண்டிஸ் அணி\nவெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி\n‘வில்லி’யின் வேகத்தில் சிதறிய வெஸ்ட் இண்டீஸ் டி-20 உலக சாம்பியனை ஒயிட்-வாஷ் செய்த இங்கிலாந்து.\nவெஸ்ட் இண்டிஸ் அணியை சுருட்டிய மார்க் வுட் மற்றும் மோயின் அலி\n2015 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கான மூன்று காரணங்கள்\nமுதல் டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லும் என்பதற்கான 5 காரணங்கள்\nமேற்கிந்தியத் தீவுகள் vs இங்கிலாந்து 2019: ஒருநாள் தொடர் பற்றிய ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2015/02/pc-tips.html", "date_download": "2019-05-23T07:18:05Z", "digest": "sha1:YTV74JLULRL6AFJDB4I735KR552H5NQV", "length": 4782, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "கம்பியூட்டரை வேகமாக இயக்க சில டிப்ஸ் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome தெரிந்ததும் தெரியாததும் தொழில்நுட்பம் கம்பியூட்டரை வேகமாக இயக்க சில டிப்ஸ்\nகம்பியூட்டரை வேகமாக இயக்க சில டிப்ஸ்\nஇன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஉங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.\nடெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும். டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.\nஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்... எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.\n( Temporary Internet Files) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.\nஉங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும். இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்\nகம்பியூட்டரை வேகமாக இயக்க சில டிப்ஸ் Reviewed by ANBUTHIL on 4:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/blog-post_17.html", "date_download": "2019-05-23T06:44:24Z", "digest": "sha1:HHDT6SVUULVHSVOSILBHTHZQ3OF7NT5V", "length": 15373, "nlines": 312, "source_domain": "www.kalvinews.com", "title": "டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நேர்காணல் தேதிகள் வெளியீடு", "raw_content": "\nHomeKALVINEWS டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நேர்காணல் தேதிகள் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நேர்காணல் தேதிகள் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வில் கலந்து கொண்டவர்களில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், இளநிலை பகுப்பாய்வாளர், ரசாயனர், தொல்லியல் ரசாயனர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வு / நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.\nபல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் பதவிகளுக்கு (மொத்தகாலிப் பணியிடங்கள்-24) பிப்ரவரி, 17, 18 ஆகிய தேதிகளில் தேர்வு நடந்தது.இதில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு 597 பேரும், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர்-739பேரும் கலந்து கொண்டனர்.அவர்களில் இளநிலை பகுப்பாய்வாளர் - 32, இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் பதவிகள்-30 பேர் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் தேர்வு 14.03.2019ல் நடக்கும்.\nதமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணிகளில் அடங்கிய பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து துறையில் மக்கள் திரள் பேட்டியாளர் பதவிகளுக்கான (மொத்தக்காலிப்பணியிடங்கள்-3) தேர்வு கடந்த 22.12.2018 நடந்தது\n. இதில் 223 பேர் கலந்து கொண்ட நிலையில் 9 பேர் தற்காலிகமாக நேர்காணல் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வு 15.03.2019ல் நடக்கும். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய புள்ளியியல் ஆய்வாளர் பதவிகளுக்கான (மொத்தகாலிப்பணியிடங்கள்-13) தேர்வு கடந்த 23.12.2018ல் நடத்தப்பட்டது.\nஇதில் 4244பேர் கலந்து கொண்ட நிலையில், 39 பேர் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த தேர்வு 15.03.2019ல் நடக்கிறது. தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிகளுக்கான (மொத்தகாலிப்பணியிடங்கள் ஆண் -16 பெண் - 14) தேர்வு கடந்த 06.01.2019ல் நடந்தது. இதில், 8305 பேர் கலந்து கொண்ட நிலையில், ஆண்கள் பிரிவில், 38 பேரும், பெண்கள் பிரிவில் 42 பேரும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வு 14.03.2019ல் நடக்கிறது.\nதமிழ்நாடு வேளாண்மை பணியில் அடங்கிய உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான தேர்வு (உதவி இயக்குநர் -74 தோட்டக்கலை அலுவலர் - 205) கடந்த 12, 13.01.2019ல் நடந்தது.\nஇதில் 1551 பேர் கலந்து கொண்ட நிலையில், 545 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் வரும் 18.03.2019ல் நடக்கிறது.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=137536", "date_download": "2019-05-23T07:44:39Z", "digest": "sha1:WXKSCNJUGZEZBNAISO7W2AEUGUZZDURQ", "length": 8474, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி! – குறியீடு", "raw_content": "\nஇயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி\nஇயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி\nஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம், சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் முதல் போட்டி நடைபெறும் நாள் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஇந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 24-ம் தேதி இயக்குநர் கவுதமன் சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, போராட்டத்தின்போது காவலர் செந்தில்குமார் என்பவரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கவுதமன், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=254", "date_download": "2019-05-23T07:14:42Z", "digest": "sha1:RKU73OGY3IRS6N3W63AJHS4B2IX47W6M", "length": 9578, "nlines": 146, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nஎழுத்தறிவின்மை (Illiteracy) என்றால் என்ன\nபாலின சமத்துவம் பற்றி வரைறு\nபாலின விகிதம் என்றால் என்ன\nசர்வோதயா திட்டம் பற்றி சிற குறிப்பு வரைக\nதொட்டில் குழந்தை திட்டம் பற்றி சிறு குறிப்பு வரைக\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nஇந்தியாவில் எழுத்தறிவின்மைக்கான முக்கியக் காரணங்கள் யாவை\nஎழுத்தறிவின்மையை குறைப்பதற்கான சில தீர்வுகள் தருக\nஎழுத்தறிவின்மைக்கு முன் நிற்கும் சவால்கள் யாவை\nவளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து தேசிய இயக்கம் (NPAG) பற்றி குறிப்பு வரைக\nவரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வகையங்கள் யாவை\nசிப்கோ இயக்கத்தில் பெண்களின் பங்கு குறித்து எழுதுக\nவீட்டு வன்முறைச் சட்டம் 2005-இன் வகையங்கள் குறித்து எழுதுக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nஎழுத்தறிவின்மை பல்வேறு பிரச்சனைகளுக்குத் தாய் - விளக்குக\nஇந்தியாவில் பெரியவர்கள் எழுத்தறிவின்மையினால் (Adult illiteracy) எழும் பிரச்சனைகள் விவாதி\nஇந்தியாவில் எழுத்தறிவற்றவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் விளக்கம் தருக\nதேசிய பெண்கள் ஆணையத்தின் நோக்கம், அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குக\nஇந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி விளக்குக\n அதற்கான காரணங்கள் குறித்து விளக்குக\nஇந்தியாவில் எழுத்தறிவற்ற பெண்களின் நிலை – விவரி\nபெண்களின் முன்னேற்றத்திற்கான தேசியக் கொள்கையின் (National Policy for the Empowerment of women) நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் குறித்து எழுதுக\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nஇந்தியாவில் எழுத்தறிவின்மை எவ்வாறு அளவிடப்படுகிறது இந்திய அரசு அதற்காக எடுத்த முன்னெடுப்புகள் யாவை\nஎழுத்தறிவின்மைக்கான அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்கவும்\nஎழுத்தறிவின்மையை குறைப்பதற்கு சில பரிந்துரைகளைத் தருக\nSTEP – பற்றி விரிவாக விவரி\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் யாவை பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் பற்றி விளக்குக\nபெண்களுக்கு சமூகப், பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் அளித்தல் மற்றும் அதை எவ்வாறு அடைய முடியும் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=75718", "date_download": "2019-05-23T08:14:20Z", "digest": "sha1:OXWOICPMNPSXQOXDT5EOBSKKN5YRDEZ2", "length": 15361, "nlines": 191, "source_domain": "nadunadapu.com", "title": "2015 கேன்ஸிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் படு கவர்ச்சியாக வந்திருந்த சோனம் கபூர்!!! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\n2015 கேன்ஸிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் படு கவர்ச்சியாக வந்திருந்த சோனம் கபூர்\nபிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொள்ள வந்த நடிகை சோனம் கபூர், அங்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டிலும் பங்கு கொண்டார். அதிலும் படு கவர்ச்சியான உடை அணிந்து பங்கு கொண்டார். (படங்கள்)\nபிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொள்ள வந்த நடிகை சோனம் கபூர், அங்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டிலும் பங்கு கொண்டார். அதிலும் படு கவர்ச்சியான உடை அணிந்து பங்கு கொண்டார்.\nஅதுமட்டுமின்றி, கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் பிரான்ஸில் அவர் அபு ஜனி மற்றும் சந்தீப் டிசைன் செய்த வித்தியாசமான புடவையையும் அணிந்திருந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த சோனம் கபூரின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது தான் பிரான்ஸில் நடந்த புத்தக வெளியீட்டின் போது சோனம் கபூர் அணிந்து சென்ற வெள்ளை நிற டீப் நெக் கொண்ட கவுன்.\nஇது தான் சோனம் கபூர் அணிந்திருந்த டிசைனர் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த புடவை. ஆனால் இந்த புடவையை சோனம் கபூர் புடவை போன்று அணியாமல், வித்தியாசமான முறையில் உடுத்தியிருந்தார்.\nஇந்த புடவைக்கு சோனம் கபூர் அணிந்திருந்த டீப் நெக் கொண்ட செக்ஸியான ஜாக்கெட் அணிந்திருந்தார்.\nசோனம் கபூர் இந்த வித்தியாசமான புடவைக்கு நீளமான காதணியையும், காதுகளுக்கு கஃப் அணிந்திருந்தார்.\nசோனம் கபூர் இந்த புடவைக்கு அழகாக கொண்டை போட்டிருந்தது, அவரது தோற்றத்தை அற்புதமாக வெளிக்காட்டியது.\nஇது தான் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது சோனம் கபூர் அணிந்திருந்த நீல நிற டீப் நெக் கொண்ட கவுன்.\nசோனம் கபூர் நீல நிற கவுனிற்கு மேட்ச்சாக அழகான நீல நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். இது அவர் காரில் இருந்து இறங்கும் போது எடுத்த போட்டோ.\nசோனம் கபூர் லோரியல் பிராண்ட் அம்பாஸிடர் என்பதால், லோரியல் பாரீஸ் மேனேஜருடன் சேர்ந்து சோனம் எடுத்த போட்டோ தான் இது.\nPrevious articleயாழ். பல்கலைக் கழகத்தில் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nNext articleஸ்மைல் ப்ளீஸ்: 51 லட்சம் பேரை குழந்தைகளாக்கிய அசத்தல் யூ-டியூப் வீடியோ\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/01/blog-post_74.html", "date_download": "2019-05-23T07:51:41Z", "digest": "sha1:NPJBKU5NNCSHWBBQKMX3Q45JGLXP3R4L", "length": 5617, "nlines": 51, "source_domain": "www.heritagevembaru.org", "title": "கூரப்பாய் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nபண்டைக் காலங்களில் இருந்தே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தியே கடலோடிகள் கட்டுமரங்களை பாய் என்ற சாதனம் மூலம் கடலில் செலுத்தி மீன்பிடித்து வந்தனர்.இடிந்தகரை கடலோடிகள் பாயை \"கூரப்பாய்\" என்று அழைக்கின்றனர்.\nபாய் தடித்த உறுதியான 21 மீட்டர் நீளமுள்ள மல் துணியை குறிப்பிட்ட வடிவில் வெட்டி தைக்கப்பட்டு செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட முக்கோண வடிவில் இருக்கும்.இந்த துணியின் உறுதியை அதிகரிப்பதற்கும் அதிலுள்ள நுண் துளைகளை அடைத்து காற்றின் உந்து சக்தியை அதிகரிக்கவும் வாரம் தவறாமல் துவர்த் தண்ணீரில் ஊற வைப்பர்.\nதுவர்த் தண்ணீர் என்பது புளியங்கொட்டையின் மேல் தோடுகளை ஒரு பெரிய பானையில் நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுத்த பழுப்பு நிற அடர்வு மிக்க திரவமாகும்.இந்த திரவத்தை ஆமை ஓடு அல்லது பெரிய பாத்திரத்தில் ஊற்றி மீன் பிடிக்கச் செல்லாத நாளில் ஓர் இரவு முழுவதும் பாய்த் துணியை ஊற வைப்பர்.\nமறுநாள் அதனை வெயிலில் உலர்த்தி, பாயின் ஓரங்களில் பிறையப்பட்டிருக்கும் கண்ணிகளை வலுவான கயிறு கொண்டு பருமல் எனப்படும் மூங்கில் அல்லது தேக்கு களையில் கட்டி கட்டுமரத்தின் அணியத்தில் உள்ள வாரிக்கலில் பொருத்தி பயன்படுத்துவர்.இப்படி கட்டப்படும் கூரப்பாய் காற்றைத் தடுத்து,காற்றின் திசைக்கேற்ப கட்டுமரத்தை ஓடச் செய்கிறது\nதற்போதைய பிளாஸ்டிக் கட்டுமரங்களில் மல் துணிப்பாய்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் இழைகளினாலான பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/03/blog-post_10.html", "date_download": "2019-05-23T07:52:17Z", "digest": "sha1:I4FT3T6YQGCUD4AVIRNS4FBH52VGWEQT", "length": 7151, "nlines": 57, "source_domain": "www.heritagevembaru.org", "title": "அறியப்படாத தின்பண்டம் பனாட்டு - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nபனையின் முன்னர் அட்டுவரு காலை\nநிலையின் றாகும் ஐயென் உயிரே\nஆகாரம் வருதல் ஆவயி னான\"\nதொல்காப்பியத்தில் பனாட்டு பற்றி வரும் வரிகள் இவை. மேலும் பனாட்டு என்றால் பிசைதல் என்றும் பொருள்.\nநெய்தல் நில கடற்பகுதிகளில் வாழும் சிறுவர்-சிறுமிகளின் திண்பண்டமான பனாட்டு காலப்போக்கில் கடல் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. இதன் விளைவு தமிழ் பேசும் பழங்குடியின மக்களிடம் கூட நூடுல்ஸ் நுழைந்து விட்டது. இன்று அரிதாக உள்ள இந்த திண்பண்டம் செய்யப்படும் செய்முறையைப் பற்றி பார்க்கலாம்.\nபனை பழங்களை மேற் கருந்தோலினை உரித்து அதிலுள்ள கொட்டையுடன் கூடிய சந்தன நிற சதைகளை சாறு பிழிந்து ஒரு சட்டியில் கொட்டைகளுன் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பனை சதைகளுடன் கூல் போன்ற பதத்தில் நீரீணை சேர்த்து ஊற வைக்க வேண்டும். கொட்டையுடன் ஊற வைப்பதால் பனை பழத்தில் உள்ள கசப்பு மற்றும் காறல் சுவையை அகற்ற அது உதவுகின்றது.\nநன்றாக ஊறியப் பின்னர் அகன்ற பாத்திரத்தில் (அல்லது சிறிய தொட்டியில்) பனை பழம் சதையையும், பிழிந்த சாற்றினையும், நீரிணையும் சிறிது சிறிதாக ஊற்றி கால்களை நன்றாக கழுவிட்டு நன்றாக மிதிக்க வேண்டும். கூழ் பதம் அடைந்தவுடன் மண் மற்றும் பனை நாரை அகற்ற சல்லடையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டையில் உள்ள சாற்றினை தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக சாற்றினை எடுக்கவும்.\nசல்லடையால் வடிகட்டப்பட்ட பனைச் சாற்றை ஓலைப்பாயில் ஊற்றிப் பரப்ப வேண்டும். நேரடியாக வெயிலில் பனைச் சாற்றை காயவைக்காமல் பந்தல் போட்டு காய வைக்கப்படுகிறது. முதல் அடுக்கு காயந்ததும், இரண்டு மற்றும் மூன்று அடுக்குகளாக பனை சாற்றை அடுத்தடுக்குகளாக பரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்கு பனைச் சாற்றினை பந்தல் அடியில் 15 இல் இருந்து 20 நாட்கள் காயவைக்கப்படுகிறது.\nபின்னர் காயவைக்கப்பட்ட பனைச் சாறு கேக் போன்ற வடிவில் இரண்டாக மடித்து ஒரு இன்ஞ் வடிவில் கேக் போன்று சதுர வடிவில் வெட்டி இரண்டிலிருந்து மூன்று நாட்கள் காய வைத்தபின்னர். அழகிய ருசியான பனாட்டு தயார்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/aankuzhanthai_thaalattu.php", "date_download": "2019-05-23T07:34:01Z", "digest": "sha1:BCTCQ4PKU4ETJTDOAI3I5EQ2HYQVM7SR", "length": 3611, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Thaalattu", "raw_content": "\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nகாராரும் வானத்தில் காணும் முழுநிலவே\nநீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே\nஆசை தவிர்க்க வந்த ஆணழகே சித்திரமே\nஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே\nஉள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்\nபிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே\nசின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்\nகன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு\nநீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்\nசாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்\nகனலேற்ற வந்த களிறே, எனது\nமனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே\nதேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே\nஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில்,\nபொன் முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்\nசின்ன மணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்;\nஅள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்\nகொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும் வைதீகத்தைப்\nபோராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்\nவேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா\nவாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்\nமூடப்பழக்கத்தைத் தீ தென்றால் முட்டவரும்\nமாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த\nஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு\n'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை\nவெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்\nகாப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்\nவேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,\nமானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த\nதேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://non-incentcode.info/597276326.php", "date_download": "2019-05-23T07:28:30Z", "digest": "sha1:3G3PLOEGXNPPSVFVQFO3WDE4LOHHMRUW", "length": 5392, "nlines": 64, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி சமிக்ஞைகள் நேரடி தானியங்குதளத்தில் வாழ்கின்றன", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஇங்கிலாந்து அந்நிய செலாவணி ஆஸ்திரேலிய தொடர்பு\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் நேரடி தானியங்குதளத்தில் வாழ்கின்றன -\nNikita Kucherov Bio. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\nRemote Support and Meeting services for all users. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு பு தி ய உச் சத் தை எட் டி யு ள் ளது.\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் நேரடி தானியங்குதளத்தில் வாழ்கின்றன. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nமு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். Moved Temporarily The document has moved here.\nபுரிந்துகொள்வது மற்றும் அந்நிய செலாவணி வெளிப்பாடு\nபங்கு விருப்பங்களை ஒப்பந்த உதாரணம்\nஅந்நிய செலாவணி மோசமான வாழ்க்கை மாற்ற முடியும்\nஅந்நிய செலாவணி விக்கிபீடியா பொருள்\nபைனரி விருப்பங்கள் payza வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/11/virudhu.html", "date_download": "2019-05-23T07:24:22Z", "digest": "sha1:IGEU3DUSMCYSBNEDBAGFRHYJGFSGZXLE", "length": 13187, "nlines": 273, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | neutral persons should be included in kural beedam commitee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n37 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n38 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n40 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n47 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகுறள் பீட விருது: தேர்வுக் குழுவில் நிடுநலையாளர்கள் இடம்பெற வேண்டும் - த.மா.கா.\nதமிழ் சாகித்ய அகாதமியான குறள் பீடத்தில் நிடுநலையாளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் கட்சியின் இலக்கியப் பிவு கோக்கை விடுத்துள்ளது.\nசென்னை சத்யர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நிடந்த இலக்கியப் பிவு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நறைவேற்றப்பட்டது.\nமத்திய அரசின் ஞானபீட விருதுக்கு இணையான குறள் பீட விருதை மாநல அரசு உருவாக்கியுள்ளது. ஞானபீட விருது றையாகவும், பாரபட்சமின்றியும் தரப்படுவதில்லை என்பதால் குறள் பீட விருதுக்கு த.மா.கா. ஆதரவு தெவிக்கிறது.\nத.மா.கா. தலைவர் ப்பனார் யற்சிக்குக் கிடைத்த வெற்றியே, குறள் பீட விருது.\nகுறள் பீட விருத்துக்குய குழுவில் தல்வர் கருணாநதி தலைமையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் திக அனுதாபிகளைப் போல தோன்றுகிறார்கள். எனவே இவர்கள் தேர்வு செய்யும் நிபர் விருதுக்குயவர்தானா என்ற சந்தேகம் எதிர்காலத்தில் எழலாம்.\nஎனவே குறள் பீட விருதுக்குய தேர்வுக் குழுவில் நிடுநலையாளர்கள் பலரை சேர்க்க வேண்டும். இதன் லம் விருதுத் தேர்வில் அரசியல் நுழைவதை தவிர்க்கலாம்.\nதமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியையும் குறள் பீடம் செய்ய வேண்டும். இதன் லம் தமிழின் தொன்மை மற்றும் சிறப்பை பிறரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தீர்மானங்கள் நறைவேற்றப்பட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/12/threat.html", "date_download": "2019-05-23T06:47:47Z", "digest": "sha1:65O5N4M3LBT7WIXL5275DUMZNO4SOLYM", "length": 16588, "nlines": 288, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk mla faces death threat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\njust now முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n4 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n10 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்: சட்டசபையில் பரபரப்பு\nநள்ளிரவில் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதற்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுசட்டசபையில் அதிமுக உறுப்பினர் சுந்தரம் கூறினார்.\nசட்டசபையில் செவ்வாயன்று நடைபெற்ற விவாதத்தின்போது சுந்தரம் பேசினார். அப்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுகத்தின் மீது சேலத்தில் நிலஆக்கிரமிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டினார். அப்போது அமைச்சருக்கும், சுந்தரத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஆவேசமாகபேசிக் கொண்டனர்.\nஇந்நிலையில் வியாழக்கிழமை அன்று சட்டசபையில் சுந்தரம் எழுந்து திடீரென்று ஒரு பிரச்னையை எழுப்பினார். இதுபற்றி அவர் பேசுகையில், \"\"புதன்நள்ளரவில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் என்னை மிரட்டினார். \"\"எங்கள்மாவட்டத்து அமைச்சரை எதிர்த்துப் பேசி விட்டு நீ ராசிபுரம் போய் விட முடியுமா சேலம் வழியாக தான் நீ ராசிபுரம் போயாக வேண்டும். அப்போதுஉன்னை பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்.\nநான் நீ யார் என்று கேட்டதும் போனை கட் செய்து விட்டார். மறுபடியும் 15 நமிடம் கழித்து அதே மனிதன் தொலைபேசியில் மிரடினார். இப்படி மூன்று முறைமிரட்டலுக்கு ஆளானேன்.\nஇதுபற்றி இன்று காலையில் போலீசில் புகார் செய்துள்ளேன். என் உயிர் போனாலும் கவலை இல்லை. ஆனால், நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்,எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nஉடனே சபாநாயகர் பழனிவேல்ராஜன், \"\"உங்களுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். அதற்கான உத்தரவு போலீசுக்கு பிறப்பிக்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nகட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன\nகொங்கு மண்டலத்தில் வெடித்தது பிரச்சினை.. அதிமுகவிலிருந்து விலகும் தோப்பு வெங்கடாசலம்\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஇந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு\nஅதிமுகவினர் குடியிருப்புகளில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு.. பணத்துடன் ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்\nநாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nதேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்\nநாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு\nசகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/08/change.html", "date_download": "2019-05-23T07:54:50Z", "digest": "sha1:MQIYTA4K6QOKNB5RSIGNZFRGW6DOKBOY", "length": 15456, "nlines": 294, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | refugees shifted to other districts of tn from rameswaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமண்டபம் முகாமிலிருந்து -அ-க-தி-கள் இடமாற்றம்\nராமேஸ்வரத்தில் மண்டபம் முகாமிலிருந்து 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் தமிழர்கள்அகதிகளாக அங்கிருந்து படகுகள் மூலம் தப்பி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்திற்கு தொடரந்து வந்த வண்ணம் உள்ளனர்.\nராமேஸ்வரத்திற்குத் தப்பி வரும் அகதிகள் அனைவரும் அங்குள்ள மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் வரத்து நாளுக்குநாள்அதிகரித்து வருவதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள அகதிகளில் சிலர் கோவை, சேலம், கன்னியாகுமரிக்குமாற்றப்பட்டுள்ளனர்.\nஅதன்படி கோவை மாவட்டத்திற்கு 969 பேரும், சேலம் மாவட்டத்திற்கு 542 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 374 பேரும் கடந்த மாதம்மாற்றப்பட்டனர்.\nசெவ்வாய்க்கிழமை 125 குடும்பங்களைச் சேர்ந்த 86 குழந்தைகள் உள்பட 413 பேர் திருவண்ணாமலை மாவட்டம் வேளப்பாடி முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nஎன்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே\nமக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25536-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-23T08:01:20Z", "digest": "sha1:RRWDCK4DIEFRUEIOC6666UDFC7V6PIJG", "length": 7515, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "வடசென்னையில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் | வடசென்னையில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம்", "raw_content": "\nவடசென்னையில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், வடசென்னை மக்களவை தொகுதி யில் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் செய்துள்ளனர்.\nமக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டிவரும் நிலை யில், அனைத்து கட்சி தலைவர் களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nதேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், அடுத்த கட்டமாக தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.\nஇதற்கிடையில், அமெரிக்கா வில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய கட்சித் தலைவர் விஜயகாந்த், ஓய்வில் உள்ளார். கூட்டணி தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் மட்டும் அவர் பங்கேற்றார். கட்சி அலுவலகத்துக்கு சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.\nஉடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை. மருத்துவர்களிடம் ஆலோ சித்து வருவதாகவும், விரைவில் அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பா ளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து 15-ம் தேதி (நாளை) ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை தேமுதிக வினர் முழு வீச்சில் செய்து வருகின் றனர்.\nசென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nகேப்டன் வாழ்க; விஜி வாழ்க; விஜயகாந்த் பிறந்தநாள் இன்று\nவடசென்னையில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம்\nகயத்தாறு அருகே கிராமங்களில் எதிர்ப்பு: பாதி வழியில் திரும்பினார் கனிமொழி\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட்\nதென் மாவட்டங்களில் ஏப். 17-ல் கனமழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/world/17222-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T08:03:09Z", "digest": "sha1:7K65U6RSLXUY6USPHPA3YBUNNHILGSUJ", "length": 7423, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை: தலிபான்கள் | அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை: தலிபான்கள்", "raw_content": "\nஅமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை: தலிபான்கள்\nவெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜல்மாய் கலில்ஜாத்துடன் கடந்த சில மாதங்களாகவே தலிபான் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.\nஇதுகுறித்து ஷேர் முகமது அப்பாஸ் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ''ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும். அதுவரை தலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை.\nஅமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக இருக்கிறது. இறுதியாக இதற்குத் தீர்வு எட்டப்படும் என்று கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.\nரிலையன்ஸ் ஜியோவுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள்: மத்தியப் பிரதேச தலைமைக் கணக்காளர் அறிக்கையில் தகவல்\nதலிபான்களின் தாக்குதலால் காலை இழந்த சிறுவன்; செயற்கை கால் பொருத்தப்பட்ட மகிழ்ச்சியில் நடனம்: வைரலாகும் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் அலுவலகம் கண்காணித்தது; இணையாக தனி பேச்சுக் குழு நடத்தவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்\nரஃபேல் தீர்ப்பு விவகாரம்: பாஜக எம்.பி. அவமதிப்பு வழக்கிற்கு எதிராக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்\n இல்லை அம்பானி, அதானியின் மேலாளரா\nமீண்டும் விஷால் படத்துக்கு இசையமைக்கும் யுவன்\nஅமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை: தலிபான்கள்\n6ஆம் வகுப்பு பழங்குடியின மாணவி கர்ப்பம்: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சக மாணவன் கைது\nஜமால் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: ஐ.நா. அறிக்கை\nஜமால் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: ஐ.நா. அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/12/tpc.html", "date_download": "2019-05-23T08:13:02Z", "digest": "sha1:RXU3IM5DD62QLRAX7IHG4QMMZRGOUKGP", "length": 8534, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பேரவை பிரச்சினைக்கு விசேட குழு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பேரவை பிரச்சினைக்கு விசேட குழு\nபேரவை பிரச்சினைக்கு விசேட குழு\nடாம்போ December 09, 2018 யாழ்ப்பாணம்\nதமிழ் மக்கள் பேரவையில் பங்காளிக்கட்சிகளது முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து முடிவு காண மூவரடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இன்றைய கூட்டத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு சர்ச்சைகளிற்கு முடிவு காணவேண்டுமென்ற கருத்தினையடுத்து குழு அமைப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே முதலமைச்சரிற்கென அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களை வெளியே கசியவிடப்பட்டமை தொடர்பில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமைச்சராக தெரிவானவரும் பின்னர் ஊழல் குற்றச்சாட்டில் பதவி துறைந்தவருமான ஒருவர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதென கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கலந்துரையாடலில் சுரேஸ்பிறேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன்றைய கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமே கலந்து கொண்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புளொட் கலந்துகொள்ளவில்லை.\nபேரவையிலிருந்து கட்சிகளை வெளியேற்ற கோரும் விவகாரத்தை முடித்து, இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து வைக்க மூன்று பேர் கொண்ட குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99/", "date_download": "2019-05-23T07:49:46Z", "digest": "sha1:CEAEWUE4OILX4325D3RD75RSDVNOGKAB", "length": 4724, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "சிந்தியுங்கோ.... நாங்கள் எங்கடை இனத்துக்காக எதை விட்டுச்செல்லப்போறம்?....-கணபதியப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசிந்தியுங்கோ…. நாங்கள் எங்கடை இனத்துக்காக எதை விட்டுச்செல்லப்போறம்\nமருதங்கேணி வைத்திய சாலை முன் உண்ணாவிரதம்\nநிலத்திற்கு அடியில் இருந்து நீரைக்கொண்டுவருவேன்\nதற்போதைய தேர்தல் நிலவரம் எடப்பாடி முதல் மோடி வரை .\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்\nசிறிலங்கா ஆழஊடுருவும் படையின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்\nமுஸ்லீம் ஆயுதக்குழுவில் இன்னும் 1000 பேர் பொலிஸ் விசாரனையில் தகவல்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=255", "date_download": "2019-05-23T07:30:47Z", "digest": "sha1:IKMZOHVVK6IDJATRP7C2EQHEAUKVKV74", "length": 8917, "nlines": 137, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nவறுமையின் சுழற்சி பற்றி சிறு குறிப்பு வரைக\nவறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பற்றி சிறு குறிப்பு வரைக\n(i)எந்த மாநிலம் அதிக அளவிலான ஏழ்மையான மக்களைக் கொண்டுள்ளது\nNREGA பற்றி சிறு குறிப்பு வரைக\nவறுமைக்காட்டி (Indicator of Poverty) என்றால் என்ன\nஏழ்மையிலும் ஏழ்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள் யார்\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nஇந்தியாவில் வறுமை எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nவறுமைக்கோடு வரையறு. இந்தியாவில் வறுமைக்கோட்டை கணக்கிடும் இரண்டு முறைகள் குறித்து விளக்குக\nசமூகப் புறக்கணிப்பு என்றால் என்ன\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\n அதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருக\nஇந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஏதாவது மூன்று வறுமை ஒழிப்புத் திட்டம் பற்றி விளக்குக\n 2012-ஆம் ஆண்டின்படி இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமைக் கோடாக நிர்ணயிக்கப்பட்ட வருமானம் குறித்து எழுதுக\nசமூகப் புறக்கணிப்பு, பாதிப்புக்குள்ளான (Vulnerability) மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை வறுமையின் பல்வேறு கோணங்கள் விவரி\nஇந்தியாவில் வறுமைக்கான பொருளாதாரக் காரணிகள் குறித்து விளக்குக\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nஇந்திய அரசாங்கம் வறுமையை ஒழிக்க எடுத்த கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் தருக\nஇந்தியாவில் வறுமையினால் மிகுதியான பாதிப்புக்குள்ளான வறுமையை ஒழிப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எழுதுக\nஇந்தியாவில் வறுமையின் சாதக மற்றும் பாதக நிலைகள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் முக்கிய பலவீனங்கள் குறித்து எழுதுக\nஎதிர்காலத்தில் இந்தியாவில் எவ்வாறு வறுமையைக் குறைக்கலாம் எதாவது எட்டு வழிகளைப் பரிந்துரைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-23T07:42:53Z", "digest": "sha1:DQIQTFUK5WZXC36PHI3ZFOAAQNPUAZTZ", "length": 9153, "nlines": 74, "source_domain": "domesticatedonion.net", "title": "இயற்பியல் ஆண்டு குறித்த பிபிஸி செவ்வி – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇயற்பியல் ஆண்டு குறித்த பிபிஸி செவ்வி\nபிபிஸி தளத்தில் இருக்கும் என்னுடைய இயற்பியல் குறித்த செவ்வியைக் கேட்பதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் சொன்னதால், அந்த 30 நிமிட நிகழ்ச்சியை இறக்கி அதிலிருந்து ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்கு ஒலிபரப்பான என்னுடைய பகுதியை மாத்திரம் தனியே வெட்டி, என் வசமிருக்கும் வழங்கியொன்றில் போட்டுவைத்திருக்கிறேன். இதன் முகவரி\nபரவலாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 வடிவம் அது. ஒலிபரப்பை மோனோ வடிவில் மாற்றியிருக்கிறேன். இருந்தும் கோப்பின் அளவு சற்றுப் பெரிது (6.9 மெகாபைட்கள்). ரியல் கேட்கும் வசதியில்லாதவர்களுக்காக.\nமோடம் இணைப்புள்ளவர்களுக்கென இதை இன்னும் சுருக்கி ரியல் ஆடியோ வடிவில் போட்டிருக்கிறேன். இந்தக் கோப்பின் அளவு 1.8 மெகாபைட்கள்.\nPreviousபிபிஸி தமிழோசையில் என்னுடைய பேட்டி\nNextவிண்கல்லுக்கு டக்ளஸ் ஆடம் பெயர்\n1. எல்லோர்க்கும் அறிவியலின் இசை லேசாய் சிரிப்பை வரவழைத்தது.\n2. முதல் நிமிடம் பேசும்போது வார்த்தைகள் சரளமாக வரவில்லை, 2 , 3-ஆம் நிடங்களுக்கு பிறகு சரளமாக பேசி இருக்கிறீர்கள். ரமேஷ் உங்களைவிட சரளமாக பேசுவதாகப் பட்டது. தினமும் 8 மணிநேரம் ஆங்கிலத்தில் பேசியே தீரவேண்டும் என்ற் சூழ்னிலையினால் வரும் வினையோ\n3. கவின்கலைகளை பயில்பவர்கள் ,அறிவியலை பயில்வதில்லை/கலையாக பாவிப்பதில்லை என்ற ப்ளாஷ் செய்தி சூப்பர்\n4. பிற்பாதி செய்தி சமூகவியலாய்போனதும் திருப்தியே. கேள்வியாளரும் ஐன்ஸ்டீனை தொங்கவிட்டுவிட்டு மாணவர்களுக்கு போய்விட்டார்.\nமீண்டும் ஒருமுறை தெளிவான தமிழ் உச்சரிப்புடன் உங்கள் செவ்வி. நன்றாக இருக்கிறது. அறிவியல் மனப்பாங்கை ஊக்குவிக்க உங்கள் பணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.\n1. நேற்றுத்தான் மறுபடியும் 'குவாண்டம் கணீனி' முதல் அத்தியாயம் வாசித்தேன், அறிவியலாளர் – கவின் கலையில் ஈடுபடல் – கலைஞர்கள் அறிவியலை ஒதுக்குதல் ஒரு repetition-ஆக தெரிந்தது (எனக்கு மட்டுமே இருக்கும்)\n2.model என்பதற்கு உருவகம் என்று பயன்படுத்தியிருந்தீர்கள். எனக்கு மிகவும் உடன்பாடான சொல்லாக்கம். வேறு ஒரு இடத்தில் எழுதும்போது மாதிரி என்ற சொல் பயன்படுத்தினீர்கள். அப்போதே அதை மாற்றச் சொல்ல வேண்ட எண்ணினேன், மறந்து போனது. 'மாதிரி' ஒரு dummy/prototype ±ýÀ¾üÌô ¦À¡ÕóÐõ. model- க்கு உருவகமே சரியாக இருக்கும். என்ன நினைக்கிறீர்கள்\nஉங்கள் செவ்வி கேட்டேன் நன்றாயிருந்தது. குறிப்பாகப் பெற்றோரின் தலையீடு பற்றிக் குறிப்பிட்டது மெத்தச் சரி. இது பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவமொன்றை என் பக்கத்தில் எழுதியுள்ளேன்.\nகேட்டேன். இணைப்பு தந்தமைக்கு நன்றி.\nகுறுகிய நேரத்தில், பொருத்தமான வார்த்தைகளால், தேவையான விஷயங்களை தெளிவாக சொல்லியிருப்பதாக படுகிறது.\nஉருவகம் என்ற வார்த்தை பொருத்தமானதாகவே எனக்கும் இப்போது படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-23T06:42:48Z", "digest": "sha1:CPTMKQ7R45TN3PMZB2SBQFE5UOHV2LD2", "length": 8090, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ' பொட்டு ' - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nமதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு \nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ பொட்டு ‘\nஇந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவசனம் – செந்தில் , ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்\nஇசை – அம்ரீஷ் , பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.\nமருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\n1000 திரையரங்குகளில் பரத் நடித்த “ பொட்ட...\nமார்ச் 1 ம் தேதி வெளியாகிறது “சத்ர...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28166.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T07:47:55Z", "digest": "sha1:VZSMKAPDJQ4EJNVODNKFQFFH4WSHHXZ7", "length": 3539, "nlines": 48, "source_domain": "www.tamilmantram.com", "title": "விவாகரத்தின் பின்னர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > விவாகரத்தின் பின்னர்\nView Full Version : விவாகரத்தின் பின்னர்\nஉயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது\nவெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்\nநாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும்\nஇந்த மா மலை மீது\nகீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி\nஅவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் சென்றுவிட்டாலும்\nமறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்\nபிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்\nஇற்றுப் போன புடைவைத் துண்டொன்று\nநாளைய சூரியன் உதிக்கும் வேளை\nமூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\n# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011\nஅவளுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கவிதையை முடித்திருக்கலாமே என மனம் அங்கலாய்க்கிறது.பகிர்வுக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2012/04/how-to-type-in-tamil-on-your-computer.html", "date_download": "2019-05-23T07:10:50Z", "digest": "sha1:4GY3ZV5TJM4BXKLNWXER6LUEUOZETW7H", "length": 4730, "nlines": 93, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணினியில் தமிழில் தட்டச்சுவது எப்படி? (UNICODE) - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome கணினி தொழில்நுட்பம் உங்கள் கணினியில் தமிழில் தட்டச்சுவது எப்படி\nஉங்கள் கணினியில் தமிழில் தட்டச்சுவது எப்படி\nமுதலில் தமிழ் தட்டச்சுவான் (eKalappai) இ-கலப்பையை நிறுவ வேண்டும்\n1) இ-கலப்பையை இங்கே இருந்து இறக்குங்கள்\n2) இறக்கிய இ-கலப்பையை உங்கள் கண்ணியில் நிறுவுங்கள் (Install)\n3) உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து\nView – Encoding – Unicode (UTF-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.\nஇப்பொழுது உங்களால் யுனிகோட் வலைத் தளங்களைப் படிக்க முடியும்.\nஇனி எப்படி தமிழில் தட்டச்சுவது என்று பார்ப்போம்.\n1) Notepad ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்\n2) உங்கள் விண்டோசின் செயலிப் பட்டையில்(task bar) வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி unicodetamil என்று மாற்றுங்கள்.\nஅது இப்போது ‘அ’ என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.\n3) தட்டச்ச ஆரம்பியுங்கள் , என்ன தமிழ் தெரிகிறதா \nஆரம்ப நிலையில் ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்ச நீங்கள் சிரமப்படுவீர்கள்.\nகீழே சில குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்\nஇதே போன்று மற்ற எழுத்துக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்\nஹூகுள் மெயில் யுனிகோடில் அனுப்பலாம் கூகுள் சாட் கூட நீங்கள் யுனிகோடில் செய்யலாம்.\nயாருடன் பேச வேண்டுமோ அந்த நபரைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் விண்டோசின் வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி\nunicodetamil என்று மாற்றுங்கள். தட்டுங்கள்\nஉங்கள் கணினியில் தமிழில் தட்டச்சுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2019-05-23T08:03:11Z", "digest": "sha1:3IBHG5UUNOVMMQXXGT5MS4TOVVZPVYK5", "length": 11404, "nlines": 56, "source_domain": "domesticatedonion.net", "title": "கலவை மருந்துகள்-1 – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஎன்னுடைய பள்ளி நாட்களில் தொண்டை கரகரத்து சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என் அம்மா ஒரு குவளை சுடுதண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு நன்றாக வாயைக் கொப்பளிக்கச் சொல்வாள். இதை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, அடிக்கடி செய்தால் தொண்டைவலியை ஓரளவுக்குக் குறைக்க முடியும். சில சமயங்களில் இப்படி உப்புநீரைக் கொடுக்கும்பொழுது அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் என் அம்மா சேர்ப்பார்கள். மஞ்சளுக்கு நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் உண்டு. சுடுநீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன் மஞ்சளின் நோய் எதிர்ப்புத் திறனும் சேர்ந்துகொள்ள் அந்தக் கலவை அற்புதமாக வேலைசெய்யும். இன்றளவுக்கும் நான் பயன்படுத்திவரும் கைவைத்தியம் இது.\nஇதேபோல் என் அம்மாவிடம் பல கலவை மருந்துகள் உண்டு, சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி, அதிமதுரம், கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், மென்தால், ஓமம், என்று பல மருந்துப் பொருள்கள் வீட்டில் புட்டிகளில் அடைக்கப்பட்டு கிடக்கும். எங்களுடைய தேவைக்கு ஏற்ப இவற்றின் கலவை மாற்றப்பட்டு பல விதமான கஷாயங்களும், சூர்ணங்களும், பொடிகளும் தயாரிப்பாள் என் அம்மா. பெரியவர்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் சுக்கு, கடுக்காய் போன்றவை அடிக்கடி காணப்படும். சிறுவர்களுக்கானதில் ஓமம், மாசிக்காய் போன்றவை பெரும்பாலும் முக்கிய மருந்துகளாக இருக்கும்.\nஎனக்குத் தெரிந்த வகையில் பெரிய ஆச்சரியம் – ஏன் இப்படி மருத்துவர்கள் (அலோபதி) ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கலவையாக்கித் தருவதில்லை. கவனிக்கவும். ஒரு ப்ளூ காய்ச்சலுடன் மருத்துவரிடம் சென்றால் அவர் ஒரு ஆண்டிபயாடிக் (உதாரணமாக, எரித்ரோமைசின்), ஒரு உடல்வலி மாத்திரை (உ-ம் ப்ரூபென்), ஒரு காய்ச்சல் மாத்திரை (பாராசிட்டமால்) இவற்றைப் பரிந்துரைக்கக் கூடும். ஆனால் இவற்றின் கலவையைத் துல்லியமாக நோயாளிக்கு ஏற்றபடி மாற்றியமைத்து (உதாரணமாக 375 மில்லிகிராம் எரித்ரோமைசின், 432 மில்லிகிராம் ப்ரூபென், 230 மில்லிகிராம் பாராசிட்டமால்) என்று கலந்து ஒரு மருத்துவரும் தருவதில்லை. தலைவலி அதிகமிருந்தாலும் சற்றே உடல்வலி இருந்தாலும் ப்ளூ காய்ச்சலுடன் போனால் இவையெல்லாம் குத்துமதிப்பான அளவில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇதற்கு ஒரு படி மேலே போய்ப் பார்க்கலாம்; என்னுடைய பாட்டி குழந்தைகளுக்கு வயிற்றில் சீரணக் கோளாறு ஏற்படும் சமயத்தில் வெற்றிலையை ஓமத்துடன் கசக்கிச் சாறெடுத்து அத்துடன் ஒரு சொட்டு தேனையும் குழைத்து நாக்கில் தடவுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை என் பாட்டியிடம், “ஏன் பாட்டிம்மா, வெத்தல சாற தனியா கொடுத்து ஓமத்தைத் தனியா கொடுத்தா என்ன ஏன் ரெண்டையும் போட்டுக் கசக்கிக் கொடுக்கற” என்று கேட்டிருக்கிறேன். என் பாட்டி, “அதெல்லாம் தனித்தனியா கொடுத்தா வேல செய்யாதுடா, ரெண்டுமா சேந்தாதான் சூடு ஏறி கட்டியாப் போன வயிறு இளகும்” என்று சொல்லியிருக்கிறாள். அதாவது என்னுடைய பாட்டியின் கணிப்பின்படி சூடு சம்பந்தமான வயிற்று வலிக்கு இரண்டு மருந்துகளின் கலவை மாத்திரமே வேலை செய்யும். தனித்தனியாக அவை வேலை செய்யவதில்லை.\nஇது நாள் வரை மேற்கத்திய மருத்துவத்தில் இப்படியான் கலவை மருந்துகளின் பயன் வரையறுக்கப்படவில்லை. இப்பொழுது புதிதாகத் தொடங்கியிருக்கும் ஒரு நிறுவனம் கணினிகளின் உதவியுடன் இதைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. விஷயம் ரொம்பச் சாதாரணமானதுதான். x (தலைவலி), y (வயிற்றுப்போக்கு நிறுத்தம்) எனற இரண்டு மருந்துகளை ஒரு துல்லியமான வீதத்தில் கலந்து கொடுக்க x:y என்ற அந்தக் கலவை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. இத்தகைய மருந்துக் கலப்பு முறையை இப்பொழுது மருத்துவத்தில் புதிய சாதனையாகக் கருதுகிறார்கள். இது எப்படி வேலை செய்கிறது என்பதை வரும் நாட்களில் விவரிக்கிறேன்.\nலேசருக்கு ஐம்பது வயது -2\nஜப்பானியக் கழிவறைகள் – இணைய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2012/09/blog-post_5836.html", "date_download": "2019-05-23T07:12:59Z", "digest": "sha1:TAMHZYL7RQFSTE7CIBUWEPTZSSZYQGLX", "length": 18845, "nlines": 159, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: கேபாப் / கபாப்", "raw_content": "\nகேபாப் / கபாப் கிரீஸ், துருக்கியை பகுதியை ஒட்டிய நாடுகளிலிருந்து தோன்றியுள்ளது எனக் கூறுகிறார்கள். ஹோமரின் இலியட், ஒடிஸி கூட கேபாப் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். கேபாப் என ஒரே பெயரில் எல்லா இடங்களில் அழைத்தாலும், செய்முறை, சுவை, பொருட்கள் வேறுவேறுதான். பொதுவாக இவை அரைத்த இறைச்சியாலோ, இறைச்சித்துண்டுகளாலோ மசாலாத்தூள்கள் சேர்த்து செய்யப்படுகிறது.\nதுருக்கியில் இறைச்சியை ஒரு இரும்புக்கம்பியில் மொத்தமாக கோர்த்து நெருப்பில் வாட்டி, இறைச்சியின் மேற்புறத்தை மட்டும் கத்தியால் சுரண்டி எடுத்து, தட்டையான ரொட்டியில் சாலாட்டோடு தயிர்சாஸ் போட்டு சாப்பிடுவார்கள். இதற்கு டோனர் கேபாப் என பெயர். இதனை மத்தியகிழக்கு நாடுகளில் ஷவர்மா, கிரீஸில் கைரோஸ் எனக் கூறுவதுண்டு. இதுவும் ரொட்டியில் வைத்து சாப்பிடுவதுதான். இந்த இறைச்சியை பிஸ்ஸாவில் போட்டு கேபாப்பிஸ்ஸா, ஷவர்மாபிஸ்ஸா, ஐரோஸ்பிஸ்ஸா எனவும் விற்கிறார்கள்.\nஈரானில் அரைத்த இறைச்சியில் மசாலாத்தூள்கள், வெங்காயம், பூண்டு போட்டு ஒரு கத்தியில் அதை அப்பி வைத்து நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவில் அரைத்த இறைச்சியில் மசாலாத்தூள், வெங்காயம், முட்டை சேர்த்து நாம் வடை சுடுவது போல தட்டி தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுடுவார்கள். இவற்றிற்கு ஆப்கானிகபாப், சப்லிகபாப், ஷமிகபாப் என பலப்பெயர்கள் உண்டு. இதே முறையில் அரைத்த இறைச்சிக்குப் பதில் கொண்டைக்கடலையை அரைத்து செய்யப்படும் சைவ உணவான ஃபலாஃபல் மத்தியகிழக்கு நாடுகளில் குறிப்பாக எகிப்தில் மிகவும் பிரிசித்தம். சில கேபாப்கள் இறைச்சித்துண்டுகளை குச்சியில் கோர்த்து அல்லது தனியாக வாணலில் வறுத்தும் செய்வதுண்டு, இதற்கு ரேஷ்மிகபாப், சிக்கன் மலாய்கபாப் எனப் பலப்பெயர்கள் இருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காவாப்ச்சி என ஒரு வகை கபாப் உள்ளது. ஜெர்மனியில் கிடைக்கும் ஃபிரிகடெலன் கூட ஒருவகை கபாப் தான். சில ஐரோப்பிய நாடுகளில் அரைத்த இறைச்சி உருண்டைகள் செய்து பொறித்து, காளான், தக்காளி, உருளைகிழங்கு சாஸ் விட்டு சாப்பிடுவார்கள். இது மீட்பால்ஸ், சுவிடனில் கோட்புல்லர் என அழைக்கப்படுகிறது. நான் சாப்பிட்ட, பார்த்தவற்றை மட்டும் தான் இங்கு கொடுத்துள்ளேன். இவைதவிர பலவகை கேபாப்கள் உலகெங்கும் உள்ளன.\nஅரைத்த இறைச்சி – 500 கிராம்\nஅரைத்த இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது, பன்றி இறைச்சியாக இருந்தால் கொழுப்பு அதிகமாக இருக்கும். மாட்டிறைச்சியாக இருந்தால் இருக்கமாக கேபாப் வந்துவிடும். எனவே பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் கலந்திருந்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும், கொழுப்பும் தெறிக்காது.\nவெங்காயம்,– 1 (பொடியாக நறுக்கியவை)\nபச்சைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியவை)\nதேவையான அளவு அரைத்த இஞ்சி, பூண்டு\nநல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி\nபுதினா, கொத்துமல்லி, துளசி – பொடியாக நறுக்கியவை\nதேவையான அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், மஞ்சள், உப்பு.\nமேலே சொன்ன அனைத்தயும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். வடை போல தட்டி தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுடலாம். பர்கர் போல ரொட்டியில் வைத்து சாப்பிடலாம். எண்ணெய் வேண்டாம் என்பவர்கள் வோவனில் வைத்து வாட்டலாம். உருண்டைகளாக்கி பொறித்து புளிப்பான தயிர்பச்சடியில் தொட்டு சாப்பிடலாம்.\nதுளசியை தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற கிழக்கிந்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பாவில் இறைச்சிப் பொருட்கள் சமைக்கும்போது மூலிகைகள் என துளசி, புதினா, ரோஸ்மரி, லாவண்டர், தைம், பார்ஸ்லி, சல்பை (கற்பூரவல்லி போன்று மணக்கும்), ஒரிகனோ, தில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தும்போது கவிச்சி மணம் அவ்வளவாக இருப்பதில்லை.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Friday, September 21, 2012\nஇறைச்சியை பல்விதங்கள் பலிடங்களில் பல சுவைகளில் சமைத்தாலும் சேரும் இடம் ஒன்றே ஹி ஹி.\n//அரைத்த இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது, பன்றி இறைச்சியாக இருந்தால் கொழுப்பு அதிகமாக இருக்கும். மாட்டிறைச்சியாக இருந்தால் இருக்கமாக கேபாப் வந்துவிடும். எனவே பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் கலந்திருந்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும், கொழுப்பும் தெறிக்காது.//\nஇது மிக முக்கியமான விடயம். இங்கேதான் நாம் தனித்து நிற்கிறோம் .பலரை தூர விரட்டுகிறோம்.\nஅருமையான் ருசி,ஆஹா என்ன சுவை.இது போல் பல பதிவு இட வாழ்த்துகிறேன்.\n//இங்கேதான் நாம் தனித்து நிற்கிறோம் .பலரை தூர விரட்டுகிறோம்.//\n//இங்கேதான் நாம் தனித்து நிற்கிறோம்.பலரை தூர விரட்டுகிறோம்.//\nஇரசிக்க வைத்த உண்மை இது\nநீங்கள் எழுதிய செய்முறை கட்லெட் மாதிரி இருக்குது\nஎப்படி இருப்பினும் கடையில் அரைத்த இறைச்சி வாங்குவதை நிறுத்திவிட்டேன் (தரம் குறித்த சந்தேகங்களால்). வீட்டில் அரைக்கவோ நேரமில்லை. இறைச்சித்துண்டு கபாப் சாப்பிடுவதுதான் எமக்கு ஒத்துவரும். இங்கு மளிகை கடைகளில் கபாப் எனும் பெயரில் குச்சியில் மசாலா தடவிய இறைச்சி துண்டம்,குடை மிளகாய், தக்காளி சொருவி விற்கிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் கபாப் வடஇந்திய உணவு என்றே நினைத்திருந்தேன்.\nவீட்டில் இறைச்சி அரைப்பதென்றால், நிறைய செய்வதென்றால் அரைக்கலாம். நான் செய்வது நம்ம ஊரு கட்லட் போலத்தான் இருக்கும். செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால், எப்போது வேண்டுமோ அப்போது பொறிக்கலாம்.\nகெபாப் வகைக்கு பெயர் வேண்டுமானலும் துருக்கி வழியாக இருக்கலாம், இப்படி அனலில் வாட்டி/சுட்டு மாமிசம் சாப்பிடுவது ஆதிகால உணவு தயாரிக்கும் முறையாகும்.\nபார்பிக்கு, கிரில் எல்லாம் இப்படியானது தான்.\nஅப்புறம் இஞ்சி,பூண்டு ,துளசி எல்லாம் சேர்ப்பது மணத்திற்காக என்றாலும் ,அதில் இன்னொரு காரணம் இருக்கு என உணவு ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளார்கள்.\nஇறைச்சியில் உள்ள கொழுப்பு சூடாக்கும் போது வேதிவினைக்குள்ளாகி உணவு நஞ்சாக மாறுமாம், அதனை இவை தடுக்கின்றன என்கிறார்கள்.advanced glycation endproducts (AGEs) என்கிற கொழுப்பு,புரோட்டின் மாற்றம் , கொலாஸ்ட்ரால் உருவாக்கம் என தடுக்க இந்த மசலாக்கள் உதவுகின்றனவாம்.\nநம்ம ஊரில் தந்தூரி கெபாப், சிக்கன் எல்லாம் சிவப்பு சாயம் பூசி விக்கிறானுங்க, ஒரு கடையில சண்டையே போட்டேன் சிவப்பா சாயம் பூசமா விக்க கூடாதானு.\nதகவலுக்கு மிக்க நன்றி. கேபாப் செய்முறை ,பெயரின் தோன்றல் பற்றியே கூறினேன். ஆனால் அனலில் வாட்டி சாப்பிடுவது, அரைத்த இறைச்சியை தட்டி செய்வது உலகின் பல்வேரு இடங்களில் பல்வேறு பெயர்களில் உள்ளது. ஆனால் இவை எல்லாம் துருக்கியில் இருந்து வந்தவையல்ல.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nஆசிய சிவிங்கியும் ஒரு சூஃபிக்கதையும்\nஉணவகம் அறிமுகம் - ஹோட்டல் மா சண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paramesdriver.blogspot.com/2015/09/blog-post_80.html", "date_download": "2019-05-23T07:26:34Z", "digest": "sha1:2D7JKOU7JVYA3YLAKV4QFJYEJ2JF33G2", "length": 15597, "nlines": 198, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: ஐந்தாம் படித்தவர் வாதாடி வெற்றி பெற்றவர் கதை", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nஐந்தாம் படித்தவர் வாதாடி வெற்றி பெற்றவர் கதை\nவணக்கம். நீங்களும் வாதாடலாம் வாங்க.\nவழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்\nடீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.\nஇது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.\nஇறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.\nஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.\nஅதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.\nதனி ஒரு மனிதன் நினைத்தால்கூட\nமிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்\nஎன்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9:48 PM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nDRIVER CHESS சதுரங்கம் விளையாட தெரியுமா\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதமிழ்நெட்'99 முறை மிக எளிதானது.\nஉலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015\nஐந்தாம் படித்தவர் வாதாடி வெற்றி பெற்றவர் கதை\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_2.html", "date_download": "2019-05-23T07:36:42Z", "digest": "sha1:6EODSZ26KXLX5LEXUA77K5D3XMDGDLLF", "length": 39238, "nlines": 213, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nநண்பர் போகன் தன்னுடைய தளத்தில் பகிர்ந்திருந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை வாசிக்க நேர்ந்தது. ராமனை எளிய மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாக அணுகி பணிந்து வணங்கி கொண்டாடுவதற்கும், ராமன் எந்த விழுமியத்தின் சாரமாக முன்னிறுத்தப்படுகிறாரோ அதை மண்ணில் போட்டு மிதித்து அந்தப் பெயரை அடையாள அரசியலின் பகடையாட்டத்தில் பயன்படுத்துவதற்குமுள்ள வேறுபாடு மிக அதிகம். ராமனும், கர்ணனும், பீஷ்மனும், யுதிஷ்டிரனும் காலம் காலமாக கொண்டாடப்படும் மகத்தான மானுட விழுமியங்களின் உயிர் வடிவங்கள் அல்லவா காலந்தோறும் பிறழும் மானுட மனங்களை தியாகத்தாலும் அறத்தாலும் ஈகையாலும் கருணையாலும் நீதியாலும் நெறிபடுத்தும் மாபெரும் யுகபுருஷர்கள் அல்லவா காலந்தோறும் பிறழும் மானுட மனங்களை தியாகத்தாலும் அறத்தாலும் ஈகையாலும் கருணையாலும் நீதியாலும் நெறிபடுத்தும் மாபெரும் யுகபுருஷர்கள் அல்லவா யுகபுருஷர்கள் என்றாலும் அழுக்கும் அழகும் இணைந்த நம்மைப்போன்ற மனிதர்கள்தானே அவர்களும்.\nமானுட மனம் இதிகாசம் எனும் தொடர்வண்டியில் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுபுது பெட்டிகளை இணைத்து அதை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. முனை புலப்படாத வேர் போல அவை நம் ஆழத்தில் வேர்விட்டு கிளைபிரிந்து அகன்று வளர்ந்துக்கொண்டே போகிறது. ராமனும் ராமனுடைய கதையும் மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்களின் நனவிலியில் எங்கோ ஒரு மூலையில், தூரத்து புகைமூட்டமாக, ஒரு நினைவெச்சமாக இருந்து கொண்டேதானிருக்கும்.\nகாலச்சுவடு வெளியிட்டுள்ள முனைவர் அ.கா பெருமாளின் 'இராமன் எத்தனை இராமனடி' எனும் இந்த நூல், உலகெங்கும் விரவிக் கிடக்கும் வெவ்வேறு ராம கதைகளையும் தொன்மங்களையும், நாட்டாரியல் கூறுகளையும் சுவாரசியமாக, எளிமையான நடையில், தகவல் செறிவுடனும் உரிய தரவுகளுடனும் அளிக்கும் அற்புதமான நூல்.\nஇரண்டு பகுதிகள் கொண்ட இந்த நூல், முதல் பகுதியில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் புழங்கும் ராமாயண வடிவங்களைப் பேசுகிறது. இரண்டாவது பகுதியில் செவ்வியல் ஆக்கங்களில் இல்லாத, வாய்மொழி மரபாக சொல்லப்பட்டு புழக்கத்தில் இருக்கும் வெவ்வேறு ராமாயண கதைகளைப் பேசுகிறது. புத்தகத்தில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் ராமாயண நிகழ்வுகளின் பண்டையகால ஓவிய மாதிரிகள் அந்த ஓவியம் குறிக்கும் நிகழ்வைப் பற்றிய அடிக்குறிப்புடன் இடம்பெற்றுள்ளது நூலிற்கு ஒரு செவ்வியல் தன்மையை அளிக்கிறது. பின்னிணைப்பாக, தமிழக கோவில்களில் உள்ள வெவ்வேறு ராமாயண சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் பட்டியலையும், ராமாயண கதை இடம்பெற்றுள்ள புராணங்களின் பட்டியலையும், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் உள்ள வெவ்வேறு ராமாயண நூல்களின் பட்டியலையும் அளித்துள்ளார் முனைவர் அ.கா.பெருமாள்.\nசங்ககாலத்தில் இருந்தே ராமாயண கதையும் வால்மீகி எனும் பெயரும் தமிழில் வாய்மொழியாகப் புழங்கியதற்கு சிலச் சான்றுகளை அளிக்கிறார் பெருமாள். வடமொழியில், ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளில் தசரதன், ராமன், சீதை போன்றவற்றையொத்த பெயர்கள் காணக்கிடைக்கின்றன. நற்றிணை, மணிமேகலை, ஆழ்வார் பாடல்கள், நாயன்மார் பாடல்கள், பல்லவ சிற்பங்கள், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் என வெவ்வேறு காலகட்டங்களின் ஊடாக ராம வழிபாடு தமிழகத்தில் அடைந்த பரிணாமத்தை விளக்குகிறார். சிவன் கோவில்களில் ராமன் வணங்கப்பட்டதற்கான சான்றுகள் நாயன்மார்களின் பாடல்களிலும், சிவன் கோவில் சிற்பங்களிலும், கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கிறது என்பது சைவ வைணவ பாகுபாடுகளுக்கு அப்பால் ராமன் எவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதற்குச் சான்றாகும். அதைவிட மிக சுவராசியமானது, ஜைன ராமாயணம். அதில், ராவணன் அருகர்களை வணங்கும் சமணராகச் சித்தரிக்கப்படுகிறார். வாலி மிக உயர்ந்த ஜைன துறவியாகச் சித்தரிக்கப்படுகிறார். கைலாயத்தை ராவணன் தூக்கும் நிகழ்ச்சி இங்கும் சொல்லப்படுகிறது, ஆனால் அங்கு வசிப்பவர் ஈசன் அல்ல, வாலி. வாலி தன் பெருவிரலால் கைலாயத்தை அழுத்தி ராவணனின் அகந்தையைப் போக்குகிறார்.\nவால்மீகி ராமாயணம் போன்ற செவ்வியல் ஆக்கங்கள் விட்டுச்செல்லும் பூடகமான இடைவெளியை, அல்லது தர்க்கத்துக்கு சிக்காத நிகழ்வுகளை இட்டு நிரப்பும் விதமாக, தர்க்கப்பூர்வ விளக்கம் அளிக்கும் வகையில் நாட்டார் கதைகள் சொல்லப்படுகின்றன என்ற எண்ணம் இந்த நூலை வாசிக்கையில் தோன்றுகிறது. உத்தர ராமாயணம், சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புதல், கூனியின் வஞ்சத்துக்கான காரணம், சூர்ப்பனகையின் வரலாறு, சீதையின் பிறப்பு ரகசியம், வாலிவதைக்கான காரணம்- போன்றவைகளை பற்றிய வெவ்வேறு கதைகள் காணக்கிடைப்பது இதனால்தானோ என்ற எண்ணம் வருகிறது. வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்குமே ஒரு மாற்று நிகழ்வு வெவ்வேறு ராமாயணங்களில் இருக்கக்கூடும் என்கிறார் பெருமாள்.\nவெவ்வேறு வட்டாரங்களில் புழங்கும் மாற்று கதை வடிவங்கள் பிரத்யேகமாக அவ்வட்டாரத்திற்கு உரியதாக இருப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது அப்பகுதிவாழ் மனிதர்களின் வரலாறை அறிய ஒரு கருவியாகப் பயன்படும். சுழிந்தோடும் பெரு நதியிலிருந்து வயலுக்குள் வாய்க்கால் வழியாக உட்புகும் நநதிநீர் போல் ராமாயணம் எனும் ஒற்றைக் கதைப்பரப்பிலிருந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் புதிது புதிதாக கதைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு காப்பிய பாத்திரங்களும் வெவ்வேறு ராமாயணத்தில் கொள்ளும் வடிவங்களைக் கூர்ந்து அவதானிப்பது சுவாரசியமான அனுபவம். மலேசிய வாய்மொழி ராமாயணத்தில் ராமன் சாதாரண தலைவனாகவும், லட்சுமணன் பெரும் தியாகியாகவும் வீரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ராமனைக் காட்டிலும் பெரும் தியாகி உண்மையில் லட்சுமணன்தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு, ராமனுக்காவது உடன் மனைவி சீதா வந்தார்.\nசிங்களர்களின் ராமாயணத்தில் விபீடணன் உத்பவ வர்ணா எனும் பெயரில் அவர்கள் வழிபடும் கடவுளாக வணங்கப்படுகிறார். பர்மிய ராமாயணத்தில் ராமன் ஒரு போதிசத்துவனாக அறியப்படுகிறான். திபெத்திய வாய்மொழி ராமாயணத்தில் தசரதனுக்கு ராமன் இலக்குவன் என இரண்டு பிள்ளைகள் மட்டுமே உண்டு. ராமன் தானாகவே ராஜ்ஜியத்தை இலக்குவனிடம் மனமுவந்து ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் செல்கிறான், அங்கு சீதையை சந்தித்து மணக்கிறான். பங்களாதேஷில் புழங்கும் வாய்மொழி மரபில், ராம-லக்ஷ்மணர்களின் மனைவியாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஜீன ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மகளையும் வேறு சில பெண்களையும் மணக்கிறான் அனுமன். நாரதரும், ராவணனும் பலி கொடுத்து வேள்வி வளர்க்கும் பிராமணர்களை ஜீன ராமாயணத்தில் எதிர்க்கிறார்கள். சமண ராமாயணத்தில் ராமனுக்கு எட்டாயிரம் மனைவிகள், இலக்குவனுக்கு பதினாறாயிரம் மனைவிகள். அதைவிட ராமன் மரித்துவிட்டான் எனும் பொய் செய்தியை கேட்டு இலக்குவன் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான்.\nஇராமாயணத்தை நிகழ்த்தி காட்டுவதற்கு என்றே உருவான கலை வடிவமாக தோல்பாவை கூத்து உருவானது. தோல்பாவை கூத்தை பற்றி மிக விரிவாகவே பதிவு செய்துள்ளார் பெருமாள். அது வால்மீகி மற்றும் கம்பனிடமிருந்து வேறுபடும் புள்ளிகளையும் அடையாளப்படுத்துகிறார். சிவனிடம் வரம் வாங்கி ராவணனை கோனார் வேடத்தில் வந்து கண்ணன் குழப்புகிறார் என்றொரு நிகழ்ச்சி இந்தக் கூத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் அகலிகையை அடைய கௌதமரும் இந்திரனும் ஆசைப்பட்டனர், தேவர்களின் முன்னிலையில் அவர்களுக்கிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. எவரொருவர் தண்ணீருக்குள் முழ்கி பதினான்கு வருடம் கழிக்கிறாரோ அவருக்கே அகலிகை என்று முடிவானது. இந்திரன் தாக்குபிடிக்க முடியாமல் பாதியில் வெளியேறிவிடுகிறான். சீதையும் ராமனும் சொக்கட்டான் விளையாடும்போது மாய மான் அவர்கள் பார்வையில் படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து தூக்கி எறிந்த சஞ்சீவி மலையின் ஒரு துண்டுதான் கன்னியாகுமரி அருகே இருக்கும் மருத்துவாழ் மலை என்று நம்பப்படுகிறது (இந்த மலைக்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன், வழுக்கு பாறைகள் உருண்டு திரண்ட மலை) இது போன்ற கூற்றுகள் கதைக்கு ஒரு நெருக்கத்தை கொடுப்பதாகவே இருக்கின்றன.\nஇந்திய ஞான மரபு, காலத்தை ஒரு சக்கரமாக, சுழற்சியாக உருவகிக்கிறது. யுகம் யுகமாக நிகழ்ந்தவையே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன எனும் நம்பிக்கை ஆழமாக விதைக்கப்படுகிறது. ராமாயண நாட்டாரியல் கதைகளில் இந்த போக்கு சில கதைகளில் தென்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்ச பேரியக்கத்தின் அளவிலா பிரம்மாண்டத்தின் மீதான பெருவியப்பாக இக்கதைகளை நாம் உணர முடியும். விஸ்வாமித்திரன் தசரதனிடம் ராமனைத் தன்னுடன் அனுப்பச்சொல்லி கேட்கும்போது, தசரதன் தயங்குகிறான். விஸ்வாமித்திரன், \"ராமன் ஜனிப்பான், அவன் தாடகையை அழிப்பான் என்று சிந்தாமணி பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால் அனுப்பு.\" என்கிறான். சீதையின் கணையாழியைக் கொண்டுவரும் அனுமன் ஒரு ரிஷியிடம் அதைத் தந்துவிட்டு இளைப்பாறுகிறான். ரிஷி அதை ஒரு கமண்டலத்தில் போடுகிறார். மீண்டும் புறப்பட யத்தனிக்கும் சமயத்தில் கமண்டலத்தைக் கவிழ்த்தால் அதில் ராமநாமம் எழுதப்பட்ட அனேக கணையாழிகள் கிடக்கின்றன. இதில் எது தன்னுடைய கணையாழி என்று குழம்புகிறான் அனுமன். அந்த முனியிடம் எது தன்னுடைய கணையாழி என்று வினவும்போது, “எத்தனையோ ராமன்களும், சீதைகளும் அனுமன்களும் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள், அதில் எந்த கணையாழி எந்த சீதையுடையது என்பதை யாரறிவர்” என்கிறார்.\nபாதாள இலங்கையை ஆளும் ராவணனின் ஒன்றுவிட்ட தம்பியான மயில்ராவணனை அழித்து ராம லட்சுமணர்களை அனுமன் மீட்கும் கதை ஒரு அபாரமான ஃபேண்டஸி அனுபவம். அங்கு அனுமன் சந்திக்கும், அவனே அறியாத அவனுடைய மகன் மச்சவல்லபன், தந்தைக்கும் தலைவனுக்கும் இடையில் முடிவெடுக்கத் தயங்கும் மனப்போராட்டம் ஒரு அற்புதமான புனைவு தருணம். மாய எதார்த்தவாதம் போன்ற பின் நவீனத்துவ பட்டிகள் இந்திய செவ்வியல் ஆக்கங்களுடன் பொருத்திப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. இக்கதைகளை வாசிக்கும்போது இதில் நிறைந்து கிடக்கும் புனைவு தருணங்களும், மேலும் விரித்தெழுத உள்ள சாத்தியக்கூறுகளும் அபாரமானவை எனும் எண்ணம் தோன்றியது. எந்த ஒரு புனைவாசிரியனும் தவற விடக்கூடாத படைப்பாகவே இதை நான் பார்க்கிறேன். சூர்ப்பனகை தன் கணவனை அழித்த ராவணனையும் தன் மகன் செம்பகாசுரனைக் கொன்ற இலக்குவனையும் தன்னை புறக்கணித்த ராமனையும் ஒருசேர பழிவாங்கும் கதையே ராமாயணம் என்று முற்றிலும் வேறோர் புதிய கோணத்தில் இந்த ராமாயணத்தை அணுக முடியும்.\nஅற்புதமான இந்த நூலில் குறையென்று ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் - ‘கூறியது கூறல்’ போல் சில பகுதிகள் திரும்ப திரும்ப தென்படுவதுதான் அது. இதிலுள்ள தோல்பாவை கூத்து சார்ந்த பகுதி பெருமாள் அவர்கள் எழுதி இன்று மறுபதிப்பு காணாத வேறோர் நூலின் பகுதிகளை அப்படியே கையாண்டிருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.\nஇந்திய பெருநிலத்தின் வெவ்வேறு நிலபரப்பில் மக்கள் சொல்வதற்கு ஒரு ராமாயண கதை இருக்கிறது. இங்கு சீதை தங்கினார், இங்கு ஜடாயு வந்தார், இங்கு மான் வந்தது என்பது போன்று. கண்ணுக்குத் தெரியாத இந்த பண்பாட்டு நூல் இந்த நிலத்து மக்களை பின்னி பிணைக்கிறது என்று தோன்றுகிறது. இந்த நூலை வாசித்து முடிக்கையில் ‘விஷ்ணுபுரத்தில்’ வரும் ஒருவரி நினைவில் உதித்தது “கதைகள்தான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் எத்தனை மகத்தானவை\nதமிழ், நாட்டாரியல், அபுனைவு, வரலாறு,\nLabels: அ.கா.பெருமாள், அபுனைவு, இராமன் எத்தனை இரமனடி, சுகி, தமிழ், நாட்டாரியல்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltales.com/category/general-stories/", "date_download": "2019-05-23T07:08:09Z", "digest": "sha1:YV7UICJV7WGUA6Q73MAKO7WVFBBMB56N", "length": 6398, "nlines": 64, "source_domain": "www.tamiltales.com", "title": "General Stories Archives - Tamil Tales", "raw_content": "\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nசெல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.\nஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான்.\nஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.\nஅவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.\nஅந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.\nஅர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.\nஅர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.\nஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார்.\nஇந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1247", "date_download": "2019-05-23T08:03:24Z", "digest": "sha1:JTI3S6IWA3CV7JOBYND375BEPCHHJ6TS", "length": 11330, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வில்லியம்ஸனின் சதத்தால் வென்றது நியூஸி. | Virakesari.lk", "raw_content": "\n\"என்னையும் விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” குடும்பத்தை பறிகொடுத்த தந்தை: கண்கலங்கச் செய்த கல்லறைப் பதிவு\nஆட்சியை தக்கவைத்துக் கொள்கிறது பா. ஜ. க.\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nவில்லியம்ஸனின் சதத்தால் வென்றது நியூஸி.\nவில்லியம்ஸனின் சதத்தால் வென்றது நியூஸி.\nநியூ­ஸி­லாந்து –இலங்கை அணி கள் மோதிய 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்­டியில் 5 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் நியூ­ஸி­லாந்து அணி வெற்­றி­பெற்­றது. ஹமில்­டனில் நடந்த இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 292 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.அதன்­பி­றகு தனது முதல் முன்­னிங்ஸை ஆடிய நியூ­ஸி­லாந்து அணி 237 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்­தது.\n55 ஓட்­டங்கள் முன்­னி­லையில் 2ஆவது இன்­னிங்ஸை விளை­யா­டிய இலங்கை அணி நியூ­ஸி­லாந்தின் வேகப்­பந்து வீச்­சாளர் சௌதியின் அபா­ர­மான பந்து வீச்சால் திண­றி­யது.\nஇறுதியில் இலங்கை அணி 36.3 ஓவர்­களில் 133 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. இதனால் நியூ­ஸி­லாந்து அணி க்கு 189 ஓட்­டங்கள் என்ற இல­கு­வான வெற்றி இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது.\nநேற்­று­முன்­தினம் 3ஆவது நாள் ஆட்­டத்தின் முடிவில் நியூ­ஸி­லாந்து அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 142 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்­தது. வில்­லி­யம்ஸன் 75 ஓட்­டங்­க­­ளுடன் களத்தில் இருந்தார்.\nநேற்று நான்­கா­வது நாள் ஆட்டம் ஆரம்­ப­மா­னது. வில்­லி­யம்ஸன் தொடர்ந்து அபா­ர­மாக விளை­யாடி சதம் அடித்தார். 47ஆவது டெஸ்டில் விளை­யாடும் அவ­ருக்கு இது 4ஆவது சத­மாகும்.\nஇறு­தியில் நியூ­ஸி­லாந்து அணி 5 விக்­கெட்­டுக்கள் இழப்­பிற்கு 189 ஓட்­டங்­களைப் பெற்று 5 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. வில்­லி­யம்ஸன் 164 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 108 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். இதில் 12 பவுண்­ட­ரி­களும், 1 சிக்­ஸரும் அடங்கும். இலங்கை அணி சார்பில் பந்­து­வீச்சில் அசத்­திய சமீர 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். லக்மால் 1 விக்­கெட்டை வீழ்த்­தினார்.\nஇந்த வெற்­றியின் மூலம் நியூ­ஸி­லாந்து அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்­பற்­றி­யது. நியூ­ஸி­லாந்து அணி ஏற்­க­னவே டுனிடில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது.\nஇலங்கை – நியூஸிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி கிறிஸ்ட் சர்ச் நகரில் நடைபெறுகின்றது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்கள் என்பவற்றை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.\n2019-05-23 13:26:21 ஐ.சி.சி. கிரிக்கெட் ஒருநாள்\n2019 உலக கிண்ணம்- மித்தாலி ராஜின் கணிப்பு என்ன\nஇம்முறை இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றும்\n2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது 30 ஆம் திகதி ஆரம்பமகாவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி தனது ஜேர்ஸியை கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2019-05-23 12:03:11 இங்கிலாந்து ஜேர்ஸி கிரிக்கெட்\n'நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை'\nஉலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அணியிலிருந்த நீக்கப்பட்டதனால் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைட் கான் வித்தியாசமான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\n2019-05-23 11:18:46 பாகிஸ்தான் ஜூனைட் கான் டுவிட்டர்\nவோர்னர் ஸ்மித் குறித்து மொயீன் அலி உருக்கமான வேண்டுகோள்\nஅனைவரும் தவறு செய்வது இயல்பு,நாங்கள் மனிதர்கள் எங்களிற்கு உணர்வுள்ளது\n\"என்னையும் விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” குடும்பத்தை பறிகொடுத்த தந்தை: கண்கலங்கச் செய்த கல்லறைப் பதிவு\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=805", "date_download": "2019-05-23T07:56:19Z", "digest": "sha1:ZXUBMELRXO555CPCIR6GHKBGCY3Z7Q7D", "length": 13518, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nமுதுநிலைப் படிப்பில் அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் பாடங்களிலும், இளநிலைப் படிப்பில் பொறியியல் அறிவியல்கள், மருத்துவ அறிவியல்கள், பார்மசூடிகல் அறிவியல்கள், வேளாண் அறிவியல்கள் மற்றும் கால்நடை அறிவியல்கள் போன்ற பாடங்களை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் படித்து, முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பிஎச்.டி ஆய்வை மேற்கொள்வதற்கென, மொத்தம் 5 வருடத்திற்கான INSPIRE FELLOWSHIP மற்றும் பொருத்தமான ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படுகின்றன.\nபொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் பார்மசி உள்ளிட்ட அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியலில் முனைவர் பட்டம்.\nஅதிகபட்சம் 5 வருடங்கள். அதேசமயம், முனைவர் பட்ட ஆராய்ச்சி முன்பே முடிந்துவிட்டால், உதவித்தொகை நிறுத்தப்படும்.\n* முதுநிலைப் படிப்பில் அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் பாடங்களிலும், இளநிலைப் படிப்பில் பொறியியல் அறிவியல்கள், மருத்துவ அறிவியல்கள், பார்மசூடிகல் அறிவியல்கள், வேளாண் அறிவியல்கள் மற்றும் கால்நடை அறிவியல்கள் போன்ற பாடங்களில் முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்கள்.\n* பொறியியல் அறிவியல்கள் மற்றும் இதர தொழில்முறை பாடங்களில், இளநிலைப் படிப்பில் முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்கள்.\n* கூட்டு CSIR - UGC National Eligibility Test for Fellowship தேர்வு அல்லது GATE போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.\nSenior Research Fellowship அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற முடியாது.\nமெரிட் அடிப்படையில் மாணவர் தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய http://www.inspire-dst.gov.in/INSPIRE_Fellowship_Advertisement.pdf என்ற இணையதளம் செல்க.\nஇதுதொடர்பாக, பிற விபரங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள www.inspire-dst.gov.in - website என்ற இணையதளம் செல்க.\nScholarship : அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பிஎச்.டி. ஆய்வுக்கான உதவித்தொகை\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎனக்கு வங்கிக்கணக்கு கிடையாது. கடன் கிடைக்குமா\nஎன் பெயர் ஆர்த்தி. மருத்துவ பொது நுழைவுத்தேர்வானது, 2012, மே 13ம் தேதி நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பாடத்திட்டத்தை எம்சிஐ வழங்கியுள்ளது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் மெட்ரிக் பிரிவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால், எம்சிஐ தயாரித்துள்ள பாடத்திட்டம், நமது பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. தமிழகத்தில், 2012ம் ஆண்டு இந்த பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறுமா அப்படி நடந்தால், அதற்கு எவ்வாறு தயாராவது\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/twitter-ceo-jack-dorsey-takes-rs-97-salary-for-2018-021427.html", "date_download": "2019-05-23T07:06:12Z", "digest": "sha1:2IEWYOJJOWNDFK5QGK6YW25DJH75LIH4", "length": 13947, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "3ஆண்டு சம்பளம் வாங்காத டுவிட்டர் சிஇஓ: மாஜி முதல்வர் ஜெ.மிஞ்சினார்! | twitter ceo jack dorsey takes rs 97 salary for 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n49 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n2 hrs ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3ஆண்டு சம்பளம் வாங்காத டுவிட்டர் சிஇஓ: மாஜி முதல்வர் ஜெ.மிஞ்சினார்\nடுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜாபக் டோர்சே கடந்த 2018ம் ஆண்டில் 1.40 டாலர் ( இந்திய மதிப்பில் 97) ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 1991ல் முதல்வராக பெறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.1 சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் சேர்த்தாலும் கூட ரூ. 60தான் வருகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி:\nடுட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சே 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெற வில்லை என்று கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் ஜான் டோர்சே கடந்த 2018ம் ஆண்டு டுட்டரில் இருந்து சம்பளமாக ரூ.97 மட்டும் பெற்றுள்ளார்.\nமேலும், 12 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.97 ரூபாய் தான் சம்பளமாக பெற்றுள்ளார்.\n3 ஆண்டாக சம்பளம் இல்லை:\nஇவர் தொடர்ச்சியாக அவர் 3 ஆண்டு சம்பளம் பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ல் இவருக்கு. 1.40 அமெரிக்க டாலர் மட்டும் போதும் என்று கூறவிட்டதாகப் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடுவிட்டரின் நீண்ட கால மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஜாக் டோர்சே கடந்த 3 ஆண்டாக சம்பளம் பெறாமல் இருந்துள்ளார். 2018ம் ஆண்டு ரூ.97 சம்பளமாக பெற்றுள்ளார்.\nடுவிட்டர் நிறுவனத்தில் ஜாக் டோர்சேவுக்கு 18 மில்லியன் பங்குகுள் உள்ளன. அவற்றின் மதிப்பு 626 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது.\n1991ம் ஆண்டு முதல்வராக பெறுப்பேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.1 சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், 5 ஆண்டுகளுக்கு சேர்த்தாலும், ரூ.60 சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் டுவிட்டர் சிஇஓ 3 ஆண்டுகள் சம்பளமே இல்லாமல் பணி செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/24/hike.html", "date_download": "2019-05-23T06:56:46Z", "digest": "sha1:Y73RTFEKIE2CW42CLV2MGCEFHU7I7T4E", "length": 14860, "nlines": 285, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | price hike is the only alternative way-tn cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n9 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n10 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n13 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n19 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவேறு வழியில்லாததால் மண்ணெண்ணெய், கேஸ் விலை உயர்வு: தல்வர் கருணாநதி\nவேறு வழியில்லாததால்தான் மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது என்று தமிழக தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.\nஇது குறித்து சென்னையில் திக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நிஷ்டத்தை ஈடுசெய்வதற்கு இதைவிட வேறு வழியில்லாததால்தான் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய அரசு எடுத்ததே.\nஇந்த விலைஉயர்வினால் அரசு மக்கள்விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெவித்திருப்பது அவர்களது விருப்பம்..\nசுமார் 16 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இழப்பு வரும்போது இந்த விலைஉயர்வினால் சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே ஈடுசெய்ய டியும். அதனால் அதில் தவறேதுமில்லை என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ushavelmurugan.com/2019/01/27/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-23T08:31:34Z", "digest": "sha1:3FO4PXQIXURAC5S5TJJ77NTW2I7E62LB", "length": 9096, "nlines": 71, "source_domain": "ushavelmurugan.com", "title": "கீரையின் பயன்கள் – usha velmurugan", "raw_content": "\nபொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.\nபசலைக் கீரை: இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.\nமுருங்கைக் கீரை: இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.\nவல்லாரைக் கீரை– அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.\nகாசினிக் கீரை– அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.\nதுளசி இலை– விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சம் சாறோடு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.\nஅரைக் கீரை-நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.\nஃபோலிக் ஆசிட்இரத்த சோகைஇரும்புச் சத்துகண் பார்வைகால்ஷியம்கீரைதோல் பராமரிப்புநோய் எதிர்ப்பு சக்திபயன்புரதம்முட்டைவெண்ணைவைட்டமின் Aவைட்டமின் Cஹீமோகுளோபின்B காம்ப்ளெக்ஸ்b complexbenefiteye problemhemoglobinproteinskinSPINACHSPINACH BENEFITvitamin c\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/09/skype-user-name-remove.html", "date_download": "2019-05-23T07:28:49Z", "digest": "sha1:4JP3OJDJR7CK7ZYKX5SOMXXI2FGCJKVE", "length": 3962, "nlines": 32, "source_domain": "www.anbuthil.com", "title": "Skype பயனர் பெயரை கணினி சேமிப்பில் இருந்து நீக்குவது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome SKYPE TIPS Skype பயனர் பெயரை கணினி சேமிப்பில் இருந்து நீக்குவது எப்படி\nSkype பயனர் பெயரை கணினி சேமிப்பில் இருந்து நீக்குவது எப்படி\nSkype ஆனது நாம் பயனர் பெயர்(skype Name) மற்றும் கடவுச் சொல்(password) ஆகியவற்றை கொடுத்து உள்நுழையும் போது பயனர் பெயரானது அந்த கணினியில் தானாகவே சேமித்துக் கொள்ளும் ....பின் மீண்டும் நாம் Skype உள்நுழைய பயனர் பெயரை dropdown listல் இருந்து தெரிவு செய்து கடவுச் சொல்லை கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம்.\nஇதுவே நமது நண்பர்கள் நமது கணினியில் Skype யினை உபயோகிக்கும் போது அவர்களுடைய Skype பயனர் பெயரும் நமது கணினியில் சேமித்துக் காணப்படும்.\nஅதே போல் நாம் மற்றையவர்களுடைய கணினியில் இருந்து Skype யினை உபயோகிக்கும் போது நமது Skype பயனர் பெயரானது அவர்களுடைய கணினியில் சேமிக்கப்படும். சிலர் இதனை அழிக்க எண்ணுவர் .\nகணினியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை\n1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும்\n(அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க)\n2. Run window ல் %appdata%\\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும்\n3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும் ஒவ்வொரு folder உருவாகியிருப்பதை காணலாம்\nஅதில் தேவையற்ற பயனர் பெயரில் உள்ள folder ஐ நீக்கி விடவும்..\n4. இனி skypeஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும் இப்போது தேவையற்ற பயனர் பெயர் நீங்கி இருப்பதை காணலாம்...\nSkype பயனர் பெயரை கணினி சேமிப்பில் இருந்து நீக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=257", "date_download": "2019-05-23T07:10:38Z", "digest": "sha1:YHUAED2QE7YOSJXLIEFY5FQ3E6T7W3F3", "length": 9787, "nlines": 158, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nநிறுவன ஊழல் என்றால் என்ன\nஊழலை குறிக்கும் பல்வேறு சொற்களை எழுதுக\nநிர்வாக ஊழல் என்றால் என்ன\nஅரசியல் ஊழல் என்றால் என்ன\nஊழல் சுற்றுலா பற்றி சிறு குறிப்பு வரைக\nமத்திய புலனாய்வு அமைப்பு (CBI) பற்றி சிறுகுறிப்பு வரைக.\ni) CAG-I நியமிப்பவர் யார்\nii) CAG-d பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்\niii) CAG-I பதவிநீக்கும் அதிகாரம் பெற்றவர் யார்\nii) CVC-I எப்போது ஏற்படுத்தப்பட்டது\niii)CVC- எந்தக் குழுவின் பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது\nநிர்வாக சீர்திருத்த ஆணையம் பற்றி சிறுகுறிப்பு வரைக\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nஇந்தியாவில் சமீப காலங்களில் நிகழ்ந்த ஊழல்கள் யாவை\nஊழல்வாதிகளின் முக்கியமான பண்புகள் யாவை\nஊழல் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதிக்கிறது\nமத்திய புலனாய்வு அமைப்பின் (CBI) கடமைகள் மற்றும் அதிகாரங்கள் யாவை\nCBI மற்றும் CVC-க்கு இடையேயான தொடர்பு பற்றி எழுதுக\nலோக் அதாலத் (அல்லது) மக்கள் நீதிமன்றத்தால் தீர்த்துவைக்கப்படும் வழக்குகள் யாவை\n அதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருக\nநிர்மல் பாரத் அபியான் (NBA) திட்டத்தின் நோக்கம் மற்றும் துப்புரவு முழுத்தழுவு அளவு (Sanitation Coverage) குறித்து விளக்குக\nஇந்திய அரசு பொதுவாழ்வில் ஊழலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தருக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nஊழலின் பல்வேறு வகைகள் குறித்து விளக்குக\nஊழல் எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கிறது – விளக்குக\nமத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்குக\nலோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தின் (2013) சிறப்பு இயல்புகள் குறித்து விவரி\nமத்திய தலைமை கணக்குத் தணிக்கையர் (CAG)-இன் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விளக்குக\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nஊழலின் விளைவுகள் குறித்து விவரிக்கவும்\nஊழலைத் தடுப்பதில், ஊழல் தடுப்பு நிறுவனங்களின் பங்கு குறித்து விவரி\nலோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா குறித்து விரிவாக விவரி​\nலோக் அதாலத் என்றால் என்ன லோக்அதாலத்தின் நோக்கம், இயல்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விவாதிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2011/09/", "date_download": "2019-05-23T08:23:49Z", "digest": "sha1:B5SQ7HM2X2EUL6IXRVB55LB2CHSDTJER", "length": 8873, "nlines": 155, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: September 2011", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய்\nபாடல் : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய்\nஎன் நெஞ்சை பறக்க வைத்தாய்\nகிட்ட தட்ட கரைய வைத்தாய்\nஉன் காதல் உணர வைத்தாய்\nநீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்\nஅட இனி என்ன நடக்கும்\nஅது அச்சம் மடம் நாணம் எல்லாம்\nதட்டிப் பார்க்குதே பார்க்குதே ..\nஅந்த கடவுள் அடடா ஆண்கள்\nஅது ஒவ்வொரு நொடியும் பெண்ணை\nகண்டால் உருகிட வைத்தான் அடி\nஉன் பேச்சும் மூச்சும் என்னைத்\nநீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய்\nஎன் நெஞ்சை பறக்க வைத்தாய்\nபாடல் : என் நண்பனே என்னை\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா\nஎன் நண்பனே என்னை எய்த்தாய்...... ஓ\nஎன் பாவமாய் வந்து வாய்த்தாய்\nஉன் போலவே நல்ல நடிகன் ......ஓ\nநல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ\nகண்டுக்கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே\nகங்கை நதியல்ல கானல் நதியென்று\nபிற்பாடு ஜானம் வந்து லாபம் என்னவோ\nகாதல் என்பது கனவு மாளிகை\nஉண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்\nவலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன்\nவலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்\nஉறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன்\nஎழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை\nவிழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான்\nகிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ\nஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ\nஎன் நண்பனே என்னை எய்த்தாய்\nகாதல் வெல்லுமா காதல் தோற்குமா\nயாரும் அறிந்ததில்லையே என் தோழியே...\nகவலை ஏனடி இதுவும் கடந்திடும்\nஅடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்\nஅன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்\nபுயல் வந்து சாய்த்த மரமொரு விறகு\nஎன் இதயத்தில் வந்து விழுந்தது இடி\nஇள மனம் எங்கும் எழுந்தது வலி\nஉலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி\nகாதல் ஒரு கனவு மாளிகை..... ஓ\nஎதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான்\nகாதல் என்பது கனவு மாளிகை\nஉண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்\nசொட்ட சொட்ட நனைய வைத்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adsdesi.com/News-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2683", "date_download": "2019-05-23T07:42:59Z", "digest": "sha1:GL3RF7JZDEEY7JJ7FPEFC55HNAH3YLDA", "length": 12320, "nlines": 149, "source_domain": "www.adsdesi.com", "title": "கிராமத்து-கிரிக்கெட்-வீரர்களை-நெகிழ-வைத்த-திரைப்பட-நடிகர்-சிவகார்த்திகேயன்-2683", "raw_content": "\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான\nஉசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி\nவட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும்\nஇரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த\nபதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர்\nதிரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO\nGREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும்\nமிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து\nகிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில்\nதிரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து\nபெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.\nஇதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் & M.P கோபி அவர்கள் என்ன\nசொல்லுகிறார்கள் என்றால் ,நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு\nமரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள்\nஆசை.. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த\nகனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள்\nஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.\nஅதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும்\nகிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத\nபடப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத\nசூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன்\nஅவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ்\nஅவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் &\nமிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.M அவர்களையும் விழாவிற்கு அனுப்பி\nவைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு\nவரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து\nஇந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன்\nஅவர்களுக்கு நன்றி சொல்லி பெருமிதம் கொண்டனர் . இயக்குனர்கள் பொன்ராம்\nஅவர்களும் & M.P.கோபி அவர்களும்.\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\nஇந்திய சினிமாவில் முதல் முயற்சி - பாராட்டுகளை அள்ளும் \"தாதா 87\" கதாநாயகி ஸ்ரீ பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_17.html", "date_download": "2019-05-23T07:09:59Z", "digest": "sha1:GMFRDKXUZPR4QZVBMVFGTAMB2R6UGDG2", "length": 10378, "nlines": 289, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமெட்ராஸ் தின வாரக் கொண்டாட்டங்களில் சென்னை முழுதும் பல இடங்களில் பேச்சுகள் நடக்கின்றன. அவற்றில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மட்டும் தமிழில் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவரை அந்த நான்கு பேச்சுகளுக்குமாவது செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். முதலாவது - மாமல்லபுரம் - கோயில் கட்டுமானத்தின் கலைக்கூடம் என்ற தலைப்பில் சுவாமிநாதன் பேசியது - 16 ஆகஸ்ட் 2010 அன்று. அதன் வீடியோ இங்கே.\nஇன்று, 17 ஆகஸ்ட் 2010 அன்று பிரதீப் சக்ரவர்த்தி; 18 ஆகஸ்ட் அன்று நரசய்யா, 19 ஆகஸ்ட் அன்று தீயோடர் பாஸ்கரன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/costume-designer-niharika-bhasin-on-board-of-armurugadoss-rajinikanths-thalaivar-166.html", "date_download": "2019-05-23T06:42:43Z", "digest": "sha1:S5C2NNHVYBGDYMEFB6FXVOP5B3CLEPHW", "length": 8319, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Costume Designer Niharika Bhasin on board of A.R.Murugadoss-Rajinikanth's 'Thalaivar 166'", "raw_content": "\nதலைவர் 166-ல் இணைந்த மற்றொரு ‘பேட்ட’ பிரபலம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் இணைந்துள்ளார்.\n‘சர்கார்’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.\nஅவரைத் தொடர்ந்து ‘பேட்ட’ திரைப்படத்தில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின், ‘தலைவர் 166’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளாராக இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅதில், கபாலி புரொமோஷனுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, விடுமுறை கொண்டாட இந்த விமானத்தில் கோவா செல்கிறேன். ஒரு குறியீடாக உள்ளது அல்லவா ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி சார் இணையும் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.\n\"Rajini போயிட்டாரு ஆனா நான் பயப்படல\" - SarathKumar-ன் அதிரடி கூட்டணி முடிவு | RN\nஇந்த Vijay படத்த நான் பண்ணணும்னு கேட்டேன் - Udhayanidhi Opens Up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-curry-leaf-1/", "date_download": "2019-05-23T07:36:52Z", "digest": "sha1:M2R2MXAWBIYZXICTUB3ICQBGX4ZYWIS6", "length": 7651, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கறிவேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகறிவேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள்\nஉணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம்.\nஅப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள்.\nஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள், நாம் இந்த கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ஏராளமான பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.\nகறிவேப்பிலையில் விட்டமின் A, விட்டமின் B, விட்டமின் B2, விட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை இலையின் மருத்துவ நன்மைகள்\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையின் இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், நமது வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, அழகான இடையைத் தருகிறது.\nகாலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.\nகறிவேப்பிலை, நமது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால், நமது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nகறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் அதை காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், கருமையான முடியின் வளர்ச்சி மற்றும் கல்லீரலின் வலிமையை மேம்படுத்துகிறது.\nஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் இருக்கும் கடுமையான சளித் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nகருப்பட்டி அளிக்கும் எண்ணிலடங்கா நன்மைகள்: எலும்புகளுக்கு வலுவூட்டி, தேக ஆரோக்கியத்தை மேன்மை படுத்தும் பனை கருப்பட்டி\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை செடிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஉணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nசெம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-sl-2nd-test-match-first-day-report", "date_download": "2019-05-23T07:09:20Z", "digest": "sha1:4256QG46GUF4VIHJGHTRXLMBCVNTBBLK", "length": 10041, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கியது தென் ஆப்ரிக்கா அணி", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் திரில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிஸபெதில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா அணி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் ஐடென் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே டீன் எல்கர் 6 ரன்களில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் களம் இறங்கிய அம்லா அதே விஷ்வா பெர்னாண்டோ பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய பவுமா ரன் எதுவும் எடுக்காமல் ராஜிதாவிடம் ரன் அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி 15-3 என்ற நிலையில் தடுமாறியது. அதன் பின்னர் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டுப் ப்ளாஸிஸ் நிலைத்து விளையாடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் டுப் பிளாஸிஸ் 25 ரன்னில் கருனாரத்னே பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய குவிண்டன் டி காக் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடி மார்க்ரம் அரைசதம் அடித்து 60 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய முல்டர் வந்த வேகத்தில் 9 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மகாராஜா ராஜிதா பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை அடுத்து நிலைத்து விளையாடி டி காக் 86 ரன்னில் டி சில்வா பந்தில் அவுட் ஆகினார்.\nடி காக் 86 ரன்கள்\nஅதனை தொடர்ந்து களம் இறங்கிய ராபாடா சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ரபாடா 22 ரன்னில் டி சில்வா பந்தில் அவுட்டாக வந்த வேகத்தில் ஓலிவேர் டக் அவுட் ஆகினார். தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் ராஜிதா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், டி சில்வா 2 விக்கெட்களையும் கைபற்றினர்.\nஇதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருனாரத்னே மற்றும் திரிமனெ இருவரும் களம் இறங்கினர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய கருனாரத்னே 17 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஒஷாடா பெர்னாண்டோ ஒலிவேர் பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய குசால் மென்டிஸ் 16 ரன்னில் ஒலிவேர் பந்தில் அவுட்டாக இலங்கை அணி 60-3 ரன்களை எடுத்தது. திரிமன்னெ 25 ரன்களுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தார். இலங்கை அணி தென் ஆப்ரிக்கா அணியை விட 162 ரன்கள் பின்தங்கி உள்ளது.\nஇலங்கை அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nதென் ஆப்ரிக்கா மண்ணில் முதன் முதலாக தொடரை வென்று அசத்திய இலங்கை அணி\nதென் ஆப்ரிக்கா அணியின் சிறப்பான பவுலிங்கால் பாகிஸ்தனை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது\nதென் ஆப்ரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை அணி\nஇலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி\nதடுமாறும் பாகிஸ்தான்…… வெற்றி வாய்ப்பில் தென் ஆப்ரிக்கா …..\nதென் ஆப்ரிக்கா அணியை கதறவிட்ட குசால் பெரேரா\nஇலங்கை அணி தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா\nமுதல் டி-20 பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/03/34480/", "date_download": "2019-05-23T07:17:35Z", "digest": "sha1:X5OCZJXSPJUETCLVU6LKOVL56ZAIV6G3", "length": 7641, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்க ராஜாங்க செயலாளர் வடகொரியாவுக்கு விஜயம் - ITN News", "raw_content": "\nஅமெரிக்க ராஜாங்க செயலாளர் வடகொரியாவுக்கு விஜயம்\nஇந்தியாவுக்கும் நேபாளத்திற்குமிடையில் எல்லை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் 0 02.ஆக\nஅவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி 0 18.அக்\nதீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தானிலேயே அதிகளவில் உள்ளதாக தகவல் 0 27.அக்\nஅமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மீண்டும் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வார இறுதியில் அவர் இவ்விஜயத்தை மேற்கொள்வார் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணுஆயுத செயற்றிட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்வதும் இவ்விஜயத்தின் மற்றொரு நோக்கமாகும். வடகொரிய விஜயத்தை தொடர்ந்து மைக் பொம்பியோ ஜப்பான், தென்கொரியா, சீனாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வட கொரிய தலைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்புக்கு இடையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே பொம்பியோ வடகொரியாவுக்கு செல்லவுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nயுத்த வெற்றியின் உண்மையான மற்றும் பெருமைமிக்க கதையை உலகம் அறியட்டும் – ஜனாதிபதி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/12091137/1241298/3-militants-killed-in-5-star-hotel-in-Pakistan.vpf", "date_download": "2019-05-23T07:46:00Z", "digest": "sha1:P7HIXIHTFOLOWM5ZX6FUFTY2MHCXU3JN", "length": 16294, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை || 3 militants killed in 5 star hotel in Pakistan", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.\nஇந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.\nஅதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.\nதகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபாகிஸ்தான் | நட்சத்திர ஓட்டல் | பயங்கரவாதிகள் தாக்குதல்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nஅதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி\nமேஜிக் நம்பரை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை- ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nமேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்\nஅமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்\nநட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பாகிஸ்தானில் பரபரப்பு\nவிண்வெளியில் ஆயுத போட்டியை உருவாக்கக் கூடாது - பாகிஸ்தான் சொல்கிறது\nஇந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை - பாக். ராணுவம் சொல்கிறது\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/03/Pollachikaddurai.html", "date_download": "2019-05-23T08:13:10Z", "digest": "sha1:NVIENGRYFT2LRDSOP6PLDPYOSNPHNJ6A", "length": 16758, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "ஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தன்’ என்ற கதறல்உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...! - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / ஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தன்’ என்ற கதறல்உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...\nஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தன்’ என்ற கதறல்உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...\nமுகிலினி March 12, 2019 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nஇது பொள்ளாச்சியில் வெடித்துக் கதறிய ஓலம் மட்டுமல்ல. சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய வெளி; பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகள்; பிறமொழிப் படங்களின் திரையிடல் நிகழ்வு; தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் உள்ளிட்ட அரசியல் வகுப்புகள்; அனைத்து மத குருமார்களின் மடங்கள்...\nஎன சகல இடங்களிலும் ஒவ்வொரு நொடியும் கதறித் துடிக்கும் குரல்தான்.\nகவிதை அல்லது கதை எழுதத் தெரிந்த பெண்கள், தங்கள் ஆற்றலை முகநூலில் வெளிப்படுத்தும்போது பாய்ந்துச் சென்று லைக் இட்டு இன்பாக்ஸ் கதவைத் தட்டுபவர்கள் so called சிறுபத்திரிகை ஆட்கள்தான்.\n‘எழுத நான் கத்துத் தரேன்... அந்த வரியை இப்படி சுருக்கு... இந்த சொல்லுக்குப் பதிலா வேறு வார்த்தையைப் போட்டா இன்னும் ஆழமான பொருள் கிடைக்கும்...’ என ஆரம்பித்து இந்த நூல்களைப் படி என சிபாரிசு செய்து தங்கள் பிடிக்கு கொண்டு வந்ததும், ‘இன்னார் முகநூலில் எழுதும் பதிவுக்கு விருப்பக்குறி இடாதே... அவனுடன் சாட்டிங் செய்யாதே... அப்படிச் செய்வதாக இருந்தால் என்னுடன் பேசாதே...’ என உளவியல் ரீதியாக மிரட்டி பணிய வைக்க முற்படுவதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி\nபோலவே சமூக அக்கறையுடன் நிலைத்தகவல் எழுதும் பெண்களை தொடர்ந்து கண்காணித்து, ஸ்டேட்டஸ்களில் மறுமொழி எழுதி, சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அருகில் பச்சை விளக்கு எரியும்போதெல்லாம் இன்பாக்ஸுக்குள் நுழைந்து ‘பெரியாரின் இந்த நூலைப் படிங்க, அம்பேத்கரை வாசிங்க, இந்த கம்யூனிஸ்ட் நூலைப் படிங்க...’ என்றெல்லாம் சிபாரிசு செய்து மெல்ல ‘காபி ஷாப்புல மீட் பண்ணலாமா பொள்ளாச்சி இன்சிடென்ட் தொடர்பா உங்கிட்ட பேசணும்... மக்களைத் திரட்டிப் போராடணும்...’ என நூல் விடுபவர்கள் எல்லாம் எந்த வகையில் யோக்கியமானவர்கள்..\n‘மக்மல் பஃப் படம் பார்த்திருக்கீங்களா.. கிம் கி டுக்.. உங்க ஆபீஸ்ல டவுன்லோட் செய்ய முடியாதா.. வீட்ல செய்யாதீங்க... டேட்டா வீணாகும். என்கிட்ட டிவிடி இருக்கு. 5.1. வீக் என்ட் மீட் பண்ணலாமா.. வீட்ல செய்யாதீங்க... டேட்டா வீணாகும். என்கிட்ட டிவிடி இருக்கு. 5.1. வீக் என்ட் மீட் பண்ணலாமா.. செழியனோட ‘டு லெட்’ நல்லா இருக்குனு சொல்றாங்க. பேலஸோல டிக்கெட் புக் பண்ணவா.. செழியனோட ‘டு லெட்’ நல்லா இருக்குனு சொல்றாங்க. பேலஸோல டிக்கெட் புக் பண்ணவா.. படம் பார்த்துட்டு அப்படியே டிஸ்கஸ் பண்ணலாம். உங்ககிட்ட ஒரு ஃபயர் இருக்கு. என்ன... கொஞ்சம் அலைபாயறீங்க. அதை சரிப்படுத்திட்டா உலகளவுல பெரிய டைரக்டரா வருவீங்க... தென் அவசியம் நீங்க ‘நிம்ஃபோமேனியா’ பார்க்கணும்...’ என எச்சில் ஒழுக மெசேஜ் டைப் செய்பவர்கள் எந்த வகையில் பொள்ளாச்சி ரேப்பிஸ்ட்டுகளை விட உத்தமர்கள்..\n‘ஹைட்ரோ கார்பன், ஸ்டர்லைட்னு எவ்வளவு கொடுமைகள் நடக்குது பார்த்தீங்களா.. நீங்க எழுதின ஸ்டேட்டஸ் நியாயமானது. உங்க கோபம் இயல்பானது. உங்களை மாதிரி ஆட்களாலதான் இந்த சமூக கொடுமைகளை மாத்த முடியும். அதுக்கு அரசியல் ரீதியா நீங்க தெளிவுப் பெறணும். இரண்டு நாள் வகுப்புக்கு ஏற்பாடு செய்திருக்கோம். கட்டணம் எதுவுமில்ல. நீங்களா எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்...’ என தங்கள் அமைப்புக்கு ஆள் திரட்டுபவர்கள், வகுப்புக்கு வரும் பெண்களை எப்படி கரெக்ட் செய்யலாம் என திட்டமிடுவது எல்லாம் வன்கொடுமையில் சேராதா..\nஇதுதவிர பறையிசை வகுப்புகள், பெண் உரிமை, யோகா க்ளாஸ், வீக் என்ட் டிரக்கிங், இத்யாதி இத்யாதி... என எந்தெந்த வழிகளில் எல்லாம் முகநூலுக்கு வரும் பெண்களை உஷார் படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் பிராக்கெட் போட முற்படுபவர்கள்தான் இங்கு அதிகம்.\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள். பெண்கள் எழுதும் ஸ்டேட்டஸை வைத்து அவர்களது வர்க்க நிலையை தீர்மானித்து எந்த நிறுவனத்தில் என்ன வேலையில் இருக்கிறார்கள்... எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்... என்பதை எல்லாம் கணக்கிட்டு அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு முதல் வேலையாக தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒன்று முழுநேர எழுத்தாளராகிறார்கள் அல்லது முழுநேர புரட்சியாளர்களாக வலம் வருகிறார்கள்.\nசுருக்கமாக சொல்வதென்றால் ஃபேஸ்புக்கில் இயங்கும் 99.9% ஆண்கள் பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளின் மனநிலையைக் கொண்டவர்கள்தான்.\nஅந்த அளவுக்கு ஆண்களின் மனது அரசியலும் அதிகாரமும் ஆணவமும் கொண்டதாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nதங்கள் வக்கிரத்தை தீர்த்துக் கொள்ள இலக்கியம், சித்தாந்தம், தத்துவம், சமூகநீதி, மாற்று சினிமா... என வசதிக்கு ஏற்ப கவசங்களை அணிகிறார்கள்.\nஎல்லோரையும், எல்லா அமைப்புகளையும் இந்த சிமிழுக்குள் அடக்கவில்லை. ஆனால், இந்த லேபிளில் உலா வரும் வஞ்சகர்கள் அநேகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆண்கள் மாறாதவரை ‘நம்பித்தானே வந்தேன்...’ என்ற கதறல் எல்லா ஊர்களிலும் அனைத்து இடங்களிலும் ஒலித்து உயிர்க்குலையை அறுக்கத்தான் செய்யும்...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=258", "date_download": "2019-05-23T07:11:50Z", "digest": "sha1:KYLY4OI5FTWL5F7775BH2AHZ77WK5SR6", "length": 7409, "nlines": 136, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nமக்கள் தொகை வெடிப்பு என்றால் என்ன\nமகப்பேறு காலத்தில் இறக்கும் தாய்மார்கள் வீதம் (MMR) என்றால் என்ன\nகுழந்தைகள் இறப்பு வீதம் (IMR) என்றால் என்ன\nமக்கள் தொகை பிரிவினை (Demographic divide) என்றால் என்ன\nமனித மூலதனம் என்பது பற்றி சிறு குறிப்பு வரைக\nமக்கள் தொகைப் பரவல் பற்றி சிறு குறிப்பு வரைக\nஆயுட்காலம் எதிர்பார்ப்பு என்றால் என்ன\nமக்கள் தொகை கணக்கெடுப்பு வரையறு\nஉத்தம அளவு மக்கள் தொகை வரையறு\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nமக்கள் தொகை வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை\nதேசிய மக்கள் தொகை கொள்கை – 2000 பற்றி குறிப்பு வரைக\nமால்தஸின் மக்கள் தொகைக் கோட்பாடு பற்றி விளக்கம் தருக\n அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எழுதுக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nநிலையான மக்கள் தொகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் யாவை\nஉத்தம அளவு மக்கள் தொகைக் கோட்பாடு – விளக்குக\nமக்கள் தொகை வெடிப்பிற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருக\nஇந்தியாவில் மக்கள் தொகை தொடர்பான பிரச்சனைகள் யாவை\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nமிக விரைவான மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட வழிவகைகளை ஆராய்க\nமக்கள் தொகை மாற்றம் பற்றி கோட்பாட்டினை விவரி\nபெருகிவரும் மக்கள் தொகையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2017/12/05-2017_4.html", "date_download": "2019-05-23T07:18:16Z", "digest": "sha1:3SPET5CZNOBLYCRJKDFULXTPI7A3BVWB", "length": 28292, "nlines": 245, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: தினபலன்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை", "raw_content": "\nதினபலன்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை\nதினபலன்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை\nஇன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. உல்லாசங்களிலும் கேளிக்கைகளிலும் நாட்டம் அதிகரிக்கும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. காரிய தடை உண்டாகலாம். எதிலும் கவனம் தேவை. போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர் பார்ப்பு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று கேட்டை நக்ஷத்ரகாரர்களுக்கு சந்திராஷ்டமம்.\nஇன்று எந்த சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளி யூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nபயம் வேண்டாம் - சொந்தங்களே\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nநாள்: 13.12.2017 - புதன்கிழமை\nஇன்றைய நாளின் சிறப்பு - 09.12.2017 - சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் - 09.12.2017 - சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் - 09.12.2017 - சனிக்கிழமை\n08 டிசம்பர் 2017 - பஞ்சாங்கம்\nஇன்று - 07 டிசம்பர் 2017 - வியாழக்கிழமை\nஇன்று: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை\nதினபலன்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை\nபஞ்சாங்கம்: 05 டிசம்பர் 2017 - செவ்வாய்கிழமை\nதினபலன்: 02.12.2017 - சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் - 02.12.2017 - சனிக்கிழமை\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puduvalasainews.blogspot.com/2011/05/", "date_download": "2019-05-23T07:15:12Z", "digest": "sha1:CFX7527D57RSWEQ4SSKOC6UZ63Z7I7E6", "length": 126412, "nlines": 552, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: May 2011", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nமுஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.\nசவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:45:00 PM 0 கருத்துரைகள்\nபெற்றோரின் கவனக்குறைவால் 3 வயது சிறுவன் பூட்டிய காருக்குள் மரணம்\nசென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திரு.வி.க நகருக்குத் தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.\nபகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:41:00 PM 0 கருத்துரைகள்\nசிறுமியை வன்புணர்ந்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை\nஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:38:00 PM 0 கருத்துரைகள்\nஆடை களைய மறுத்ததால் தனிமைச் சிறையில் அடைப்பு\nநப்லஸ் நகரைச் சேர்ந்த பலஸ்தீன் இளைஞர் ஒருவரை, சோதனை என்ற பெயரில் ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நிர்ப்பந்தித்த சம்பவம் இஸ்ரேலிய ரமோன் சிறைசாலையில் இடம்பெற்றுள்ளது.\nஅதனை ஏற்க மறுத்ததால் ஆத்திரமுற்ற ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம், முஹம்மத் நாஃபித் திவைகத் எனும் பலஸ்தீன் இளைஞரை 21 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:30:00 PM 0 கருத்துரைகள்\nஇஸ்ரேலின் நிரந்தரத் தலைநகர் ஜெரூசலமே: பெஞ்சமின் நெத்தன்யாஹூ\n\"ஜெரூசலத்தை யூதமயப்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமது அரசு கடமைப்பட்டுள்ளது\" என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.\n'யூத நாடான' இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகரமாகத் திகழப் போவது ஜெரூசலமே எனப் பிரகடனப்படுத்தி, இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்கக் காங்கிரஸில் நிகழ்த்திய உரை பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:27:00 PM 0 கருத்துரைகள்\nசுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்\nஉலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்களாம்.ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15 மில்லியன் .உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும்,\nமற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும், மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.\nநீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள் 200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.\n4 மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:55:00 PM 0 கருத்துரைகள்\nதொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்\nசில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.\nமாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:31:00 PM 0 கருத்துரைகள்\nநல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்\n* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.\nஎளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.\n* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:28:00 PM 0 கருத்துரைகள்\nயூதர்களால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அச்சுறுத்தல்\nஒபாமாவின் இஸ்ரேலுக்கு எதிரான அண்மைய அறிவிக்கையால், யூதர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நார்வேவிலிருந்து வரும் ஆஃப்டன்போஸ்டன் (Aftenposten) பத்திரிக்கை செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஉலகிலேயே அமெரிக்காவில் தான் யூதர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு 78 சதவீத அமெரிக்க வாழ் யூதர்களின் ஒட்டு கிடைத்துள்ளதாகவும் ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஓபாமாவின் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், பெரும் யூத நிறுவனங்கள் ஒபாமாவிற்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டி வருகிறார்கள் என்று அந்த பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:24:00 PM 0 கருத்துரைகள்\nதான் யார் என்பதையே மறந்துவிட்ட பலஸ்தீன் கைதி\nகான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\n\"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:21:00 PM 0 கருத்துரைகள்\nஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்றொரு மர்ம திருப்பம்\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.\nஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:15:00 PM 0 கருத்துரைகள்\nஃபுளோடில்லா குழுவுக்கு ஆபத்து நேர்ந்தால் பான்கிமூன் பொறுப்பு\n\"எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்\" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅண்மையில், காஸா கடற்பரப்பை முற்றுமுழுதாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்குமுகமாக ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவினரை இப்பயணத்தில் இருந்து தடுத்துநிறுத்த உதவுமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:10:00 PM 0 கருத்துரைகள்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்:\nபெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.\nகாயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n\"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:08:00 PM 0 கருத்துரைகள்\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவன்\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் புதிய சாதனை படைத்துள்ளான்.\nஉலகின் மிகப்பெரிய சிகரம் என அழைப்படுவது ஹிமாலய மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரம்(8850 அடி உயரம்). இங்கிலாந்தின் லண்டன் நகரில் சர்பிடான் பகுதியைச் சேர்ந்த அட்கின்ஸான்(16) என்ற பள்ளி மாணவர் நேபாள், சீனா, இங்கிலாந்து மலையேற்றக் குழுவினருடன் திபெத் பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்டான் 28.05.2011 அன்று வெற்றிகரமாக எவெரஸ்ட் சிகரத்தை அடைந்ததாக மலையேற்றக்குழுவின் இணையதளம் செய்தி‌ வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:31:00 PM 0 கருத்துரைகள்\nஎத்தனை காலம்தான் \"ஏமாற்றுவார்\" இந்த நாட்டிலே\nசத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.\nஅந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.\nசிந்திக்கவும்: இந்திய தீவிரவாதிகள் உலக தீவிரவாதம் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களின் பின்னணியிலும் இருந்து செயல்பட்டது இந்த ஹிந்துத்துவா இயக்கங்களே.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:25:00 PM 0 கருத்துரைகள்\nநடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்\nஉலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.\nகடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.\nதுபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார். முதலில் துபாய் சென்று வீட்டை பார்வையிட்டார். 29&வது மாடியில் 940 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள வீடு அவருக்கு பிடித்திருந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:23:00 PM 0 கருத்துரைகள்\nபெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.\nபுதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.\nவரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:11:00 PM 0 கருத்துரைகள்\nகடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி ரட்கோ மிலாட்விஜ் கைது செய்யப்பட்டுள்ளான். இவனது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது.\n1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவன் தளபதியாக இருந்தான். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 முஸ்லிம்களை படுகொலை செய்தான்.\nஇவனுடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என்ற பொதுமைப்பட்ட கருவியை இனத்துவேஷத்துடன் பயன்படுத்தியது இவன் புரிந்த குற்றம்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:06:00 PM 0 கருத்துரைகள்\nபோர் குற்றவாளி ராஜபக்சேக்கு அமெரிக்கா நிபந்தனை\nஅமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எதனையூம் மேற்கொள்ளவில்லை.\nஅமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபாட் ஓ பிளக், இலங்கை பின்பற்ற வேண்டிய சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பெட்ரிகா புட்டினிஸ் ஊடாக, வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் வலியூறுத்தப்பட்டது.\nஅமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ரொபர்ட் ஓ பிலக் வலியுறுத்தினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:03:00 PM 0 கருத்துரைகள்\nபலஸ்தீன் கிராமம் இராணுவ வலயமாக அறிவிப்பு\nமேற்குக் கரையின் நப்லஸ் நகரை அடுத்துள்ள ஈராக் பூரின் எனும் பலஸ்தீன் கிராமத்தை, 'மூடிய இராணுவ வலய'மாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவித்துள்ளது. இக்கிராமத்தை அடுத்து சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரிவினைச் சுவருக்கு எதிராக வாரந்தோறும் ஊர்மக்களால் மேற்கொள்ளப்படும் அமைதியான எதிர்ப்புப் பேரணியில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வதைத் தடுக்குமுகமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.\nஈராக் பூரின் மேயர் அப்துல் ரஹீம் குத்தூஸ் தெரிவிக்கையில், \"தேடுதல் நடவடிக்கை என்ற பேரில் உள்ளூர்வாசிகளின் வீடுகளில் நுழைந்து அட்டகாசம் புரியும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், ஈராக்பூரின், டெல் ஆகிய ஊர்களின் பிரதான நுழைவாயில்களில் பிரவேசத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது\" என்றார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:59:00 PM 0 கருத்துரைகள்\nஊடகவியலாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை\nகடந்த வெள்ளிக்கிழமை (28.05.2011) மாலை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ராஸ் அல் அமூத் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஊடகவியலாளர்கள் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இந்த அடாவடிச் செயலை பலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டித்துள்ளது.\nபலஸ்தீன் ஊடகவியலாளர் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராஸ் அல் அமூத் பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் சட்டவிரோதக் குடியேற்றங்கள், பலஸ்தீன் மக்களுக்கெதிரான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்குத் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் பலஸ்தீனர்களின் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மேற்படி ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:57:00 PM 0 கருத்துரைகள்\nஇஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்\nகாஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:53:00 PM 0 கருத்துரைகள்\nகைதிகள் தாக்கி சிறை மருத்துவர் பலி\nபீகார் மாநிலத்தில் சிறை கைதிகள் ஒன்றுகூடி கொடூரமாக தாக்கியதில், சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nபீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் சிறையில் உள்ள கைதிகளுக்கு போலி மருத்துவ சான்றிதழ் கொடுக்க சிறை மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் ஒன்றாக கூடி மருத்துவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:49:00 PM 0 கருத்துரைகள்\nஅமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை: மன்மோகன் சிங்\nஅமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லி, புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nஎத்தியோப்பியா, தான்சானியா நாடுகளின் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சனிக்கிழமை டெல்லி திரும்பினார். விமானத்தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:21:00 PM 0 கருத்துரைகள்\nசமச்சீர் கல்வி ரத்து - முதல்வர் ஜெ.வுக்கு பாராட்டு\nசமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் நெல்லை மண்டல மாநாடு சங்கர்நகரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், அவைத்தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:17:00 PM 0 கருத்துரைகள்\nசென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்\nஇந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.\nமுதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என காவல்துறை தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.\nமுதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:13:00 PM 0 கருத்துரைகள்\nISIஐ தீவிரவாத அமைப்பாக நிரூபிக்க இந்தியா முடிவு\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்தை இந்திய அரசு என்று தகவல்கள் கூறுகின்றன.\nமும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரப்பி கேவ்ரியல் நோவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தொடர்ந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி இந்திய அரசு மனு செய்ய உள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:11:00 PM 0 கருத்துரைகள்\nகுழந்தைகள் தங்களது மத அடையாளத்தை கூற அஞ்சுகின்றனர்: ஆய்வில் தகவல்\nபுலம் பெயர்ந்த குழந்தைகள் தங்களது மத அடையாளத்தை குறிப்பிடுவதற்கு பயப்படுகிறார்கள். இத்தகைய நிலை நீடித்தால் கனடாவில் கிறிஸ்துவ மதம் சக்தி வாய்ந்ததாக நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅதே நேரத்தில் கனடாவில் முஸ்லீம்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்றுவதில் எந்த வித இடையூறும் இல்லை என கூறுகிறார்கள். இருப்பினும் இதர வடிவத்தில் பாகுபாடுகள் தொடர்கின்றன என அவர்கள் கூறுகிறார்கள்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:29:00 PM 0 கருத்துரைகள்\n உலகின் வியக்க வைக்கும் அற்புதம்\nகடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.\nகடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.\nஉலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.\nஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:25:00 PM 0 கருத்துரைகள்\nமத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று\nஎன்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .\nஇந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:24:00 PM 0 கருத்துரைகள்\nகடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியபோது,அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:19:00 PM 0 கருத்துரைகள்\nநமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே\nபிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.\nஅந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:18:00 PM 0 கருத்துரைகள்\nசட்டசபை உறுப்பினராக நாளை கருணாநிதி பதவி ஏற்பு\nதமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, நாளை திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nதமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 23ஆம் திகதி பதவி ஏற்றனர். அப்போது கருணாநிதி அவரது மள் கனிமொழியைப் பார்க்க டெல்லி சென்றிருந்ததால் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை. அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், சிவபதி, மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:14:00 PM 0 கருத்துரைகள்\nபலஸ்தீன் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.\nஇப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அல்லது சிறைக்கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்திலோ உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.\nபலஸ்தீன் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காமை, நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாமை, தமது உறவினர்களைக் கிரமமாகச் சந்திக்க அனுமதி மறுப்பு, ஒடுங்கிய இருட்டான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், பெண் சிறைக் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், பிரசவத்தின் போதும், குழந்தைக்குப் பாலூட்டும்போதும்கூட கைவிலங்குகளை அகற்றாதிருத்தல், கழுவுநீர் கசியும் பூச்சிகள் நெளியும் துர்நாற்றமான அறைகளில் அடைத்துவைத்தல், மிகக் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் முதலான அடிப்படை மனித உரிமைகளுக்கு மாற்றமான முறையில் பலஸ்தீன் ஆண்-பெண் கைதிகள் நடாத்தப்படுவதை எதிர்த்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம் பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:11:00 PM 0 கருத்துரைகள்\nகலாநிதி அஹ்மத் பஹ்ஹாரின் ஓமான் விஜயம்\nபலஸ்தீன் சட்டப் பேரவையின் இணைப் பேச்சாளரான கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் ஓமானுக்கு அரசியல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஓமான் தலைநகர் மஸ்கட்டில் ஓமான் அரச அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்திய கலாநிதி பஹ்ஹார், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் பலஸ்தீன் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஓமானிய அரசு உறுதுணையாக நிற்கவேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:02:00 PM 0 கருத்துரைகள்\nஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணையும் 12 ஐரோப்பிய நாடுகள்\nஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.\nமேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.\nஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர் தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.\nஇதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த வருடம் மே மாதம் நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு விசாரணை என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.\n\"ஃப்ரீடம் புளோடில்லா-2\" இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.\nமேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:00:00 PM 0 கருத்துரைகள்\nபாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு: எட்டுப் பேர் பலி\nகடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்நத குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு மேலும் 14 பேர் படுகாமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.\nஅரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.\nபடுகாயமடைந்துள்ள பலரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூர் அரசதரப்பு அதிகாரி இஸ்ரார் கான் கருத்துரைக்கையில், இந்த வெடிகுண்டு தாலிபான் எதிர்ப்பாளர்கள் சிலர் வழமையாக ஒன்றுகூடும் ஓர் உணவகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தந் தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், இதே பிராந்தியத்தில் இருந்து தம்மை வெளியேற்றம் முயற்சியில் ஈடுபட்ட பலரைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்று சாட்சியமளித்துள்ளனர்.\nபாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியப் பாதுகாப்பு நிலைவரம் என்பது நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காவல்துறையினரைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை ஹங்கு நகரில் உள்ள காவல்துறை மீது இடம்பெற்ற மிகப் பெரிய கார் குண்டுவெடிப்பினால், 38 பேர் கொல்லப்பட்டதோடு 52 பேர் படுகாயமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் ஸலர்ஸாய் பிராந்தியத்தில் உள்ள பரபரப்பான சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் எட்டுப் பேர் பலியானதோடு, மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.\nஅரச மருத்துவமனை மருத்துவர் முஹம்மத் ஸயீத், குண்டுவெடிப்பினால் ஸ்தலத்திலேயே பலியான நான்குபேரின் உடல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றன என்றும், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் நால்வர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:25:00 PM 0 கருத்துரைகள்\nசிரியாவில் கலவரம்: எட்டுப் பேர் பலி\nசிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\n'டேல் நகரில் மூவரும் டமஸ்கஸின் கதானா குடியிருப்பில் மூவரும் ஸபாதானி குடியிருப்பில் ஒருவரும், லட்டாகிய்யா அருகில் ஒருவருமாகப் பொதுமக்களில் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர்' என லெபனானைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்பாளர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தள்ளார்.\nவெள்ளிக்கிழமை இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில், எதிர்ப்பாளர்கள் அரச கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் இடம்பெறல்வேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்தவர்களாகத் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:20:00 PM 0 கருத்துரைகள்\nஏமனில் கலவரம்: இடையில் சிக்கித் தவிக்கும் இந்திய நர்சுகள்\nஏமனில் அதிபருக்கு எதிராக ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரத்தில் சிக்கி தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற டிரக்கை நேற்று கலவரக்காரர்கள் குண்டு வீசித் தகர்த்தனர். இதனால் பலர் பசியால் மயங்கிய நிலையில் உள்ளனர். அவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nவளைகுடா நாடான ஏமன் தலைநகர் சன்ஆவில் உள்ள மிலிட்டரி மருத்துவமனையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:10:00 PM 0 கருத்துரைகள்\nஏற்காட்டில் மாபெரும் மலர் கண்காட்சி\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் 36வது கோடைவிழா மலர் கண்காட்சி 27.05.2011 அன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை கண்டு களிக்க நேற்று சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர். ஏரியில் படகு சாவரி செய்யவும் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஏற்காட்டிற்கு அனைத்து தரப்பு மக்கள் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா வருகின்றனர். கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு கிரிக்கெட் உலக கோப்பை வடிவ மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 200 வடிவங்களில் மலர் அலங்காரம் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:59:00 PM 0 கருத்துரைகள்\nஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மூன்று பலஸ்தீன் மீனவர் படுகாயம்\nகடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.\nசம்பவத்தால் பாதிக்கப்பட்ட படகையும் மீனவர்களையும் பலஸ்தீன் கடற்படை மீட்புக்குழுவினர் கண்டு கரைசேர்த்துள்ளனர். எலும்புகள் முறிவுற்ற நிலையில் மிக மோசமாகப் படுகாயமடைந்த மீனவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபலஸ்தீன் கடற்படை மீட்புக் குழுவின் பணிப்பாளர் கேப்டன் யஹ்யா யட தாயிஹ் குறிப்பிடுகையில், சேதமடைந்த படகை மீனவர்களின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் தமத குழு பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தது எனவும், பலஸ்தீன் மீனவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையால் கட்டவிழ்த்து விடப்படும் அக்கிரமச் செயல்கள் வருடக்கணக்கில் தொடர்கதையாக நீளும் ஒரு விடயமே தவிர இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பலஸ்தீன் மக்கள் பல்முனையிலும் அனுபவித்துவரும் துன்பங்களில் இது ஒரு சிறு துளி மட்டுமே என்று விசனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:55:00 PM 0 கருத்துரைகள்\nகேரளாவில் ”எண்டோசல்பான்” உற்பத்திக்கான உரிமம் ரத்து\nகேரளாவில் ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:52:00 PM 0 கருத்துரைகள்\nசமச்சீர்கல்வி - என் பாடலை நீக்கலாம் : கருணாநிதி\nசமச்சீர் கல்வியின் பாட நூல்களில் இடம்பெற்றுள்ள எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.\nமுனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:27:00 PM 0 கருத்துரைகள்\n2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 11:38:00 AM 0 கருத்துரைகள்\nகாஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது\nOurUmmah:எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.\nஎகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:07:00 PM 0 கருத்துரைகள்\nஏமனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அரசு அறிவுரை\nஅதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை பரவி வருவதால் ஏமனில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு கோரியுள்ளது.\nஇது தொடர்பாக டெல்லியில் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், ஏமனில் நடைபெற்று வரும் வன்முறைகளைத் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வகையில் எல்லாம் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியுமோ அந்த வகைகளில் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:58:00 PM 0 கருத்துரைகள்\nபேரவையின் கவுரவம் மேலும் உயரும் வகையில் செயல்படுங்கள்: ஜவாஹிருல்லாஹ்\nதமிழக சட்டப்பேரவையின் கம்பீரமும் கவுரவமும் மேலும் உயரும் வகையில் சபாநாயகர் செயல்படுவார் என நம்புவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:\nவரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களாக அமர்வதற்கும், நீங்கள் இந்த 14வது சட்டப்பேரவையின் தலைவராக 1922ம் ஆண்டு வெலிங்டன் பிரபுவும் அவருடைய துணைவியாரும் இந்த அவைக்கு பரிசாக அளித்த சிறப்புமிக்க சிம்மாசனத்தில் அமருவதற்கும் வழிவகுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:53:00 PM 0 கருத்துரைகள்\nஅப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் : பாஜக\nமரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் கூறப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், \"அப்சல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார் அவருடைய கருணை மனு இன்னும் எவ்வளவு காலங்களுக்கு நிலுவையில் இருக்கும் அவருடைய கருணை மனு இன்னும் எவ்வளவு காலங்களுக்கு நிலுவையில் இருக்கும்\" என்று கேள்வி எழுப்பினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 9:48:00 PM 0 கருத்துரைகள்\nகுஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்\nதனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே, குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.\nசிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே குஜராத்தில் \"தான்\" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.\nஇந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்தார் அண்ணா ஹசாரே. அப்போது அவர் பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:26:00 PM 0 கருத்துரைகள்\nஅமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது வெறித்தாக்குதல்\nஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் உரையின் போது இடைமறித்துக் கேள்வி எழுப்பினார் என்ற ஒரே காரணத்தினால் அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது ஸியோனிஸத் தீவிரவாதிகள் வெறித்தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநெத்தன்யாஹூ தன்னுடைய உரையில், 'பலஸ்தீனர்களும் சரிசமமான அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டுக்கான எல்லைகளை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தான் கைப்பற்றிய பலஸ்தீன் நிலங்களைப் பலஸ்தீனரிடம் திரும்பக் கையளிக்க வேண்டும் என்று கூறப்படுவது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்' என்ற கருத்துப்படப் பேசியபோது, அவரது கருத்தை இடைமறித்து கோட்பிங்க் (Codepink) எனும் சமாதானத்துக்கான பெண்கள் குழுமத்தின் உறுப்பினரான ரே எபிலியா, \"உண்மைதான் ஆக்கிரமிப்பு என்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தான். எனவே, உங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இனியும் வேண்டாம். போர்க் குற்றங்களை உடனே நிறுத்துங்கள். பலஸ்தீனர்களுக்கு சரிசமமான உரிமைகளை வழங்குங்கள்\" என்று உரத்த குரலில் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:18:00 PM 0 கருத்துரைகள்\nரஃபா எல்லைக்கடவையை நிரந்தரமாகத் திறக்க எகிப்து தீர்மானம்\nஎதிர்வரும் சனிக்கிழமை முதல் ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என எகிப்திய அதிகாரத் தரப்பு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை காஸாவுக்கான ரஃபா எல்லைக் கடவை நிரந்தரமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.\nஇந்தத் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்த எகிப்திய அதிகாரி ஒருவர், \"எகிப்தியத் துறைமுகங்கள் ஊடான போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் குறைத்து, பலஸ்தீன் மக்களின் நெருக்கடியான நிலையை சுமுக நிலைக்குக் கொண்டுவருமுகமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள எத்தனையோ முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று\" என்று கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 1:15:00 PM 0 கருத்துரைகள்\n10 வருடகாலம் இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்கள்\n\"ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸுஃபத் அகதி முகாமைச் சேர்ந்த ஸனா முஹம்மத் ஷஹாதாஹ் (வயது 35), ஐரினா ஸரஹ்னா (வயது 36) எனும் பலஸ்தீன் பெண்கள் இருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பத்து வருடகாலத்தைத் தற்போது பூர்த்தி செய்துள்ளனர்\" என்று காஸாவின் கைதிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅமைச்சகத்தின் ஊடகத் துறைப் பணிப்பாளர் ரியாத் அல் அஷ்கர் குறிப்பிடுகையில், \"ஷஹாதாஹ்வுக்கு 2002 மே 24 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றத்தினால் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது ஷெரோன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவர், கடுமையான சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள மருத்துவரை நாடி சிகிச்சைபெற அனுமதிக்குமாறு அவர் பலதடவை மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது\" என்று கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:23:00 PM 0 கருத்துரைகள்\nஅரபி ஒலியுல்லாஹ் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2011\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் 98.8 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது நமதூர் பள்ளி. இதில் மொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர்.\nமுதல் மூன்று மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை தேடிந்தந்த மாணவ மாணவியர் விபரம் வருமாறு\nமுதல் இடம் - நஜ்வா நஸ்ரின் - 480 மதிப்பெண்கள்\nஅவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:20:00 PM 0 கருத்துரைகள்\n10ஆம் வகுப்பு முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர்\nஎஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழை முதல் பாடமாக படித்தவர்களில், மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் 40 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:\nமுதல் ரேங்க் - 5 பேர்:\n1 எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.\n1 எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,\n1 எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.\n1 எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.\n1 ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 12:17:00 PM 0 கருத்துரைகள்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://femme-today.info/ta/health-beauty/cosmetology/vesnushki-i-pigmentnye-pjatna-uzhe-ne-problema/", "date_download": "2019-05-23T07:41:09Z", "digest": "sha1:NLMFGD7IXXXLRH5ODUBEXU5E7OGJN54Q", "length": 29188, "nlines": 327, "source_domain": "femme-today.info", "title": "Freckles மற்றும் வயது புள்ளிகள் ஒரு பிரச்சினை அல்ல - பெண் தளத்தில் ஃபெம்மி இன்று", "raw_content": "\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் மகர\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nபடம் \"கரடி அணைப்பு\" ஆன்லைன் பார்க்க\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 4. வெளியீடு 6 09/03/17 அன்று\nமருத்துவம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nகுழந்தைகள் கவிதைகள் தீ பாதுகாப்பு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nFreckles மற்றும் வயது புள்ளிகள் இனி ஒரு சிக்கல் உள்ளது\nFreckles மற்றும் வயது புள்ளிகள் இனி ஒரு சிக்கல் உள்ளது.\nகுவிக்கப்பட்ட மற்றும் கரும்புள்ளிகளை என - மெலனோசைட்டுகள் மெலனின் செல்கள் மூலம் உபரி உற்பத்தியின் ஒரு வெளிப்பாடாக இருக்கக் கூடும்.\nFreckles - ஒருவருக்கொருவர் (குழுவில் கொத்து) மேலடுக்காகவும் melanotsintov தோலில் ஒரு புலப்படும் இடத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மெலனோசைட்டுகள் மரபணு இடம் வரையறுக்கப்பட்டுள்ளன மற்றும் சாத்தியமற்றது குவிக்கப்பட்ட பெற என்பதாகும் குழந்தைப் பருவத்திற்கு இருந்து குவிக்கப்பட்ட என்றால்.\nஆனால் அது பின்னர் தோல் தெளிவுபடுத்தியது பராமரிக்க சிறப்பு கிரீம்கள் உதவியுடன் தங்கள் \"திவால்\" மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்குச் சாத்தியமாக இருக்கிறது (அதாவது, பாரம்பரிய இரவும் பகலும் கிரீம்கள் மெலனின் உற்பத்தி தடுப்பு பொருட்களுடனான பயன்படுத்தப்படுகின்றன பதிலாக இரவும் பகலும் கிரீம்கள் - ஒரு வெண்மை பராமரிப்பில்).\nபிரவுன் புள்ளிகள் (chloasma) ஒளி மஞ்சள் பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிறம் எந்த வயதிலும் தோன்றும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இருக்கலாம், வெவ்வேறு அளவுகளில் மற்றும் வடிவங்கள் உள்ளன. பெரும்பாலும் கல்லீரல், பித்தப்பை, கர்ப்பம் மற்றும் சூரிய கதிர்வீச்சு நீண்ட திறனற்ற எழுகின்றன.\nChloasma குறிப்பாக இருண்ட தோல் மற்றும் செக்ஸ் பெண்களுக்கு உச்சரிக்கப்படுகிறது; அவர்கள் அதை மென்மேலும் மெதுவாக சிகிச்சை வைத்து. நீடித்த கணிசமாக இருட்டில் புள்ளிகள் மேலும் எரிச்சலை கிரீம்கள் பயன்பாட்டிற்கு நிலையின் விளைவாக. அனைத்து பிறகு, சில நேரங்களில் அழகின் காதலர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின்படி உள்ளன.\nஇந்த கறையை நீக்க அது ஒரு சாதாரண நிலையை நிர்வகிக்க தோல் பழுது அமைப்பு மற்றும் கருவிகளை கவனமாக தேர்வு நிறைய எடுக்கிறது, கடினம்.\nவயது புள்ளிகள் தோற்றத்தை அதை, முதலில் ஒரு நிபுணருடன் ஆலோசனை மிகவும் தேவையாகும் - ஒரு தோல் அல்லது ஒப்பனை, காரணம் தீர்மானிக்க.\nஅது உள் பிரச்சினைகள் தீர்வு கவனம் செலுத்த முக்கியம், பின்னர் நீக்க இந்த பிரச்சினையை விளைவாக கடினம் அல்ல, மற்றும் விளைவாக நேர்மறை இருக்கும். அவர்கள் ஒருவருக்கு உதவுபவர் ஏனெனில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி மீது ப்ளீச் பயன்படுத்த வேண்டாம். அது புள்ளிகள் ஆரம்பத்தில் சரியான நடவடிக்கை நல்ல சிகிச்சை விளைவு வழங்கும் இருந்தது\nமேலும் காண்க: பயனுள்ள தூப\nவயது புள்ளிகள் அகற்ற நாட்டுப்புற நோய்:\nபாரம்பரிய மருத்துவத்தின் பின்வரும் சமையல் வயது புள்ளிகள் மின்னலாக விளைவு கொடுக்க அவற்றை குறைந்த வைத்துக் கொள்ளுங்கள் நீக்கப் பயன்படுகின்றது. இந்த நிதி மட்டுமே நிறத்துக்கு காரணம் துறைகளைக் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் ஒரு ஊட்டமளிக்கும் கிரீம் கொண்டு சிகிச்சை பகுதிகளில் உயவூட்டு பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல முறை இந்த செயல்பாடுகளின் ஒரு அதிகமாக விளைவு செய்ய பெற.\nகர்டில்டு வயது புள்ளிகள் நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது எங்கள் பாட்டி நாட்களில் இருந்து. இன் லோஷன்கள் உலர்ந்த சருமம் வகை உரிமையாளர்கள் விரும்பத்தக்கதாக கர்டில்டு. நிறத்துக்கு காரணம் பகுதிகளுக்கு கர்டில்டு எக்ஸ்போஷர் நேரம் நீங்கள் அனைத்து விட்டு கழுவ வேண்டும் பிறகு பதினைந்து நிமிடங்கள் ஆகும். யோகர்ட் பதிலாக தயிர் மற்றும் மோர், kefir இருக்கலாம்.\nஎண்ணெய் தோல் வகை நிறத்துக்கு காரணம் அகற்ற திறம்பட அரைக்கப்பட்ட horseradish மற்றும் ஆப்பிள்கள், சம விகிதாச்சாரத்தில் ஆண்டில் எடுக்கப்பட்ட முகமூடி உதவுகிறது.\nஎலுமிச்சை சாறு மேலும் நிறமி புள்ளிகள் வெண்மை ஒரு மதிப்பு மிக்கதாக இருக்கிறது. அது 1 தேக்கரண்டி கலைக்கவும் அவசியம் 10 தேக்கரண்டி கொண்டு எலுமிச்சை சாறு நீர். விளைவாக கலவையை பல முறை ஒரு நாள் பாதிக்கப்பட்ட தோல் உராய்வு எண்ணெய் உள்ளது.\nஎலுமிச்சை சாறு மற்றும் ஸ்டார்ச் முகமூடி மேலும் நிறத்துக்கு காரணம் விட்டொழிக்க வேண்டும் என்று பரவலாக பிரபலமான வழிமுறையாக உள்ளது. பின்னர் 20-25 நிமிடங்கள் கரும்புள்ளிகளை மீது சுமத்துவதற்கு வேண்டும் ஒரு தடித்த குழம்பு அமைக்க ஸ்டார்ச் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி குறை.\nதவிர எலுமிச்சை சாறு இருந்து திறம்பட நிறத்துக்கு காரணம் நீக்க திராட்சைப்பழம் சாறு, வெள்ளரி, மாதுளை, உதவ புதிய கொத்தமல்லியை சாறு மற்றும் டான்டேலியன் இலைகள். நாளின் போது, நீங்கள் இந்த சாறுகள் எந்த நிறத்துக்கு காரணம் பகுதிகளில் ஈரமாக்கி வேண்டும்.\nஒப்பனை வெள்ளை களிமண் மேலும் நிறத்துக்கு காரணம் எதிரான போராட்டத்தில் ஒரு பயனுள்ள கருவியாக இருக்க முடியும். தயாராவதற்காக முகமூடிகள் வெள்ளை களிமண் அரை தேக்கரண்டி எடுத்து ஒரு பேஸ்ட் எலுமிச்சை சாறு நீர்த்துப்போகச் வேண்டும். விளைவாக வெகுஜன நிறமாற்றம் தோல் விண்ணப்பித்து 20 நிமிடங்கள், பிறகு வெதுவெதுப்பான நீரில் துவைக்க விட்டு வேண்டும். மேலும் ஒரு எலுமிச்சை, புதிய கொத்தமல்லியை இருந்து மாதுளை, வெள்ளரி, திராட்சைப்பழம் சாறு மற்றும் சாறு பயன்படுத்த முடியும். மேலும், அதே முறையில் வளர்ப்பினத்தில் வெள்ளை களிமண், தயிர் வேண்டும் நீர் ஒரு சிறிய கூடுதலாக 3% ஹைட்ரஜன் பெராக்சைடு தீர்வு முடியும்.\nமேலும் காண்க: 2 வேடிக்கையான வீடியோ எப்படி வரைவதற்கு\nஉடலில் நிறத்துக்கு காரணம் வழக்கில் celandine குளிக்க முடியும்.\nஅழகுக்கலை பிக்மெண்டரி கறையை அகற்ற மற்றும் விண்ணப்பிக்க மிகவும் கடுமையான முறைகள் படிப்படியான (பல அமர்வு) உட்பட, தோல் ஜெட்டுகளை மேல் அடுக்கில் நுண் மணல் மொத்தத் நீக்கி. மேலும் சமீபத்தில் லேசர் சிகிச்சை பரவலாக தோல் நிறத்துக்கு காரணம் அகற்றுதல் பயன்படுத்தப்படுகிறது.\nகரும்புள்ளிகளை நோய் அல்லது ஹார்மோன் தொந்தரவுகள் சமிக்ஞையாக இருந்தால், அது அரிதாகத்தான் மதிப்புள்ள அவர்களை விடுபட.\nநீங்கள் அவர்கள் பேரழிவை ஏற்படுத்தும் வாழ்க்கையை நாசமாக்குவது என்று நினைத்தால் ஆனால், மனதில் கூட மிகவும் மதிப்புமிக்க வைத்து, சிகிச்சை வெளியே, முதலில், குளிர் பருவத்தில் இரண்டாவதாக, தோல் நோய் மருத்துவமனையில் ஒரு அழகு நிலையம் கொண்டு செல்லப்படுகின்றன என்று வேண்டும் மற்றும், மற்றும் இல்லை.\n: எந்த விஷயத்தில், நாங்கள் ஃபேஷன் மாறக்கூடிய என்று மறக்க கூடாது பின்னர் திடீரென்று அழகான பெண்களில் உடல்கள் மீது புள்ளிகளையும் அழிக்க மற்றும் freckles மற்றும் birthmarks ஒரு விண்மீன்கள் வானத்தில் வரைபடம் போன்று பிரபலம் உச்சக்கட்டத்தில் தங்களை கண்டுபிடிக்க பளபளப்பான பத்திரிகைகளிலும் புகைப்படங்கள்.\nஅது கடந்த ஆண்டு பார்த்ததில்லை அழகான விளைச்சல் டியோர் மணிக்கு.\nஎனவே யாருக்கு தெரியும் - ஒருவேளை நாளை குவிக்கப்பட்ட உங்கள் முக்கிய சிறப்பம்சமாக ஆக\nFreckles மற்றும் வயது புள்ளிகள் அழகு\nகடுகு மற்றும் களிமண் மடக்கு\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\n2 வேடிக்கையான எப்படி வரைவதற்கு வீடியோ\nCellulite வெற்றிடம் (கோப்பையிடப்படுவதைக்) உடற்பிடிப்பை\nமுதல் 6: எண்ணெய் தோல் சிக்கல் கிரீம்கள்\nஒரு சரியான நகங்களை டாப் 5 இரகசியங்களை - அனைத்து நல்ல bude.\nதேன் கடுகு மடக்கு: கோடை தயாராகிறது\nநீட்டிக்க மதிப்பெண்கள் மற்றும் cellulite வெற்றி\nபோதை நீக்க: உங்களை உருமாறும்\nஸ்ட்ராபெரி முகமூடிகள் - சுத்தமான இளம் தோல்\nவயிற்றில் நீக்க எப்படி: மசாஜ் நுட்பம்\nகுவிக்கப்பட்ட - இளைஞர்கள் மற்றும் அழகு நான் இப்போது குவிக்கப்பட்ட தோன்றும் வேண்டாம்))\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/28113324/One-Day-Cricket-Final-Indian-A-Australian-A-teams.vpf", "date_download": "2019-05-23T07:39:59Z", "digest": "sha1:LCS3N56OUW2MSHR7JDCRBWI4YB2PM4GW", "length": 14090, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "One Day Cricket Final: Indian 'B', Australian 'A' teams clash || ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோதல் + \"||\" + One Day Cricket Final: Indian 'B', Australian 'A' teams clash\nஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோதல்\nஒருநாள் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோத உள்ளது.\nஇந்தியா ஏ மற்றும் பி, தென் ஆப்பிரிக்கா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது.\nஇதில் நேற்று நடைபெற்ற 9-வது ஆட்டத்தில் இந்திய ஏ அணியும் தென்னாப்பிரிக்கா ஏ அணியும் மோதின. டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய இந்திய ஏ அணி, 37.3 ஓவர்களில் 157 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக தீபக் சாஹர் 38 ரன்னும், சஞ்சு சாம்சன் 36 ரன்னும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க ஏ அணி சார்பில் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளையும் மகளா, பிரைலின்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 37.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததின் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில், அதிகபட்சமாக பீட்டர் மலன் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டையும், குணால் பாண்ட்யா 2 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற 10-வது ஆட்டத்தில் இந்திய பி அணியும், ஆஸ்திரேலிய ஏ அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய இந்திய பி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் மணீஷ் பாண்டே அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 (109) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36 ரன்னும், இஷான் கிஷான் 31 ரன்னும், தீபக் ஹூடா 30 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய ஏ அணியின் சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய ஏ அணி களமிறங்கியது. இதில் 24.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழைக்குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு 40 ஓவரில் 247 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலிய ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் வைடர்முத் சிக்ஸ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். ஆஸ்திரேலிய ஏ அணியின் சார்பில் அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் கவாஜா அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 101(93) ரன்களும், ஜேக் வைடர்முத் 62(42) ரன்களும் சேர்த்தனர். இந்திய பி அணியின் சார்பில் ஜலாஜ் சக்சேனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதன் மூலம் லீக் சுற்று முடிவில் தலா 12 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள இந்திய பி அணியும், ஆஸ்திரேலிய ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nதலா 9 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய ஏ அணியும், தென்னாப்பிரிக்க ஏ அணியும் 3 வது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\n2. உலக கோப்பை போட்டியில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள்...\n3. “இந்த உலக கோப்பை மிகவும் சவால்மிக்கதாக இருக்கும்” - இந்திய கேப்டன் கோலி\n4. ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)\n5. அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/18110043/1242294/Former-CIA-officer-jailed-for-20-years-for-spying.vpf", "date_download": "2019-05-23T07:49:05Z", "digest": "sha1:M3DO542XUBPZ4GPOYMUODG6UI3BMBKCH", "length": 14816, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை || Former CIA officer jailed for 20 years for spying for China", "raw_content": "\nசென்னை 20-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை\nசீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள லீஸ்பர்க் நகரை சேர்ந்தவர் கெவின் பி.மல்லோரி (62). ராணுவ வீரரான இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தில் (சி.ஐ.ஏ.) கடந்த 2012-ம் ஆண்டு வரை உளவாளியாக பணிபுரிந்தார்.\nஅதன் பின்னர் இவர் வர்த்தக ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவரது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது.\nஅதன்பின்னர் இவர் ஒரு சீன இணைய தள நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். நாளடைவில் அமெரிக்காவில் இருந்து கொண்டே சீனாவுக்கு உளவு வேலை பார்த்தார். 2 தடவை சீனாவுக்கு சென்று வந்த அவர் டெலிபோன் மற்றும் இ-மெயில் மூலம் சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்.\nஅமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய ரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்தார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த கோர்ட்டு இவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது - அதிபர் ஹசன் ருஹானி திட்டவட்டம்\nபோயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nசோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார் குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/119486", "date_download": "2019-05-23T06:48:22Z", "digest": "sha1:4DGZV36VCQKB5YFU44UOG7K2JRCEN57E", "length": 5053, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "Collingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா Collingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு\nCollingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு\nCollingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு\nகனடாவின் Collingwood பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் இருந்தவர்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதன்போது வீட்டிற்கு வெளியே பனியில் உறைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்காலம் என பிராந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleபிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nNext articleலசா காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் பலி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=259", "date_download": "2019-05-23T07:13:19Z", "digest": "sha1:DVV2NYJO5MPM3F6RI4JBN3YNEHXHZGRW", "length": 6557, "nlines": 126, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nTRYSEM பற்றி சிறு குறிப்பு வரைக\nகட்டமைப்பு வேலையின்மை என்றால் என்ன\nஇந்தியாவில் வேலையின்மை வீதம் என்ன\nதிறந்த வேலையின்மை என்றால் என்ன\nமறைமுக வேலையின்மை என்றால் என்ன\nவேலைக்கு உணவுத் திட்டம் பற்றி சிறு குறிப்பு வரைக\nபருவகால வேலைவாய்ப்பு என்றால் என்ன\nஇந்தியாவில் நிலவும் கூட்டுக் குடும்ப முறை வேலையின்மையை எவ்வாறு ஊக்குவிக்கிறது\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை )\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nஇந்தியாவில் ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் யாவை\nபடித்தவர்களிடையே வேலையின்மை அதிகரிப்பது ஏன்\nவேலை உறுதித்திட்டம் பற்றி சிறு குறிப்பு வரைக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)​\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nஇந்தியாவில் காணப்படும் வேலையின்மையின் வகைகள் யாவை\nஇந்தியா ஏன் வேலையின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறது விளக்குக\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\n வேலையின்மைக்கான காரணங்கள் மற்றும் வேலையின்மையை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்குக\ni. பொன்விழா ஆண்டு ஊராக தன் வேலைவாய்ப்புத் திட்டம் (SJSRY)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2013/04/14.html", "date_download": "2019-05-23T07:06:48Z", "digest": "sha1:LN4WNWBSZV5HSTQMYEFX5K63IMO4SP7C", "length": 33169, "nlines": 196, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்கள்", "raw_content": "\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்கள்\nகடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.\nஎப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:\nஇந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு தைரியஸ்தானத்தில் குருவும், அஷ்டமஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள். சுகஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.\nஉங்கள் செயல்களால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள். நண்பர்களுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் சில தியாகங்களைச் செய்வீர்கள். உங்களின் இனிமையான பேச்சினால் பகைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்கள் மூலம் செய்தொழிலை விரிவுபடுத்திக்கொள்வீர்கள். கடினமான செயல்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். இதனால் அவர்களின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பெற்றோர் வகையில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அவர்களின் நீண்ட நாளைய உடல் உபாதைகள் மறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். உபரி வருமானங்களுக்கு வழி பிறக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் இணைவீர்கள். ஆனால் மற்றவர்களை எளிதாக நம்பிவிட வேண்டாம். எவருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடாமல் சமயத்துக்குத் தகுந்தவாறு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மேலும் வழக்குகளில் ஓரளவுக்குத்தான் நன்மைகளை எதிர்பார்க்க முடியும். எனவே விட்டுக்கொடுத்து சமரசமாக நடந்துகொள்ளவும். மற்றபடி திட்டமிடாது நீங்கள் செய்யும் காரியங்களிலும் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறைந்து சகஜமான சூழ்நிலையைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் உண்டானாலும் உங்கள் வேலைகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மற்றபடி அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக எழுதி வைத்துக்கொள்ளவும். மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உங்களின் திறமைகள் வீண் போகாது. கருப்பு நிறப் பயிர்களால் லாபம் கிடைக்கும். சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். அதனால் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் உண்டாகும். மற்றபடி உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.\nமாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். எனவே கடினமாக படித்து மனப்பாடம் செய்து முன்னேற முயற்சி செய்யவும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.\nபரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும்.\nமலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம்.\nLabels: பலன்கள், மீனம், விஜய வருஷம்\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nமந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1\nதிருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013\nஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்...\nசித்திரை மாத ஆன்மீகக் குறிப்புகள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 01\n27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6473", "date_download": "2019-05-23T08:00:42Z", "digest": "sha1:YTHMJL64LAC7S4TUPIUJXQKUYZBFWMR3", "length": 34561, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "ரசாயன உரங்கள் இல்லை... பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை | There is no chemical fertilizer ... no pesticide is available - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nரசாயன உரங்கள் இல்லை... பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை\nஇந்தியாவின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்\nஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே உணவில்தான் அமைந்திருக்கிறது. சமீப வருடங்களில் உலக அளவில் புதிய புதிய நோய்களும், எண்ணற்ற உயிரிழப்புகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதன் பின்னால் ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் மிக முக்கியப் பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறது. இந்த அபாயத்தை உணர்ந்துதான் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்துப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு\nஇந்தியாவிலும் பல மாநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு முயன்று வருகின்றன. இவற்றில் முழு முதல் வெற்றியை சிக்கிம் மாநிலம் பெற்று இருக்கிறது. மண்ணையும், மக்களையும் அழிக்கும் ரசாயன சவால்களில் இருந்து சிக்கிம் வெளிவந்த கதை, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கதையும் கூட \nவட இந்தியாவில் இமய மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு வடகிழக்கு மாநிலம் சிக்கிம். வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் அரசியல் குழப்பம், அடிதடி பிரச்னை, தீவிரவாத நடவடிக்கைகள் என்று எந்த சர்ச்சைகளும் இல்லாத மாநிலம். இயற்கை அன்னையின் பூரண அரவணைப்புடன் உள்ள அமைதியான ஒரு மாநிலமாக திகழ்கிறது. தற்போது இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய ஒரு மாநிலம் என்கிற பெருமையை இந்த மாநிலம் பெற்றிருப்பதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.\nசிக்கிம் மாநிலத்தின் தனிச்சிறப்புகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொது சுகாதாரம், தூய்மை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இம்மாநிலம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள கடைகளில் துணிப்பையில்தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் எத்தனை பயணிகள் வந்து சென்றாலும் அங்கே எந்த ஓர் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதே அரிது.\nமலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறப்பான இடமாக இந்த மாநிலம் திகழ்கிறது. ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு இம்மாநிலத்தின் வருவாயை கணிசமாக அதிகரிக்கிறது.\nடாக்சி வாடகை, அறைகளின் வாடகை, உணவுப் பொருட்களின் விலை என்று எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. இங்குள்ள பகுதிகளின் உயரம் 3,000 அடி முதல் 28,208 அடி உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது. உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன் ஜங்கா இருப்பதும் இங்குதான்.\nசிக்கிம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் தொடர்ந்து 500 அடி தூரம் சென்றால், அந்த தூரத்துக்குள் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் அரிது. இதனாலேயே இங்குள்ள ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல். இங்கு புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தியாவில் தன் மாநிலத்தின் தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது.\n2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,10,577 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.85% மக்களும், நகர்ப்புறங்களில் 25.15% மக்களும் வாழ்கின்றனர். 1,000 ஆண்களுக்கு 890 பெண்கள் என்று பாலின விகிதம் உள்ளது. 7,096 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தியானது, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு 86 நபர்கள் என்று உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 81.42 சதவிகிதமாக உள்ளது.\nபிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் கோவா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கல்வியில் சிறந்த மாநிலங்களாக இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா போன்றவை உள்ளன.\nசுகாதார மேம்பாட்டில் கேரளா, தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா போன்றவை சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன. சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிக்கிம், பஞ்சாப் மாநிலங்கள் வறுமை ஒழிப்பை தவிர அனைத்துத் துறைகளிலும் சிறப்பான இடத்தை பெற்றிருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமுயற்சிகள் வெற்றியடைந்த விதம்சிக்கிம் முழுவதும் இயற்கை வேளாண் மாநிலமாக மாறியுள்ளதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங். இந்தியாவிலேயே 1994-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஐந்தாவது முறையும் முதல்வராக நீடிக்கும் பெருமைக்குரிய இவர் அடிப்படையில் ஒரு விவசாயி.\nஉணவையும் நிலத்தையும் நஞ்சாக மாற்றும் நவீன விவசாய முறையை\nஒழித்துவிட்டு, இயற்கை விவசாய முறையைக் கொண்டுவர வேண்டுமென்று விரும்பிய அவர், 2003-ல் இம்மாநிலத்தை Organic State என்று சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார்.\nசிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். வழக்கம் போல இந்த அறிவிப்பும் அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. அங்கு மலைப் பகுதிகளில் வாழும் ஒரு சிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும் அது எடுபடவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகள் எதைப்பற்றியும் கவலைப்படாத முதல்வர் தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக Organic State Board என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.\nஅடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான செயலில் களம் இறங்கியது இந்த வாரியம்.இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டதோடு, இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும், இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமாக மானியங்களை வழங்கியது மாநில அரசு.\nஇதன் மூலம் மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும், 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன.\n2006-07 ஆம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன்கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் முதல்வர். அடுத்த கட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது என திட்டமிடப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டது.\nSikkim Organic Mission என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்த கிராமங்கள் Bio Village என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப் போவதற்கு, தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான் காரணம்.\nஇதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும், அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை முதல்வர் உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாய பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறார் சிக்கிம் முதல்வர்.\nபயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம்தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இந்த தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nதொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிந்துள்ளது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருப்பவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நமது பாரதப் பிரதமர் சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில், இயற்கை விவசாயத்தில் சாதித்த இம்மாநில முதல்வருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார்.\nமிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சிக்கிம் மாநில மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால் நம் நாட்டில் பலர் இது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று.\nமனித உயிர்களை பறிக்கும் பூச்சிக்கொல்லிபசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன.\nதற்போது இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற நோய்களுக்கு ரசாயன உரங்களும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயற்கை முறை பூச்சி மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nஒரு பூச்சியின் வாழ்க்கை சுழற்சியானது முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு உருமாற்ற நிலைகளைக் கொண்டது. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளின் இந்த நான்கு வாழ்க்கை நிலைகளையும் ஒருசேர அழிக்கும் பூச்சிக்கொல்லிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅதற்கான முயற்சியில் நாளுக்கு நாள் பூச்சிக்கொல்லிகளின் நச்சு வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் மனிதர்களின் தோல் பரப்பை மட்டுமே பாதிக்கும் தொடு நஞ்சாக இருந்தன. இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் உடலுக்குள் ஊடுருவிக் குடல்வரை பாதித்தன.\nதற்போது ஐந்தாம் தலைமுறையாகப் பயன்பாட்டில் இருப்பவை நமது நரம்புகளைப் பாதிக்கும் நஞ்சு அடங்கிய பூச்சிக்கொல்லிகளாக இருக்கிறது. இப்படி தற்போது நாம் பயன்படுத்திவரும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒட்டுமொத்த உயிர்ச் சமநிலையைப் பாதிப்பதோடு மனித உயிர்களை பறிக்கும் உயிர்க்கொல்லிகளாக மாறி வருகிறது. தற்போது ரசாயன உரங்களை ஒழிப்பதற்காக அனைவரும் இணைந்து போராடுவது தவிர்க்க\nநல்ல பூச்சிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் கெட்ட பூச்சிகளை அகற்றுவதே புத்திசாலித்தனமான வேளாண்மை. நமது மூதாதையர்கள் இயற்கையோடு இயைந்து, அப்படித்தான் வேளாண்மை செய்துவந்தார்கள்.\nநாமோ அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளுக்காக மிக அதிகம் செலவழிக்கிறோம். இதனால் விளைச்சல் கணிசமாக உயர்ந்தாலும், கடைசியாகக் கூட்டிக் கழித்துப்பார்த்தால் நிகர லாபத்தில் அடி வாங்கிவிடுகிறது. அதாவது நமது மூதாதையர்கள் ரூ.3 செலவழித்து ரூ.10 எடுத்ததைவிட, நாம் ரூ.10 செலவழித்து ரூ.20 எடுப்பதை வேளாண் வளர்ச்சி என்கிறோம்.\nஇதில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மண், நீர், காற்று என மொத்த உயிர்ச்சூழலும் பாழாவதால் ஏற்படும் நஷ்டத்தை மறந்து விடுகிறோம். எனவே நமது நிலத்தையும், மக்களின் உடல் நலத்தையும் கெடுக்காமல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கை முறையிலான வளர்ச்சியே நல்ல வளர்ச்சியாக இருக்க முடியும்.\nஎது சரியான பூச்சி மேலாண்மை\nபூச்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தின் ஆரம்பம் பூச்சிகளை முற்றிலும் அழித்தொழிப்பதாக இருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை உணர சில பத்தாண்டுகள் பிடித்தன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்ற உத்தியில் அடுத்த சில பத்தாண்டுகள் சென்றன.\nபூச்சிகளைப் புரிந்துகொண்ட பிறகே பூச்சி மேலாண்மை என்ற தெளிவான வியூகத்துக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இந்த வகையில் பயிரைப் பூச்சிகள் பாதிக்காமல் இருக்க, நடைமுறைக்கு ஒத்துவரும் பூச்சி மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். அதில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு இடமில்லாமல் செய்ய வேண்டும்.\nதற்போது ரசாயன உரங்களால் நஞ்சாக மாறியிருக்கும் நிலங்களில் இயற்கை முறையிலான பூச்சி மேலாண்மை, உரப் பயன்பாடுகள் மற்றும் வேளாண் முறைகள் மூலமாக படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த நிலங்களை மீட்டெடுத்து இயற்கை முறை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்ற முடியும். அப்படி இந்தியாவில் சிக்கிம் மாநிலம் முழுமையாக பூச்சிக்கொல்லி இல்லாத முதல் மாநிலமாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிக்கிம் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாய பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த முழுமையான புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லை.\nஎனவே, இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.\nரசாயன உரங்கள் இயற்கை வேளாண் சிக்கிம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nமம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2015/09/blog-post_56.html", "date_download": "2019-05-23T07:54:46Z", "digest": "sha1:DVNOMAQLC4V2CDJ3XNAWH2UXVOAII5TV", "length": 9610, "nlines": 60, "source_domain": "www.heritagevembaru.org", "title": "மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் ! - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Medicine மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் \nமருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் \nமருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து நிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n”மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.\n100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.\nமத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\nமத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.\nமத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது.\nஇது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\nமத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.\nமத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.\nஇந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/04/blog-post_624.html", "date_download": "2019-05-23T07:06:05Z", "digest": "sha1:IDJRNYTLXOKRVL6G2ICVUC3NL3KR5OVG", "length": 9164, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "விடுதலைப்புலிகள் மாதிரி இவர்கள் இல்லை! முற்றாக அழிக்க வேண்டும்: கொதித்தெழுந்த மஹிந்த - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » விடுதலைப்புலிகள் மாதிரி இவர்கள் இல்லை முற்றாக அழிக்க வேண்டும்: கொதித்தெழுந்த மஹிந்த\nவிடுதலைப்புலிகள் மாதிரி இவர்கள் இல்லை முற்றாக அழிக்க வேண்டும்: கொதித்தெழுந்த மஹிந்த\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பயங்கரவாதத்தை விஞ்சிய படுமோசமான தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅவர்களை அரசு உயிருடன் விடக்கூடாது. அனைவரையும் முற்றாக அழித்தொழிக்க வேண்டும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தனிநாடான தமிழீழத்தைப் பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால், .\nஇவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.\nசர்வ்தேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மதவெறி பிடித்த – இனவெறி பிடித்த – கொலைவெறி பிடித்த கோழைகளாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் கொள்கை இல்லாமல் படுமோசமான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.\nஇலங்கையில் உதிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து அவர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் சாவடிக்கப்பட்டார்கள்.\nஅதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது குடும்பங்களுடன் குண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளனர். 15 பேர் பலியாகிய இந்தச் சம்பவத்தில் 6 பச்சிளம் பாலகர்களும் சாவடிக்கப்பட்டுள்ளார்கள். இப்படி ஈவிரக்கமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களை உயிருடன் விடக்கூடாது. அவர்களை அரசு முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ முடியும்” – என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28368.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T06:56:39Z", "digest": "sha1:6HQ4UO7L4MN7VEQJYG6GFF73M2KSALJ3", "length": 4343, "nlines": 31, "source_domain": "www.tamilmantram.com", "title": "எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று ! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று \nView Full Version : எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று \nஎனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று \n2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி, என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு, ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று , இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.\nஎழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியுள்ள இந் நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.\nஅனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nமென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்\nஅன்பின் மனோ.ஜி, ஜெகதீசன், செல்வா, கோவிந்த்,\nஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு நண்பர்களே :-)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/mi-fan-festival-2019-offers-on-poco-f1-redmi-note-7-pro-mi-tv-and-re-1-flash-sale-021323.html", "date_download": "2019-05-23T07:00:00Z", "digest": "sha1:IHLSL2RCOJJUGRNK23ZRMXF7IM47GKST", "length": 14529, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mi Fan Festival 2019: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Mi Fan Festival 2019 Offers on Poco F1 Redmi Note 7 Pro Mi TV and Re 1 Flash Sale - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n43 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMi Fan Festival 2019: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடிவிலைகுறைப்பு.\nசியோமி நிறுவனம் Mi Fan Festival 2019 எனும் தலைப்பில் தனது ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது,இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஏப்ரல்-6-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ரூ.1-க்கு பிளாஷ் சேல் நடைபெறும் என்று சியோமி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சிறப்பு விற்பனை மி.காம், மி ஹோம், மி ஸ்டோர், போன்ற ஆன்லைனில் தளங்களில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\nமி எல்இடி டிவி 4 ப்ரோ:\nசியோமி நிறுவனத்தின் மி எல்இடி டிவி 4 ப்ரோ(55-இன்ச்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.45,999-விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:\n4ஜிபி ரெம் மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6ஜிபி ரேம் மற்றும 64ஜிபி உள்ளடக் மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ:\n4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\nசியோமி நிறுவனம் அறிவித்துள்ள ரூ.1 பிளாஷ் சேல் பொறுத்தவரை 32-இன்ச் சியோமி டிவி, போகோ ஸ்மார்ட்போன், பாதுகாப்பு கேமரா, ப்ளூடூத் இயர்போன், மி சவுண்ட்பார் போன்ற சாதனங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சியோமி சாதனங்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும், கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். மேலும் இந்த விற்பனையின் போது நடத்தப்படும் விளையாட்டுகளில் வென்றால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..\n 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்- வைரல் புகைப்படங்கள்.\nபோர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-international-records-that-are-surprisingly-held-by-low-ranked-teams-players", "date_download": "2019-05-23T06:48:19Z", "digest": "sha1:VXPEONMNVV5HMVO5PMZD6VGFN7QPTQLD", "length": 14552, "nlines": 292, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி தரவரிசையில் கடைநிலை அணிகளில் உள்ள 3 வீரர்களின் சிறப்பான சர்வதேச சாதனைகள்", "raw_content": "\nகிரிக்கெட் விளையாட்டானது தற்போது உலக அளவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. தற்போது ஐசிசி 12 நாட்டு அணிகளுக்கு முழு கிரிக்கெட் அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. உலகில் கால்பந்திற்குப் பிறகு அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் திகழ்கிறது. ஐசிசி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கிரிக்கெட் விளையாட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் ஐசிசி 2019 உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே விளையாட தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகள் தகுதி சுற்று நடத்தப்பட்டதில் மோசமான ஆட்டத்தால் வெளியேறியது. இவ்வாறு தகுதி சுற்று நடத்துவது கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. குறைந்தது 20 அணிகளாவது இருந்தால தான் உலககோப்பை தொடர் பரபரப்பாக இருக்கும். என ரசிகர்கள் விரும்புகின்றனர்.\nநெதர்லாந்து, அயர்லாந்து , ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தில் ,மே 30ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்க இயலவில்லை.ஆனால் இந்த அணிகள் முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி-யின் புதிய விதிப்படி உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உள்ளது.\nதரவரிசையில் கடைநிலையில் உள்ள சில அணிகளிலும் சில சிறந்த வீரர்கள் உள்ளனர். அத்தகைய சிறப்பான வீரர்களுக்கு உலகக் கோப்பை தொடர்களில் சிறந்த அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. ஐசிசி தரவரிசையில் கடைநிலை அணிகளில் உள்ள சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சில சிறப்பான சாதனைகளை தன்வசம் இன்று வரை வைத்துள்ளனர். அவ்வாறு உள்ள 3 வீரர்களை பற்றி நாம் காண்போம்.\n#1.கெவின் ஓ பிரைன் : உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம்\nஇதுவரை 11 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்று உள்ளது. நிறைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் யாரும் அதிவேகமாக சதத்தை விளாசியது கிடையாது. உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக அயர்லாந்தை சேர்ந்த கெவின் ஓ பிரைன் தான் முதன் முதலாக உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்தார். 2011 உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.\nஇந்த போட்டியில் இவர் மொத்தமாக 63 பந்துகளை பிடித்து 13 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 113 ரன்களை அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து நிர்ணயித்த 327 ரன்களை எளிதாக அயர்லாந்து அடைந்தது. உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை இதற்கு முன் மேதிவ் ஹாய்டன் வசம் இருந்தது. இவர் 2007 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 66 பந்துகளை எதிர்கொண்டு சதமடித்தார்.\nகெவின் ஓ பிரைன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே பாகிஸ்தானிற்கு எதிராக சதமடித்து ஒரு வரலாற்று சாதனையை வைத்துள்ளார். கடந்த வருடத்தில் ஐசிசி ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதில் அறிமுக போட்டியில் அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த வரலாற்று டெஸ்ட் போட்டியில் கெவின் ஓ பிரைன் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஐசிசி தரவரிசை: நேற்று மாற்றம் கண்ட டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தனது முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலக கோப்பை போட்டிகள் எந்தெந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும் என்பதன் முழு விவரம்\nஇங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை சஸ்பென்ட் செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nஉலக கோப்பையின் போது அணி தேர்வில் இந்தியா சந்திக்க உள்ள மூன்று பிரச்சனைகள்\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு எடுத்த 3 தவறான முடிவுகள்\nஅதிர்ஷ்டமில்லா உலகக் கோப்பை XIஐ அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nஉலக கோப்பை 2019: இந்திய அணிக்கு முக்கிய பங்காற்ற உள்ள ஐந்து வீரர்கள்\nஉலகக் கோப்பை 2019: உலக கோப்பை தொடரில் விளையாடும் பத்து அணிகளில் விடுபட்ட தலா ஒரு சிறந்த வீரர்\nஇங்கிலாந்து உள்ளூர் டி20 தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இம்ரான் தாஹீர்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 20யில் குசல் மெண்டிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2016/04/fb-video-search.html", "date_download": "2019-05-23T06:47:03Z", "digest": "sha1:ZELUYD2JKOB2A6FFPKVE5NHY2QZL3WZK", "length": 3008, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "பேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான வசதி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome facebook searchengine video பேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான வசதி\nபேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான வசதி\nபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது.இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது.இவ்வாறான நிலையில் மற்றுமொரு இலகுவானதும், பயனுள்ளதுமான வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஅதாவது இதுவரை காலமும் ஒவ்வொருவருடைய Timeline மூலமாகவும், News Feed ஊடாகவும், பகிரப்பட்ட பகுதிகள் ஊடாகவும் வீடியோ வீடியோக்களை பார்வையிடக்கூடியதாக இருந்தது.\nஎனினும் குறித்த ஒரு வீடியோவை சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் பார்வையிடுவது கடினமான காரணமாகும்.இதனை தவிர்ப்பதற்காகவே வீடியோ தேடல் (Video Search) எனும் இப் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் மூலம் பிரபலமாகிக்கொண்டிருக்கும் வீடியோக்கள், நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் என்பவற்றினையும் தனித்தனியாக தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.\nபேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான வசதி Reviewed by ANBUTHIL on 2:41 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:56:06Z", "digest": "sha1:HMTGIJVEIRCBVF3EJ5JDQD2LBOQHMECJ", "length": 5220, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "இந்தியாவின் உளவு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதா.? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇந்தியாவின் உளவு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதா.\nபாகிஸ்தான் நாட்டு வான எல்லைக்குள் ஊடுருவிய இந்திய ஆளில்லா உளவு வானூர்தி ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.\nராக்சிக்ரி செக்டார் பகுதியில் சுமார் 150 மீற்றர் ஊடுருவிய ஆளில்லா உளவு வானுர்தியே சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்காவில் பிறக்கும் குழந்தைக்கு எவ்வளவு கடன் தெரியுமா\nசவேந்திர சில்வா உள்ளிட்ட 67 இனப்படுகொலையாளர்களை கைது செய்ய அறிவுறுத்தியது ஐநா\nதேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் சசிகலா உறவுகள்.\nஇடைத்தேர்தல் முடிவுகள் (Live Updates)\nகாரைக்குடி தொகுதி வாக்குப் பெட்டி சேதம்.\nதற்போதைய தேர்தல் நிலவரம் எடப்பாடி முதல் மோடி வரை .\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23771.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T07:46:57Z", "digest": "sha1:SJGKXJS6NKH3ZHHRNQK3DMSIG2SIGRJF", "length": 7733, "nlines": 108, "source_domain": "www.tamilmantram.com", "title": "90' - அப்படியுமொரு காலம் இருந்தது [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > 90' - அப்படியுமொரு காலம் இருந்தது\nView Full Version : 90' - அப்படியுமொரு காலம் இருந்தது\n90' - அப்படியுமொரு காலம் இருந்தது\nகவிதை நாடகம் பாடல் கூத்து\nவிவாதம் திரைப்படப் பிரதிகள் என\nதேடித் தேடி அலைந்து திரிந்த\nமீளச் சென்று வர இயலுமானால்\nஎவ்வளவோ நல்லதென எண்ணக் கூடிய\nமூலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,\nஇக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...\nகவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.\nசுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.\nஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.\nமொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.\nமனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...\n//இக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...\nகவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.//\n//சுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.\nஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.\nமொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.//\nமீளச் சென்றுவிட முடியாத அழகிய காலங்கள் பொக்கிஷங்கள் அல்லவா\nகருத்துக்கு நன்றி நண்பரே :-)\n//மனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...\nஇங்க நான் வரக்கூடாது போல.:)\nநதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..\nநதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.\nநினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..\nகண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு..\n//இங்க நான் வரக்கூடாது போல.:)\nநதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..\nநதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.//\n//நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..\nகண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு.. //\nகவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/nahan-travel-guide-attractions-things-to-do-and-how-to-re-003343.html?utm_source=/rss/travel-guide-fb.xml&utm_medium=23.36.15.29&utm_campaign=client-rss", "date_download": "2019-05-23T07:52:37Z", "digest": "sha1:XBJ5H72LROC7CR5VIJCEPO2NLDLL2JPF", "length": 16758, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Nahan Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»நஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n22 hrs ago சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 day ago சரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபனி மூடிய மலைகளாலும், பசுமையான காடுகளாலும் சூழப்பட்ட பெரிய நகரம் தான், ஹிமாச்சல பிரதேசத்தின் சிவாலிக் மலைகளில் அமைந்திருக்கும் நஹன். 1621-ம் ஆண்டு நகான் கரன் பிரகா என்ற அரசரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. ரக்ஷாபந்தன் விழா நாட்களில் அவர் தொடங்கி வைத்த பட்டம் விடும் வழக்கம் இங்கே இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழ்ந்த துறவி ஒருவரின், தோழனாக இருந்த நஹர் என்பவரின் பெயரையே இந்த இடம் பெற்றதாக நம்பப்படுகிறது. அரசரொருவர் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தை கொல்ல எத்தனித்த போது, இங்கிருந்த துறவி 'கொல்லாதே' என்ற பொருளைத் தரும், 'நஹர்' என்ற வார்த்தையை சொன்னார்.\nபாபா பன்வாரி தாஸ் என்ற துறவியால் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவம் இன்றளவும் இந்த நகரத்தின் பெயராக நிலைத்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 932 மீ உயரத்தில் அழகுற அமைந்திருக்கும் நஹன் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகெட்டி பாஸில் பூங்கா, சிம்பல்பாரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ரேணுகா வனவிலங்கு சரணாலயம் ஆகிய கண்கவர் சுற்றுலாத் தலங்களை காண முடியும்.\nநஹன் பல்வேறு கோட்டைகள், கோவில்கள் மற்றும் ஏரிகளையுடைய நகரமாகும். 3214 மீட்டர்களை எல்லைகளாக கொண்டுள்ள ரேணுகா ஏரி ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்து புராணங்களில் வரும் ஜமதக்னி முனிவர் மற்றும் அவருடைய புதல்வர் பரசுராமருடன் இந்த ஏரி தொடர்புபடுத்திப் பேசப்படும் இடமாகும். நஹன் நகரத்தின் தினசரி நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் இடங்களாக சௌகான், பிக்ராம் பாக் மற்றும் காதர்-கா-பாக் ஆகிய இடங்கள் உள்ளன. உள்ளூர் கோவில்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ரோசின் ரூ டர்பென்டைன் தொழிற்சாலை ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் பிற இடங்களாகும்.\nநகரின் மையப்பகுதியிலுள்ள ராணி தால் என்ற இடம் மிகப்பெரிய கோவிலையும், அதன் பின்னணியில் ஒரு குளத்தையும் கொண்டதாக இருக்கிறது. ராஜ வம்ச புகழ் வாய்ந்த ராணி தால் 'குயின்ஸ் லேக்' என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு தான் நஹன் பகுதியை ஆட்சியாளர்கள் வழக்கமாக ஓய்வெடுக்க வருவார்கள். சமீபத்தில், இந்த இடம் பொது மக்களுக்கான சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. ராணி தால் குளம் மற்றும் தோட்டங்களில் சுற்றித் திரியும் வாத்துகள் மற்றும் கொக்குகளின் கூட்டங்கள் அந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்திருக்கின்றன.\nஇங்குள்ள மால் சாலை இளைஞர்களைக் கவரும் மற்றுமொரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது. நஹனில் உள்ள கோட்டைகளில் மிகப்பழமையானதாக விளங்கும் ஜைதக் கோட்டை, கோர்க் இனத் தலைவரான ரஞ்சோர் சிங் தாபா என்பவராலும் அவரைப் பின்பற்றியவர்களாலும் கட்டப்பட்டதாகும். அவர்கள் முதலில் நஹனில் உள்ள கோடடையைத் தாக்கி அழித்து விட்டு, அதில் மிஞ்சியிருந்த பொருட்களை வைத்து ஜைதக் மலையின் மீது ஜைதக் கோட்டையை கட்டினார்கள். மேலும் மதத் தலங்களான ஜகந்நாதர் கோவில், ரேணுகா கோவில் மற்றும் திரிலோக்பூர் கோவில் ஆகியவை முதன்மையான பார்வையிடங்களாக உள்ளன. ரான்ஸர் அரண்மனை மற்றும் பக்கா தலாப் ஆகிய இடங்கள் நஹனின் பாரம்பரியத்தை காட்டும் பார்வையிடங்களாகும்.\nஜமு சிகரம் மற்றும் சூர்தார் சிகரம் ஆகிய இடங்கள் மலையேற்றம் மற்றும் மலை விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற பிற பார்வையிடங்களாகும் நஹனிற்கு சுற்றுலா வர திட்டமிடுபவர்கள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் பார்க்கத் தகுதியான நஹன் பகுதியில், மார்ச் மாதம் முதல் ஜுன் மாதத்தின் இறுதிவரை கோடைகாலம் இருக்கும். இலையுதிர் காலங்களில் கூட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு பசுமையைப் போர்த்தியபடி கண்கவரும் காட்சிகளையும், மலையேற்றத்தையும் வழங்கும் இடமான நஹனிற்கு சுற்றுலாப்பயணிகள் இலையுதிர் காலத்திலும் வரலாம். குளிர்காலத்தில் நஹன் ஜில்லென்ற, உறைபனி சூழ்நிலையில் இருக்கும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/tag/cyclone-gaja/", "date_download": "2019-05-23T07:14:32Z", "digest": "sha1:EKWOQO5TUVFNZX7IGFM4L73NJF745KLE", "length": 16604, "nlines": 195, "source_domain": "tamil.news18.com", "title": "cyclone gajaNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nகஜா புயல்: நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nநியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று இனியவன் தரப்பில் வாதிடப்பட்டது.\nகஜா புயல் நிவாரணமாக ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கீடு\nகஜா புயலால் நிவாரணத்திற்காக தற்காலிக நிதியாக தமிழகம் 2 ஆயிரத்து 709 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ஆயிரத்து 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.\nகஜா பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு\nதிருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில பிரிவுகளில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள் அபராதமின்றி ஜனவரி 20-ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம்.\nகஜா நிவாரணத்துக்கு ரூ.1,146 கோடி வழங்கியது மத்திய அரசு\nஏற்கெனவே கடந்த 3-ம் தேதி, மாநில பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு 353 கோடியே 70 லட்சம் ரூபாய் விடுவித்தது\nரூ. 1,146 கோடி போதாது, முழுத்தொகையையும் வழங்குங்க - அன்புமணி வலியுறுத்தல்\nகஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 7.64 விழுக்காடு மட்டும்தான் என்றார் அன்புமணி ராமதாஸ்.\nகஜா புயல்: மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு\nபுயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.\nகஜா புயலால் உடைமைகள் இழப்பு: மகனை ₹10,000-க்கு விற்ற தம்பதி\nபட்டுக்கோட்டையில் வசிக்கும் ஒரு தம்பதி கஜா புயல் தங்கள் வீடு மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்து தவித்தனர். ஆனால், நிலைமையை சமாளிக்க வழி ஏதும் இல்லாமல் தங்களது இளைய மகனை இந்த தம்பதி நாகை பனங்குடியில் உள்ள சந்துரு என்பவரின் நிலத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்ற அனுப்பியதாகத் தெரிகிறது.\nகஜா புயலால் வீழ்ந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்த இளைஞர்கள்\n#CycloneGaja | புதுக்கோட்டை மாவட்டம், நெய்வத்தளி, அறந்தாங்கியில் கஜா புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை பயனுள்ளதாக மாறிய இளைர்களை விவசாயிகள் பாரட்டி வருகின்றனர்.\nஒரு மாத தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்: விரக்தியில் விவசாயி தற்கொலை முயற்சி\nவங்கி கடனுக்கான தவணை செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும் என அரசு தெரிவித்த நிலையில், ஒரு மாத தவணை கட்டாததாக கூறி டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த டீ கடைக்காரர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு டீக்கடையில், டீ கடன்களை திருப்பி தர வேண்டாமென்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.\nபுயலால் சாய்ந்த புளியமரத்தை அகற்ற பேரம் பேசும் விஏஓ - வைரல் ஆடியோ\nசாய்ந்த மரங்களுடன், உயிருடன் இருக்கும் மரத்தையும் வெட்ட பேரம் பேசும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மணப்பாறை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசாய்ந்த தென்னைகளுக்கு உயிர் கொடுக்க முயற்சி: நம்பிக்கையுடன் விவசாயிகள்\nCyclone Gaja | புதுக்கோட்டை விவசாயிகளின் இந்த முயற்சியில் தென்னை மரங்கள் பிழைத்து கொண்டு பலன் தருமா என்பது 6 மாதங்களுக்கு பின்பே தெரியும்.\nகஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களுக்குள் வழங்கப்படும்: மத்திய அரசு\nமத்திய குழுவின் இறுதி அறிக்கை துணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு 2 வாரங்களுக்குள் கஜா புயல் பாதிப்புகளுக்கான இறுதிகட்ட நிவாரண நிதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\nCyclone gaja: புதுப்பள்ளி, விழுந்தமாவடி ஆகிய பகுதிகளில், விவசாயக் கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கியவர்களின் வங்கிக்கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன. இதனால் அரசு வழங்கிய 10,000 ரூபாய் நிவாரண தொகையை எடுக்கமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.\nகஜா புயலாலில் வீழ்ந்த தென்னை மரங்கள்: அகற்ற முடியாமல் தவிக்கும் தஞ்சாவூர் விவசாயிகள்\nCyclone Gaja | புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை தமிழக அரசே போர்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் அளித்தால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும் என்று தஞ்சவூர் விவசாயிகள் கூறுகின்றனர்.\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nபோபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்\n'ஹர ஹர மோடி...’- கோஷமிடும் தொண்டர்களுக்கு மோடி தாயார் நன்றி\nவிஐபி தொகுதியான அமேதியை இழக்கும் ராகுல்காந்தி\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/07/35512/", "date_download": "2019-05-23T07:36:32Z", "digest": "sha1:VCLRFL6BCVRZLDILVIXTJEGLMOSUZQCR", "length": 6468, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "விபத்தில் ஒருவர் பலி - ITN News", "raw_content": "\nயாழ் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வருடாந்த மகோற்சவம் நாளை 0 15.ஆக\nராஜகிரியவை அண்மித்த பகுதிகளுக்கு நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு 0 14.டிசம்பர்\nஆவா குழுவின் உறுப்பினர் கைது 0 05.செப்\nதனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தம்புள்ளை புலாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நிலையிலேயே உடுகம, கிதுல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 68 வயதுடைய குறித்த நபர் உயிழந்தார்.\nஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenamakkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-05-23T07:31:45Z", "digest": "sha1:H344MQOU6RFCCSP5L576CQVFDXGKNVVZ", "length": 2960, "nlines": 62, "source_domain": "thenamakkal.com", "title": "நாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம் | Namakkal News", "raw_content": "\nநாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்\nநாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்ச்சாதனை சிறப்பு யாகம் துவங்கியது.\nநாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரின் பல இடங்களிலும் விநாயகர் சிலைகள் மக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம் added by admin on September 16, 2015\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\n31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்\nவேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2008/10/blog-post_21.html", "date_download": "2019-05-23T08:22:06Z", "digest": "sha1:XDX63FCDXFO2W444UMKKBMHFRCQN6J4A", "length": 18912, "nlines": 115, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: அமீபாவின் ஆவிக்கு...", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nஅமீபாவின் ஆவிக்கு வணக்கம்.தங்கள் முற்பிறப்பின் வினை முடிவதற்குள்ளேயே அகாலமரணத்தைத் தழுவியதன் தொடரில் இப்படி ஆவியாக அலைகிறீர்கள்அலைவதுமின்றி எவரெப்போது-எந்தச் சந்தில் கோலி விளையாடினார்கள் என்பதையும் ஆயும்-அறியும் உணர்வும் உங்கள் முன்னைய பிறப்பின் தோஷமாக விரிகிறது.இன்று, ஆவியாக அலையும் இந்த நிலையிலும் புலிகள்-மாற்றுக் குழுக்கள்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,மக்கள்\"நலன்\"குறித்தும் சிந்திக்கும் ஒரு ஆவியைக் குறித்து,எத்தகைய சுட்டலைச் செய்யலாம்\n\"நீ-நீங்கள்,அது-அவை\" குறித்து எனக்கு\"அதுவா அல்லது இதுவா\" என்ற ஒரே குழப்பம்.அவ்வண்ணமே அமீபாவின் ஆவிக்கும்:பேய்க்குஞ்சுமுதல் ராஜகீரிவரையான வரலாற்றுச் சுவடி தேவையாகவும் இருக்கிறது.இதுவும் கடந்து ஒவ்வொரு அடையாளத்தையும் தேடும் அடையாளமற்ற வெளியுள் நான் தேடுவதும் இல்லை-எதையுங் காணுவதுமில்லை.இருந்தும் எனது கருத்துக்களுக்கான எதிர்வினையைச் செய்யும் ஒரு ஆவியுடைய விருப்பைப் பின் தள்ளுவதில் என் மனதுக்கு விருப்புக்குரியதாகவுமில்லை.ஏனெனில்,வர்க்கப் போராட்டமென்பதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழுநாளையுஞ் செலவு செய்தே வருகிறது.அங்கே,எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில் அமீபாவின் ஆவி சுற்றித்திரியும்போது,அவற்றை நோக்கி நானுஞ் செல்வது சாத்தியமே.\n\"பிணமுண்ணும் வாசிப்பு\" என்பது என்னிடத்தில் கிடையவே கிடையாது.அதனால் நான் இப்படியுரைப்பேன்:எழுத்தினால் புத்திசார் அல்லது பித்தலாட்டக் கருத்துக்களைச் செய்து முடிக்கலாம்.இந்த நோக்கத்தைக் குறித்தான புரிதலை உள்வாங்கிக்கொண்டால்-அடுத்த நிலைமையைச் சுதாகரிக்கலாம்.அநேகமாக மேற்சொன்ன இரண்டும் ஒரே தளத்தில் நிலவுந் தருணமே தேசியவாதத்துக்குள் நிலவுகிறது.இதன் பெறுபேறுகளின் தொடர்;சியில் இலட்சம் மக்களினது இருப்பை அசைத்த நாம்,மீளவும்,இதே பாணியிலானவொரு எழுத்தைக் கோரிக்கொள்ள முடியாது.\"ஆற்றில் போட்டத்தைக் கடலினுள் தேட முடியாது\"எனினும்,அமீபாவின் ஆவிக்கு இது சாத்தியம்.ஏனெனில்,அவர் சொரன் கீர்கேகோர்ட் முதல் இன்றைய யுகர்கன் காபர் மாஸ் தாண்டிப்பலரையும் எடுத்துவருகிறார்.இது,எனக்கும் சாத்தியமானதென்பதால் நான் செல்லும் பாதையினூடாகக் கடப்பதில் பல சாத்தியங்களும்,அசாத்தியங்களுமுண்டு.\n\"உள்ளது-அல்லாதது\"எனும் புள்ளியில் நிலவும் பூச்சியத்துள் அகம் அல்லது புறம் விருத்தியாகும் ஒரு துருவத்தில் நான் உங்களோடு(மீளவும்,எதை முன்னிலைப்படுத்தி)எப்படி உரையாடுவதென்னும் சமாந்திரமான ஒரு ஏக்கத்தோடு சொல்லித்தக்க எதையும் தெரிவுக்குட்படுத்தமுடியாதவொரு சிக்கல் உருவாகிறது.இதுதாம்,ஒன்றைத்\"தேர்வு\"செய்வதில்\"அதுவா-அன்றி இதுவா\"என்ற சிக்கலை\"எல்லோருக்கும்\"அன்றும்,இன்றுஞ் செய்கிறது.இதன் தொடர்ச்சியாகப் பற்பல கேள்விகளை(எனதென்ற ரூபங்களென:தூண்டில்,துரும்பு,ஜனநாயகம்,பேய்க்குஞ்சு,ஆமை,ராஜகீரி இத்ஜாதி...) அமீபாவின் ஆவியானது கேட்குமிடத்து எதையுரைத்து அந்த ஆவிக்கு நான் வேள்வி செய்ய\nதேர்வே இல்லாது,ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள\"மேற்கோள்கள்\"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்\"விடுதலை\"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,கால் போர்ப்பராக இருந்தாலென்ன அல்லது அடையாளமற்ற எந்தவெளிகளாக இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு அமீபாவின் ஆவியின் நிமித்தும் பேசிக் கொள்வோம்.\nபுத்திஜீவித ஆய்வு நிலையை எடுத்துக்கொண்டு, \"Postmans Studie\"\n(Postman reported a study)யாகப் பொதுத் தளத்தை எங்கேயும் உருவாக்கிவிடுதெனுங்கூத்து என்னிடத்தில் இல்லை.அது நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் உங்களுக்கு எப்படியானவொரு சுதந்திரமிருக்கோ அதையே நானும் உள்வாங்கலாம்-வாங்காது போகலாம்.\nPierre Bourdieus நினது ஆய்வுகளுக்குள் உட்பட்டவொரு \"இத்தகையது\"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய எனது\"அறிதலில்\"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் அமீபாவின் ஆவியோடானவொரு உரையாடல் மதிப்புமிக்கதானவொரு விடையமாகலாம்.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய\"திறந்த சமூகத்தில்\"ஒரு பக்கம் அமீபாவினஆவி;,மறுபக்கம்,ஸ்ரீரங்கன்.இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம்\"விமோசனம்-மகத்துவம்\"மனிதர்களுக்கானதென்றபோதும் அனைத்துக்குமானதென்ற பொதுத் தளத்தில் இலங்கைப் பிரச்சனையுள் புலிகளின் பாத்திரம்,அதன் வழி நிகழ்வுறும்\"பொதுமைப்படுத்தும்\"குற்றவியல் குறுக்கல்களையும் விடுவிப்பதில் நான் முழுமையாக எழுதுவதே தவிர,இலங்கையில் சோசலிசச் சமுதாயத்தைப்படைப்பெதென்ற அந்த மேலான கண்ணோட்டத்திலல்ல.அதற்கு நான் அருகதையற்றதால் இத்தகைய நிலமையில் விவாதத்தில் ஈபடுவதுதாம் மிச்சம்.இதுவும் ஒரு கட்டத்தில் அவசியமாகிறது.விவாதமென்பதைச் செய்வதென்றபோதும் இதைத் தொடராகவே எழுதுகிறேன்.வேலை வெட்டியுடைவன் என்பதால் அக்கடமைகளின்பின்னே அமீபாவின் ஆவியோடு தொடர்ந்து உரையாடுவேன்.\n\"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து\"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்\"தனித்துவம்\"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, \"அடையாளம்\" நிகழ அதுவே\"தனித் தன்மை\"என்பது சாத்தியம் என்பதை அமீபா குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் \"சுயம்\" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தொடருகிறேன்.\nஉங்களது மிகுதிக் கருத்தை எதிர்பார்க்கிறேன். :)\n//உங்களது மிகுதிக் கருத்தை எதிர்பார்க்கிறேன். :)//\nதேசம்நெற்றில் சில ஆங்கிலம் கற்றவர்களின் புதிய புரி...\nநாடு தாண்டித் துருக்கிய இனவாதம்...\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/11/08/pension-contributory-pension-scheme-rate-of-interest-for-the-financial-year-2018-2019-with-effect-from-1-10-2018-to-31-12-2018/", "date_download": "2019-05-23T06:50:53Z", "digest": "sha1:AHTNN66DT3VB2EO4KIUMVHWKLBYBXYMZ", "length": 10213, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "PENSION – Contributory Pension Scheme – Rate of interest for the financial year 2018-2019 – with effect from 1.10.2018 to 31.12.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதரம் உயர்த்தப்பட்ட அரசு, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விவரங்கள் சேகரிப்பு: பொதுத்தேர்வு எழுத அனுமதி\nNext articleகல்வித்துறை அலுவலகங்களின் பணியாற்றும் அரசுப் பணியாளர் அனைவரும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக அடையாள அட்டையினை அணிந்து பணியாற்ற வேண்டும் – CEO செயல்முறைகள்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் புதிய சீருடை அதற்கான அரசாணை.\nஇளையோர் – மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் என்ற அரசாணையின் நகல்.\nFlash News:3% அகவிலைப்படி தமிழக அரசு அறிவிப்பு.% முதல் 12% ஆக உயர்வு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவரும் 15 முதல் மீண்டும் கன மழை; சென்னையில் வெயில் தொடரும்\nவரும் 15 முதல் மீண்டும் கன மழை; சென்னையில் வெயில் தொடரும் சென்னை : 'வரும், 15ம் தேதி முதல், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், இயல்பை விட,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/iru-mugan/page/2/", "date_download": "2019-05-23T07:12:15Z", "digest": "sha1:VYENB6VLUVUSI7326SE35DSFWNSQHQD3", "length": 13327, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "இருமுகன் | Latest இருமுகன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவிக்ரமின் இருமுகன் டிரைலர் வெளியாகும் தேதி\nஅரிமா நம்பி பட இயக்குனர் அடுத்து இயக்கிவரும் திரைப்படம் இருமுகன். விக்ரம், நயன்தாரா நடிக்கும் இப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின்...\nரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரு முகன் ரிலீஸ் தேதி வெளிவந்தது \nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாள்...\nபாகிஸ்தானுக்கு எதிரான திரைகதையில் வருப்போகும் படங்கள்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயகாந்த் மற்றும் அர்ஜூன் நடித்த பெரும்பாலான படங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை துவம்சம் செய்யும் விதமாக கதையம்சம்...\nவிஜய்யால் தள்ளி ரிலீஸ் செய்யப்பட்ட இருமுகன் டீசெர் \nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம்...\nஇருமுகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவித்தியாசமான வேடங்கள் ஏற்று அசத்துவதில் கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் விக்ரம் தான்.இவர் காசி, பிதாமகன், சேது, ஐ என பல...\nஇருமுகன் டீசரில் மறைந்திருக்கும் சுவாரசியமன ரகசியங்கள்\nவிக்ரம் நடிப்பில் நேற்று இருமுகன் படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் 2 லட்சம் ஹிட்ஸை தாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து...\nவிக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.மலேசியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில்...\nவிக்ரமுடன் நடிக்க முடியாது என சில வருடங்களுக்கு முன் நயன்தாரா கூறினார். ஆனால், இருமுகன் படத்தில் எப்படியோ நடிக்க சம்மதித்து விட்டார்....\n4 பிரம்மாண்ட செட் அமைக்கும் இரு முகன் படக்குழு – புதிய அப்டேட்ஸ்\nவிக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் சுரங்கம் போன்று போடப்பட்டுள்ள...\nஇருமுகன் ரிலீஸ் தேதி – ரசிகர்கள் உற்சாகம்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது...\nவிக்ரமிற்கு முத்தம் கொடுத்த அந்த சலாம் யார் விக்ரமே கூறிய நெகிழ்ச்சி தகவல்\nசமூக வலைத்தளங்களில் நேற்று எங்கு திரும்பினாலும் விக்ரம் அவருடைய ரசிகருடன் எடுத்து செல்பி வீடியோ தான் வைரல். இந்த வீடியோவில் இருக்கும்...\nரசிகரை தாக்கிய காவலர்கள் மீது கடும் கோபத்தில் விக்ரம்\nவிக்ரமை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர்.இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு விருதுவிழாவிற்கு...\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது\nவிக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பத்து எண்றதுக்குள்ள. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190751", "date_download": "2019-05-23T07:47:38Z", "digest": "sha1:BJBMDKYMLES2RFKG2H4UTV44HCTAUN4Y", "length": 7536, "nlines": 77, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது – குறியீடு", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலை நகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nசி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந்த பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅத்துடன் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பு இல்லங்களும் 7 பயிற்சி முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-05-23T06:49:45Z", "digest": "sha1:64EK7L6OY5QU4VTUZ5S3EUVP6UID23J5", "length": 24051, "nlines": 382, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்\nநாள்: ஜூலை 07, 2016 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-07-16) காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செய்தார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\nஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக நின்று போராடியவர்.கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, அந்தக் காலத்திலேயே முதன்முதலாகப் பட்டப்படிப்பைப் படித்தவர்.\nஅண்ணல் அம்பேத்கர் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து இந்த மண்ணின் மக்களுக்காக அரும்பாடற்றியவர். அண்ணல் அம்பேத்கரோடு இணைந்து லண்டன் வட்டமேசை மாநாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகளை அந்நாட்டு மன்னருக்கு எடுத்துரைத்து விளக்கியவர்.\nபிறப்பின் அடிப்படையில் மனிதகுலத்தில் பேதம் பார்ப்பதை எதிர்த்துப் போராடியவர். ஏழை பணக்காரன், உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி, ஆண் பெண் பாலியல் வேறுபாடு இவை ஏதுமில்லாத ஒரு சமத்துவ சமூகம் உருவாகவேண்டும் என்று தான் பெற்ற கல்வியை வைத்து தன் அறிவாற்றலோடு அரும்பாடற்றியவர். சாதிய இழிவுகளால் அவமானப்படுத்திய காலத்திலேயே பறையன் என்று பெருமையோடு இதழ் நடத்திய பெருமகனார் நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். அவருடைய 157வது பிறந்தநாளில் அந்த பெருமகனார் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணியை நினைவுகூர்ந்து நமது புகழ்வணக்கத்தைச் செலுத்துகிறோம்.\nஅவர் எந்த நோக்கத்திற்காக இந்த மண்ணில் இறுதிவரை நின்று போராடினாரோ அதே நோக்கத்திற்காக வழிவழி வருகின்ற தமிழ் பிள்ளைகள் நாங்கள் உறுதியேற்று தொடர்ந்து பயணிப்போம். நாம் தமிழர்\n– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்\n06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/2016/12/", "date_download": "2019-05-23T07:39:59Z", "digest": "sha1:CAWOMDRASIEOQ65ZV5TZLGPN2QAQZCT2", "length": 27144, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "டிசம்பர் 2016 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\n30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 31, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், நினைவேந்தல், தஞ்சாவூர் மாவட்டம்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு தொகுதி) | நாம் தமிழர் கட்...\tமேலும்\nவேலுநாச்சியார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 29, 2016 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள்\n27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை ======================================= 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, நமத...\tமேலும்\nக.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nநாள்: டிசம்பர் 27, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nக.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் =========================== திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட இல.மகாதேவன் அவர்களின் தந்தை க.இலட்சுமணன் அவர்கள் நேற்று 26-...\tமேலும்\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: டிசம்பர் 27, 2016 பிரிவு: தமிழக செய்திகள்\n27-12-2016 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை” அலங்காநல்லூரில் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான...\tமேலும்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர்\nநாள்: டிசம்பர் 26, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர் (திருவையாறு தொகுதி)\tமேலும்\n27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை\nநாள்: டிசம்பர் 26, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\n27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை ======================================= எதிர்வரும் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 ம...\tமேலும்\nநாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: டிசம்பர் 23, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு ———————————– தலைமை நிர்வாகி: இரவிக்குமார் கோவிந்தராமன் செயற்பாட்டாளர்: கௌரி கருப்பையா ஒருங்கிணைப்பாளர்: மதிமுகிலன் திட்டக்குழு...\tமேலும்\nவண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது, தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை\nநாள்: டிசம்பர் 22, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை -சீமான் புகழாரம் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியி...\tமேலும்\nபுயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்\nநாள்: டிசம்பர் 20, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\n‘வர்தா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமைப் பார்வையிட்ட நாம் தமிழர் உறவுகள் மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செ...\tமேலும்\nஅரசு போக்குவரத்து கழக 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை மனு\nநாள்: டிசம்பர் 20, 2016 பிரிவு: கட்சி செய்திகள்\n19-12-2016 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குரிய 52 கோரிக்கைகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொழி...\tமேலும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/02/TNA_22.html", "date_download": "2019-05-23T08:15:51Z", "digest": "sha1:6SKO3TDT7L5DIBFG5YLSEV2IHTOALM4D", "length": 8704, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "திங்கள் கடையடைப்பு: கூட்டமைப்பு திருட்டு மௌனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / திங்கள் கடையடைப்பு: கூட்டமைப்பு திருட்டு மௌனம்\nதிங்கள் கடையடைப்பு: கூட்டமைப்பு திருட்டு மௌனம்\nடாம்போ February 22, 2019 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nஎதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் திருட்டு மௌனம் காத்து வருகிறது.\nஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஇதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nவரும் திங்கட்கிழமை இந்தப் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரவு அளிக்கவில்லை.\nஎனினும் இறுதியில் மக்கள் திரண்டு வந்த போராட்டத்திற்கான வெற்றி இலக்கை அண்மிக்கின்ற போது ஓடோடிவந்து கூட்டமைப்பும் இணைந்து கொள்வது தெரிந்ததே.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-shiswa-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:36:46Z", "digest": "sha1:WOJH4UCTMFTH3W37ZIZULYVWS3WMH6SH", "length": 7535, "nlines": 167, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை SHISWA துபாய் கிளை நடத்தும் விளையாட்டு போட்டிகள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை SHISWA துபாய் கிளை நடத்தும் விளையாட்டு போட்டிகள்\nஅதிரை SHISWA துபாய் கிளை நடத்தும் விளையாட்டு போட்டிகள்\nஐக்கிய அரபு அமீரகம் தேசியதின விடுமுறை அன்று (டிசம்பர்-2,2017 – சனிக்கிழமை) துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாவாசிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.\n1) முதுகில் பந்து சுமந்து ஓடுதல் (Back Ball Race)\n2) சாக்கு ஓட்டம் (Sack race)\n5) பிஸ்கட் கவ்வுதல் (Biscuit Bite)\n6) சிப்ஸ் சாப்பிடுதல் (Cheese Ball Eating)\n8) ஆப்பில் தோலுரித்தல் (Apple Peeling)\n9) கூடையில் பந்து வீசுதல் (Basket & Ball)\n10) கூடையில் பந்து வீசுதல் (Basket & Ball)\nபோட்டி விதிமுறைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.\nகாலை 9:00 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் பூங்கா வளாகத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் முன்பதிவு (Registration) செய்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) துபாய் கிளை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/worldnews/page/2/", "date_download": "2019-05-23T07:53:20Z", "digest": "sha1:EF3LQL23H7EWUDOYHN7S2ITEHDNPTKE3", "length": 6577, "nlines": 147, "source_domain": "adiraixpress.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 2 of 49 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…\nஒரத்தநாட்டில் மஜகவினர் வாக்கு சேகரிப்பு..\nராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nதஞ்சையில் கட்சியில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அதிமுகவினர் தாக்குதல்\nபட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் தேரோட்டம் \nதஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் பணியிடைநீக்கம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் அரசு வேலை வாய்ப்பு\nதவறா `மை’ – தஞ்சை இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு பிரசாரம்\nதேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த அதிமுக MLA\nஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?p=105694", "date_download": "2019-05-23T08:08:04Z", "digest": "sha1:B6TECBVTHSDMTDH3EJK3FED7OML4KPLU", "length": 82057, "nlines": 296, "source_domain": "kalaiyadinet.com", "title": "ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் : அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிறந்தநாளில் கூடிய 100 ஆவாக்கள் - பொலிஸ் சுற்றிவளைப்பு - ஐவர் கைது\nஹிஸ்புல்லாவுடன் நெருக்கம் காட்டும் பொலிஸ் அதிகாரி – இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nவடபகுதியில் சில இடங்களில் அரபு மொழிப் பதாதைகள்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\n« மரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு\nஈழத்தில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள்\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள் : அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரசுரித்த திகதி December 1, 2018\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.\nஇப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.\nதிருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.\nயோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.\nஇந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.\nமேஷம் வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர்.\n3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். “ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.\nகாரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்” என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார்.\nகடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும்.\nசெய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.\nசெல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும்.அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும். மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்.\nகும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.\nபெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.\nஅழகுணர்ச்சியும் அன்பும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே…\nராகு 2ம் இடத்திற்கும், 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான்.\n2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். பூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம்.\nஎதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம்.\nஅன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும்.\nகேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார்.\nமொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார்\nஇது வரை 2ல் ராகு 8ல் கேது சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு சனியின் பார்வையையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது.\nஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும்.ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும்.\nசிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்.தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும்.\nராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம்.உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.\nசனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள்\n.இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்க்கு ராகு கேது வருவது நல்லது தான்.\nசுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.\nஅறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டிற்கு வருகிறார்.\nஏற்கனவே சனிப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இனி கேதுவும் அந்த வீட்டில் அமரப்போவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.\nநோய் நொடி போட்டி பொறாமை ஒழியும்.வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும்.\nஉங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும்.\nராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும்.மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது.\nவெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே…\nஎடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்ந்துள்ள ராகு 11ல் இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.\nஅடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nமோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.\nபிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும்.\nபணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.\nகன்னி ராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர்.\nஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும்.கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும்.\nகடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும்.\n10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.\nகுடும்பத்தில் கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம். காலிமனைகள் வாங்கும் வசதி வரும்.\nகடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.\nராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது 3ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.\nராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு.\nதகப்பன் ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை பெறுவதால் தந்தையாருக்கு உடல் நிலை பாதிக்கலாம். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படலாம்.\nகுடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.\nவருமானம் திருப்தி தரும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார்.\nவிருச்சிகம் செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே…\nஇதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார்.\nஇது வரை 3 ல் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார்.\nதிருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.\nவருமானம் சேமிப்பு உயரும். சிலருக்கு வீட்டுக்கு மேல் மாடி வீடு கட்டும் யோகம் வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் நல்லதே நடக்கும்.\nதனுசு இது வரை 2 ம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள்.\nஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும் .ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.\nதேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.\nவருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம்.\nஜென்மசனியால் இது வரை போரட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வரும்.\nமகரம் ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளனர். இனி அந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு அமரப்போகின்றனர்.\nகேந்திரத்தில் கேது ராகு இருந்தது ஓரு வகையில் நன்மை செய்ய கூடியது தான். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.\nஇந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும்.\nபதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.\nவரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும்.\nவண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.\nஅமைதியும் எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் உள்ளனர்.\nஇனி ராசிக்கு 5ம் இடத்திற்கும் ராகுவும், 11ம் இடத்திற்கும் கேதுவும் வரப்போகிறார்கள். 5ஆமிடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள்.\n11ஆம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும். இதுநாள் வரை போதுமான வருமானம் வந்தாலும் கடனுக்கு வட்டியை கட்டி விட்டு நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும்.\nதேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும்.\n18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.\nமீனம் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும்,11ஆம் இடத்தில் கேதுவும் இருக்கின்றனர்.\nஇன்னும் சில மாதங்களில் 4ல் ராகுவும் 10ல் கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான் என்றாலும் தேவையில்லாத செலவுகள், வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை என பிரச்சனைகள் திணறடித்தன.\nஇனி இந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்க்கு உதவுவார்கள்.\nதாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும்.கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும்.\nசிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nபத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழுதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார்.\nதனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வை கொடுக்கும்.\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின்…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா �…\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே 0 Comments\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற…\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nஅமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை\nமத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர்…\nசில் இன்றி தரையிறங்கிய வானூர்தி விமானியின் சாதுரியம்\nமியன்மாரின் மண்டலாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய வானூர்தி முன்…\nதேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்... அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்குமாம் 0 Comments\nஅதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள்…\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.. போர்க்கொடி தூக்கும் பாகிஸ்தானியர்கள் 0 Comments\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் சிலர் அங்குள்ள…\n எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் \nஅரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\nமரண அறிவித்தல் திருமதி அழகரத்தினம் தேவி பனிப்புலம் , Posted on: Mar 22nd, 2019 By Kalaiyadinet\nதிருமதி அழகரத்தினம் தேவி அக்கா அவர்கள் பனிப்புலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள். 16-03-19. பணிப்புலம் பண்டத்தரிப்பை Posted on: Mar 16th, 2019 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - திருமதி. உருத்திரன் மகாதேவி அவர்கள் சில்லாலை பண்டத்தரிப்பை…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?cat=27&paged=3", "date_download": "2019-05-23T08:09:23Z", "digest": "sha1:HMEZABFLH3M3MRLVXJOSUHTMMC4A6R3K", "length": 32072, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "கட்டுரைகள் | Nadunadapu.com | Page 3", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய...\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகvaraniளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின்...\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nவடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்டப்பட்டிருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35,...\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\nநல்லிணக்கம் என்பது சிங்கள அரசிற்கு ஏற்பட்ட இனவழிப்பு யுத்த வடுவிலிருந்து சிங்கள அரசையும், சிங்களத் தலைவர்களையும், சிங்கள இராணுவத்தினரையும் பாதுகாத்து சிங்களபௌத்த பேரினவாதத்தை மேலும் முன்னெடுப்பதற்கான ஓர் உபாயமும், தந்திரமும் நிறைந்த கூரிய...\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nவடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர், அரச அதிகாரிகள், படை...\nசிதைந்து போகும் சுதந்திரக் கட்சி\nபண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இப்­போது, மூன்று துண்­டு­க­ளாக உடைந்து போய்க் கிடக்­கி­றது. ஒன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில்- அவ­ரது கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது. இன்­னொன்று, மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் உள்­ளது. இன்­னொன்று யாரு­டைய...\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nதமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு புரிதல்...\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன- எம். ஐயூப் (கட’டுரை)\nஇலங்கை அரசியல்வாதிகள் தாம், தமது இனத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே, அரசியலில் காரியம் சாதிக்கிறார்கள். வடபகுதி அரசியல்வாதிகள், எதை எடுத்தாலும் மற்றவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களைப் பாதிக்கும் என்றும், தாம் செய்யும் அனைத்தும் தமிழர்களுக்குச் சாதகமானது...\n“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம். “மே – 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாகாணசபையில்...\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\n`நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான்...\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\nஜனா­தி­பதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்­குமா அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா போன்ற கேள்­வி­க­ளுக்கு இது­வரை சரி­யான பதில்கள் கிடைக்காமல் இருக்­கின்ற சூழலில் அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலில் என்ன நடக்­கப்­போகின்­றது என்­பது குறித்து...\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n“மே 18 நினைவு நாள் – முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகளை வடக்கு மாகாணசபையே நடத்தப்போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது ஏற்பாட்டில் கலந்து கொள்ளலாம். இதற்கான கலந்துரையாடல் 09.05.2018 காலை 11 மணிக்கு...\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\n இடைக்கால அறிக்கைக்கு என்ன நடந்தது இப்பொழுது இதைப்பற்றி யாருக்காவது நினைவுண்டா இப்பொழுது இதைப்பற்றி யாருக்காவது நினைவுண்டா ஆனால், கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கையை வைத்து நாடே அமர்க்களப்பட்டது. தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் பதட்டமே உருவாகியிருந்தது. அப்பொழு...\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nவடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்களே உள்ளது. உடனடியாகவே வடக்கு மாகாண சபை மற்றும் ஏற்கனவே பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஏனைய மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி...\nகொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின்...\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை –...\nflash back: உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு 2006 நவம்பர் மூன்றாம் வாரமளவில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு...\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு...\nகூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அணியை இந்தியா அனுமதிக்குமா\nமுக்கியமான தருணத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், புதியதோர் அரசியல் கட்சியின் ஊடாக அல்லது புதியதோர் அரசியல் கூட்டணியின் ஊடாக, போட்டியிடுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், கேள்வி-பதில்...\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, தனது அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு, சில தெளிவான விடைகளைக் கூறி விட்டுப் போயிருக்கிறார். கூட்டமைப்பின் சார்பில் போட்டியில் நிறுத்தப்படாவிடின், விக்னேஸ்வரன் அரசியலில்...\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால...\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\n30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.பி.டி.பியின் ஆதரவோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருகிறது. தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு...\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் தவிர...\nவடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப்...\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nசித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/tamil_peru.php", "date_download": "2019-05-23T07:47:47Z", "digest": "sha1:GVR5LW3PMGVTXRQFFFFMRXC4BEL773RX", "length": 2399, "nlines": 27, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Tamil", "raw_content": "\nஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட\n'என்னை எழு' தென்று சொன்னது வான்\nஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்\nகாடும் கழனியும் கார்முகிலும் வந்து\nஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்\nஅன்பினைச் சித்திரம் செய்க, என்றார்\nசோலைக் குளிர்தரு தென்றல் வரும், பசுந்\nதோகை மயில் வரும் அன்னம் வரும்.\nமாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்\n'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்\nவெற்பென்று சொல்லி வரைக' எனும்\nகோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து\nஎன் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.\n'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்\nஎன்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் -\nதுன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில\nதூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29070.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T07:03:45Z", "digest": "sha1:JN2BJKXFUNGWQUNRFHKDXDVT2TPZB75R", "length": 2737, "nlines": 27, "source_domain": "www.tamilmantram.com", "title": "சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3\nView Full Version : சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3\nஒரேஸ்த்தஸ் , என்னன்பே , மறைந்தாய்நீ .\nஉன் இறப்பு என் இதயத் தினின்று\nநம்பிக்கையின் இறுதி இழையையும் கிழித்தது .\nநம்பினேன் மறுபடிநீ வருவாய் என்று .\nதந்தைக்குப் பழிவாங்க , அபாக்கிய சகோதரியைக் காக்க.\nதகப்ப னில்லை , சகோதர னில்லை , தனியானேன் .\nஎலக்த்ராவின் துணையற்ற தனிமை பரிதாபத்துக்குரியது.\nஅவளின் ஒரே நம்பிக்கையான ஒரேஸ்தஸின் மரணம் எதிர்பாராதது.\nஇனி என்ன செய்வாள் எலக்த்ரா\nஎலக்த்ராவின் துணையற்ற தனிமை பரிதாபத்துக்குரியது.\nஅவளின் ஒரே நம்பிக்கையான ஒரேஸ்தஸின் மரணம் எதிர்பாராதது.\nஇனி என்ன செய்வாள் எலக்த்ரா\nபெரிதும் ஈடுபாட்டுடன் சுவைத்ததற்கு மிகுந்த நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/28/ministers.html", "date_download": "2019-05-23T06:44:17Z", "digest": "sha1:PH7WCDKAD7YAQ53O3BU4F76DHAILPI4R", "length": 15005, "nlines": 297, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் | Two new ministers sworn in - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n6 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\n7 min ago போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n12 min ago திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\n23 min ago 2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்\nபொள்ளாச்சி ஜெயராமன், விஜயலட்சுமி பழனிச்சாமி ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 16வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாகபொள்ளாச்சி ஜெயராமன், விஜயலட்சுமி பழனிச்சாமி ஆகிய இருவரும் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன.\nபுதிய அமைச்சர்களாக ஜெயராமனும், விஜயலட்சுமியும் நேற்று இரவு பதவியேற்றுக் கொண்டனர். இரவு 8.30மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் ராம்மோகன் ராவ் புதியஅமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.\n10 நிமிடங்களில் முடிந்து விட்ட இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nஅமமுகவிலிருந்து திமுக பக்கம் தாவிய செந்தில் பாலாஜி.. சென்ற இடத்திலாவது வெற்றி பெறுவாரா\nதேமுதிக டோட்டல் வேஸ்ட்.. ஒரு தொகுதியிலும் முன்னிலை இல்லை.. தொண்டர்கள் கடும் அப்செட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/09/Top-10-sony-smartphone.html", "date_download": "2019-05-23T06:48:40Z", "digest": "sha1:SCOJPZ76NPWCLHYOIR4QT4F5AUNIHYDR", "length": 10917, "nlines": 125, "source_domain": "www.anbuthil.com", "title": "Top 10 சோனி(SONY) ஸ்மார்ட் போன்கள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nTop 10 சோனி(SONY) ஸ்மார்ட் போன்கள்\nஇந்திய சந்தையில் கடும் போட்டியை சந்தித்து வரும் சோனி நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல் போன்களை வெளியிடும் நிலையில் இங்கு நீங்கள் பார்க்க இருப்பது அந்நிறுவனத்தின் டாப் 10 ஸ்மார்ட் போன்களை தான்\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்4 மாடல்களுக்கு முன்னதாகவே தனது புதிய மாடல் போன்களை சோனி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nசோனி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ்பீரியா இசட்2 சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுடன் ஒப்பிடும் போது எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத நிலையில் அந்நிறுவனம் இசட்3 மற்றும் இசட்3 காம்பாக்ட் வகை போன்களை வெளியிட்டுள்ளது\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா சி3 டூயல்\n5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nகுவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா எம்2 டூயல்\n4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா டூயல்\n6.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா டி2 அல்ட்ரா\n6.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன் பக்க கேமரா\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nடூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்\n3 எம்பி ப்ரைமரி கேமரா\n4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n1750 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா இசட்1 காம்பாக்ட்\n4.3 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன் பக்க கேமரா\nடூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/latest-news/page/4/", "date_download": "2019-05-23T06:59:42Z", "digest": "sha1:4LIVLHMVQ6CWWIIOM4CWG4XS6R6ZFDFG", "length": 19383, "nlines": 153, "source_domain": "www.cinemapettai.com", "title": "Latest News - Cinemapettai", "raw_content": "\nதல அஜித்தை பின் பற்றும் தீவிர ரசிகன்..\nதமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார் அருண் விஜய். ஆனால் அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது சில படங்கள் மட்டுமே அதாவது...\nகருப்பு கலர் புடவையில் போட்டோ ஷூட் நடத்திய அதுல்யா ரவி.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர்...\nஇது வேற லெவல் மாஸ். அஜித் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண். அஜித் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் ...\n விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.\n2012ஆம் ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் சுந்தரபாண்டியன் இந்த திரைப்படத்தை சசிகுமாரே தயாரித்து,நடித்திருந்தார்,மேலும் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி...\nகொசு வலை போல் உடை அணிந்த தீபிகா படுகோன்..\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவருக்கு சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து...\nநயன்தாராவை விட அதிகமாக சம்பளம் கேக்கும் முன்னாள் நடிகை.\nதமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் என்றால் அது நயன்தாரா தான், இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் அதேபோல்...\n‘கோமாளி’ ஜெயம் ரவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நோயாளி என்றால், அட இரண்டாவது லுக் இதுவா \nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nகரண்ட் ஷாக் கொடுக்கும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சன் டிவி.\nதமிழ் தொலைக்காட்சியில் முன்னணி வரிசையில் இருப்பது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் நாடகங்கள் மட்டுமின்றி பல வித்தியாசமான ஷோக்கள் நடத்தி வருகின்றனர்....\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nசிம்ரன் - த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மி மேனன். இப்பொழுது எப்படி இருக்காங்க பார்த்தீர்களா\nகேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது, அந்தவகையில் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது...\nஅர்னால்ட் பின்னாடி ஓடிவந்து உதைக்கும் மர்ம நபர்.\nஅர்னால்ட் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர் ஆவார் இவரை மர்ம நபர் ஒருவர் பின்னாடி உதைக்கும் வீடியோ ஒன்று உலக அளவில் வைரலாகி...\nதலை கீழாக யோகா செய்து தன் அழகை மெருகேற்றும் அமலா பால்..\nதமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால். அதன்பிறகு...\nவிஜய்யின் தெறி இரண்டாம் பாகமா.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்...\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nஅமலா பால் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. அதன் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் வேலையில்லா...\nரா. பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள – அழுத்தமான அர்த்தமுள்ள “குளிருதா புள்ள” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.\nபார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘ .\nதோட்டாக்கள் தெறிக்க மீண்டும் வந்துவிட்டான் ஜான் விக். John Wick: Chapter 3 திரைவிமர்சனம்.\nஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட வரிசை தான்...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nகேரளா பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் மாணவி ஒருவரும் பள்ளியில் முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளியில்...\nகமல் சர்ச்சை பேச்சுக்கு சீமான் ஆதரவு.. அமேசான் நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டியதுதானே\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது உண்மைதான் என்று கூறியுள்ளார். அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது...\n திமிர் எடுத்து அலையும் அமேசான் நிறுவனம்..\nமதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தற்போது சில பொருட்களை ஆன்லைனில் விற்பதற்காக வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....\nபிக்பாஸ் 3 புதிய ப்ரோமோ வீடியோ. கமலே அறிவித்த போட்டியாளர் மற்றும் கேமரா விவரங்கள்.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் அப்டேட் சமீபத்தில் வெளியானது, பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ வீடியோ...\nதர்பார் படத்தின் அறிமுக பாடலை தெறிக்க விடப் போகும் பிரபல பாடகர்..\nமும்பையின் நடைபெற்று வந்த முதல்கட்ட தர்பார் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம்...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/06/%E0%AE%AE%E0%AF%8718-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-05-23T07:05:01Z", "digest": "sha1:QQUHMTWLLW7ROJAXQIXEO7P5TMOSQFUV", "length": 4255, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "மே18 - தமிழின அழிப்பு நாள் - பேர்ண், சுவிஸ் 18.05.2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமே18 – தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nமட்டுவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் \nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:45:34Z", "digest": "sha1:2Z2NHCDWTDG3HJS26P5GSTWE5UWGXMCU", "length": 8035, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் ஜவர் கைது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் ஜவர் கைது\nயாழ்ப்பாணம் -அரியாலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறியடிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று (சனிக்கிழமை) இரவு அங்கு சென்றிருந்தனர்.\nசட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது\nஅங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த மோதலில் காயமடைந்த சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஅதற்கமைய சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் இரண்டு சவல்களும் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமகனுக்காக கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது\nகிழக்கு பல்கலையில் அதிஉச்ச பகிடிவதை 15 மாணவருக்கு வகுப்புத் தடை\nதற்போதைய தேர்தல் நிலவரம் எடப்பாடி முதல் மோடி வரை .\nகோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு\nமுறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவரிற்கு கொலை அச்சுறுத்தல்\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த முயற்சி\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-23T06:55:24Z", "digest": "sha1:FXYGB5HLS5E4BEQRLODVEHFOOVITQZFX", "length": 6317, "nlines": 146, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nஅதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nஅதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45). இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்\nசுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி கிளையை கலைத்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த அதிரை காவல் ஆய்வாளர் தாகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-23T07:54:15Z", "digest": "sha1:M7APV32M7OTNQASNRDIE7VOAKGCCJHBN", "length": 5370, "nlines": 145, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=15&t=1018&p=1510&sid=9930e25472c2f8d5740cff18c01b6892", "date_download": "2019-05-23T07:48:08Z", "digest": "sha1:GZ77SJAGWMMNPD46NUQEQI5CLJG52RM6", "length": 4064, "nlines": 82, "source_domain": "datainindia.com", "title": "அடோப் போட்டோஷாப் பாடம் - 6 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய அடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஎப்படி கிராப் கருவிகளை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது என்பதை கீழேயுள்ள வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் நன்றி ....\nRe: அடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஉங்களது இந்த பயிற்சி மற்றும் தகவலுக்கு நன்றி சகோதரரே .\nReturn to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/6-people-died-in-the-cauvery-river", "date_download": "2019-05-23T07:37:37Z", "digest": "sha1:IRK7L3UTTOS6Q2HMONSJAM7VQ5II5R6V", "length": 5111, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் காவிரி ஆற்றில் புகைப்படக்கலைஞர் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் குளிக்க வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுழலில் சிக்கி சரவணன், அவருடைய மனைவி, 2 மகள்கள், மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 3பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்\nஸ்டெர்லைட் வேண்டாம் என கூறுபவர்களை துன்புறுத்துவது ஏன்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/09/blog-post_7525.html", "date_download": "2019-05-23T07:11:16Z", "digest": "sha1:23NSSZXIT5M2AMFHYGSCZYI3ZSOV6MF7", "length": 35672, "nlines": 368, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின் வாழ்நாள் கனவு", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின் வாழ்நாள் கனவு\n(புத்தகம் பேசுது செப்டெம்பர் 2010 இதழில் வெளியானது)\nசிறு வயதில் கணிதப் பாடப் புத்தகத்தில் பிதகோரஸ் தேற்றம் என்பதைப் படித்திருப்போம். ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்களின் வர்க்கத்தைக் கூட்டினால், அதன் செம்பக்கத்தின் வர்க்கம் கிடைக்கும். x2 + y2 = z2 என்பதுதான் இதன் சமன்பாட்டு வடிவம். இதைப் படிக்காமல் எந்த மாணவரும் பத்தாம் வகுப்பைக் கடக்கமுடியாது.\nபியர் தி ஃபெர்மா என்ற ஒரு பிரெஞ்சுக்காரர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் வக்கீலாகவும் துலூஸ் என்ற நகரின் நீதிபதியாகவும் இருந்தவர். ஓய்வு நேரத்தில் கணிதத்தில் ஆழ்வது அவரது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் கணித மறுமலர்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து அரேபியா சென்ற கணிதம், அங்கிருந்து இத்தாலிக்கு 12-ம், 13-ம் நூற்றாண்டுகளில் சென்றிருந்தது. மற்றொரு பக்கம், 2,000 ஆண்டுகளுக்குமுன் கிரேக்கர்கள் உருவாக்கியிருந்த அற்புதமான கணிதங்கள் மொழிமாறி லத்தீன் வழியாக மீண்டும் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.\nஇரண்டு முக்கியமான புத்தகங்கள் ஐரோப்பிய கணித மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. ஒன்று யூக்ளிட் எழுதிய ஜியோமெட்ரி. வடிவ கணிதம் பற்றிய அற்புதமான இந்தப் புத்தகம் இன்றும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தரத்தில் உள்ளது. மற்றொன்று டயஃபேண்டஸ் எழுதிய அரிதமெடிகா என்ற புத்தகம். யூக்ளிட், டயஃபேண்டஸ் இருவருமே கிரேக்கர்கள். தங்கள் புத்தகங்களை கிரேக்க மொழியில் அவர்கள் எழுதியிருந்தாலும், 17-ம் நூற்றாண்டில் லத்தீன் மொழி வழியாகவே இந்தப் புத்தகங்கள் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்தன.\nஃபெர்மா, தினமும் டயஃபேண்டஸின் புத்தகத்துடன்தான் தன் பொழுதைக் கழிப்பார். அரிதமெடிகா புத்தகம், இன்றைய ‘நம்பர் தியரி’ எனப்படும் துறையின் ஆரம்பம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தில் பல்வேறு சமன்பாடுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் முழு எண்கள் மட்டுமே விடைகளாக இருக்கலாம். 1, 2, 3, 4... போன்ற நேர் எண்களும், -1, -2, -3, -4 போன்ற எதிர்ம எண்களும், 0 என்ற பூஜ்யமும் மட்டுமே அந்தச் சமன்பாடுகளுக்கு விடைகள் ஆகமுடியும். பின்னங்களும் சில இடங்களில் அனுமதிக்கப்படும்.\nஅந்தப் புத்தகத்தில்தான் பிதகோரஸின் சமன்பாட்டை ஃபெர்மா பார்த்தார். x2 + y2 = z2 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்கள் விடைகளாக வரக்கூடிய பல தீர்வுகள் உண்டு. உதாரணமாக, 32 + 42 = 52. அதேபோல, 52 + 122 = 132. இப்படிப் பல முழு எண் தீர்வுகள் உள்ள ஒரு சமன்பாடு இது. ஆனால் x3 + y3 = z3 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்களில் தீர்வுகள் உண்டா x4 + y4 = z4 என்ற சமன்பாட்டுக்கு\nஃபெர்மா கொஞ்சம் குறும்புக்கார மனிதர். தன் புத்தகத்தின் மார்ஜினில் ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்தார்: ‘xn + yn = zn என்ற சமன்பாட்டில், n ≥ 3 என்ற கட்டத்தில் முழு எண்களில் தீர்வுக்குச் சாத்தியமே இல்லை. அதற்கான அழகான நிரூபணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். ஆனால் அதனை எழுத இந்த மார்ஜினில் இடம் இல்லை.’\nஇப்படிச் சொல்லிவிட்டு மனிதர் செத்தும் போய்விட்டார். அடுத்த 350 ஆண்டுகளுக்கு உலகின் கணித நிபுணர்கள் பைத்தியம் பிடித்து அலைந்தனர். இந்த மனிதர் ஃபெர்மா சொன்னது நிஜம்தானா இதற்கு நிரூபணம் உள்ளதா அந்த நிரூபணம் அவ்வளவு எளிதானதா ஃபெர்மாவின் இந்தக் கூற்றைத்தான் ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் (ஃபெர்மாஸ் லாஸ்ட் தியரம்) என்றனர் கணிதவியலாளர்கள். கடைசி என்றால், 20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இன்னமும் விடை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒரு கணிதச் சிக்கல் என்று பொருள். உண்மையில் இதனை ‘தேற்றம்’ என்று சொல்லக்கூடாது. ‘யூகம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ‘தேற்றம்’ என்ற பெயரே கடைசிவரை பரவியிருந்தது.\n358 ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரூ வைல்ஸ் என்பவர் இந்தச் சிக்கலுக்கான நிரூபணத்தை முன்வைக்கிறார்.\nஇதுதான் சைமன் சிங்கின் புத்தகம் எடுத்துக்கொள்ளும் பொருள். ஃபெர்மா யார், ஆண்ட்ரூ வைல்ஸ் யார் என்பதிலிருந்து ஆரம்பிக்கும் கேள்விகளுக்கான விடைகளில் மேலும் பலர் வருகின்றனர். கணித உலகின் பல வித்தியாசமான, வியக்கத்தக்க நபர்களை நாம் பார்க்கிறோம்.\nமுதலில் ஆண்ட்ரூ வைல்ஸையே எடுத்துக்கொள்வோம். பத்து வயதில் ஒரு நூலகத்தில் இ.டி. பெல் என்பவர் எழுதிய ‘கடைசி கணிதப் புதிர்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போதுதான் வைல்ஸ், ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றித் தெரிந்துகொள்கிறார். ஒரு சிறுவனுக்கே உள்ள ஆர்வத்தில் ஃபெர்மாவின் மார்ஜினுக்குள் அடங்காத நிரூபணத்தை தன் ஐந்தாம் வகுப்பு கணக்கு கொண்டு நிரூபித்துவிடத் துடிக்கிறார். முடியாதபோது ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. மேற்படிப்பில் கணிதம் எடுத்து கேம்பிரிட்ஜில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளுக்குள் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை உடைத்தே தீருவது என்று தனக்குள்ளாகக் கங்கணம் கட்டிக்கொள்கிறார்.\nசோஃபி ஜெர்மைன் என்ற ஃபிரெஞ்சுப் பெண் கணித நிபுணரின் கதை அற்புதமானது. பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி இல்லாத காலம் அது. எனவே ஆணாகப் பொய் சொல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவரது ஆசிரியர் ஜோசஃப் தி லக்ராஞ்ச் என்ற மாபெரும் கணித, இயல்பியல் மேதை சோஃபியின் சில வீட்டுப் பாடங்களைப் பார்த்து அதிர்ந்துபோய் அவரை நேரில் பார்க்க வருமாறு கூறுகிறார். சோஃபி உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிடுகிறது. ஆனால் நல்ல வேளையாக லக்ராஞ்ச், ஒரு பெண்ணா கணிதம் படிப்பது என்று கொதித்து எழுவதில்லை. ஜெர்மானியக் கணித மேதை கார்ல் கவுஸுடன் சோஃபி கடித உரையாடலில் ஈடுபட்டு, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை நிரூபிக்குமாறு வேண்டிக்கொள்கிறார். ஆனால் கவுஸுக்கு இதுபோன்ற கணிதப் புதிர்களில் ஆர்வம் இல்லை. ஆனாலும் சோஃபியே இந்தப் புதிரைத் தீர்ப்பதில் பெருமளவு முன்னேறுகிறார். நெப்போலியனின் படை ஜெர்மனியைத் தாக்கும்போது கவுஸின் உயிருக்கு எந்தவிதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று பிரெஞ்சுப் படைத் தளபதிகளுக்குத் தகவல் அனுப்பி, அதனைச் சாதித்த சோஃபி, அதற்காகவும் சேர்த்து கணித வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதச் சாதனைகளைக் கொண்டு ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை யாராலும் முழுமையாக நிரூபிக்க முடிவதில்லை. தனித்தனியாக n = 3, n = 4, n = 5 என்பதெற்கெலாம் தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் கணித வல்லுனர்களால், எல்லா n-க்கும் சேர்த்துத் தீர்வு காணமுடிவதில்லை.\nஇருபதாம் நூற்றாண்டில்தான் இதற்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.\nஅடுத்து நாம் காண்பது ஒரு சோகக் கதையை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானில் ஒரு இளைஞர் கூட்டம் கணிதத்தில் மூழ்கி தங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்கிறது. அந்தக் கூட்டத்தில் இருவர் யுடாகா தானியாமா, கோரோ ஷிமுரா என்பவர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை இரவல் வாங்க வரும் ஷிமுரா, அதே புத்தகத்தை தானியாமா எடுத்திருப்பதைக் கண்டு நட்பாகிறார். இருவரும் மாடுலாரிடி தேற்றம் என்ற துறையில் மூழ்குகின்றனர். தானியாமாவுக்கு ஒரு பெண் நண்பரும் உள்ளார். இருவரும் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் திடீரென ஒரு நாள் தானியாமா தற்கொலை செய்துகொள்கிறார்.\nதன் தற்கொலைக் குறிப்பில், தான் பாதி பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடமும் தன் சக ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் தானியாமா, தான் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே இல்லை. சில நாள்களில் அவருடைய பெண் நண்பரும் தற்கொலை செய்துகொள்கிறார். ஷிமுரா, தன் நண்பரின் நினைவாக மேற்கொண்டு தொடரும் ஆராய்ச்சியின் முடிவில் ‘தானியாமா-ஷிமுரா யூகம்’ என்ற புதிரை முன்வைக்கிறார்.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யூகத்தில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் ஆந்திரே வெய்ல் என்பவர் பெயரையும் சேர்த்து, ‘தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகம்’ என்று அதற்குப் பெயர் வருகிறது.\nஅதைப் பார்க்கும் அனைவருக்குமே ஒன்று தெளிவாகிறது. ஒருவிதத்தில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றமும், இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகமும் ஒன்றுதான். ஒன்றை நிரூபித்தால் மற்றொன்று நிரூபிக்கப்படும்.\nஆண்ட்ரூ வைல்ஸ் இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகத்தைத்தான் கையில் எடுத்துக்கொள்கிறார். கடைசியில் வெற்றியும் பெறுகிறார்.\n358 ஆண்டுகள், நூற்றுக்கணக்கான கணித மேதைகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய இந்தப் புதிருக்கு ஃபெர்மா நிஜமாகவே விடையைக் கண்டுபிடித்திருந்தாரா அல்லது சும்மா புருடா விட்டாரா என்ற கேள்விக்கு நம்மால் நிஜமாகவே விடை காணமுடியாது. ஆனால் எப்படி ஒரு பத்து வயதுப் பையன் விளையாட்டாக நூலகத்தில் படித்த ஒரு புத்தகம் அவனது வாழ்க்கையை முற்றிலும் வியாபித்து, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும்வரை அவனைத் துரத்தியது என்பது நம் மாணவர்களுக்குப் பெருத்த நம்பிக்கையை ஊட்டும்.\nசைமன் சிங்கின் புத்தகம் ‘பாபுலர் மேத்ஸ்’ என்ற வகையைச் சேர்ந்தது. கடினமான சமன்பாடுகள் ஏதும் இருக்காது. ஜாலியாக கதை படிப்பதுபோலப் படிக்கலாம். எல்லாமே நிஜ மனிதர்களைப் பற்றியது. ஆனால் அந்த உலகத்தில் ஆழும்போதே சோஃபி ஜெர்மைன், தானியாமா, ஆய்லர், கவுஸ், வைல்ஸ் போன்ற மேதைகளைச் சந்திக்கலாம். அவர்கள் துறையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சுவாரசியமான பல புத்தகங்கள் தமிழில் தேவை.\nஅவற்றைப் படிக்கும் பத்து வயதுத் தமிழ் மாணவனும் நாளை ஆண்ட்ரூ வைல்ஸைப் போல சாதனை படைப்பான்.\n// அவற்றைப் படிக்கும் பத்து வயதுத் தமிழ் மாணவனும் நாளை ஆண்ட்ரூ வைல்ஸைப் போல சாதனை படைப்பான். // மாணவி என்பதையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.\n\\\\இதுபோன்ற சுவாரசியமான பல புத்தகங்கள் தமிழில் தேவை.\\\\\nஅறிமுகத்திற்கு நன்றி, பத்ரி. படித்து பார்க்கிறேன்.\nநன்றி பத்ரி.நல்ல பகிர்வு.சைமன் சிங்கிற்கு போன மாதம் ஹைதரபாத்தில் நடந்த \"International congress of Mathematics\" இல் பத்து லட்சம் Leelavati Prize for Public Outreach in Maths கொடுக்கப்பட்டது. அதுவும் இந்த புத்தகத்திற்கு கிடைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\nரொம்ப நன்றி பத்ரி. மிக நல்ல அறிமுகம்...\nபெர்மாஸ் லாஸ்ட் தியரம் ப்ற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூல் படித்தேன். நூலாசிரியர் பெயர் மறந்து விட்டது. அது ஒரு மர்ம நாவலைப் படிப்பது போல இருந்தது.இந்த மாதிரி சமாச்சாரங்களைப் பற்றி நீங்கள் எழுதுவதானது இளைஞர் ச்முதாயத்தினர் இடையே அறிவுப் பசியைத் தூண்டுவதற்கு பெருமளவு பங்களிக்கும் என்பதில் ஐயமில்லை. அறிவுப் பசியைத் தூண்டி விடுவது என்பது மெச்சத்தக்க ஒரு பணியாகும்.இது எதிர்காலத்தில் பல விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கு உதவும்.\nபத்ரி, தங்களின் அருமையான கட்டுரைக்கு நன்றி இந்தக் கட்டுரையை புத்தகம் பேசுதுவில் படித்தேன். சென்ற வருடம் வெளியான ”எண்ணும் மனிதன்” (கயல்விழி, அகல் வெளியீடு) [The Man Who Counted, Malba Tahan-ன் மொழியாக்கம்] மற்றும் சமீபத்தில் வெளியான ”நம்பர் பூதம்” (இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்) [The Number Devil: A Mathematical Adventure, Hans Magnus-ன் மொழியாக்கம்] இரண்டு புத்தகங்களும் சுவாரசியமானவை.\nசமீபத்தில் நான் Fantasia Mathematicia என்னும் தலைப்பில் கணக்கு சம்பந்தமான கதைகள் அடங்கிய சிறுகதைகள் தொகுப்பு ஒன்றை படித்தேன். அதை தொகுத்தது Clifton Fadiman.\nஅதில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றி ஒரு கதை. The Devil and Simon Flagg by Arthur Forges.\nசாத்தானையே வரவழைத்து இந்தப் புதிரை தீர்க்கச் சொன்னாலும் அவனாலும் முடியாது என கதை முடியும். முடிவில் வரும் திருப்பம் எதிர்பாராதது.\nகூற விட்டுப்போனது: சமீபத்தில் 1968-ல்\n(தமிழக) மாணவர்களுக்கு மதிப்பெண்களைத்தான் இலக்காக வைத்திருக்கிறார்கள். :-(\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின...\nஅமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வ...\nதேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை\nஇளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-23T07:05:49Z", "digest": "sha1:UJDLE34SLLZV4WPJ7VS2NRH676JILOQX", "length": 7270, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nபள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை\nவருவாய்த்துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது\nமாணவர்களின் டிசி என்று கூறப்படும் மாற்றுச் சான்றிதழில் ஜாதியை குறிப்பிடும் வழக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அம்முறை மாற்றப்பட்டு இனிமேல் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது\nஅரசியலைவிட்டு விலகத் தயார்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதமிழிசை கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய்: கே.எஸ்.அழகிரி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nசாதி அரசியல் குறித்து இயக்குனர் ரஞ்சித்தின் பதிவு:\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nஜாதியை ஒழிக்க கமல் கூறிய ஐடியாவுக்கு நெட்டிசன்கள் கிண்டல்\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:27:38Z", "digest": "sha1:BMNO236AOODGC72VRTQNFGTJYQ5OOEP4", "length": 5048, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தொழிலதிபர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n15 லிட்டர் தண்ணீருடன் முதுகில் அலையும் தொழிலதிபர்\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்\nசஞ்சய் ராமசாமியை அடுத்து மீண்டும் தொழிலதிபர் கேரக்டரில் சூர்யா\n157 மில்லியன் டாலருக்கு விலை போன நிர்வாண ஓவியம்\nவங்கியில் கடன் வாங்கி ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த மேலும் ஒரு தொழிலதிபர்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pondihomeoclinic.com/2013/03/blog-post_5691.html", "date_download": "2019-05-23T06:40:09Z", "digest": "sha1:GMKVXZNAWS57LM7SRWC5UD25OYRCN7XK", "length": 12135, "nlines": 175, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: உங்கள் இதயம் பாதுகாப்பாக இயங்க", "raw_content": "\nஉங்கள் இதயம் பாதுகாப்பாக இயங்க\nv மாரடைப்பிற்கு இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான் காரணம். இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது மாரடப்பு ஏற்படுகிறது.\nv பக்க வாதத்திற்கு மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் காரணம். பக்கவாதம் மனிதனை முடக்கி விடுகிறது.\nv இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது.\nv மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக மனித வாழ்வை சீர்குலைக்கிறது.\nv இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தைப் போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.\nv இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய 'நைட்ரிக் ஆக்சைடு' என்ற இரசாயனப் பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும் பொருள். இதுதான் இரத்தக் குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி விரிய உதவுகிறது.\nv உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புச் சத்து மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது 'நைட்ரிக் ஆக்சைடு' சுரப்பது குறைகிறது.\nv மன இறுக்கமும், மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் கெடுக்கிறது.\nv புகை பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதைக் குறைக்கிறது.\nv நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது இரத்தக் குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்போது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.\nஇரத்தக்குழாய் அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி\nü இரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வைக்கவும்.\nü சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும்.\nü கொழுப்பு நிறைந்த உணவுகளான நெய், வெண்ணெய், தேங்காய், எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றைத் தவிர்க்கவும்.\nü புகை மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும்.\nü எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த உணவுகளையும் தவிர்க்கவும்.\nü உப்பு அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.\nü இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல் கூடாது.\nü மிக முக்கியமாக உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.\nü சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.\nü உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதைக் குறையுங்கள்.\nஉங்கள் இதயம் பாதுகாப்பாக இயங்க வாழ்த்துகள்\nமேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nசென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)\nபுதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)\nபண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://article.wn.com/view/2019/05/15/Cyclone_Fani_No_electricity_in_Puri_since_11_days/", "date_download": "2019-05-23T07:08:22Z", "digest": "sha1:A3V5DMEN5O3225ALRAVDWZGGPDZFOP4E", "length": 45053, "nlines": 381, "source_domain": "article.wn.com", "title": "Cyclone Fani: No electricity in Puri since 11 days - Worldnews.com", "raw_content": "\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 28ம் தேதி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். அடுத்த இரண்டு நாட்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. விரிவாக படிக்க: https://bbc.in/2ZEpya7 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil...\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 28ம் தேதி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். அடுத்த இரண்டு நாட்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. விரிவாக படிக்க: https://bbc.in/2ZEpya7 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil...\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச்சரிக்கை ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச்சரிக்கை ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது -- இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு #CycloneFaniUpdates #FaniCyclone #News18Tamilnadu Subscribe To News 18 Tamilnadu Channel Click below link http://bit.ly/News18T\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/colortv.html", "date_download": "2019-05-23T06:49:34Z", "digest": "sha1:M5ZY7A52AFPYPQD3F7FWVPOZZRDKQIVA", "length": 16397, "nlines": 288, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | colour tv case jaya deferred - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n12 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலர் டிவி ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான கலர் \"டிவி ஊழல் வழக்கில் வக்கீல்கள்இறுதி கட்ட வாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக ஆட்சியில் ஊராட்சிகளுக்கு கலர் \"டிவி வழங்கும் திட்டத்திற்காக கலர் \"டிவி வாங்கியதில் ரூ.10 கோடியே 16 லட்சரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டவர்கள் மீதுவழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கு விசாரணை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இவ்விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள், எதிர் தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, இறுதி கட்ட வக்கீல்கள் வாதம்நடைபெறும் தருவாயில் உள்ளது.\nஇறுதிக் கட்ட வக்கீல்கள் வாதம் முடிவடைந்ததும் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படும்.\nஇதையடுத்து இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்ற நிலையில் அரசு சாட்சிகள் 12 பேரை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார்.\nஅதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் செய்தார். அங்கும் தனி நீதிபதி எடுத்த முடிவு சரியென்று தீர்ப்புகூறப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தனி நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட வக்கீல்கள் வாதம் துவங்கி நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமையுடன் வாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மனு மீதான தீர்ப்பு கூறப்படும் வரையில் தனி நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதத்தை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் வெள்ளியன்று நடைபெறவேண்டிய இறுதிவாதம் தள்ளிவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு\nதமிழிசை சொன்னது சரியா போச்சு... \"5000 போச்சே\" திருவாரூரிலிருந்து புலம்பல் குரல்\nதிருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு\nகாவிரி : திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு\nநேரம் சரியில்லை.. நாளை கட்சி தொடங்கமாட்டார் ரஜினி\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளை மாற்ற பரிசீலனை.. டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு\nஜெ. நினைவிட டெண்டரில் விதிமுறைகள் மீறல்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nஅதிகாரிகள் எஸ்கேப்.. கூட்டத்தை ஒத்தி வைத்த விவசாயிகள்\nஎது எதற்கோ தேர்தலை தள்ளி வைக்கிறீங்க.. இதுக்காக கொஞ்சம் தள்ளி வச்சாதான் என்ன\nபலத்த மழை எதிரொலி.. ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nசசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசுக் கார் வரி ஏய்ப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்க தாக்குதலுக்குள்ளான வக்கீல் தரப்பு ஹைகோர்ட்டில் எதிர்ப்பு\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/dhoni-at-india-cements-corporate-office/", "date_download": "2019-05-23T07:56:25Z", "digest": "sha1:7OIGHCU6JBTKOZ63OYWL3AOW7WQQBBBB", "length": 9840, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னையில் யாரை சந்தித்தார் தோனி? மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? - Cinemapettai", "raw_content": "\nசென்னையில் யாரை சந்தித்தார் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா\nசென்னையில் யாரை சந்தித்தார் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா\nதோனிக்கு ராஞ்சி பிறந்த வீடு என்றால், சென்னை அவருக்கு புகுந்த வீடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வளர்ப்பு பிள்ளையை “தல தோனி” என்று தான் செல்லமாக அழைக்கின்றனர்.\nசென்னையில் போட்டி முடிந்த அடுத்த நாள், அவர் சென்ற இடமும், அவர் சந்தித்த நபர்களும் தான் இப்பொழுது கிரிக்கெட் வட்டாரங்களில் பல விஷயங்கள் கிசு கிசுக்க வழிவகுத்துள்ளது.\nதோனி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் கார்ப்பரேட் ஆபீஸ் சென்றுள்ளார், அங்கு ஸ்ரீநிவாசன் மற்றும் சில உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். இந்நிகழ்வை அவர்கள் தங்களின் பேஸ் புக் பக்கத்தில் ” மஹிந்திரா சிங் தோனி (வைஸ்-ப்ரெசிடென்ட் மார்க்கெட்டிங், தி இந்தியா சிமெண்ட்ஸ்) கார்ப்பரேட் ஆபீசுக்கு வருகை தந்தார், ஐ சி எல் குடும்பத்துடன் இருந்தார்.” என்ற தகவலையும்,மேலும் அங்கு அவர் உணவு அருந்தியது, ஜிம் சென்றது, பின் சில அதிகாரிகளுடன் செலஃபீ எடுத்து என்று சில போட்டோக்களையும் அப்லோட் செய்துள்ளார்கள்.\nஇந்தியா சிமெண்ட்ஸ் தான் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் என்பது நாம் அறிந்த விஷயமே. இரண்டு வருட சஸ்பென்க்ஷனுக்கு பிறகு மீண்டும் வரப்போகிறது சென்னை அணி.\nஇதை பற்றி சிஎஸ்கே தரப்பிடம் விசாரித்த பொழுது ” சென்னையில் இருந்த அவர் ஆபீஸ் வந்தார். இங்கு திரு. சீனிவாசன் அவர்களை சந்தித்தார். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடவே நாங்களும் ஆசை படுகிறோம், எனினும் பிசிசிஐ, ஐபில் பற்றி என்ன முடிவு கூறப்போகிறார்கள் என்று தான் நாங்களும் ஆவலாக காத்துக்கொண்டுஇருக்கிறோம்.” என்றனர்.\nRelated Topics:கிரிக்கெட், சி.எஸ்.கே, சினிமா செய்திகள், சென்னை, தோனி\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/15162743/1241882/dinakaran-question-What-is-the-need-for-Kamal-Hassan.vpf", "date_download": "2019-05-23T07:51:42Z", "digest": "sha1:LJS6X4DYXBDJUARFWM4F6IGCQXPVK2CU", "length": 20553, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த மதத்தையும் புண்படுத்தி பேச கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்?- தினகரன் கேள்வி || dinakaran question What is the need for Kamal Hassan to speak to any religion", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎந்த மதத்தையும் புண்படுத்தி பேச கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்\nஎந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம் என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎந்த மதத்தையும் புண்படுத்தி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அவசியம் என்று அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.\nநடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.\nஎந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா\nஇந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.\nதமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா\nதுரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.\nகமல் அரசியல் | டிடிவி தினகரன் | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nகோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்\nஇந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nகமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது - துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி\nஇந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்\n - மதுரை ஐகோர்ட்டில் 20ந் தேதி விசாரணை\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61356-bomb-blast-all-domestic-flights-have-been-cancelled-in-srilanka.html", "date_download": "2019-05-23T08:23:23Z", "digest": "sha1:ZCXAHMEKCAYRYSNOSP2ME4DALITXZAS2", "length": 9435, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து | Bomb Blast- All domestic flights have been cancelled in srilanka", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nஇலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து\nதேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடா்ந்து இலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கையில் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதை தொடர்ந்து, அந்நாட்டில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nபண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு கிளம்பும் பயணிகள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் 8 -ஆவது முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்\nதொடர் குண்டுவெடிப்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nஇலங்கையில் 7வது முறை குண்டுவெடிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் பலி 156 ஆக உயர்வு\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n20 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\n\"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது\" - அதிபர் மைத்திரிபால சிறிசேன\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n3. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:58:33Z", "digest": "sha1:6HQEU6OIEQWYZ6EZH5LBPVNX3UZJHRD2", "length": 6763, "nlines": 147, "source_domain": "adiraixpress.com", "title": "மே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது….\nமே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது….\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று வந்த திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2018/08/39.html", "date_download": "2019-05-23T06:45:10Z", "digest": "sha1:ESOGWGHWTZW33BKWJNBBNCOLTDDIYCXK", "length": 11060, "nlines": 193, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 39", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 39\nவேதம் புதிதல்ல- நாடகத்தின் கதை.(எனது ஞாபக டயரியில் இருந்து,கைவசம் ஸ்கிரிப்ட் இல்லை)\nமணி ஒரு ஏழை குருக்களின் மகன்.அவனது நண்பன் ஜோசப்.\nமணிக்கு கிராமத்தில் பெண் பார்க்கப்படுகிறது.பெண்ணின் பெயர் வேதம்.பெண்ணைப் பார்க்க மணி தன் நண்பன் ஜோசப்புடன் செல்கிறான்.\nபெண்ணை அவனுக்குப் பிடித்து விடுகிறது.அதை பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டு மணி , நண்பனுடன் கிளம்ப இருக்கையில் இடி, மின்னல், மழை.\nவேறு வழியில்லாமல் அந்த இரவு இருவரும் அவர்கள் வீட்டிலேயே தங்க நேர்கிறது.\nநள்ளிரவு.மணி நல்ல உறக்கத்தில் இருக்க ஜோசப்பிற்கு தொடர் இருமல் ஏற்படுகிறது.தண்ணீர் குடிக்க வெளியே வந்து..\"தண்ணீர்..தண்ணீர்\" எனக் குரல் கொடுக்க ,தூங்கிக் கொண்டிருந்த வேதம் எழுந்து வந்து தண்ணீர் தருகிறாள்.அதைக் குடித்து முடித்த ஜோசப், வேதத்தைப் பார்த்து மயங்குகிறான்.அவளிடம் அத்து மீறுகிறான்.\nவிடியலில் மணியும், ஜோசப்பும் அவளது தந்தையிடம் விடை பெறுகின்றனர்.\nஅடுத்த சில மாதங்களில் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறும் சமயம், மணி மீண்டும் வேதத்தின் வீடு வருகிறான்.\nஅப்போது வேதத்தின் தந்தை அழுதுக் கொண்டிருக்கும் வேதத்திடம் \"யார் காரணம் யார் காரணம்\" என அடிக்கிறார்.\nவேதம் 3 மாதக் கருவை சுமந்து கொண்டிருக்கிறாள்.\nஇதை கேள்யியுற்ற மணி, அதற்குக் காரணம் \"நான் தான்\" எனக் கூறி, அவளது தந்தையிடம் மன்ன்னிப்புக் கேட்கிறான்.\nஇடைப்பட்ட காலத்தில் வேதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்று மணியிடம் ஒப்படைத்து விட்டு மறைகிறாள்.\nமணி, தன் தந்தைக்கு அடுத்து அந்த ஊர் கோயில் குருக்கள் ஆகிறான்.\nஅவன் வசிக்கும் இடத்தில் ஒரு சர்ச் வருகிறது.வேதத்தின் மகள் அந்த சர்ச் பாதிரியின் மகனை விரும்புகிறாள்.மணியும் சம்மதித்து அந்தப் பையனின் தந்தையைக் காணச் செல்கிறார்.\nஅந்த பாதிரி ஜோசப்.மணியின் பழைய நண்பன்.\nவீட்டிற்குத் திரும்பிய மணி, தன் மகளிடம் அந்தத் திருமணம் நடக்காது எனக் கூறி, அதற்கான காரணம் அவள் காதலிப்பவன் அவனது சகோதரன் முறை என் கிறார்.\nதானும் ஒரு கிறித்துவனுக்குப் பிறந்தவள்.தான் காதலித்தவன் தன் சகோதரன் என்று அறிந்தவள், அந்த மன வேதனையில் சர்ச்சிற்குச் சென்று அதே பாதிரியிடம் பாவமன்னிப்பு கோருகிறாள்.\nஆனால்...உண்மையில்..மணிக்கு இழைத்த துரோகத்தால் மனம் வாடி ஜோசப் அந்த ஊரிலிருந்து ஓடிவிடுகிறான்.தான் செய்த தவறால், தான் வேறு மணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான்.ஆனால் மனநிம்மதிக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றான்.அக்குழந்தையே மணியின் பெண் காதலிக்கும் ஆள் எனத் தெரிகிறது.\nஇதுவே வேதம்புதிதல்ல கதை ஆகும்.\nமணியாகவும் பின் வயதான கோயில் குருக்களாகவும் நான்.ஜோசப்பாகவும், பாதிரியாராகவும் மணிபாரதி, வேதம் ஆகவும் வேதத்தின் மகளாகவும் காவேரி.ராஜேந்திரன் ( டப்பிங்ஆர்டிஸ்ட் சங்கத்தின் தலைவராய் இருந்தவர்), குருக்களின் உதவியாக ராம்கி நடிகர்கள் பட்டியல் ஆகும்\nநாடகப்பணியில் நான் - 18\nநாடகப்பணியில் நான் - 19\nநாடகப்பணியில் நான் - 20\nநாடகப்பணியில் நான் - 21\nநாடகப்பணியில் நான் - 22\nநாடகபப்ணியில் நான் - 23\nநாடகப்பணியில் நான் - 24\nநாடகப்பணியில் நான் - 25\nநாடகப்பணியில் நான் - 26\nநாடகப்பணியில் நான் - 27\nநாடகபப்ணியில் நான் - 28\nநாடகப்பணியில் நான் - 29\nநாடகப்பணியில் நான் - 31\nநாடகப்பணியில் நான் - 32\nநாடகப்பணியில் நான் - 34\nநாடகபப்ணியில் நான் - 35\nநாடகப்பணியில் நான் - 36\nநாடகப்பணியில் நான் - 37\nநாடகப்பணியில் நான் - 38\nநாடகப்பணியில் நான் - 39\nநாடகப்பணியில் நான் - 40\nநாடகப்பணியில் நான் - 41\nநாடகப்பணியில் நான் - 42\nநாடகப்பணியில் நான் - 43\nநாடகப்பணியில் நான் - 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/panikatrum-paravaigal-paatum-book-review-vizhigal-padhipagam-book-day/", "date_download": "2019-05-23T06:58:15Z", "digest": "sha1:PBBZNIDZGAF7E3PUFRJ3T6YMEDFL3WOY", "length": 7146, "nlines": 82, "source_domain": "bookday.co.in", "title": "பனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\nபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\n”பனிக்காற்றும் பறவை பாட்டும்” என்னும் கவிதைத் தொகுதியை எழுதியிருக்கும் விழிகள் தி. நடராசன், சமூக அக்கறையோடு எழுதக்கூடியவர். இதற்கு முன் அவர் இரண்டு மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சமூகத்தில் நிகழும் அன்றாடக் காட்சிகளை இயல்பான கவிதையோட்டத்தோடும், எளிமையோடும் கவினுற அளித்துள்ளார்.\nபனிகாற்றும் பறவை பாட்டும் – நூல் மதிப்புரை\nஉயிர்மை பதிப்பகம் – Uyirmai Padhipagam\nகுடும்பம் தனிச் சொத்து அரசு – நூல் மதிப்புரை\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1344&cat=10&q=General", "date_download": "2019-05-23T07:00:00Z", "digest": "sha1:RT7GZMVI6TQQYVH5V6PP7A2X3S4ASKO2", "length": 12945, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும். | Kalvimalar - News\nஎனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும்.ஜூலை 08,2012,00:00 IST\nFunding மற்றும் ஆராய்ச்சித் துறை சார்ந்த Funding அமைப்புகளை உள்ளடக்கிய பணிகளில் சம்பளம் அதிகம். சர்வதேச என்ஜிஓ -க்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்த Funding மற்றும் Research Funding பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். CIDA மற்றும் USAID போன்ற ஏஜென்சிகள், திட்டங்களுக்கான நிதியை வழங்குகின்றன. அதேசமயத்தில், IDRC போன்ற ஏஜென்சிகள், Funding செய்வதோடு, பல ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.\nஇந்த இரண்டு அமைப்புகளிலுமே, நல்ல சம்பளம் உண்டு. வளாக வேலை வாய்ப்புகளைக் கொண்ட இவற்றை, நீங்கள் கல்லூரி நாட்களிலிருந்தே மேற்கொண்டால், உங்களுக்கு அதிக நன்மைகள் உண்டு.\nஇவை இல்லையெனில், MCA உங்களுக்கு ஏற்றது. ஏனெனில், இதன்மூலம் அதிகளவிலான ஐடி நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளை நீங்கள் எழுதி, சிறந்த பணிவாய்ப்புகளைப் பெற முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nரா எனப்படும் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் போன்ற உளவு நிறுவனங்களில் பணிக்குச் செல்ல என்ன படிக்க வேண்டும்\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா\nசிவகாசி இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறலாமா\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/donald-trump-says-google-is-not-helping-us-but-china-its-military-021158.html", "date_download": "2019-05-23T07:34:25Z", "digest": "sha1:URV7CRRNIZ6SGHRXV3GOHWCPOPWTMIUY", "length": 15489, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "சீனா இராணுவத்திற்கு இரகசியமாக உதவும் கூகுள் : டொனால்ட் டிரம்ப் காட்டம் | Donald Trump says Google is not helping US but China and its military - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n26 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews உற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனா இராணுவத்திற்கு இரகசியமாக உதவும் கூகுள் : டொனால்ட் டிரம்ப் காட்டம்.\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரிய நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனத்திடம் மோதிய டிரம்ப் தற்போது கூகுள் சீனாவுக்கு அதன் இராணுவத்திற்கும் உதவி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமார்ச் 17ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியபோது, 'கூகுள் அமெரிக்காவுக்கு உதவாமல், சீனாவுக்கும் அதன் ராணுவத்திற்கும் உதவி செய்து வருகிறது. மேலும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் எனக்கு உதவாமல், ஹிலாரி கிளிண்டனுக்கு அந்நிறுவனம் உதவி செய்து வருவதுதான். இதில் இருந்து எப்படி வெளியே வருவது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு கூகுள் உதவி செய்தது போல் அவருடைய டுவீட் அர்த்தம் கொள்கிறது. டிரம்ப் மட்டுமின்றி அவருடைய முதன்மை அதிகாரிகளில் ஒருவரான அமெரிக்க மேஜர் ஜெனரல் ஜோன்சன் டன்போர்ட் அவர்களும், \"சீனாவுக்கும் சீன ராணுவத்திற்கும் கூகுள் மறைமுகமாக பயன் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கூகுள் நிறுவனம் உடனடியாக ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டு தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தது. \"நாங்கள் சீன இராணுவத்துடன் வேலை செய்யவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு ஒத்துழைத்து பணிபுரிந்து வருகிறோம். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. அதேபோல் சைபர் பிரிவு, ஆட்சேர்ப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு ஆகியவற்றுடன் நாங்கள் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்' என கூறியுள்ளது.\nசீனாவின் ஊடுருவலுக்காக கூகுள் சில நேரங்களில் ஸ்கேனரின் கீழ் உதவி செய்வதாக கூறுவதுண்டு. குறிப்பாக, சீனாவின் தேடுபொறியை மேம்படுத்துவதில் கூகிள் ஒரு வழிகாட்டியாக உள்ளதாகவும், இது நாட்டின் வழிகாட்டுதலின் படி தணிக்கை செய்யப்படும் என்றும் கூறப்படுகிஅது. மேலும் டிசம்பர் மாதத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சீனாவில் கூகுள் நிறுவனத்தை எதிர்காலத்தில் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது\nஅமெரிக்காவும் சீனாவும் கடந்த சில மாதங்களாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இருநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனத்தின் ஹவாய் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஆப்பிள் பொருட்களை சீனா விற்பதற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\n முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/17308", "date_download": "2019-05-23T07:40:19Z", "digest": "sha1:5FYK6Z5ENTJYKLZU5Z34XYHJD4UDQ7QN", "length": 15948, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாரயணகுருகுல துறவியர்", "raw_content": "\n« பத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் அதைத் துவக்கி வைத்து பேசும் ஒரு துறவியின் படத்தை வெளியிட்டிருந்தீர்கள். அவர் யார் அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் கட்டுரைகளில் இல்லையே\nமுகாமை தொடக்கிவைத்துப் பேசியவரின் பெயர் சுவாமி வியாசப்பிரசாத்,. நித்ய சைதன்ய யதியின் மாணவர்.\nசுவாமி வியாசப்பிரசாத் ஊட்டியிலேயே உள்ள உலகப்புகழ்பெற்ற சர்வதேசப்பள்ளியான லாரன்ஸ் பள்ளியில் பயின்றவர் . மேலைத்தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்யாவை ஆய்வுக்காக சந்திக்க வந்தவர் பின்னர் துறவியானார். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல்வேறு பல்கலைகளில் வருகைப்பேரசிரியராக இருந்திருக்கிறார். மேலைத்தத்துவத்தில் இன்று இந்தியாவில் வாழும் பேரரறிஞர்களில் ஒருவர். பழங்கால தத்துவம் முதல் இன்றைய பின் நவீனத்துவ தத்துவம் வரை கற்று சீராக உரையாடக்கூடியவர்\nஅவரை ஒரு நல்ல தத்துவ அறிமுக வகுப்பு நடத்தச்சொன்னாலென்ன என்று நண்பர்கள் கேட்டார்கள்.. என்ன சிக்கல் என்றால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், தமிழோ அவரது தாய்மொழியான மலையாளமோ தெரியாது- லாரன்ஸ் பள்ளியின் கொடை அது. அன்றுகூட எவரிடமும் சரியாகப்பேசமுடியாததைப் பற்றி மனக்குறையுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.\nலாரன்ஸ் பள்ளி குருகுலத்திற்கு கீழே உள்ளது.. சுவாமி மாணவராக அப்பகுதியில் உலவிய நாட்களில் பலமுறை நடராஜ குருவை அங்கே கண்டிருக்கிறார், ஆனால் அவர் யாரென அப்போது தெரியாது. பின்னர்தான் நித்யா அறிமுகம் கிடைத்தது என்றார்.\nஅன்று அவர் பேசியபோது மிகச்சுருக்கமாக ஓரிரு சொற்களே பேசினார்.நடராஜ குருவின் முனைவர் பட்ட ஆய்வேடு,கல்வி குறித்தது. சார்போன் பல்கலையில்உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸன் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அந்த ஆய்வேட்டின் சிந்தனைகளை நீட்டிப் பின்னர் சிம்பனி ஆஃப் வேல்யூஸ் என்ற பேரில் நடராஜகுரு எழுதினார்\nஅதில் கல்வி என்பது,தத்துவம்-இலக்கியம்- கலைகள்- அறிவியல் ஆகிய நான்கும் சரியாக கலந்தவிதத்தில் இருந்தாகவேண்டும் என்கிறார் நடராஜ குரு. அதாவது அறிவியலோ தத்துவமோ இலக்கியமோ ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் கற்பிக்கப்பட்டால் முழுமை நோக்கிச் செல்லாது. ஒன்றின் போதாமையை இன்னொன்று நிரப்பும். அத்தகைய ஒரு ஞானத்தின் கூட்டு நடனமாக உங்கள் முகாம் அமையட்டும் என்று வியாசப்பிரசாத் வாழ்த்தினார்.\nகுருகுலத்தில் சமையல்வேலைகளையும் பிற வேலைகளையும் செய்து, வந்தவர்களுக்குப் பணிவிடையும் செய்தவர் சுவாமி ராஜீவ் கிருஷ்ணா. 16 வருடம் முறையாகக் கதகளி கற்றுப் புகழ்மிக்க கதகளி கலைஞராக இருந்தவர். காசி வித்யாபீடத்தில் சம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்று மாகி கல்லூரியில் சம்ஸ்கிருத சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிகிறார். நித்ய சைதன்ய யதியை அவர் சில கூட்டங்களில் மட்டுமே பார்த்திருக்கிறார். இன்றைய குரு முனி நாராயண பிரசாத்திடமிருந்து துறவு பெற்றவர். துறவுக்குப்பின் மேடையில் தொழில்முறையில்ஆடுவதில்லை.\nகுருகுலம்,சுவாமி தன்மயா [ டாக்டர் தம்பான் ] அவர்களின் பொறுப்பில் உள்ளது. அவர் அலோபதி மருத்துவராக இருந்து துறவி ஆனவர். புகழ்மிக்க மருத்துவர். இப்போது இந்திய மருத்துவத்தில் ஆராய்ச்சியாளர். இந்திய மருத்துவமுறைகளை அமைப்புசார்ந்ந்து திரட்ட தேசிய அளவில் பணியாற்றி வருகிறார். ஆகவே அனேகமாக அவர் ஊட்டியில்இருப்பதில்லை. அன்று ஹைதராபாதில் ஒரு கருத்தரங்கில் இருந்தார். வியாசப்பிரசாத் தற்காலிகமாக அங்கே இருக்கிறார். தன்மயா சுவாமி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப முகாமுக்காக ராஜீவ் கிருஷ்ணா அங்கே தங்கியிருந்தார்.\nசுவாமி ராஜீவ் கிருஷ்ணாவின் கதகளியை விஜயராகவன் படமாக்கியுள்ளார். சுட்டிகள் இங்கே:\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி காவிய முகாம் – வீரராகவன்\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\nஊட்டி காவிய முகாம் (2011) – 3\nஊட்டி காவிய முகாம் (2011) – 2\nTags: ஊட்டி காவிய முகாம், சுவாமி ராஜீவ் கிருஷ்ணா, சுவாமி வியாசப்பிரசாத், நாரயண குருகுலம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nநிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.lekhafoods.com/ta/paneer-recipes/paneer-kurma/", "date_download": "2019-05-23T08:01:15Z", "digest": "sha1:3IKTW5X3BEXZVJZVY5XOGENQP3B75TGY", "length": 7162, "nlines": 84, "source_domain": "www.lekhafoods.com", "title": "பனீர் குருமா", "raw_content": "\nபனீர் துண்டுகள் 200 கிராம்\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nபனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபட்டை, பூண்டு, மிளகு, கசகசா, கொத்தமல்லி இலை, சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை துறுவி பால் எடுத்து, பாலுடன் பொரிகடலைத்தூளை கலந்து வைத்துக் கொள்ளவும்.\nதக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவதக்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து கிளறவும்.\nமஸாலா நன்றாக வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nஅதன்பின் அரைத்த முந்திரிப்பருப்பு மற்றும் தயிர் சேர்க்கவும்.\nகுருமா கெட்டியானதும் பனீர் துண்டுகள் போட்டு, பனீர் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/23145345/1233674/Election-Commission-Joins-Twitter-Ahead-of-Lok-Sabha.vpf", "date_download": "2019-05-23T08:02:33Z", "digest": "sha1:WBCITQDKGGXCD5DHRMYKARFCBDJ4ET4L", "length": 17144, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம் || Election Commission Joins Twitter Ahead of Lok Sabha Polls", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்\nஇந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறது. #LokSabhaElections2019 #ElectionCommission\nஇந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறது. #LokSabhaElections2019 #ElectionCommission\nமத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் கணக்கு துவங்கியிருக்கிறது. இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் துவங்க இருப்பதையொட்டி ட்விட்டர் சார்பில் சிறப்பு தேர்தல் எமோஜி (பாராளுமன்ற கட்டிடம்) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.\nபுதிய தேர்தல் எமோஜியை கொண்டு தேர்தல் தொடர்பான விவாதங்கள், பொது மக்களிடத்தில் வாக்கு செலுத்துவதை ஆதரிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஊக்கப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. 12 மொழிகளில் கிடைக்கும் ஹேஷ்டேக்களில் இந்த தேர்தல் எமோஜி இணைக்கப்பட்டுள்ளது.\nவாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (Systematic Voters' Education and Electoral Participation) எனும் திட்டத்தை துவங்கியிருக்கிறது.\nஇதுகுறித்து ட்விட்டர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ட்விட்டரில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு திட்டத்தை ட்விட்டர் இந்தியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.\n\"இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு நடைபெற இருக்கும் தேர்தல் ட்விட்டரில் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தளத்தில் நேபர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த்திருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்திற்கு தேர்தல் ஆணையத்தை வரவேற்கிறோம்,\" என ட்விட்டர் இந்தியாவின் மஹிமா கௌல் தெரிவித்திருக்கிறார்.\nட்விட்டர் தளத்தில் பயனர்கள் தேர்தல் தொடர்பான உண்மை தகவல்களை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇனி ஜிஃப், வீடியோ கொண்டும் ரீட்விட் செய்யலாம்\nபயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\nதேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 500க்கும் அதிக போஸ்ட்களை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61383-srilanka-bomb-blast-290-killed-500-injured.html", "date_download": "2019-05-23T08:27:08Z", "digest": "sha1:3WEOSS2MSBC3KKM3XNF63WSQUDKLAQA6", "length": 10016, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் ! | Srilanka Bomb Blast: 290 killed, 500 injured", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nஇலங்கை குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 290ஆக அதிகரிப்பு; 500 பேர் படுகாயம் \nகொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 படுகாயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நான்கு நட்சத்திர விடுதிகள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ஆகிய மூன்று இந்தியர் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமந்த்ராயப்பா, ரங்கப்பா ஆகிய மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nஇலங்கை: விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு \nஇலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஷாப்பிங் மாலுக்கு அருகே குண்டுவெடிப்பு: இருவர் பலி\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/sports/tennis/39262-roger-federer-claims-his-98th-career-title-in-stuttgart-marks-no-1-ranking.html", "date_download": "2019-05-23T08:30:57Z", "digest": "sha1:JMHBWMR6TEFT6GDQIUYMSGEU62IAESFV", "length": 9216, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டட்கார்ட் ஓபன் பட்டத்தை கைப்பற்றி, நம்பர் 1 இடத்தை பிடித்தார் பெடரர் | Roger Federer claims his 98th career title in Stuttgart, marks no.1 ranking", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nஸ்டட்கார்ட் ஓபன் பட்டத்தை கைப்பற்றி, நம்பர் 1 இடத்தை பிடித்தார் பெடரர்\nஸ்டட்கார்ட் ஓபன் சாம்பியன் பட்டம் வென்று நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பெற்றார் ரோஜர் பெடரர்.\nஜெர்மனியில் நடைபெற்று வந்த ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஸ்விட்சர்லாந்தின் பெடரர், கனடாவின் மிலோஸ் ரோனிக்கை எதிர்கொண்டார். 78 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் பெடரர் 6-4, 7-6(3) என்ற கணக்கில் ரோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெடரர் பெறும் 98-வது டூர் லெவல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதன் மூலம், தரவரிசையில் ஸ்பெயினின் நடாலை பின்னுக்கு தள்ளி, மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பெடரர்.\nபிரெஞ்சு ஓபனில் பங்கேற்காத பெடரர், 11 வாரங்களுக்கு பிறகு இப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றுள்ளார். இதன் பிறகு நடக்க இருக்கும் ஹாலே க்ராஸ்கோர்ட் போட்டி பட்டத்துக்காக முனைப்பு காட்டும் பட்சத்தில், விம்பிள்டனில் தனது 100-வது பட்டத்தை கைப்பற்ற பெடரர் முயற்சிப்பார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்\nஉலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடம் \n100-ஆவது பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்\nரோஜர் ஃபெடரருக்கு நேர்ந்த அவமானம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2019-05-23T07:48:04Z", "digest": "sha1:LBZKGNXXKUII73ER5UO4PCHOWQGPWEB7", "length": 11599, "nlines": 137, "source_domain": "tamilcinemareporter.com", "title": "நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு\nஅரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு\nநடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை\nநடிகர் சங்கம் பற்றி புரளி கிளப்பி பரப்பப்படுவதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும்\nசெய்ய இயலாது , அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை\nசேர்ந்த யாரோ பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக\nதெரியவந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல், நடிகர் சங்கத்தை சேர்ந்த\nயாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. மழையால் பாத்திக்கப்பட்ட\nமக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்மாவட்டத்தைச் சார்ந்த,\nசிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற\nகிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of\nIndia “ என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட\nபணியாக சில உதவிகளை மேற்கொண்டுள்ளது.\nஅதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல்\nபொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் வழங்குவதற்கு\nதேவையான பாய், பெட்ஷீட் போன்றவையும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி\nமற்றும் டி.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.\nஇதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர்,\nதிரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள்\nஉதவியுள்ளனர். மேலும் , நடிகர் திரு. அருள்நிதி அவர்கள் 1,000\nபெட்சிட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.\nஇந்த நிகழ்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த\n,திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள் ,அலுவலக மேலாளர்\nதிரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர்\nமேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட\nமக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் திரு.அயுப்கான்\nமற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளன\nஇவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n‘கார்த்தி 19’ படப்பிடிப்பு ப...\n‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ...\nகார்த்தி – ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் ‘...\nநடிகர் நரேன் தயாரிக்கும். ஆக்ஷன் த்ரில்ல...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2019-05-23T07:12:31Z", "digest": "sha1:VY525AKZHAJWUNCVNCHQS2JQKPPYIG3M", "length": 8793, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nசிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு\nவைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது\nவெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்\nசென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nதற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.\nசென்னையின் மக்களின் நிலைமையைக் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களை தொடர்பு கொள்கையில், அவர் சுஹாசினி மணிரத்னம் அவர்களை தொடர்பு கொள்ளக் கூறியுள்ளார்.\nசுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர் அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார்.\nபூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.\nதற்போது அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்தி பதிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங...\n‘2.0 ‘ படத்தின் ஆடியோ வெளியீ...\nதுபாயில் நடந்த ரஜினியின் ‘2.0 R...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiction.org/gk_quiz/?subject=Sports&quiz=23", "date_download": "2019-05-23T07:54:46Z", "digest": "sha1:2H7C2DSPP7PL23FLMSQXMF6ZEGF7KJHU", "length": 9241, "nlines": 196, "source_domain": "www.tamildiction.org", "title": "விளையாட்டுகள் பற்றிய பொது அறிவு வினா விடை | A list of Sports Questions and Answers in Tamil | A list of Sports GK Questions in Tamil | General Knowledge Interview Questions and Answers for Sports | GK Quiz Questions with Answers 2013 in Tamil | Sports Related GK Questions and Answers | GK Questions and Answers for Sports in Tamil | Games Related GK Interview Questions and Answers in Tamil | TNPSC Tamil GK Quiz - Tamil Diction '); //alert(ans+''); return false; } function pagination(page){ window.location =''+page ; return false;\t}", "raw_content": "\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\n1. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை ( வெண்கலம் ) பெற்றவர்\n2. 2016 ம் ஆண்டிற்கான \" ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் \" பட்டம் வென்றவர்\n3. \" சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் \" எனப்படுபவை\nஒரு வகையான மீன் இனங்களாகும்\n4. 2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு\n5. மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்\n6. 53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் \n7. 79 ஆண்டுகளுக்கு பிறகு \"2015-டேவிஸ் கோப்பையை\" கைப்பற்றிய அணி\n8. உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எந்த நாட்டின் கால்பந்து அமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது\n9. 138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்\n10. மட்டைப் பந்து விளையாட்டில் இரண்டு முறை 20/20 உலக கோப்பையை வென்ற முதல் அணி\n11. அமெரிக்கன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது\n12. கராத்தே என்பதன் பொருள்\n13. இந்தியாவில் பெரிய உட்புற விளையாட்டரங்கம் எங்கு அமைந்துள்ளது\n14. ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா பங்கு பெற்றது\n15. உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டையில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்\n16. கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் இந்தியா வென்றது\n17. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு\n18. உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது\n19. கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது\n20. கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiltales.com/general-stories/nantri-marantha-muthalali/", "date_download": "2019-05-23T07:05:00Z", "digest": "sha1:L5PABOXXHJDTOGLAVYRIHXEI4ITTSXMU", "length": 12668, "nlines": 104, "source_domain": "www.tamiltales.com", "title": "நன்றி மறந்த முதலாளி! - Tamil Tales", "raw_content": "\nஅக்பர் – பீர்பால் கதைகள்\nசெல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.\nஅவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.\nஅந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது.\nஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.\nகுதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது.\nவணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.\nகாட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.\nமுதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.\nஅந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது.\nதிருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.\nகுதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது.\nதன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான்.\nஅங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள்.\nஅதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது.\nபயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.\nபயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.\nபணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள்.\nபசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.\nஅந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.\nபசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது.\nமணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.\nஎலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.\nஅவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான்.\nஇந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா\nஇதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள்.\nதலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.\nஅக்பர் – பீர்பால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/vitil-poochigal_16210.html", "date_download": "2019-05-23T07:06:17Z", "digest": "sha1:DORBNVFTT7SZSS7Z365QVNFNKVVTT5ZJ", "length": 42715, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "விட்டில் பூச்சிகள் Vittil Poochigal", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nதாமு தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தான் சீக்கிரம் கிளம்பு, எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் இந்த ட்ராபிக்கெல்லாம் தாண்டி உன்னைய கொண்டு போய் விட்டுட்டு நான் வேலைக்கு போய் சேர முடியும். \"இதோ கிளம்பிட்டேன்\" தன்னை மேலும் கீழும் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.கிளம்புகிற வழிதான் காணவில்லை\nஇவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது, காலையில் தன்னை அம்மா வீட்டில் விட்டுவிட்டு மாலை வேலை முடிந்து வரும்போது கூட்டி வந்து விடவேண்டும் என்பது நேற்று இரவு இவன் மனைவி கொடுத்த ஆலோசனை, இவளே அதன்படி நடக்கறவழியாகத் தெரியவில்லை. கோபத்துடன் புது பைக்கை எடுத்து வெளியே கொண்டு வந்து உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய, எதிர்பார்த்தது போலவே அவன் மனைவி வேகமாக வெளியே வந்து வீட்டை பூட்டி சாவியை தோல் பையில் போட்டுக்கொண்டே வண்டியில் பின்புறம் ஏறிக்கொண்டாள்.\n\"இப்படியாக இவர்கள் இருவரும் மாமனார் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க ஒரு இடத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது.அதில் கலந்து கொண்டிருந்தவர்கள் சமூகத்தில் \"பிரபலமான கேடிகள்\" அவர்கள் வீடு புகுந்து திருடுவது கஷ்டமான தொழிலா ஜேப்படி செய்வது கஷ்டமான தொழிலா ஜேப்படி செய்வது கஷ்டமான தொழிலாஅல்லது வெறும் வாய்வார்த்தையிலேயே ஏமாற்றுவது கஷ்டமான தொழிலாஅல்லது வெறும் வாய்வார்த்தையிலேயே ஏமாற்றுவது கஷ்டமான தொழிலா கடைசியில் “அந்த ஏரியா தாதா” எது மக்களின் வாயை பிளக்க வைக்கிறதோ அதுவே மிகுந்த கஷ்டமானது என முடித்து வைத்தான். இப்படியாக இவர்களின் கூட்டு தொழிலுக்கு நம் கதாநாயகன் தானே வந்து எப்படி மாட்டிக்கொள்கிறான் என்பதை வாசகர்களுக்கு சூசகமாக தெரிவித்து கதையில் தொடர்ந்து செல்வோம்.\nதாமுவின் வண்டி சிக்னலில் நிற்க பக்கத்தில் ஒரு வண்டி வந்து நின்றது, ஹலோ சார் எப்படி இருக்ககீங்க எங்க இந்த பக்கம் கேட்டவரை இவனுக்கு அடையாளம் தெரியவில்லை, ஹெல்மெட்டை கழட்டி பார்த்தும் அவனுக்கு பார்த்த ஞாபகம் வரவில்லை, பரிதாபமாக அவர் முகத்தை பார்க்க என்ன சார் என்னை அடையாளம் தெரியலயா தினமும் வேலைக்கு போகும்போது நம்ம கடையத்தாண்டி போவீங்க, போகும்போது அப்பப்ப கையை காண்பிச்சுட்டு போவீங்க தினமும் வேலைக்கு போகும்போது நம்ம கடையத்தாண்டி போவீங்க, போகும்போது அப்பப்ப கையை காண்பிச்சுட்டு போவீங்க சிக்னல் எடுத்துவிட வண்டிகள் கிளம்ப இவன் வண்டியை கிளப்பலாமா அல்லது நிற்கலாமா என தடுமாற\nஅவர் வண்டியை ஓரங்கட்ட இவனும் வேறு வழியில்லாமல் வண்டியை ஒதுக்கி நிறுத்தினான், சார் எங்க இந்த பக்கம், மாமனார் வீட்டுக்கு இவன் தயங்கி பதில் சொல்ல பக்கமா, தூரமா, என கேள்வியை தொடர தாமுவின் மனைவி முந்திக்கொண்டு தன் அப்பாவின் வீட்டு விலாசத்தையே ஒப்புவித்தாள். வெரி குட்..சந்தோசமாக போய்ட்டு வாங்க என்று இவன் விடை கொடுக்க முற்படும்பொழுது தாமுவிடம் பேசிக்கொண்டிருந்தவரின் பக்கத்தில் ஒரு வண்டி வந்து நின்றது. இறங்கி வந்தவர் அவரை கட்டிக்கொண்டு நண்பா எப்படி இருக்க.. என்று கேட்க இவரும் நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு தாமுவிடம் இவன் என் நண்பன், கவரிங் கடை வச்சிருக்கான், என்று அறிமுகப்படுத்தினார். இவரையே அடையாளம் தெரியமாட்டேனெங்கிறது இதில் இவர் வேறு இன்னொருவரை அறிமுகப்படுத்துகிறார்\nஎன மனதிற்குள் நினைத்தவாறு வெறுமனே புன்னகைத்து வைத்தான்.\nவந்தவர் இரண்டு வளையல் ஜோடிகளை காண்பித்து பார்ட்டி கொண்டுவர சொன்னாங்க, அதான் கொண்டு போய்ட்டு இருந்தேன் வழியில உன்னை பார்த்தேன், என்றார்.\nவளையல் தாமு மனைவியின் கவனத்தை கவர்ந்தது, உற்றுபார்க்க ஆரம்பித்தாள். அவர்பாட்டுக்கு நண்பனிடன் ஜோடி 500 ரூபாய் ஆகும்,என்றார், தாமுவின் மனைவி இதை கம்மி பண்ணி தருவாங்களான்னு கேளுங்க, தன் கணவனிடம் உசுப்பினாள், தாமு\nஅதெல்லாம் வேண்டாம் என்று தலையை ஆட்ட இவர்கள் அசைவை கவனித்த இவனிடம் முதலில் பேச்சு கொடுத்தவர் என்ன மேடம் என்று கேட்க தாமுவின் மனைவி இத குறைச்சு கொடுப்பாங்களா என்று கேட்க ஏம்ப்பா இவர் நம்ப நண்பர் இவருக்கு குறைச்சு தரமுடியுமா என்று கேட்க ஏம்ப்பா இவர் நம்ப நண்பர் இவருக்கு குறைச்சு தரமுடியுமா என்று நண்பனிடம் கேட்க அவர் எவ்வளவுக்கு கேட்கறாங்க\nஎன்று கேட்க இவள் வேகமாக இரண்டு ஜோடியும் 700க்கு கொடுப்பாங்களாஅவ்ர் சிரித்துக்கொண்டே ரொம்ப கம்மியாக கேட்கறீங்க பரவாயில்ல இந்தாங்க நான் கடைக்கு போய் வேற செட் எடுத்துட்டு போறேன் என்று அவள் கையில் கொடுக்க அவள் தன் கணவனிடம் பணம் கொடுத்துடுங்க என்று வாங்கி தன் கையில் போட்டு அழகு பார்க்க\nஆரம்பித்துவிட்டாள். தாமு பல்லைக்க்டித்தவாறு பர்சை திறந்து பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்து சீக்கிரம் கிளம்பினால் நல்லது என வண்டியை கிளப்பினான்.\nஅவனிடம் அறிமுகப்பட்டுக்கொண்டவரும் சரி சார் கடைகிட்ட பார்ப்போம் என்று வண்டியை எடுத்து கிளம்ப இன்னொருவரும் வண்டியை கிளப்பினார்.\nயார் இவர்கள் முன்னே பின்னே பார்த்த ஞாபகம் கூட வரவில்லை, கடை என்றால் எந்த கடை தனக்கும் ஒன்றும் விசாரிக்க தோணவில்லை, அதற்குள் இவள் வேறு 700 ரூபாய் தண்டம் பண்ணிவிட்டாள், கோபத்துடன் வண்டியை\nஅடுத்த ஏமாறுதலுக்கு சென்று கொண்டிருக்கும் தாமுவுக்கு உங்கள் அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டு கதையை தொடருங்கள்.\nமாமனார் வீட்டு வாசலில் வண்டியை கொண்டுபோய் நிறுத்தியவன் தன் மனைவியை இறங்கி உள்ளே போகச்சொல்லிவிட்டு தான் கிளம்ப ஆயத்தமானான், உடனே அவன் மனைவி எங்க வீடுன்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான் என்று கோபத்துடன் சொல்ல, இவன் இந்தா இப்ப ஏன் கோபபடற வீடுவரைக்கும் வந்தவங்க உள்ளே வந்து உங்க மாமாகிட்ட சொல்லிட்டு போகமாட்டீங்களா வீடுவரைக்கும் வந்தவங்க உள்ளே வந்து உங்க மாமாகிட்ட சொல்லிட்டு போகமாட்டீங்களா சரி என்று நினைத்து உடனே வந்துவிடலாம் என்று தன் மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் தன் மாமனாரை பார்த்து நேரமாகிவிட்டதால் மாலை வேலை முடிந்து வரும்போது பேசிக்கொண்டிருக்கலாம் என சொல்லிவிட்டு வெளியே வந்தவன் மனம் பகீரென்றது, வண்டியை காணவில்லை சரி என்று நினைத்து உடனே வந்துவிடலாம் என்று தன் மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் தன் மாமனாரை பார்த்து நேரமாகிவிட்டதால் மாலை வேலை முடிந்து வரும்போது பேசிக்கொண்டிருக்கலாம் என சொல்லிவிட்டு வெளியே வந்தவன் மனம் பகீரென்றது, வண்டியை காணவில்லை இவன் போட்ட சத்தத்தில் மனைவி,மாமனார், மாமியார், அக்கம்பக்கம் எல்லோரும் வந்துவிட்டார்கள்.\nஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல எதுவும் செய்ய முடியாமல் தலையில கையை வைத்து உட்கார்ந்துகொண்டான். சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்து \"காவல் நிலையம்\" நோக்கி புகார் கொடுக்க நடந்து சென்றான்.\nஒரு வாரம் ஓடி விட்டது தாமு வீட்டில் போன் ஒலித்தது, எடுத்து பேசிய அவன் மனைவி மகிழ்ச்சியில் கூவினாள் என்னங்க..இவன் சலிப்புடன் எதுக்கு இப்படி சத்தம் போடற என்றவாறு வந்தவனிடம் நம்ப வண்டி கிடைச்சுடுச்சாம், காலையில அம்மா வாசல் தெளிக்க போகும்போது வண்டி வெளியே நின்னுகிட்டிருந்துச்சாம்.தாமுவுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை கிளம்பு கிளம்பு என்று மாமனார் வீட்டுக்கு செல்ல அவசரப்படுத்தினான்.\nமாமனார் வீட்டில் ஒரே ஆச்சர்யம், மற்றும் சந்தோசம் கரை புரண்டோடியது, காரணம் வண்டிக்குள் ஒரு கவர் இருந்தது, அதில் நேற்று வெளிவந்த திரைப்படத்தின் ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் ஐந்தாறு வைக்கப்பட்டிருந்த்து,கூடவே ஒரு கடிதம் இருந்தது, அதில் நான் அவசர வேலையாக செல்லவேண்டி இருந்ததால், தங்களுடைய வண்டியை எடுத்துச்சென்றுவிட்டேன்,அதற்காக நான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்னுடைய செய்கையால் தாங்கள் மிகவும் மனவருத்தமும், சிரமமும் பட்டுவிட்டீர்கள், என்னுடைய தவறுக்கு பிரயாசித்தமாக இக்கடிதத்துடன் நேற்றைக்கு ரிலீஸ் ஆன படத்தின் இரவுக்காட்சி நான்கைந்து டிக்கெட் வைத்துள்ளேன்,நீங்கள் அனைவரும் தவறாது போய் படம் பார்த்து சந்தோசப்பட்டால்தான் என் மனம் நிம்மதியடையும்.இப்படிக்கு\nஉங்களிடம் மன்னிப்பு கோரும் நண்பன் என எழுதி இருந்தது.இப்படியும் ஒரு திருடனா, ஆச்சர்யப்பட்டனர்.\nஅன்று இரவு தாமு புது வண்டியில் தன் மனைவியுடனும், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மாமனார்,மாமியார், ஆகியோர் தனி வண்டியும் எடுத்து இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு வந்து பார்த்தபொழுது சினிமாவுக்கு சென்றிருந்த அனைத்து வீட்டுக்கதவுகளும் திறக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\n(செய்திகளின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக்கதை)\nTags: Vitil Poochi விட்டில் பூச்சிகள்\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஇந்த கதை ஏற்கனவே அஞ்சு ஆறு வருசத்துக்கு முன்னாடி ஒரு படத்துல வந்துருச்சு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/11-6-inch-dell-11z-laptop.html", "date_download": "2019-05-23T07:22:06Z", "digest": "sha1:2LCL52MYWGYSK4F6NZSQJIILZVDM3M6X", "length": 12217, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "11.6 inch Dell 11Z Laptop | ரூ.16,000ல் டெல் வழங்கும் காம்பெக்ட் லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n14 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n2 hrs ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\nNews 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.16,000ல் டெல் வழங்கும் காம்பெக்ட் லேப்டாப்\nடெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு 11ஸட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது. அநேகமாக இந்த லேப்டாப் டெல் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.\nஏனெனில் இந்த லேப்டாப் பல மேம்பட்ட தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக ஒரு இன்ச் தடிமன், 3 பவுண்டு எடையுடன் வரும் இந்த லேப்டாப் 11.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் கோர் ஐ3 ப்ராசஸர் மற்றும் 250ஜிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவை இந்த லேப்டாப்பின் செயல் திறனை வலுப்படுத்தும்.\nமேலும் இந்த லேப்டாப் 3.5ஜிபி சேமிப்பு, டெல் 1397 எபிஜி வயர்லஸ் வசதி, லித்தியம் பேட்டரி, இன்டல் எக்ஸ்4500 இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ், விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளம், 6 செல் பேட்டரி மற்றும் 2 வருட வாரண்டி ஆகிய அம்சங்களுடன் வருகிறது.\nஇந்த லேப்டாப்பில் ஆப்டிக்கல் ட்ரைவ் இல்லை. ஆனால் இன்டர்நெட், இமெயில் மற்றும் சமூக வலைதளங்களில் ஈடுபடுவோருக்கு இந்த லேப்டாப் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.\nஇதன் கீபோர்டு மிகவும் மென்மையாக இருப்பதால் இதில் டைப் செய்வது மிக எளிதாக இருக்கும். மேலும் வேகமாகவும் வேலை செய்ய முடியும். ஆடியோ ஜாக்குகள் மற்றும் எஸ்டிஎச்சி ஸ்லாட்டுகள் போன்றவை லேப்டாப்பின் வலது பக்கம் உள்ளன. அதுபோல் லேன், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போன்றவை வலது பக்கம் உள்ளன.\nஇந்த லேப்டாப்பின் விலை மிகவும் குறைவே. அதாவது இந்த லேப்டாப்பை ரூ.16000க்கு வாங்கலாம்.\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nமனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/23/wallparai.html", "date_download": "2019-05-23T06:49:02Z", "digest": "sha1:B4VHFTJMU3GRL76Y32XZSBJALX2KHAFV", "length": 14475, "nlines": 287, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | pondy budget session on 27th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n11 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாண்டிச்சே சட்டசபை 27-ல் துவங்குகிறது\nபாண்டிச்சே சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 27-ம் தேதி துவங்குகிறது.\nஇந்த ஆண்டின் தல் கூட்டமாதலால், துணை நலை ஆளுநிர் ரஜினி ராயின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.\nன்னதாக வெள்ளிக்கிழமை சட்டசபைக் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய அரசு பதவியேற்க வேண்டியிருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு 27-ம் தேதி பட்ஜெட் தொடர் துவங்குகிறது.\nஆளுநிர் உரைக்குப் பின் சில நிாட்களுக்கு கூட்டம் தள்ளிவைக்கப்படும். பிறகு தல்வர் சண்கத்தின் காங்கிரஸ் அரசு சபையில் நிம்பிக்கை வாக்கு கோரும். அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nஅரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nகேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்\nசஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா... திருமாவளவன் ஆவேசம்\nபொருளாதார வளர்ச்சிக்கு நதிகள் இணைக்கப்பட வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து\nபாஜகவில் சேரவில்லை.. ஆனால் கேரள ஆளுநராகிறார் ஓ.பி.எஸ் குறித்து கேரளாவில் பரபரக்கும் செய்தி\n7 பேர் விடுதலை.. 28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை\nராஜிவ் கொலை வழக்கு.. 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவு: ஹைகோர்ட்டில் நளினி வழக்கு\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nவிழித்திரை அறுவை சிகிச்சை குறித்த உலக மாநாடு.. சென்னையில் கூடிய கண் மருத்துவர்கள்\nமிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா.. தேர்தலில் போட்டியிட முடிவு\n12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கெஜ்ரிவால் அரசுக்கு பின்னடைவு\nஜெயிலில் தொடரும் நளினி, முருகனின் உண்ணாவிரதம்.. உடல் சோர்வு.. மருத்துவர்கள் கண்காணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/08/03/namakkul.html", "date_download": "2019-05-23T07:42:21Z", "digest": "sha1:TUMFTJOIWHFQX5ZGKKRYA5RQKZ7PBN2M", "length": 32959, "nlines": 346, "source_domain": "tamil.oneindia.com", "title": "இருப்பது வேறு: வசிப்பது வேறு | thatstamil Tamil Edition - Feedback - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n55 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n56 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n58 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nTechnology நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇருப்பது வேறு: வசிப்பது வேறு\nஇந்தத் தமிழ் இணையம் குறித்து வாசகர்கள் அனுப்பும் ஈமெயில்கள் இங்கு இடம் பெறும். உங்கள் ஈமெயில்விலாசத்தை நாங்கள் குறிப்பிடுவதில்லை. எனவே, உங்களின் தபால் முகவரியை அல்லது ஊர்/ நாட்டின்பெயரையாவது நிச்சயம் குறிப்பிடவும். இனி கடிதங்கள்...\nபள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வருவதே, இதுபோன்ற (மீண்டும் தலை தூக்கிய ஈவ் டீசிங்: மாணவி தற்கொலை) கொடுமையான நிகழ்ச்சிகளைத் தடுக்க ஒரே வழி. கோ எஜுகேஷன் மூலம் பெண்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்ள முடியும்.நாகரீகமான முறையில் நடப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.\nகோ எஜுகேஷன் கல்வி முறையால், சமூகத்தில் தற்போது ஆண்கள் நடந்து கொள்ளும் முறை படிப்படியாக மாறி விடும். சமூகத்தில் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து வாழும்போது, கல்வி நிலையங்களில் மட்டும் ஏன் சேர்ந்து படிக்க முடியாது\nஆண்களும், பெண்களும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு வந்தால், அவர்களுக்குள் அடுத்தவர் குறித்து ஒருவிதமான ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது.இது கலாசார சீரழிவுக்கு வித்திடுகிறது.\nஒரே பள்ளியில், மாணவனும், மாணவியும் படித்தால், தவறு செய்ய அவன் தயங்குவான். அப்படிச் செய்தால் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்துஉடனடியாகத் தண்டனை கிடைக்குமே\nஎனவே கோ எஜுகேஷன் முறை குறித்து யோசித்துப் பார்க்கலாம்.\nஎனது நண்பர் மூலம் சமீபத்தில்தான் இன்டியாஇன்போ.காம் குறித்துத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதமிழ் செய்திகளைப் படிக்க ஆரம்பித்தேன். வாவ்..அருமையான சைட். செய்திகளையும்,பொழுதுபோக்கையும் அருமையாக தருகிறீர்கள். தமிழ் மக்களுக்காக வரும் இன்டர்நெட்தளங்களிலேயே சிறந்ததாக உள்ளது.\nதமிழுக்குக் கிடைத்துள்ள தேசிய விருதுகள் எதிர்பார்த்தவைதான். (ஹே ராம், சேது, சங்கம் படங்களுக்கு தேசிய விருதுகள்) இருந்தாலும் இந்த முறையும் அரசியல் விளையாடியுள்ளதோ என்றசந்தேகம் வருகிறது. மோகன்லாலை விட சேதுவில் விக்ரம் சிறப்பாக நடித்திருந்தார். எனவேஅவருக்குத்தான் சிறந்த நடிகர் விருது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகஅவருக்குக் கிடைக்கவில்லை.\nபரவாயில்லை..விக்ரம்..கவலைப்படாதீர்கள். அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் விருதுபெறுவீர்கள். சேதுவைப் போலவே சிறப்பாக உழைத்து, நடியுங்கள். நிச்சயம் அதற்கான பலனைப்பெறுவீர்கள்.\nஇதேபோல, இசையமைப்பாளர் விருதிலும் குழப்பம். ஹம் தில் தே சுக்கே சனம் படத்தை விடதாள் படத்தின் இசை சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்கு விருது கிடைக்கவில்லை.\nசேது இயக்குநர் பாலா மற்றும் ஹே ராம் கமலுக்கு பாராட்டுக்கள்.\nஎனது கருத்துக்களைப் பதிவு செய்த இன்டியாஇன்போவுக்கும் நன்றி.\nவாச-கர் சு. மணி-வண்--ணன் சொல்-கி-ற-ார்,\nஉங்-கள் பாட்-டு பிர-மா-தம். மிக-வும் ரசிச்-சேன்.\nஇப்-போ-தா-வ-து (\"ஏர்வா-டி தர்-கா மன-நே-ா-யா-ளி--க-ளுக்-கு விடி-வு பிறக்-கி-ற-து\") இந்-த அர-சு விழித்-துக் கொண்-ட-தே.இ-த-னால் ஏகப்-பட்-ட மன-நோ-யா-ளி-கள் பாதிக்-கப்-பட்-டுள்ள-னர். -இத மன-நோ-யா-ளி-க-ளை காப்-பாற்-ற ந-ட-வ-டிக்-கைஎ-டுத்-த அர-சை-யும் அதி-கா-ரி-க-ளை-யும் பாராட்-டியே ஆக வேண்-டும். இ-த-னால், அந்-த நோயா-ளி-க-ளின் நிலைமேம்-ப-டும்.\nஅ-மெ-ரிக்-கா-வில் வசிக்-கும் தமிழ் மக்-கள் சார்-பில் இதை எ-ழு-துகி-றேன்.\nவாச-கர் கான்ஸ்-டன்ட்ஸ் லெள-ர்-டஸ் எ-ழு-து-கி-றா-ர்;\nசந்-த-னக் கடத்-தல் வீரப்-ப-னின் மக--ளின் உயர் கல்-விக்-கு -த-மிழ் மாநி-ல காங்-கி-ரஸ் தலை-வர் ஜி. க-ருப்-பைய்-யா(மூப்-ப-னார் என்-ப-து அவ-ர-து ஜாதிப்- பெயர். அதை- சொல்-லக் கூடா-து) -உதவி செய்-ய முன் வந்-தி-ருப்-ப-து வர--வேற்-கக்கூடி-ய-து தான்.\nஅ-தே நேர-த்-தில் தனி -ஈ-ழத்-தை அவர் ஏன் எதிர்க்-கி-றார் என்-று கேட்-கி-றேன். தமிழர் என்-ற மு-றை-யில் அவர் தனி-ஈ-ழத்-தை ஆத-ரிக்-கத்- தா-னே வேண்--டும்.\nஆனால், தமி-ழ-கத்-தில் ஏற்-க-ன-வே இ-ரு கட-சி-கள் ஈழத்-தை ஆத-ரித்-து வ-ருகின்--ற-ன. இவர் -இப்-போ-து ஆத-ரித்-தால்பத்-தி-ரிக்-கை-க-ளில் பெயர் கிடைக்-கா-து. -செய்-திகளில் தன-து பெயர் வர -வேண்-டும் என்-ற கார-ணத்-திற்-கா-கத் தான்அவர் வீரப்-பன் -ம-க-ளுக்-கு உத-வு-வ-தா-க அறி-வித்-துள்-ளார்.\nஇல்-லா-விட்-டால் 10ம் வ-குப்-பில் 481 மதிப்-பெண் வாங்-கி-யு-ம் +2 -ச-ர மு-டி-யா-த மண்-பா-னை வியா-பா-ரி-யின் மகள்சசி-க-லாவுக்-கோ அல்ல-து ம-து-ரையில் பரோட்-டா கடை-யில் வேலை பார்த்-துக் கொண்-டே +2வில் பு--வி--யி-ய-லில்மா-நி-லத்---தில் 2-வ-து இடம் பிடித்-த -வீ-ர பாண்-டி-ய-னு-க்-கோ உத-வி-யி-ருக்-க-லா-மே\n-மு-த-லில் -இண்-டி-யா இன்--போ-வுக்-கு என-து --பா-ராட்-டு-க-ளைத் தெரி-வி-த்-துக் கொள்-கி--ற-ன். நான் உங்-க--ள-து செய்-தித்தளத்-தை அடி-க்-க-டி பார்க்-கி-றேன். செய்-தி-க-ளை உட-னுக்-கு-டன் வழங்-கி வ-ரு-கி-றீர்-கள்.\n(\"இப்-ப-டி-யும் ஒ-ரு வ-ளர்ப்-புத் தாய்\") செய்-தி-யை-யும் -ப-டித்-தேன். அந்-தப் பெண் மன்-னிக்-க-ப்-ப-ட வேண்-டி-ய-வர் என்-றே--க---ரு-து-கி-றேன். அவ---ர உட-னே வி-டு-விக்-க-வும் வேண்-டும். ஏனெ--னில், கு-ழ-ந்-தை-க-ளை -அவர் மிக --நல்-லமு-றை-யி--ல-யே வளர்த்-து வ-ந்தார் என்-ப-து உ-று-தி-யா-கி-ற-து.\nமே-லும் மற்-ற கு-ழந்-தை-க--ள-யும் அவர் தன-து -கு-ழந்-தைக--ள் போல-வே பா-வித்-து -க-வ-னித்-து வந்-துள்-ளார். இத-னால்தான் அனை-வ--ரை-யும் நன்-றா-க படிக்-கு--மா-று வற்--பு-றுத்-தி-யுள்-ளார். ஆனால், மிகக் க-டு-மை-யா-க நடந்-து கொள்-வ-துஎன்-ப-து அவ-ர-து பண்-பு. இத-னால் தான் அக் கு-ழந்---த-யை அவர் துன்-பு-றுத்-தி-யுள்-ளார்.\nஅதை-யும் அவர் ஒ-ரு நல்-லெண்-ணத்-து-டன் தான் செய்-துள்-ளா-ர். ஆனால், இ--தில் அந்-தக் கு-ழந்-தை இறந்-து போன-துஒ-ரு -வி-பத்-து தான். வேண்-டு--மென்-றே அவர் இ-தைச் செய்-ய-வில்-லை. அந்-தத் தாய் வி--டு-விக்-கப்-ப-ட வேண்-டும்.\nநான் தங்களது தமிழ் இண்-டி-யா இன்ஃபோ.காம் செய்தித் தளத்தைத் தினமும் தவறாமல் படித்து வருகிறேன். தமிழில் இத்தகைய முழுமையான தளத்தைப் பார்ப்ப-தில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தினமும் புதிய செய்திகளைத் தவறாமல் தருகிறீர்கள். உங்கள் தளத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்.\nஎஸ்.பி. நாதன், பிட்ஸ்பர்க், அமெரிக்கா\nஉங்கள் தமிழ் எடிசன் மிக அற்புதமாக உள்ளது. சுகி. சிவம், கி.ராஜநாராயணன் ஆகியோரின் கட்டுரைகள் அருமை. நாள் எல்லாம்கிரிக்கெட்டையும் அரசியலையும் படித்துக் கொண்டிருப்பதைவிட இது போன்ற விவரமாக விஷயங்களை படிப்பதையே விரும்புகிறேன்.உங்கள் நல்ல பணி தொடரட்டும்.\nஇந்தியா இன்ஃபோ.காம் தமிழ் செய்தித் தளம் மிகவும் சிறப்பாக உள்ளது குறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.\nதமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் எங்களுக்குப் பயனளிக்கும்.\nஇந்தியா இன்ஃபோவின் தமிழ் செய்தித் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும்செய்திகளை இன்னும் அதிகமாக உடனுக்குடன் நீங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஅரசியல், விளையாட்டு, அறிவியல், தத்துவம், சினிமா என்று பல்வேறு பாகங்களாகப் பிரித்து அதிகச் செய்திகளைவிரிவாகக் கொடுத்தால் நல்லது. மேலும் அந்தந்தத் துறையில் பிரபலமாய் விளங்கும் வல்லுநர்களின் பேட்டிகளைஅளித்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழில் மிக அருமையான செய்தித் தளம். தமிழகத்தை கண் முன் நிறுத்துகிறீர்கள்.\nகீதையின் பாதையில் தொடரில் சுகி சிவத்தின் எழுத்து நடையில் சொக்குகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மதுரையில் இருக்கும்எனது குடும்பத்தினருக்கும் இச் செய்தி மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் பெயர் மெய்யப்பன். மதுரை சொந்த ஊர். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1995-ல் மெக்கானிக்கல்என்ஜீனியரிங் முடித்தேன்.\n20 நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். நான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து மேல்பயிற்சிக்காக இங்கு வந்துள்ளேன். செய்தித் தாள்கள் படிக்கும் பழக்கம் உள்ள நான் இப்போது தமிழ்ச்செய்திகளுக்கு, இன்டியாஇன்போ.காம் இன்டர்நெட் தளத்தின் தமிழ்ப் பதிப்பைத்தான் நாடுகிறேன்.\nதமிழ் இன்டியாஇன்போ.காமில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இணைப்பு எதையும் விடுவதில்லை.இன்டியோஇன்போ.காம் மூலம் தமிழகச் செய்திகளைத் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதொடர்ந்து இந்தப் பணியை செய்யுங்கள். இதன் மூலம் தமிழகத்திலிருந்து வெளியே வந்து வெளிநாடுகளில்வசித்து வரும் என்னைப் போன்ற தமிழர்களுக்கு, தாய் நாட்டில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படச்செய்கிறீர்கள்.\nஇன்டியாஇன்போ.காம் தமிழ் பக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுகி.சிவம் மற்றும் இறையன்புவின்கட்டுரைகள் அருமை. இவற்றை அடிக்கடி மாற்றினால் நன்றாக இருக்கும். முடிந்தால், பிற தமிழ்இணையங்களுக்கும் இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஇது மிக பயனுள்ள தளம். முக்கியம் செய்திகள், தகவல்கள் அனைத்தும் தமிழிலேயே வருவதுதான் மிக அருமை.ஆனால் பழைய செய்திகள் நிறைய இருக்கின்றன. அடிக்கடி மாற்றினால் நல்லது.\nஇன்டியோஇன்போ.காம் தமிழ்த் தளத்தின் ரெகுலர் வாசகன் நான். தமிழகத்திற்கு வெளியே இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனது மாநிலம் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தமிழில்கிடைப்பது சந்தோஷமாகவும் இருக்கிறது.\nதமிழ்ச் செய்திகளைத் தரும் தமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளம் என்னை மிகவும் பரவசப்படுத்திவிட்டது. தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், சில செய்திகளில் எழுத்துப் பிழைகள். திருத்திக் கொள்ளுங்கள்.\nதமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளத்தில் தமிழ்ச் செய்திகளைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் நிறைய செய்திகளைத் தாருங்கள்\nநீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம். கருத்துக்களை ஆங்கிலத்திலேயே அனுப்பலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/madurai-college-students-protest-against-bus-fare-hike-299242.html", "date_download": "2019-05-23T06:45:28Z", "digest": "sha1:LN5KGIRWAEICPCRLU6SQYUIE7KIRWC3Z", "length": 12219, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ\nபேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ போராட்டம் நடத்தினர்.\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் நாயக்கர் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது கல்லூரிக்குள் வந்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.இதனால் கல்லூரி வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல மாணவர்கள் மரத்தின் மீது ஏறியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nபஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-வீடியோ\nஆட்சி அமைக்க காங். வகுத்த 3 திட்டங்கள் இன்றே செயல்படுத்த திட்டம்\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது-வீடியோ\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்-வீடியோ\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது -வீடியோ\nLok Sabha Elections Results 2019: மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வீடியோ\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nLok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக அதிமுக- வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nmadurai மதுரை protest மாணவர்கள் student போராட்டம் collector திருப்பரங்குன்றம் ஆட்சியர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-23T08:03:38Z", "digest": "sha1:Q73ZRFIB2SNUKWJGVDPLRMIWCEAN65AT", "length": 26827, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "கமல்ஹாசன்: Latest கமல்ஹாசன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்த...\n‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அட...\nதமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ...\nசேலத்தில் வாக்கு எண்ணும் ம...\nலண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான...\nஇந்திய அணியின் ‘டைனமைட் ’ ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nதேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ...\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்ச...\n\"நம் கையில் மாநில அரசு; நா...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: கூடிக்கிட்டே இருக்கும் வில...\nஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜின...\nPremalatha: சவால் விட்ட தே...\nஆந்திராவில் ஜெகன் மோகன் ர...\nஅரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு:...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ..\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nராஜேந்திர பாலாஜிமீது நடவடிக்கை எடுக்க மநீம துணைத் தலைவர் வலியுறுத்தல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஆ. அருணாச்சலம் ஆகியோர் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.\nகமல்ஹாசன் மீது செருப்பு வீசியவருக்கு பொன்னாடை அணிவித்த ஹெச்.ராஜா\nமக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பிரசாரக் கூட்டத்தில் காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா தனது வீட்டிற்கே அழைத்து பொன்னாடை செலுத்தி ஊக்கப்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகமலஹாசன் குடும்பம் கிருஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டது- எச். ராஜா\nநடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிவருவதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாதி’ காந்தியைக் கொன்ற ‘பயங்கரவாதி’ நாதுராம்: கமலுக்கு திருமா அறிவுரை\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே\" என பேசியது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.\n‘தீவிரவாதி’ காந்தியைக் கொன்ற ‘பயங்கரவாதி’ நாதுராம்: கமலுக்கு திருமா அறிவுரை\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே\" என பேசியது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி\nபிரக்யா சிங் பேச்சு பற்றி கருத்து கூறியிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி, “கொட்சே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா சிங் அவரது ஆன்மாவைக் கொன்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீா்ப்பு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோாி தாக்கல் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்து என்று கூறிக்கொள்வது அறியாமை - கமல்ஹாசன் விளக்கம்\nநமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nபிரசாரக் கூட்டத்தில் முட்டை வீச்சு: கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nபிரசாரக் கூட்டத்தில் முட்டை வீச்சு: கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nகமல்ஹாசனின் சூலூா் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கல் வீசப்பட்ட நிலையில், சூலூா் தொகுதி பிரசாரத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.\nகமல்ஹாசன் பரப்புரைக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு: அரவக்குறிச்சியில் பதற்றம்\nஅரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீசிய நபா்களை மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினா்கள் சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் பரப்புரைக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு: அரவக்குறிச்சியில் பதற்றம்\nஅரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீசிய நபா்களை மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினா்கள் சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோட்சேவை தேச பக்தா் என்று கூறியதற்காக மன்னிப்பு கோாினாா் பிரக்யா சிங்\nகாந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே இந்தியாவின் தேச பக்தா் என்று கூறிய பாஜக வேட்பாளா் பிரக்யா சிங் தாகூரின் கருத்துக்கு கடும் எதிா்ப்ப கிளம்பிய நிலையில், அவா் மன்னிப்புக் கோாினாா்.\nVideo: 7 போ் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது - ஜெயக்குமாா்\nராஜேந்திர பாலாஜி செய்தது நாகரிகம் அற்ற செயல்- கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்\nதமிழகத்தில் நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளின்போது மத்தியிலிருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அவர்கள் தலைமையில் கண்காணிப்பு நடைபெற வேண்டும் என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டியளித்துள்ளார்.\nகோட்சேவை தேசபக்தா் என்று கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தா் என்று கூறிய பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் தொிவித்துள்ளது. மேலும் பிரக்யா சிங் இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவை தேசபக்தா் என்று கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தா் என்று கூறிய பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் தொிவித்துள்ளது. மேலும் பிரக்யா சிங் இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nசா்ச்சை பேச்சு: கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் - நீதிமன்றத்தில் அரசு பதில்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் கருத்து குறித்து தோ்தல் முடியும் வரை ஊடகங்கள், அரசியல் தலைவா்கள் விவாதம் நடத்த வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனா்.\nஒரு வழியா பிரச்சனையை முடித்த ஷங்கர் ஜூன் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nDMK Leading in 37 Seats: சேலத்தில் அதிமுக கோட்டையை தகர்க்கும் திமுக; நொந்துபோன எடப்பாடி\nNDA Leading in 339 Seats: மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – மாலை ராகுல் செய்தியாளர் சந்திப்பு\nTN DMK Seats: மாறும் இடைத்தேர்தல் நிலவரம்- பின்னடைவுக்குச் செல்லும் அதிமுக..\nஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு\nPremalatha: சவால் விட்ட தேமுதிக, பாமக... அதிமுகவோடு மண்ணை கவ்விய பாஜக\nதேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ்வளவு வாக்குகள் வாங்க வேண்டும் தெரியுமா\nஅரசு ஐடிஐ-யில் சேர மே 31 வரை விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்\nஎந்த தொகுதியிலும் முன்னிலை இல்லை... டெபாசிட் இழக்கிறாரா டிடிவி தினகரன்..\nகர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக: சதானந்தா கவுடா உற்சாகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16082449/1241948/Tasmac-Shop-receipt-required-to-sell-alcohol.vpf", "date_download": "2019-05-23T07:45:24Z", "digest": "sha1:B3P5CBQ4UR6XZ4CHJYNFFQQOK5WWTZGT", "length": 18671, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க ரசீது கட்டாயம் - மேலாண்மை இயக்குனர் உத்தரவு || Tasmac Shop receipt required to sell alcohol", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க ரசீது கட்டாயம் - மேலாண்மை இயக்குனர் உத்தரவு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nடாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nடாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nடாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.), தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது போன்ற குற்ற நடவடிக்கையை தடுக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நடைபெறும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும். அந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதன் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைப்பணியாளர் ரசீதின் மீது கையொப்பமிட வேண்டும்.\nவணிக வளாகங்கள் உள்பட சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனை தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறுவதற்காக ‘ஸ்வைப்’ கருவி வழங்கப்பட்டுள்ளது.\nமதுபான விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர் இவர்களில் யார் ‘ஸ்வைப்’ கருவி மூலம் விற்பனை செய்து ஒப்புகை சீட்டு வழங்குகிறார்களோ, அவர் அந்த ஒப்புகை சீட்டின் பின்புறம், எந்த மதுபானம் விற்பனை செய்ததற்கு அந்த ஒப்புகை சீட்டு கருவியில் இருந்து பெறப்பட்டது என்பதை எழுத வேண்டும். அதாவது மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தேதி ஆகிய விவரங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.\n‘ஸ்வைப்’ கருவியில் இருந்து பெறப்பட்ட ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தொகையும், மதுபானத்தின் விற்பனை விலையும் வேறுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅனைத்து கடைகளிலும் ஒவ்வொரு நாளும் என்னென்ன அளவு கொண்ட மதுபானங்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக அதற்குரிய ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும்.\nமேற்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nடாஸ்மாக் | மதுபானம் விற்பனை\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nடாஸ்மாக் கடைகளில் மதுவாங்க திரளும் பெண்கள் கூட்டம்\nவிருதுநகரில் காமராஜர் சிலை அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது - அமைச்சர் நடவடிக்கை\n2020-ம் ஆண்டுக்குள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுமா- தமிழக அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு\nகோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு\nகீழக்கரையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை மாற்ற முயற்சி - 2 பேர் சிக்கினர்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/essays/?sort=price", "date_download": "2019-05-23T07:26:03Z", "digest": "sha1:K2A2FZAYGNUH3PDY7KC2PMWVQGTQ3CM5", "length": 5717, "nlines": 149, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழர் திருமணம் அருமை சிறுவர் சிறுமியர் பாகம் 1 நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர்\nமுல்லை பதிப்பகம் ரேவதி பூவண்ணன்\nஉனக்காக கோழி வளர்ப்பு உண்மைக்கு திரை ஏது\nமுல்லை பதிப்பகம் அரவிந்த் இளையராஜா\nகல்வெட்டுகள் வெயில் புராணம் திருக்குறளும் பெரியாரும்\nவைரமுத்து உமா மோகன் பெரியார்\nசித்திரபுத்திரன் கட்டுரைகள் தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துரைகள் வர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்)\nபெரியார் பேரா. N. வானமாமலை த. ராஜேந்திரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/general/?sort=price", "date_download": "2019-05-23T07:28:36Z", "digest": "sha1:5BWRWFIWC22DC6A5BCYE3G5AEFYCW526", "length": 5682, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nஆனந்தமாய் வாழவே ஆன்மீகம் தகடூர் யாத்திரை சச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள்\nசத்குரு ஜக்கி வாசுதேவ் புலியூர் கேசிகன் க. திருநாவுக்கரசு\nஜோக்ஸ் ஓ ஜோக்ஸ் நீங்களும் மெடிக்கல் ரெப் ஆகலாம் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்போம்\nகரம் கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் சரஸ்வதி அமுதன்\nமகளிருக்கு மகத்தான அழகுக் குறிப்புகள் ஒரே ஒரு வரியிலே தற்காப்புக் கலை காரத்தே\nவசந்தி அம்மாள் சிவரஞ்சன் சூரியநாத்\nநீதி நூல்கள் இருளும் ஒளியும் செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி\nஉமா பதிப்பகம் ஆபிரகாம் கோவூர் கலி. பூங்குன்றன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/07/Hospital.html", "date_download": "2019-05-23T08:13:58Z", "digest": "sha1:VLFD7CACBEUZASI26KTWKGV7XQ2PAGF3", "length": 9954, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "காவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்\nகாவல்துறையினை நம்ப தயாராக இல்லை:பணிப்பாளர்\nடாம்போ July 28, 2018 இலங்கை\nஇலங்கை காவல்துறை தனது கடமைகளை ஆற்ற தவறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்திகுற்றஞ்சுமத்தியுள்ளார்.\nகாவல்துறையின் செயல்பாடுகளில் எமக்கு நம்பகத் தன்மை கிடையாது. இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தங்களிடமே உள்ளதனால் நாடுகின்றோம் என காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட காவல்துறையினர் வெறும் பார்வையாளராக இருப்பின் சீரான நிர்வாகத்தை கொண்டு நடாத்த முடியாது. இதற்கு காவல்துறையின்; ஒத்துழைப்புத் தேவை. குடாநாட்டில்இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் குறைந்த பட்சம் மோதனா வைத்தியசாலையினதும் அதன் சுற்றுப்புரத்தையேனும் ஓர் அச்சமற்ற பகுதியாக பேண முடியாதுள்ளது.\nஇதன் காரணமா தினமும் 11 மணியை தாண்டினால் மதுபோதையில் வருபவர்களின் தொல்லையை காவலாளிகளினால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த வாரம் இரவுவேளையில் காவலாளியை தாக்கி காயப்படுத்தி விட்டு வைத்தியசாலைக்குள் புகுந்தவர்களை காயமடைந்நவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முன்பே எந்த நடவடிக்கையும் இன்றி கைது செய்தவர்களை விடுவித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஇதேபோன்று வைத்தியசாலை விடுதியில் உள்ள சிலருக்கு இரவுவேளை திருட்டுத் தனமாக மதுபான விற்பனைக்கும் முயற்சிக்கின்றனர். இவற்றினை காவலாளிகள் கட்டுப்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கே சாரும். இதுபோன்ற மேலும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2018/08/28154355/1006954/Makkal-Mandram-Next-in-Tamilnadu-Politics-Debate-Show.vpf", "date_download": "2019-05-23T07:23:53Z", "digest": "sha1:I6JCDMZHN53ZM2JVJ662LHXNMEJWYJ6D", "length": 6545, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 25.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 25.08.2018\nமக்கள் மன்றம் - 25.08.2018 - தமிழக அரசியலில் அடுத்தது என்ன...\nமக்கள் மன்றம் - 25.08.2018\nதமிழக அரசியலில் அடுத்தது என்ன...\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\nமக்கள் மன்றம் - 06/04/2019\nமக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி அதிமுகவா \nமக்கள் மன்றம் - 16/03/2019\nமக்கள் மன்றம் - 16/03/2019 - தேர்தல் கூட்டணிகள் : சந்தர்ப்பவாதமா \nமக்கள் மன்றம் - 23/02/2019\nமக்கள் மன்றம் - 23/02/2019 : 5 ஆண்டு பாஜக அரசு : வளர்ச்சியா ..\nமக்கள் மன்றம் - 26/01/2019\nமக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2018/03/26-03-2018.html", "date_download": "2019-05-23T07:27:53Z", "digest": "sha1:JH225G6LBMARISYMUICX743TNWOZQKY7", "length": 27258, "nlines": 222, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: தினபலன் - 26-03-2018", "raw_content": "\nஇன்று நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். பரம்பரை சொத்தில் பிரச்சனைகள் வரலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று ஊர் விட்டு ஊர்களுக்குச் சென்று குடியேறும் நிலை வரலாம். பணவிஷயத்தில் கவனமுடன் செயலபடவும். பிரிந்து சென்ற சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். பெண்களால் உயர்ந்த காரியம் நடக்கும். கடன் தொல்லை விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போகவும். ஏனெனில் அவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் அவர்களிடம் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். கெட்டவர்களின் நட்பை முற்றிலுமாக விலகிக் கொள்ளவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று புதியதாக அறிமுகமாகும் பழகும் நண்பர்களிடம் கவனமாக பழகவும். வியாபாரிகள் ஒப்பந்த வேலையாட்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு பொன்னான காலமிது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்ட வேண்டாம். தொழில் நிமித்தமாக சிலர் வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் காணலாம். கூட்டாளிகளிடம் எந்த விதமான ஒளிவுமறைவும் வேண்டாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று அனாவசியமாக செலவு செய்வதை நிறுத்தாவிட்டால் அவசியத் தேவைகளுக்கு அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படலாம். பயணத்தின்போது மிகவும் எச்சரிகையுடன் நடந்து கொள்ளுதல் அவசியம். பயணம் கிளம்பும்முன் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று அலைச்சல் காரணமாக உணவு உண்ணக்கூட நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். சிலருக்கு பணி இடமாற்றம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nவார ராசி பலன்கள் 29/03/2018 முதல் 04/04/2018 வரை) ...\nஇன்றைய பஞ்சாங்கம் - 26.03.2018\nஇன்றைய தேவ ப்ரஸ்ண லக்னம்: கன்னி\nமூலம் - பூரட்டாதி - மிருகசீரிஷம் - புனர்பூசம் ஆகிய...\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/06/blog-post_8338.html", "date_download": "2019-05-23T07:42:49Z", "digest": "sha1:Q52RVICPIAKBDIUY2SZ7YAHIW4W7SDG3", "length": 7284, "nlines": 156, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: நினைத்து நினைத்து", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஉன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\nஎடுத்து படித்து முடிக்கும் முன்னே\nஎரியும் கடிதம் எதற்கு பெண்ணே\nஉன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\nஎடுத்து படித்து முடிக்கும் முன்னே\nஎரியும் கடிதம் எதற்கு பெண்ணே\nஅமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்\nஉன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்\nஉதிர்ந்து போன மலரின் மெளனமா...\nதூது பேசும் கொலுசின் ஒலியை\nஅறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்\nஉடைந்து போன வளையல் பேசுமா...\nதோளில் சாய்ந்து கதைகள் சேச\nமுதல் கனவு முடிந்திடும் முன்னமே\nஉன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\nபேசிப் போன வார்த்தைகள் எல்லாம்\nகாலம் தோறும் காதினில் கேட்கும்\nசாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...\nபார்த்து போன பார்வைகள் எல்லாம்\nபகலும் இரவும் கேள்விகள் கேட்கும்\nஉயிரும் போகும் உருவம் போகுமா...\nதொடர்ந்து வந்த நிழலும் இங்கே\nதிருட்டு போன தடயம் பார்த்தும்\nஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்\nஎன் காதலே என் காதலே\nநீ காற்று நான் மரம்\nகண் மூடி திறக்கும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T06:48:31Z", "digest": "sha1:6SUQJYTMNLISHJLUWUZST3PGUH3GQVXQ", "length": 7179, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை | Chennai Today News", "raw_content": "\nபிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nயார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை\nபிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை\nகொல்கத்தாவில் நடைபெறவிருந்த கூட்டத்தை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்திருந்த நிலையில் திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டாம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, யோகிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் மீண்டும் யோகி பிரச்சாரத்திற்கு கொல்கத்தா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற அமித்ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை நிகழ்ந்த நிலையில் இந்த வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஓடும் ரயிலில் பெண் வங்கி அதிகாரியிடம் நகைகள் கொள்ளை\nபிரச்சார தடை செய்ததன் பின்னனி இதுதான்: மாயாவதி\nபாபர்மசூதி இடிப்பும் இதுவும் ஒன்றுதான்: மம்தா பானர்ஜி\nஅமித்ஷா பேரணியில் கலவரம் எதிரொலி: கொல்கத்தாவில் யோகி பிரச்சாரம் ரத்து\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nயார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18638-Chettiar-becoming-kubera-Periyavaa?s=650a1081ad83d9bee4873d7d08174129&p=27434", "date_download": "2019-05-23T07:10:59Z", "digest": "sha1:WFWRS2YHYXAF2IGNXSUTGENFSRLMQTWX", "length": 17473, "nlines": 370, "source_domain": "www.brahminsnet.com", "title": "Chettiar becoming kubera -Periyavaa", "raw_content": "\nசெட்டிநாட்டை சேர்ந்த நகரத்தார் குடும்பங்களில் அநேகம் பேர் பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர்கள்.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை, இனிமேல்… கோவில்களுக்கும், தான தர்மங்களுக்கும் அவர்களைப் போல் வாரி வழங்கியவர்கள் கிடையாது.\nஇப்படித்தான், ஒரு செட்டியார், 'ஸகலமும் பெரியவாதான்' என்றிருந்தார். ஸமயம் கிடைக்கும் போதெல்லாம் பெரியவாளை வந்து தர்ஶனம் பண்ணுவார்.\nஒருமுறை தர்ஶனத்துக்கு வரும் போது, தன்னுடைய ஏழு வயது மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார். அவர்கள் முறை வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் பெரியவா அனுக்ரஹித்த ப்ரஸாதத்தோடு கிளம்பும்போது,\nசெட்டியாரின் ஏழுவயது குழந்தை தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து, அவரைக் குனியச் சொல்லி, காதில் ஏதோ ரகஸ்யமாக சொன்னான்.\nஅவன் சொல்லி முடித்ததும், நிமிர்ந்து பெரியவாளை முற்றிலும் அலஸி ஆராய்ந்த செட்டியார், பையனை அதிஸயமாக ஒரு முறை பார்த்து விட்டு, பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்தார்.\n அப்பாக்காரரின் கையைப் பிடித்து இழுத்து, முணுமுணுவென்று ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.\nவிடுவாரா, நம் பொல்லாத கிழவனார்\n குழந்தை என்ன சொல்கிறான் என்று அவருக்கு தெரியலையாம்\nதானாகச் சொல்லாவிட்டால், வாயைப் பிடுங்கியாவது சொல்ல வைக்க மாட்டாரா என்ன\n\"பெரியவா… மடியில ஒரு சின்னக் கொழந்தை, பச்சை கலர்ல, பட்டுப் பாவாடை கட்டிக்கிட்டு உக்காந்திருக்குதாம்….. அது யாருப்பா…ன்னு கேக்கறான். ஏன்னா, எங்கண்ணுக்கு அப்டியொண்ணும் தெரியல…. பெரியவா\"\nசெட்டியார் நடுங்கிக் கொண்டே சொல்லி முடித்தார். குழந்தை சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.\nதெய்வம் தன்னுடைய ப்ரபாவத்தை சற்றே வெளிப்படுத்தியது…………\n...\" என்று எண்ணியபடி, 'குறுகுறு' வென்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை வாத்ஸல்யத்தோடு பார்த்தார்…..\n\"ஒன் கொழந்தை சொல்றது நெஜந்தான்\nசுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் ஆஶ்சர்யத்தால்\n பெரியவா மடியில கொழந்தைன்னா…. பாலா த்ருபுரஸுந்தரியாத்தான் இருக்கும்\nஅத்தனை பேர் மனஸிலும் ஏறக்குறைய இந்த எண்ணந்தான்\n\"நம்ப ஸ்ரீமடத்தோட குரு பாரம்பர்யத்துக்கு அப்டி ஒரு வரப்ரஸாதம்… ஒரு அனுக்ரஹம் இருக்கு. மடத்ல… ஸ்வாமிகளா இருக்கற எங்களோட மடியில, ஸாக்ஷாத் ஶாரதாதேவி ஒக்காந்துண்டு இருக்கறதா ஒரு ஐதீகம் அது பல ஸமயங்கள்ள, \"எங்களோட\" கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு. அது பல ஸமயங்கள்ள, \"எங்களோட\" கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு. …..ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும் …..ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும்\nசெட்டியாரும், மற்றவர்களும் வாயைப் பிளந்தார்கள்.\n\"ஒம்பிள்ளை ரொம்ப ஸீக்ரம்… குபேரனா ஆய்டுவான்\"\nகையைத் தூக்கி ஆஶிர்வாதம் பண்ணினார். வியப்பின் விளிம்புக்கே போய் விட்டார்கள் எல்லாரும் செட்டியாரோ தான் இப்போதிருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தார்.\n\" கற்பனைகூட பண்ண முடியாதே\nபெரியவா சொன்னால் அது ஸத்யம். எனவே ஸாத்யம்\n மனஸில், ஆஶ்சர்யமான இந்தக் கேள்வியோடு, தன் பிள்ளையுடன் ஊர் திரும்பினார்.\nஒருநாள் \"அத்ருஷ்ட தேவதை\" அவர்கள் வீட்டுக் கதவை, இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்……..\nசெட்டியாரின், தூரத்து ஸொந்தக்காரர் ஒருவர் வந்தார்\nவந்தவருக்கு வாரிஸு இல்லாததால், ஸொந்த பந்தம் விட்டுப் போகாமல் இருக்கவேண்டி… செட்டியாரின் பையனை \"ஸ்வீகாரம்\" கேட்டு வந்தார்.\nமறுத்து சொல்ல முடியாத பந்தம்…..\nபெரியவாளுடைய மடியில் அமர்ந்திருந்த ஶாரதையைப் பார்த்த பாக்யஶாலி, அக்ஷணமே குபேரனானான்\n இத்தனைதான்…. என்று கணக்கிட்டு சொல்ல முடியாத ப்ரஹ்மாண்டமான ஸொத்துக்கு, ஒரே வாரிஸாகப் போனான்… அந்தக் குழந்தை\nபரமேஶ்வரனின் மித்ரன் அல்லவா குபேரன்\nபரமேஶ்வரனின் கல்யாண குணங்களில் ஒன்று, குபேர மித்ரனாக இருந்தாலும் கூட, தனக்கென உள்ள, திருவோடு, கபால மாலை, ருத்ராக்ஷம் இவைகளைத்தான் அவன் விரும்பி அணிவான்.\nக்ஷணத்தில் யாரை வேண்டுமானாலும் குபேரனாக்கும் ஶக்தி பெரியவாளிடம் இருந்தாலும், அவருக்கு என்னவோ, ஒற்றை காஷாய வஸ்த்ரம், ருத்ராக்ஷம், தண்டம், கமண்டலம்தான் பிக்ஷாண்டிக்கு பிக்ஷையேற்று உண்பதே உகப்பாக இருக்கும்.\nஶ்ரீமடத்தின் பீடாதிபத்யம் ஸாதாரண விஷயமில்லை 2500 வர்ஷங்களுக்கும் மேலாக வாழையடி வாழையாக தெய்வீக ஸம்பத்துடன் விளங்கும் அதன் ஒவ்வொரு ஆசார்யர்களும் அம்பிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்பிகையின் அரவணைப்பில், அவளுடைய ஸ்வரூபமாகவும், ஆதி ஆசார்யாளின் மறு உருவாக நம்மிடையே வலம் வருபவர்கள் என்பது ஸத்யம்\nஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410903", "date_download": "2019-05-23T07:56:27Z", "digest": "sha1:DAFEMFGZKGJKWCGRL76X57JFPCL24JM4", "length": 9891, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயில் நிலையத்தில் தவறி நிற்கும் குழந்தைகளை பாதுகாக்க எழும்பூரில் பயணிகளுக்கு 3 மொழிகளில் விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு: ஆடியோவை ரயில்வே போலீஸ் எஸ்.பி. வெளியிட்டார் | Awareness for 3 passengers to protect children in the train station Released - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nரயில் நிலையத்தில் தவறி நிற்கும் குழந்தைகளை பாதுகாக்க எழும்பூரில் பயணிகளுக்கு 3 மொழிகளில் விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு: ஆடியோவை ரயில்வே போலீஸ் எஸ்.பி. வெளியிட்டார்\nசென்னை: ரயில் நிலையத்தில் தவறி நிற்கும் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் 3 மொழிகளில் அறிவிப்புகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், அருேணாதயா குழந்தை தொழிலாளர்கள் மையத்தினரும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைகள் போதைக்கு அடிமை ஆவதால் அவர்களுக்கும் அவர்களது கல்விக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவைகள் குறித்து பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nவிழாவின் போது, ரயில் நிலையங்களில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படுவது போல், குழந்தைகள் ரயில் நிலையத்தில் எங்கேயும் தவறி நின்று கொண்டிருந்தால் அவர்களை ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைக்கவும், இல்லையெனில் குழந்தைகள் உதவி மைய இலவச எண்ணிற்கு (1098) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், பயணிகளுக்கு அறிவுறுத்தும் வண்ணம் 3 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், இந்தி) அறிவிப்புகளை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் அறிவிக்கும் வகையிலான ஆடியோவை சென்னை கோட்ட ரயில்வே போலீஸ் எஸ்.பி. ரோகித்நாதன் ராஜகோபால் நேற்று மாலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை போலீஸ் டி.எஸ்.பி வழங்கினார். பின்னர் சில பயணிகளுடன் சேர்ந்து அனைவரும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றனர்.\nரயில்வே போலீஸ் எஸ்.பி. வெளியிட்டார்\nரெட்டேரி உள்ளிட்ட 3 ஏரிகளை சீரமைக்க தீவிரம்: சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை\nசட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.\nகருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\n பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி\nதாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் பகுதிகளில் விதி மீறும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்து அதிகரிப்பு : போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.peoplesrights.in/tamil/?m=200907", "date_download": "2019-05-23T07:41:01Z", "digest": "sha1:7RMJGUPSUBL3Z37WM26QMVOZ22UDDZJA", "length": 11501, "nlines": 90, "source_domain": "www.peoplesrights.in", "title": "July 2009 – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபுதுச்சேரியின் புதிய ஆளுநர் பதவி ஏற்பதில் மரபு மீறப்பட்டுள்ளது\nJuly 25, 2009 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியின் புதிய ஆளுநர் மேதகு இக்பால் சிங் பதவியேற்பின் போது புதுச்சேரி தலைமை நீதிபதிக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி […]\nபுதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்: வரவேற்கிறோம்\nJuly 12, 2009 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் […]\nஅ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nJuly 11, 2009 மக்கள் உரிமைகள் 1\nபேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே” நூல் வெளிவந்துவிட்டது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100. அகில இந்திய அளவிலான […]\nகுற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nJuly 4, 2009 மக்கள் உரிமைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு 03.07.2009 அன்று அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடி குறித்து […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை\nகாவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்\nபாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்\nபோர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்\nஉயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiction.org/?id=1239&profile_name=santhosh", "date_download": "2019-05-23T06:43:09Z", "digest": "sha1:YL5PR23T53O36CB6MLCU7P6DIXH6HTI6", "length": 4275, "nlines": 152, "source_domain": "www.tamildiction.org", "title": "English Grammar Through Tamil | Learn English Through Tamil | Online Spoken English Through Tamil | Tamildiction | Online Education for Spoken English with Tamil Meaning | Grammar in Tamil PDF Download | English Tamil Educational Website - Tamil Diction.org", "raw_content": "\nநான் ஒரு நீண்ட நேரம் உன்னை பார்த்ததில்லை\nஇந்த நாள் உங்கள் வேலை எப்படி\nஅதை பற்றி என்னிடம் கூறு\nநான் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறேன்\nநான் உன் நண்பனாக இருக்க முடியும்\nஅவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது\nஅவனுக்கு கணக்கில் நல்ல திறமை இருந்தது\nஅவனுக்கு பல பிரச்சினைக இருந்தன\nஅவன் விருந்தில் கலந்து கொண்டான்\nஎங்கே நீங்கள் வழக்கமாகச் செல்வது\nநாம் ஒன்றாக இருக்க முடியும்\nநாம் ஒன்றாக வேலை செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-23T07:18:47Z", "digest": "sha1:IAHXFBTQKVYV6FNY3OUMUNOGB5HXP5VB", "length": 18193, "nlines": 124, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மடிந்த மரங்கள் மறுபிறவி பெறுகின்றன.. – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nமடிந்த மரங்கள் மறுபிறவி பெறுகின்றன..\nமடிந்த மரங்கள் மறுபிறவி பெறுகின்றன..\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த புயலின் கோரத்தாண்டவத்திற்கு லட்சக்கணக்கான மரங்கள் இரையாகின. பல ஆண்டுகளாக கம்பீரமாக நின்ற ஆலமரங்கள் கூட அடிசாய்ந்தன.\nபல கிராமங்களில் ஊரார் கூடி உறவாடும் இடமாக, அனல் கக்கும் வெயிலை விரட்டி அடர்ந்த நிழலை போர்வையாக படர விடும் ஜீவனாக துணை நின்ற ஆலமரங்கள் கஜா புயலின் அகோரப்பசிக்கு இரையாகிப் போனதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேரோடு சரிந்த ஆலமரங்களை மீண்டும் நிலைநிறுத்தி துளிர்க்கவைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.\nஅத்தகைய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள். அங்குள்ள அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆயிங்குடி அருகே உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் வயிற்றுமுத்தையா அய்யனார் கோவில்வளாகத்தில் அமைந்திருந்தது, சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம். கஜா புயலுக்கு இந்த ஆலமரமும் தப்பவில்லை.\nகாலங்காலமாக தங்களுக்கு நிழல்கொடுத்து வந்ததோடு, பறவையினங்களுக்கு வாழ்விடத்தையும் வழங்கிய மரம் வேரோடு சாய்ந்து கிடந்ததை பார்த்து கிராம மக்களும், இளைஞர்களும் வேதனை அடைந்தார்கள். அதனை மீண்டும் துளிர்விடச்செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.\nஇதற்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, சாய்ந்த ஆல மரத்தின் அனைத்து கிளைகளையும், மரம் அறுக்கும் எந்திரம், அரிவாள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் வெட்டி அகற்றினார்கள். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆல மரம் இருந்த இடத்தில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினார்கள். பின்னர் அந்த பள்ளத்தில், 2 பொக்லைன் மற்றும் ஒரு ராட்சத கிரேன் உதவியுடன் கிளைகள் அகற்றப்பட்ட ஆலமரத்தின் அடிப் பகுதியை தூக்கி நிறுத்தினார்கள். அதன்பிறகு ஆலமரத்தை கிரேன் பிடித்துக் கொள்ள 2 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்போட்டு மூடப்பட்டது. கடும் முயற்சியால் ஆலமரம் மறுபடியும் தூக்கி நிறுத்தப்பட்டது. பலரது முயற்சியின் விளைவாக தற்போது அந்த மரம் துளிர்விட்டிருக்கிறது.\nதனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல்தான் ஒரு தனிமரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க கூட்டுமுயற்சி தேவைப்பட்டது. அதை மிகவும் ஆர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் செய்து, மடிந்த மரத்திற்கு மறுபிறவி கொடுத்துள்ளனர், கிராம மக்கள். அந்த ஆலமரம் துளிர்விட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி அதனை பராமரிக்கிறார்கள். பராமரிப்பில் பள்ளி மாணவ-மாணவிகளும் கைகோர்த்திருக்கிறார்கள்.\nஅந்த ஆலமரத்தின் பெருமையை பற்றி கண்ணுதோப்பு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், “எங்கள் ஊரின் ஜீவனாக இருந்த அந்த ஆலமரம் வீழ்ந்ததும், அதன் நிழலில் வாழ்ந்த பெரியவர்கள் எல்லாம் மிகுந்த கவலைக்குள்ளானார்கள். அதனால் எப்படியாவது அதற்கு மீண்டும் உயிரூட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். சாய்ந்த மரங்களை எப்படி துளிர்க்கவைப்பது என்பது பற்றி இணையதளங்களில் தகவல்களை திரட்டினோம். அதன்படி செயல்பட்டு ஆலமரத்தை மீண்டும் தூக்கி நிறுத்தினோம். எங்களுடைய அயராத முயற்சி, தொடர் பராமரிப்பு காரணமாக தற்போது ஆலமரம் துளிர்விட்டு வளர தொடங்கி விட்டது. மீண்டும் இந்த ஆலமரம் பழைய நிலைக்கு வந்து நிழல் கொடுக்க தொடங்கிவிடும்” என்றார்.\n“ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுமுத்தையா அய்யனார்கோவில் ஆடித்திருவிழாவின்போது சுமார் 10 ஆயிரம் பேருக்கு கோவில்வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படும். அதற்காக நாங்கள் பந்தல் எதுவும் அமைப்பதில்லை. அந்த அளவிற்கு அந்த பழமையான ஆலமரத்தின் நிழல் எல்லா பக்கமும் படர்ந்திருக்கும். பல பெருமைகளை உடைய ஆலமரம் மீண்டும் துளிர் விட்டு உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆலமரம் மீண்டும் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக ஆலமரத்தின் வேர் பகுதியை சுற்றி யிலும் சுவர் எழுப்பி திண்டுபோல் அமைக்க முடிவு செய்து உள்ளோம். இந்த மரம் துளிர்விட்டிருப்பது, மடிந்த மரத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தி யில் விதைத்திருக்கிறது” என்கிறார், அதே ஊரைச் சேர்ந்த அன்புக்குமரன்.\nமரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மாணவ சமுதாயத்துக்கு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் கூட்டாக சேர்ந்து இந்த ஆலமரத்துக்கு தண்ணீர் ஊற்றி தழைக்கச்செய்து கொண்டிருக்கிறார்கள். மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் 6-ம் வகுப்பு மாணவி காவ்யதர்ஷினி கூறுகையில், “நான் தினமும் பள்ளி முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும் இந்த ஆலமரத்து நிழலில் தோழிகளுடன் விளையாடி பொழுதை கழித்து வந்தேன். மரம் புயலில் சாய்ந்ததும் மிகுந்த கவலைகொண்டேன். இப்போது மீண்டும் நடப்பட்டு துளிர்விட்டுள்ளதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அது பழையநிலைக்கு திரும்பு வதற்காக சக மாணவிகளுடன் சேர்ந்து தண்ணீர் எடுத்து ஆல மரத்திற்கு ஊற்றி வருகிறேன். மேலும் எங்களது ஊரில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் எங்களுக்கு சொந்தமான இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து உள்ளேன்” என்கிறார்.\nஇதுபோல புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரிசக்காடு கிராமத்திலும் கஜா புயலால் சாய்ந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆலமரத்தை, கிராம மக்கள், இளைஞர்கள் மீண்டும் நிலைநிறுத்தி துளிர்விட செய்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டுப்போன பழமையான ஆலமரத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மாணவ-மாணவிகளும் கிராம மக்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த பொறியாளர் சோழன் ஆலோசனைப்படி, ஆலமரத்தை சுற்றிலும் அதன் வேர்ப்பகுதி தெரியும்வகையில் 2 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பசுஞ்சாணம், பஞ்சகவ்யம், நிலவேம்பு ஆகியவை கொண்ட கலவை, வேர்ப்பகுதி முதல் மரத்தின் 8 அடி உயரம் வரை பூசப்பட்டது. பின்னர் அதன்மீது வைக்கோல்பிரி கொண்டு சுற்றிக்கட்டினார்கள். மேலும் குழியில் சாணக்கரைசல், களிமண் கரைசல், இயற்கை உரங்கள் மற்றும் தண்ணீர் போன்றவை போதுமான அளவு ஊற்றப்பட்டது. தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர்விட்டு பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மரம் ஒருசில மாதங்களில் மீண்டும் துளிர்விடத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுழந்தை பிறந்ததும் 6 ஆண்டுகள் தூக்கம் பறிபோகும்\nஅழகுசாதன பொருட்களில் அவசரம் வேண்டாம்\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/oru-koppaiyil-konjam-madhuvum-kannerum-4_15814.html", "date_download": "2019-05-23T07:32:53Z", "digest": "sha1:R5YZA4VPLKIIIF4NK43UKE6AINFGHVYA", "length": 60754, "nlines": 264, "source_domain": "www.valaitamil.com", "title": "ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்\nசிந்திக்கக்கூடிய ஒருவனை மன்னிப்பதைவிட பெரிதாக தண்டித்துவிடமுடியாது. சரி விடு நீதானே என்று ஏற்று அணைப்பதைவிட பெரிதாக வேறு வலியை தந்துவிட முடியாது. அப்படித்தான் சரோஜாவும் கனகனை முழு மனதோடு மன்னித்திருந்தால். அவன் எழுந்தால் எழுந்திருக்கவும், அவன் அமர்ந்தால் உடன் அமரவும், நிழலுக்குக் கூட பொறாமை ஏற்பட்டுவிடும்போல் அத்தனை அவனோடு உயிருக்கு உயிராகயிருந்து கனகனுடைய வாழ்வை மீண்டும் அவனுக்கே மீட்டுத்தந்தாள் சரோஜா.\nகனகனுக்கு விழித்ததும்தான் அறுந்த கையும், வெடிக்குமென மருத்துவர் சொன்ன ஈரலும், எடுத்துவந்து வெளியேப் போட்ட துணியைப்போல வாசலில் இழுத்துவந்துவிட்ட மனைவியின் கண்ணீரும் தீயாய்ச் சுட்டது. தன்னைத்தான் நினைத்து நெக்குருகி போனானவன். பாழாப்போன இந்தக் குடியால் இந்த நிலைக்கு வந்துவிட்டோமே என்று மிகையாய் வருந்தினான். சிறு வயதில் கனகன் அவனைவிட குறைந்தவகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்பெடுத்து பாடம் நடத்துவதுண்டு. அப்போது எல்லோருக்கும் அவன் மிகஅழுத்தமாக ‘ஒரு செயலை வெல்வது என்றால் அதை எப்படி வெல்வது என்றுச் சொல்லித்தருவான். எதையும் முழுதாக நம்பவேண்டும் என்பான். எது சரியோ எது வேண்டுமோ எது முறையோ எது இச்சமூகத்திற்கு நன்மையைப் பயக்குமோ அதைக் கையிலெடுத்துக்கொண்டு வென்றுக்காட்டுகிறேன் பாரென்று, ‘மனதுள் சவாலை பிறப்பிக்கவேண்டும். பிறகு மெல்லமெல்ல அதை தான் வென்றுவிடுவதாய் நம்பவேண்டும். இரவும் பகலும் மனது அதை வெல்வதில் மட்டுமே ஆழ்ந்திருக்கவேண்டும் மென்பான்.\nநூறு மெயில் தாண்டவும் ஒவ்வொரு அடியாகத்தானே போகவேண்டியுள்ளது, அப்படி ஒவ்வொரு அடியாக அறிவோடு நகர்கையில்; முயற்சிக்கையில்; எப்படிப்பட்ட சாதனையையும் மனிதனால் சாதித்துவிட முடியும் என்பான். இப்போது அவனுக்கு அத்தகைய உறுதி மீண்டும் மனதுள் வந்தது. சுயநினைவால் தான் செய்ததையெல்லாம் நினைத்து நினைத்து உருக இது தக்க நேரமாகயிருந்தது.\nசரோஜாவிற்கு தெரியும். கனகன் அறிவாளி. வெறும் போதையின் போராட்டம்தானிது என்று அவளுக்குத் தெரியும். இந்த அடிமைபடுத்தக் கூடிய மதுவைத்தான் விடாது இந்த மனிதர்களும் இளைஞர் பெரியோரென பாராது சரிக்குசரியாக குடித்துமகிழ்கிறார்கள். ஏதேனும் மகிழ்ச்சிக்குரிய விழா என்றாலும் ஆறாத வலியென்றாலும் போதையை நாடுவதே நமது இளைய சமுதாயத்திற்கு கேடாக அமைந்துவிடுகிறது. இந்தப் பின்னோக்கித் தள்ளிவிடுகின்ற குடிப்பழக்கம் மட்டுமே அவனுடைய பிரச்னையுமென்று சரோஜாவிற்கும் தெரிந்திருந்தது. அதிலிருந்து அவன் வெளியே வந்துவிட்டால் அவனுடைய வாழக்கையையவன் வென்றுவிடுவானென்று அவள் நம்பினாள். அவனால் அது முடியுமென்றும் நம்பினாள். எங்கு அவன் கூடுதலாக நேற்று நடந்ததை நினைத்து வருந்திவிடுவானோ என்றெண்ணி அதைக்கூட அவனை எண்ணவிடாமல் வேறு ஏதேதோ புதிது புதிதாக பேசி அவனை வேறு சிந்தனைக்குத் திருப்பினாள்.\nகனகனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்ப் பூத்தது. ஒவ்வொரு காலை விடிகையிலும் புது மனிதனாய் எழுந்தான். என்னால் முடியும், ஏன் ஒரு சாதாரண குடிப்பழக்கம்தானே அதை கைவிட என்னால் முடியாதா அன்று அத்தனை நேர்த்தியாக வாழ்ந்த என் கண்ணியமான வாழ்க்கயை எத்தனை அலட்சியமாக விட்டெறிந்துவிட்டு இப்படி குடித்து சீரழிய துணிந்தேனே’ அதேபோல் இன்றிந்த குடிப்பழக்கையும் ஏன் என்னால் விட்டெறிய மூடியாது அன்று அத்தனை நேர்த்தியாக வாழ்ந்த என் கண்ணியமான வாழ்க்கயை எத்தனை அலட்சியமாக விட்டெறிந்துவிட்டு இப்படி குடித்து சீரழிய துணிந்தேனே’ அதேபோல் இன்றிந்த குடிப்பழக்கையும் ஏன் என்னால் விட்டெறிய மூடியாது முடியும். என்னால் முடியும், இனி வாழ்நாளின் எந்தச் சூழலிலும் மதுவையோ இல்லை எனை மயக்கும் எந்த போதையையோ தொட்டுவிடப் போவதில்லை என்று தனக்குள்ளேயே வைராக்கியதோடு சப்தம் பூண்டான் கனகன்.\nஆனால், காலமென்பது அப்படித்தான், சிலவேளை அது சரியாக இருக்கும். நாம் விளையாடுவோம். அது பொறுத்துக் கொள்ளும். சிலவேளை, நாம் சரியாக இருக்கவே எண்ணுவோம். அது விளையாடும், நம்மால் தாங்கமுடிவதில்லை.\nஇப்போதெல்லாம் காலம் கனகனை மிகையாய்த் தண்டிக்க ஆரம்பித்தது. தான் தன் கையை அறுத்துக் கொண்டதற்கு வேண்டுமெனில் அவன் அவனை மன்னித்து விடலாம். ஆனால் அவளைத் துன்பப் படுத்தியது ஒன்றோ இரண்டோ இல்லையே, பச்சை மண் குழந்தை அலற அலற குடித்துவந்தால் அடிப்பதும் பாத்திரங்களை போட்டு உடைப்பதும் வீட்டை ரெண்டாக்கி தெரு வரை தூக்கி வீசுவதும் தீரா பாவதிற்குள் அவனை தள்ளியப் பொழுதுகளல்லவா \nஅவையெல்லாம் இப்போது அவனுக்கு வலித்தது. பசித்தால் வலி. தின்றால் வலி. இனிப்பு சாப்பிட்டால் வலி. காரமென்றாலும் வலி. சூடாக தின்றால் வலி. கடினமாக கடித்தாலும் வலி வலியென ஈரல் புற்றுநோய் அவனை பாடாய் படுத்தியது. மருத்துவமணை போனாலே பயந்தான். ஒவ்வொரு மருத்துவமனை ஒவ்வொன்றைச் சொன்னது. நேற்று ஒரு மருத்துவசோதனை செய்திருந்தாலும் அடுத்தநாள் இன்னொரு மருத்துவரிடையே செல்கையில் மீண்டும் அவர் ஆதியிலிருந்து எல்லா சோதனையையும் செய்யவேண்டுமென்றார். இப்படியே ஒவ்வொருவரும் போகுமிடமெல்லாம் சொன்னார்கள். எல்லாவற்றிற்கும் பணத்தை கத்தைக் கத்தையாய்ப் பிடுங்கினார்கள். “லிவரில் புற்றுநோயில்லையா அதனாலிப்போ சுகரும் கூடிப் போச்சு, பிரசர் அப்நார்மலா இருக்கு, கொலஸ்ட்ரால் நிறைய ஏறிடுச்சி எந்த நேரம் வேண்டுமானாலும் ஆர்ட் அட்டாக் வரலாம். இப்படியா குடிப்ப செத்தியினா உன் குடும்பம் தெருவில் நிற்கும் தெரியாதா செத்தியினா உன் குடும்பம் தெருவில் நிற்கும் தெரியாதா\n மரணம் வரைக்குமா விளையாடி விட்டேன். ஒருவேளை நான் இறந்துவிட்டால் என் சரோஜா எங்கு போவாள் என் ரத்னாவை எல்லோரும் அப்பா இல்லாதவள் என்பார்களே ச்ச என்ன முட்டாள்தனமிது( என் ரத்னாவை எல்லோரும் அப்பா இல்லாதவள் என்பார்களே ச்ச என்ன முட்டாள்தனமிது() படித்துமிப்படி பாழுங்கினற்றில் விழுந்தேனே() படித்துமிப்படி பாழுங்கினற்றில் விழுந்தேனே(\nஇதோ கொஞ்சம் கொஞ்சம் குடி, கசக்கும்தான் குடி சரியாகிடுமென்றுச் சொல்ல’ அதும் ஒரு நாளைக்கென தொட்டுப்பார்த்ததன் குற்றம்தான் இன்று என் வாழ்விற்கு முடிவுகால மணியடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பீர்தானே வா குடித்தால் சொர்க்கத்தில் மிதக்கலாம் என்றுச் சொன்ன நண்பர்களை அன்றே விட்டு ஒதுங்கியிருந்திருந்தால் இன்று எனக்கு மரணத்தைக் கண்டு பயப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காது.\n மரணம் ஒருநாள் எல்லோருடைய வீட்டின் கதவையும் தட்டவேச் செய்யும். அதை முழுமையாக உணர்ந்து அறிவோடு வாழ்ந்தால் பிறக்கையில் அழுதுபிறக்கும் மனிதன் இறக்கையில் சிரித்துக்கொண்டு சாகவும் துணிச்சல் வரும். ஆனால் பாவி நான்’ என் குழந்தைக்கும் காதலித்துக் கண்டிக்கொண்ட என் சரோஜாவிற்கும் வருத்தத்தையே கொடுத்திருக்கிறேன். என்றெல்லாம் கனகன் மனக் கண்ணீருள் மூழ்கியிருக்க தோள்மீது ஒரு கை ஆறுதலாக வந்து தொட்டது. கனகன் திடுக்கிட்டுத் திரும்பினான்.\n“வணக்கம், நீங்க அந்தக் கனகன் தானே..\nஅவனுக்குப் புரிந்துவிட்டது அவர் முதலமைச்சரை வரவழைத்ததைக் கேட்கிறாரென்று. சற்று வெட்கத்தோடு ஆமாம் அந்த குடிகார கனகன் நான்தான் என்றான்.\n“ஏன் ஏன் திடிரென இத்தனை விரக்தியா பேசுறீங்க நீங்க பெரிய ஆளு இல்லையா நீங்க பெரிய ஆளு இல்லையா ஒரு முதலமைச்சரை நேரில் சென்றுப் பார்ப்பதே பெரிய விஷயம். ஆனா அவரையே உங்களை வந்துப் பார்க்கச் சொல்லி பாதி மதுக்கடைகளை மூடவெச்சீங்களே அது சாதனை இல்லையா ஒரு முதலமைச்சரை நேரில் சென்றுப் பார்ப்பதே பெரிய விஷயம். ஆனா அவரையே உங்களை வந்துப் பார்க்கச் சொல்லி பாதி மதுக்கடைகளை மூடவெச்சீங்களே அது சாதனை இல்லையா\nகனகன் திடுக்கிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.\n“நீங்க யாருன்னு தெரிந்துக் கொள்ளலாமா\n“நான் ஒரு மருத்துவன். ஏழைகளுக்கு உதவுவதை லட்சியமாகக் கொண்டவர் எங்கள் அப்பா. படித்தால் மருத்துவம்தான் படிக்கணும். மருத்துவன்னா மருத்துவத்தை சேவையாதான் கருதனும்னு சொல்லி சொல்லி வளர்த்தார். அதன் விளைவுதான் ஒரு இலவச மருத்துவமனையைக் கட்டி இங்கதான் ஆமுல்லைவாயல் னு ஒரு கிராமம் அதுல சந்தோசமா வாழ்ந்துன்ருக்கோம்”\nகனகன் அவரது கைகளை கால்போல எண்ணி கட்டிக்கொண்டான்.\n“பெரிய ஆளு சார் நீங்க.. “\n“ச்ச ச்ச.. மனிதம்னா என்ன மனிதர்களை புரிவது, மனிதர்களுக்காக வாழ்வது, வேறொன்றும் பெருசா செய்ய நம்மிடமில்லை..”\nசரோஜா சட்டென அவனுடைய காலில் விழுந்தாள். அழுதாள். கதறினாள். ஐந்தாறு நிமிடத்துள், கனகன் பற்றி நோய் பற்றி மருத்துவர்கள் சொல்வது பற்றியெல்லாம் எடுத்துவாறிக் கொட்டிவிட்டாள்.\nஅவர் பிற மருத்துவர்கள் பரிசோதித்துகொடுத்த அத்தனை மருத்துவக்குறிப்பு மற்றும் சோதனைப் படிவங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தார். ஒரு தேநீர் கடையில் அமர்ந்து பேசினார்கள்.\n“இது ஒன்றும் பெரிய தீராத நோயில்லை கனகன்”\n“அதலாம் சும்மா. பழைய கதை. இது கேன்சர் தான். ஆனா கேன்சர்ன்னா என்ன புண், அது வரக் கூடாத இடத்துல வந்து நாம கவனமில்லாம இருந்தோம்னா அது மெல்ல உடம்பெங்கும் பரவி இரத்தம் எலும்புன்னு மொத்ததிலும் கலந்துபோகும். அதற்குப் பின் அதை ஒன்றும் செய்யமுடியாது. அதே அதை ஆரம்பத்திலேயே கண்டு சரியான மருத்துவம் பார்த்து, ஏன் வெறும் இயற்கை மருத்துவம் பார்த்து உடற்பயிற்சி செய்து முறையாக சாப்பிட்டு நேரத்திற்குத் தூங்கி எழுந்தால் உடல் தானே தன்னை சரிசெய்துக்கொள்ளும்”\n“அவர்களெல்லாம் செத்துடுவார்ன்னு சொல்றாங்க சார், அவர் இல்லைனா நாங்க இல்லை..” சரோஜா கண்ணீர்விட்டு பேசினாள்.\n“இவர் கொஞ்சம் கூடித் தான் போய்ட்டார்மா. ஆனால் குணமாக்கி விடலாம். துளசி இலை தினமும் எடுத்துக்கோங்க. தண்ணி நிறைய குடிங்க. உப்பு காரம் புளிப்பு இனிப்பு எல்லாத்தையும் முடிந்தளவு குறைங்க. ஏன்னா கேன்சரை விட கொடுமையானது இந்த நீரிழிவு நோய். அதான் இந்த சுகர். அது இருக்கவரையும் உடம்புல எதையும் குணமாக்கவிடாது. குறிப்பா அதனால் புற்றுநோய் தீருவது கொஞ்சம் கூடுதல் கடினம். எனவே நீங்கதான் அதிக கவனமா இருக்கணும். ஆனா நம்பிக்கையோடு இருங்க..”\nமனிதர்கள் இப்படித்தான் சிலவேளை தெய்வங்களாக தெரிவார்கள். தெய்வமாகும் சக்தியை அறிவை இயற்கை மனிதருக்குள்தான் அதிகம் வைத்திருக்கிறது. வேறென்ன தெய்வமென்பது கேட்டதும் கொடுக்கவல்லதும் மேல் கீழ் பாராது தருவதும்தானில்லையா கேட்டதும் கொடுக்கவல்லதும் மேல் கீழ் பாராது தருவதும்தானில்லையா வரத்தை தருகிறேன் என்று வந்து எந்த சாமியும் நேரில் தருவதில்லை. பெற்றுவிட்டதாய் நாம்தான் நம்பிக் கொள்கிறோம். உண்மையில் பெறமுடியும் என்று நம்புவதற்கே சாமி தேவைப்படுகிறது. நம்பிவிட்டால் அத்தனையும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதை உணராமல் நாம் ‘அவசரத்தில் சட்டெனவந்து உதவுமென்றுதானே சாமியை மாயத்துள் வைத்திருக்கிறோம் வரத்தை தருகிறேன் என்று வந்து எந்த சாமியும் நேரில் தருவதில்லை. பெற்றுவிட்டதாய் நாம்தான் நம்பிக் கொள்கிறோம். உண்மையில் பெறமுடியும் என்று நம்புவதற்கே சாமி தேவைப்படுகிறது. நம்பிவிட்டால் அத்தனையும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதை உணராமல் நாம் ‘அவசரத்தில் சட்டெனவந்து உதவுமென்றுதானே சாமியை மாயத்துள் வைத்திருக்கிறோம் ஆனால் மனிதர்களை மிஞ்சிய தெய்வமில்லை. தெய்வம் என்பது மனிதத்துள்லிருந்தே எழுகிறது. மனிதன் தன்னைப் பக்குவப்படுத்த படுத்த எரிய எரிய ஒளிரும் விளக்கைப்போல வெளிச்சம் பீறிடும் சோதியாகிறான்.\nஅதை உணர்ந்தவர்களால் உயிர்களின் மீதான கருணையை பாகுபாடின்றி பொழியவைக்கமுடிகிறது. இந்த மருத்துவர் ரகுநந்தன் அப்படித்தான் இருந்தார். கடவுளை வெகு சாதாரணமாக்கிவிட்டுச் சென்றார். மரணம் வந்தால் வரட்டும், உங்களால் வேறென்ன செய்திடமுடியும் வராதே என்று நிறுத்த முடியுமா வராதே என்று நிறுத்த முடியுமா பிறகு முடியாததை நினைத்து வருத்தமேன் படுவானேன் பிறகு முடியாததை நினைத்து வருத்தமேன் படுவானேன் நமது கடமை வாழ்வது. வாழுங்கள். நானிருக்கேன் என்று உறுதி தந்தார்.\nகனகனால் அவரை நன்கு உணரமுடிந்தது. உள்ளேப் பாய்ச்சிய உத்வேகத்தோடு ஒவ்வொரு நாட்களையும் கடந்தான். தொடர்ந்து அவருடைய மருத்துவமனையிலேயே மருத்துவம் பார்த்துக்கொண்டார்கள். இருப்பது ஒருநாளோ இரண்டு நாளோ அந்த நாட்களை முழுமையாக வாழ்ந்திட முடிவுகொண்டான் கனகன்.\nஎப்படியோ அலைந்து யார்யாரையோ பிடித்து ஒரு பெரிய கன்சல்டன்சி கம்பனியில் சேல்ஸ் மேனாக வேலைக்கு அமர்ந்தான். நடந்து நடந்தே பாதி நோயைத் தீர்த்துக்கொள்ள அந்த வேலை அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. கொஞ்சநாளில் இருந்த பழையவீட்டை விற்றுவிட்டு ரகுநந்தனின் மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு புதிய வீடெடுத்துத் தங்கிக்கொண்டார்கள். காலையிலும் மாலையிலும் அங்கிருந்த நோயாளிளை வெளியே உலாவி நடக்கவைத்து கூடவே தானும் நடந்தான் கனகன். உதவிசெய்யும் மனப்பான்மையில் தன்னையும் தானே சரிசெய்து வந்தான் கனகன்.\nவேலைபோக எஞ்சிய நேரம் முழுவதும் மருத்துவமனையில் தங்கி அங்கு வரும் போகும் வயதான பெரியவர்களுக்கு தமிழில் சீட்டு எழுதி தருவது, இடம் தெரியாது தவிப்பவர்களை கொண்டுபோய் அங்கே சரியாக விட்டுவருவது, நோயாளிகளிடம் சென்று இதலாம் ஒன்றுமில்லை எல்லாம் சரியாகும் தைரியம் வேண்டும், மனதில் உறுதி வேண்டும் என்று பேசி பேசி நம்பிக்கையை வரவழைத்துத் தருவதென முழுக்கமுழுக்க சேவை மனப்பான்மையோடு வாழ்க்கையை மருத்துவமனையிலேயே அமைத்துக்கொண்டான்.\nகொஞ்ச நாளிள் சரோஜாவும் கனகனும் சேர்ந்து வீட்டிலேயே பகுதிநேர வகுப்பெடுக்க ஆரம்பித்தார்கள். நன்றாகச் சொல்லித்தருவதாகக் கேட்டு பிள்ளைகள் நாளுக்குநாள் அதிகமாக கூடியது. ஆட்கள் கூடகூட தனியே வேறு ஒரு பெரியவீட்டை வாடகைக்குப் பார்த்தார்கள். இதை நீ செய் இதை நான் செய்கிறேனென்று பிரித்துக்கொண்டு உதவிக்கு புதிய ஆசிரியர்களையும் உடன்சேர்த்துக்கொண்டு எல்லோருமாய் ஒட்டுமொத்தமாக வளர்ந்தார்கள். நாட்களின் நீளத்தில் அதுவே ரகுநந்தனின் தந்தையின் பெயரில் ஒரு நல்லப் பள்ளிக்கூடமாக மாறியது. மிகப் பெரிதாக அந்தப் பள்ளிக்கூடம் பேசப்பட்டது. கனகன் என்றாலே ஆம் அந்த “ராசையா” பள்ளிக்கூடத்தை உருவாக்கியவரென்று மிக மதிப்போடு பேசப்பட்டான் கனகன். கனகனை ஊர்ஊராய் பேச அழைத்தார்கள். எங்கு பேசினாலும் கனகன் தனது குடித்துஅழிந்த நாட்களைப் பற்றி முக்கிய உதாரணமாக வைத்துபேசினான். மருந்துக்குகூட மதுவை வாயில் வைக்காதீர்கள் என்றான். அதுதான் விசமாயிற்றே பிறகு அதை ஏன் தொட்டுப் பார்ப்பானேன் என்றோ ஒரு நாளைக்கு மட்டும் குடித்துப் பார்ப்பானேன் என்றோ ஒரு நாளைக்கு மட்டும் குடித்துப் பார்ப்பானேன் என்று பேசிய அவனுடைய மேடைப் பேச்சு ஊரெல்லாம் எடுபட்டது.\nசரோஜா அவனை ஒரு பிள்ளையைப்போல் பார்த்துக்கொண்டாள். அவள் இணையத்தில் படித்து படித்து செய்துதரும் பச்சைக்காய்கறிகளின் வகைப்பற்றியும் உணவு மற்றுமதன் உற்சாகத்தைப் பற்றியெல்லாம் கோர்வையாக சேகரித்து ஒரு புத்தகம் எழுதினான் கனகன். இயன்றளவு மாத்திரைகளை குறைத்துக்கொண்டு இயற்க்கை உணவாலும் உடற்பயிற்சியாலும் எப்படி தன் நோயை குணப்படுத்திக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை தருவதாய் அந்தப் புத்தகம் அமைந்தது.\nவெகுவேகமாக விற்பனையாகி அந்தப் புத்தகம் அவனை இலக்கிய உலகிற்கு பெரிதாய் அறிமுகப்படுத்த மெல்ல நகர்ந்து அடுத்தடுத்த புத்தகங்களால் தன்னை செதுக்குவதும் படிப்போரை செதுக்கி நல்வழி படுத்துவதுமாய் வாழ்ந்து வாழ்க்கையை நன்னடத்தையின்வழியே செலுத்திக்கொண்டான் கனகன். நம்பிக்கைக்கு அவனை நட்சத்திரம் என்றுப் போற்றினர் மக்கள். அந்த நட்சத்திரநாயகனின் உழைப்பாலும் சரோஜாவின் அறிவாலும் சாதாரணமாகக் கட்டியப் பள்ளிக்கூடம் வேகமாக வளர்ந்து பெரியக் கல்லூரியாக மாறியது. ரத்னா வளர்ந்து அங்கேயே ஆசிரியை ஆனாள். விடுமுறைதோறும் மருத்துமனையில் உள்ள நோயாளிகளுக்கு முழுதுமாக சேவைசெய்தாள். எஞ்சிய நேரத்தில் அன்புண்டு கிடந்தார்கள் மூவரும். அப்பா மடியில் மகளும் மகளின் மடியில் சரோஜாவுமென அவர்களின் வாழ்க்கையை அவர்கள் நிம்மதியோடு வாழ்ந்தனர்.\nகடைசியில் கனகனை மரணத்தால் ஒன்றுமே செய்திட இயலவில்லை. உண்மையில் வெறும் உடலாக இறப்பவர்கள்தான் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். மனதாகவும் அறிவாகவும் வாழ்பவர்கள் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அறிவோடும் திறனோடும் அவர்களால்தான் தனது உயிர்ப்பை உலகெங்கும் நன்மைக்கான விதைகளாய் தூவி விளைவித்துக்கொள்ள முடிகிறது. மரணம் மீண்டும் அந்தந்த நன்னடத்தையின் விதைகளின் வழியே நன்றாக வாழ்ந்தவர்களின் நினைவுகளைச் சுமந்து பிறந்துகொண்டேயிருக்கிறது. ஆக, மரணம் மட்டுமே மீண்டும் மீண்டும் இப்படி செத்துக்கொண்டுள்ளது. கனகனைப் போன்ற சரோஜாவைப் போன்ற ரகுநந்தனைப் போன்ற நல்ல மனிதர்கள் இம்மண்ணிலிருந்து அழிவதேயில்லை..\nஇனி எந்தக் கோப்பைக்குள்ளும் மது வேண்டாம். கண்ணீரும் வேண்டாம். கோப்பைகளை நன்னறிவால் கழுவிவிட்டு இவ்வுலகை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொள்ளுங்கள். நாம் நிரப்பினால் அது நிறையும்..\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்\nநிச்சயம் வடியும் கண்ணீர் ....\nகண்ணீர் கவிதை - கவிப்புயல் இனியவன்\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (நிறைவுறுகிறது-4) வித்யாசாகர்\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்..\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47\nநலம் காக்கும் சித்த மருத்துவம் – 38\nஉங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது .. டைரக்டர் ஆக வேண்டுமென்று கோனேரிப்பட்டியில் இருந்து கிளம்பி வந்த கோமல் குமார் கோடம்பாக்கத்துக்குள் நுழையும் முன் கோமா ஸ்டேஜுக்கே செல்லும் காமெடித் தொடர் கதை..manam.online/Koneripatti-to-Kodambakkam-5\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1254&cat=10&q=General", "date_download": "2019-05-23T06:49:55Z", "digest": "sha1:A46FUBYW3L67VJQKXMVVSCRGQRNHZVF7", "length": 9164, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nகல்லூரிகளில் லெக்சரர்களாகப் பணியாற்றவும் உதவுவது நெட் தேர்வு. பொதுவாக ஜூன் மாதம் நடத்தப்படும் இத் தேர்வில் ஜே.ஆர்.எப்.,க்கு 28 வயதுக்குள் இருப்பவர் கலந்து கொள்ளலாம். லெக்சரர் பணிக்கு வயது வரம்பில்லை. உங்களது பாடத்தில் பட்ட மேற்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் http://www.ugcnetonline.in). முழு விபரங்களை http://www.ugc.ac.in தளத்தில் பார்க்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-team-s-worst-record-on-against-pakistan-and-australia", "date_download": "2019-05-23T06:44:44Z", "digest": "sha1:KDO3AWXMOO4UOTAC3HVJX6B42P2KM2VH", "length": 10485, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, எந்த நாட்டுடன் அதிக முறை தோல்வி அடைந்துள்ளது தெரியுமா?", "raw_content": "\nகிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியும், ஒரு தலை சிறந்த அணியாக திகழ்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனையாளர்களாக விளங்கிய பல பேர் நமது இந்திய அணியை சேர்ந்தவர்கள் தான். அன்றுமுதல் இன்று வரை நமது இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் தான் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி நம்பர்-1 அணியாக திகழ்கிறது. அதுவும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ப்ளே போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் நமது இந்திய அணிக்கு பெருமை சேர்த்தவர்கள்.\nஇது போன்ற பல திறமையான வீரர்கள் நமது இந்திய அணியில் இருந்ததால்தான் பல போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது. அதுவும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த சாதனையாளர்கள், நமது இந்திய அணியை சேர்ந்தவர்கள் தான் என்பது பெருமைக்குரியதாக உள்ளது. இவ்வாறு இந்திய அணி கிரிக்கெட் உலகில் தலை சிறந்த அணியாக இருந்தாலும் ஒருசில நாடுகளுடன் இந்திய அணி அதிக முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) ஆஸ்திரேலிய அணியிடம் ( 74 முறை தோல்வி அடைந்துள்ளது )\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு நிகரான ஒரு அணி இருக்கிறது என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான். ஆஸ்திரேலிய அணியும் பல ஜாம்பவான்கள் விளையாடிய அணி தான். குறிப்பாக ஷேன் வார்னே மற்றும் ரிக்கிபாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 138 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி வெறும் 47 போட்டிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 74 முறை ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், வெற்றி விட தோல்வியை தான் இந்திய அணி அதிகமாக சந்தித்துள்ளது.\n#2) பாகிஸ்தான் அணியிடம் ( 73 முறை தோல்வி அடைந்துள்ளது)\nகிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர்கள் எதிரிகள் போன்றுதான் விளையாடி வருகிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்ற போட்டிகளுக்கு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும். இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இறுதி வரை கடுமையாக போராடுவார்கள். இதனால்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 134 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளனர். அது இந்திய அணி 54 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியிடம், இந்திய அணி 73 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்\n2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்\nஒரு சதம் கூட இல்லாத நியூசி தொடர்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் விளாசியுள்ள 3 இந்திய வீரர்கள்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரு முறை கூட 'டக் அவுட்' ஆகாத இந்திய வீரர் யார் தெரியுமா\n2015 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_22.html", "date_download": "2019-05-23T07:33:30Z", "digest": "sha1:VLKQW6NEJLWWQJOTDAYOEUOD4KJY3XFB", "length": 3111, "nlines": 32, "source_domain": "www.anbuthil.com", "title": "பாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome software பாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள்\nபாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள்\nநாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.\nபல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும், மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது MUSIC2PC என்ற மென்பொருள்.\nஇந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை ஆல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும்.\n1. மிக விரைவான தேடல் வசதி(பாடலின் பெயர், கலைஞரின் பெயர், இசை ஆல்பம்) என தேடல் வசதி கொண்டது.\n2. தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.\n3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.\n4. இந்த மென்பொருளை PORTABLE, DESKTOP வடிவில் பெற முடியும்.\nஇந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும்.\nபாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள் Reviewed by ANBUTHIL on 12:50 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madrasbhavan.com/2011/09/110911.html", "date_download": "2019-05-23T07:34:13Z", "digest": "sha1:ROOLAGGROWGI6C7DHTO7EHIK23D6ZEKN", "length": 22978, "nlines": 251, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ்(11/09/11)", "raw_content": "\n\"எவருடா அதி..ராமராஜுலு. எனக்கே போட்டியா சவுத் இந்தியாலோ ராமனும் நானே. ராஜனும் நானே. மைன்ட் இட்\"\nஇன்று நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 4 -2 எனும் கோல்கணக்கில் பம்ப் அடித்து கோப்பையை வென்று உள்ளது. ரெகுலர் டைமில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்ததால் பெனால்டி முறையில் பலத்தை நிரூபிக்க வேண்டியதாயிற்று. நம்ம ஆளுங்க சும்மா வீடு கட்டி அடிச்சிட்டாங்கப்போய்\nதாய்க்குலங்க மெகாசீரியல் பாக்கும்போது கணவன்மாருங்களுக்கு ஏதோ கால் வயித்து கஞ்சியாவது குத்துமதிப்பா தட்டுல விழும். இப்ப அரசு கேபிள் வந்ததுக்கு அப்பறம் மெகா எல்லாம் மாயமா போனதால கொந்தளிச்சி போயி இருக்காங்க நம்ம லேடீஸ். தயவு செஞ்சி இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க ஜெ மேடம். பாவம் ஆம்பளைஸ். பசி பொறுக்க மாட்டாங்க.\nநம்மள பாக்குற இந்நாட்டு மன்னர்கள் எல்லாம் \"என்னப்பா சாப்டியா\"ன்னு பொதுவா கேக்குறது வழக்கம். எந்திரன் படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சி, ஆளாளுக்கு \"எந்திரன் பாத்தியா இன்னுமா பாக்கல\" அப்டின்னு சொல்லி கொலையா கொன்னாங்க. கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். இப்ப என்னடான்னா வேல செய்ற எடம், கேண்டீன், பாத்ரூம்னு எங்க பாத்தாலும் 'மங்காத்தா பாத்தியா மங்காத்தா பாத்தியா\". முடியல. நான் இன்னும் அந்த படத்த பாக்கல. பாக்கல. பாக்கல. \"டேய்..நீ விஜய் ரசிகனா\" அப்டின்னு யாரும் டேக் ஆப் ஆயிடாதீங்க. டிக்கட் வாங்க காசு இல்லப்பா...\nபெடரர் - நடால் - டோஜோவிக்\nஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓப்பன் அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறந்தது. உலக நம்பர் 3 பெடரர் vs நம்பர் 1 டோஜோவிக் ஆடிய ஆட்டம் 5 செட்வரை நீண்டு இறுதியில் டோஜோவிக் வெற்றி பெற்றார். முதல் இரண்டு செட்டை வென்ற பிறகு அடுத்த 3 செட்டை கோட்டை விட்ட பெடரருக்கு இது அரிய அனுபவம். இதற்கு முன் இதே போல் பெடரர் ஒருமுறைதான் தோற்றுள்ளார்(சாங்கோ எனும் பிரெஞ்ச் வீரரிடம்). வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆடியன்சுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஒன்றை ஆடி அசத்தினார் டோஜோவிக்.\nஇன்னொரு அரை இறுதியில் இங்கிலாந்தின் முர்ரேவை ஸ்பெயினின் நடால் பேக் அப் செய்தார். கஷ்டப்பட்டு அரை இறுதி வந்து நடாலிடம் உதை வாங்குவதையே முர்ரே இம்முறையும் தொடர்ந்ததுதான் பரிதாபம். இதற்கு முன் இங்கிலாந்தின் டிம் ஹென்மன் விம்பிள்டன் அரை இறுதிக்கு வருடா வருடம் முன்னேறி வந்து அப்போதைய 'தல' பீட் சாம்ப்ராசிடம் உதைபடுவார். இங்கிலாந்தின் ராசி அப்படி. பட்டையை கிளப்பப்போகும் இறுதிப்போட்டியில் நடாலும், டோஜோவிக்கும் நாளை மோதப்போவது டென்னிஸ் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும். நேற்று இரவு முழுக்க என்னை தூங்கவிடாமல் விறுவிறுப்பான போட்டியை ஒளிபரப்பிய டென் ஸ்போர்ட்சுக்கு சலாம்\nவெள்ளி அன்று ரிலீஸ் ஆன மேரி ப்ரதர் கீ துல்ஹன் எனும் ஹிந்திப்படத்தை இன்று பார்த்தேன். காமடி எனும் பெயரில் சிரிப்பே வராத படத்தை எடுத்து இருக்கிறார்கள். ஜிந்தகி நா மிலேகி தோபாரா போன்ற கலக்கலான படத்தை சில வாரங்களுக்கு முன் தந்த பாலிவுட், அரதப்பழசான கதை மற்றும் நகைச்சுவை களத்தை கொண்ட மேரி ப்ரதர் கீ துல்ஹன் போன்ற படங்களையும் தருவது கொடுமை. (என்னைப்போன்ற) தீவிர காத்ரீனா கைப் ரசிகர்கள் மட்டுமே பொறுமையுடன் பார்க்கலாம். மத்தவங்க எஸ்கேப் ஆகிடுங்க.\nடில்லி நீதிமன்ற குண்டுவெடிப்பிற்கு எதிர்பார்த்த பஞ்ச் டயலாக்கை மீண்டும் உதிர்த்து இருக்கிறார் பன்மோகன். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கணுமாம். ஒற்றுமையா மார்க்கெட், தியேட்டர் மாதிரி பொது இடங்கள்ள கூடுனதுக்குதான் வக்கிறாங்களே வெட்டு. அய்யா.. சாமி உங்கள மாதிரி ஒசந்த அதிகாரிங்க எல்லாம் வாரம் ஒரு தரம் ஒத்துமையா போலீஸ் துணை இல்லாம மக்கள் புழங்குற இடத்துக்கு வந்துட்டு போங்க. அப்பறம் விடலாம் அறிக்கை, கண்டனம் எல்லாம்.\nடெல்லி குண்டுவெடிப்பில் பலியான மக்கள் சிலரின் வீட்டிற்கு அவசர அவசரமாக நுழைந்திருக்கிறது மீடியா. கணவரை இழந்து தேற்ற முடியாமல் அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் மைக்கை நீட்டி பேச சொன்னதும் அவர் கடும் கோபத்தில் \"தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள். இந்நிலையில் நான் என்ன பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\" என்று கத்தி விட்டார். அப்படி என்னங்கடா உங்களுக்கு அவசரம்\nஉழைக்கும் ஏழை வர்க்கத்திற்கு மிகக்குறைந்த விலையில் பல்லாண்டு காலமாக உணவளித்து வரும் ராமு சேர்வை - பூர்ணத்தம்மாள் தம்பதிகளுக்கு கோடான கோடி நன்றி.\nஅப்பறம்.. உனக்கு எப்படா கல்யாணம்\nசுடு தண்ணி........அநியாயம்யா..இப்படியுமா இருப்பாங்க மனுசங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\nஇப்ப என்னடான்னா வேல செய்ற எடம், கேண்டீன், பாத்ரூம்னு எங்க பாத்தாலும் 'மங்காத்தா பாத்தியா மங்காத்தா பாத்தியா\". முடியல. நான் இன்னும் அந்த படத்த பாக்கல. பாக்கல. பாக்கல. \"டேய்..நீ விஜய் ரசிகனா\" அப்டின்னு யாரும் டேக் ஆப் ஆயிடாதீங்க. டிக்கட் வாங்க காசு இல்லப்பா//\nஆமாய்யா ஆமாய்யா என்னையும் விக்கி பய போட்டு தாளிச்சிட்டு இருக்கான் ராஸ்கல்...\nஅவனுங்க வீட்ல இப்படி செஞ்சா தெரியும் அந்த வலி.\n@ 'தி கிரேட்' நாஞ்சில் மனோ\nஅப்ப நிஜமாவே நீங்க மங்காத்தா பாக்கலியா 'தல'\nமங்காத்தாவை இன்னும் பாக்கலைடானு சொன்ன என்னை ஒரு மாதிரியா பாக்குறான் 2 மாசமா அவங்காத்தாவை பாக்காதவன்\n// டிக்கட் வாங்க காசு இல்லப்பா...\nஇதெல்லாம் நொண்டி சாக்கு... உங்களுக்கு பார்க்க பிடிக்கலைன்னு நேரடியாவே சொல்லிடலாமே...\nதமிழ்மணத்துல உங்க ப்ளாக்கே இல்லைன்னு சொல்லுது...\nஸ்பெசல் மீல்ஸ் கலக்கல் நண்பா,\nபிரசாதம்..உண்மையில் உழைக்கும் மக்களுக்கு ஏற்ற அருமையான மலிவு விலையிலான பகிர்வு.\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nமதுரைக்கு சீக்கிரம் வரப்பாக்கறேன். நன்றி\nஎன் ப்ளாக்கை .com டொமைனுக்கு மாற்றி உள்ளேன். விரைவில் madrasbhavan.com எனும் பெயருடன் வெளிவரும்.\nபதிவு சுவராஸ்யம். சப் டைட்டில்கள் அழகு\nஓவரு சாப்பாடு உடம்புக்கு ஆகாது..\nஎன் ப்ளாக்கை .com டொமைனுக்கு மாற்றி உள்ளேன். விரைவில் madrasbhavan.com எனும் பெயருடன் வெளிவரும்.\nபாருங்கையா இவருக்கு மங்காத்தா பார்க்க காசு இல்லையாம் ......\nஅஜித் ரசிகர்கள் எல்லாம் லைன் கட்டி வரவும் .....மணி எங்கயா போனே ....\n இந்தமீடீயா காரங்க திருந்தவே மாட்டாங்க என்று உணர்த்தியது.\nஅருமையா எழுதியிருக்கிங்க. பகிர்வுக்கு நன்றி.\nவிசாகபட்னம் வெங்கட்ரமண ரெட்டிகாருலு இந்த அண்டர் கிரவுண்டு ஆதிகேஷவலு கிட்ட வச்சிகாதீங்க வம்பு\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nஸ்டான்லி பட விமர்சனத்தில் பசங்க படம் பற்றி பின் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். தேடினேன். கிடைக்கலை அது(வும்) எனக்கு பிடித்த படம். எழுதி இருந்தால் அதன் லிங்க் தாருங்கள் (என் மெயிலுக்கு)\nகழக கண்மணிகள் ஆடும் மங்காத்தா\nநான் 'MALE' ஜாதிடா - 2\nநான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000013070.html", "date_download": "2019-05-23T07:48:12Z", "digest": "sha1:BQAXUG6G3YNIJGRT3YDNA67EJ4T7BLQJ", "length": 5585, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "போரும் அமைதியும் (மூன்று பாகம்)", "raw_content": "Home :: நாவல் :: போரும் அமைதியும் (மூன்று பாகம்)\nபோரும் அமைதியும் (மூன்று பாகம்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநந்தவனம் தலைப்புச் செய்தி பாலபோத இலக்கணம்\nஇரணியனின் இசை நாடகம் திருவாசகம் Of Teachers and Schools\nரேர் மியூசிக் அண்ட் டான்ஸ் கம்போசிஸன்ஸ் கிங் ஸாஹஜி நான் என்பதும் நீ என்பதும் அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/10141820/1011398/Passengers-Escaped-by-pilots-plan.vpf", "date_download": "2019-05-23T06:46:59Z", "digest": "sha1:PVVCQN5Y5PS4DECCZ2CZ32CDUJ53Z5VN", "length": 9548, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கோளாறை கண்டுபிடித்த விமானி, 54 பயணிகளை கீழே இறக்கிவிட்டார். இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமானநிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், 54 பயணிகள் உயிர்தப்பினர்.\nதிருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 297 கிராமம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.\nபுராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்\nதிருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nசமயபுரத்தில் 14ஆம் நாள் பஞ்சபிரகார திருவிழா - வெள்ளி குதிரை வாகனத்தில்அம்மன் வீதி உலா\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.\nகுடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.\nபாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : விசாரணையை முடிக்க பாதிக்கப்பட்டோர் கோரிக்கை...\nபாசி நிதி நிறுவன மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.\nகோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி...\nதிருவாடானை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/category/new-democracy/world-new-democracy/?filter_by=popular7", "date_download": "2019-05-23T08:05:21Z", "digest": "sha1:LJ6D4R7PCSEPE7HDNDB7L3SO4U6KIFBH", "length": 15121, "nlines": 186, "source_domain": "www.vinavu.com", "title": "உலகம் - வினவு", "raw_content": "\nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming\nநாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nஎத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது \nநூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் \nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு புதிய ஜனநாயகம் உலகம்\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nபிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nசூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் \n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nபேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2016/07/Law.html", "date_download": "2019-05-23T06:54:46Z", "digest": "sha1:5XVXSFNGM6HMY3GS3Z2A4SU4FQOTBDIE", "length": 18614, "nlines": 299, "source_domain": "www.muththumani.com", "title": "இன்றைய (03-07-2016) கேள்வி பதில் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கேள்வி பதில் » இன்றைய (03-07-2016) கேள்வி பதில்\nஇன்றைய (03-07-2016) கேள்வி பதில்\nஎன் மதிப்பிற்குரிய சட்டத்தரணி அவர்களே நான் (× - × - ×) .சாவகச்சேரி சர் நான் ஏழு வருடத்திற்கு முன் தொழில் செய்வதற்காக எனது வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கியிருந்தேன்.. தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.நான் வெளிநாட்டுற்கு வேலைக்கு சென்று அங்கு பிடிபட்டு ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தேன்.தற்பொழுது வங்கியிலிருந்து நீதீமன்றம் மூலமாக எனது வீட்டினை பகிரங்க ஏலமிடுவதாக நீதிமன்ற கட்டளை கடிதம் வந்துள்ளது. சர் நான் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு இடத்தையும் எடுத்துக்கொள்வார்களா\nபதில்: - அன்பான சகோதரரே நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், அந்தக் கடனுக்கு ஈடாக அடமானம் வைத்த சொத்தை உள்ளது உள்ளபடியே வங்கி பறிமுதல் செய்யும். செலுத்தாமல் இருக்கும் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பிரித்து எடுக்க வங்கிக்கு அதிகாரமில்லை.சொத்து மதிப்பீட்டாளர் மூலம் அந்த இடத்தின் சந்தை மதிப்புக் கணக்கிடப்பட்டு வெளிப்படையான ஏலம் விடப்படும். பறிமுதல் செய்யப் பட்ட சொத்தின் மதிப்பு, கடன் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் கடனை கழித்துக்கொண்டு மீதித் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு வங்கி திருப்பித் தந்துவிடும்.\nகுறிப்பு - சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும். அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி newmannar@gmail.com அனுப்பும் போது \"கேள்வி-பதில்\" என குறிப்பிட்டு அனுப்பவும் .\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_7.html", "date_download": "2019-05-23T06:55:30Z", "digest": "sha1:67U2O6VWERVJUTF2PZ6J62IGKKOLICVH", "length": 24050, "nlines": 203, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அடியாள் – ஜோதிநரசிம்மன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n2012ம் வருடம் இறுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. கைவசம் இருந்த எல்லாப் புனைவுகளையும் வாசித்து முடித்திருந்தேன். அந்த சமயம் நண்பர் ஒருவர் பரிசளித்த அடியாள் புத்தகம் கையில் கிடைத்தது. விறுவிறுவென ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். உண்மை பல நேரங்களில் புனைவை விட சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும். ஒரு புனைவு என்னுள் ஏற்படுத்திய சோகம், கோபம், பயம் இன்னபிற உணர்வுகள் அத்துனையையும் உணர்ந்தேன் இதன் வாசிப்பின் முடிவில்.\nஜோதி நரசிம்மன், ஐடிஐ முடித்தும் பல்வேறு காரணங்களாலும், வன்முறை மீதிருந்த காதலாலும் அரசியல் அடியாள் ஆனவர். இவர் சார்ந்த அடியாள் கூட்டத்தில் பத்து பதினைந்து பேர், தலைவனாக எழில். இவர் சார்ந்துள்ள கட்சி தொகுதியில் ஜெயித்த போதும், எதிரணி மேலிடத்தில் ஆட்சி அமைக்கிறது. இதனால் தொகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் தேடும் குற்றவாளி ஆகிறார். குழுவினரோடு ஓடி ஒளிந்து கொள்கிறார். ரவுடிகள் பிரச்சினையில் சிக்கும்போது அவர்களின் பாதுகாப்பு என்ன, அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எப்படி பணம் கிடைக்கிறது போன்ற விஷயங்களை இவர் எவ்வாறு கையாண்டார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.\nஎன்னதான் ஊரை மிரட்டும் அடியாளாக இருந்தாலும், போலீசில் மாட்டினால் அடிப்பார்களோ, சித்திரவதை செய்வார்களோ, என்றெல்லாம் ஒவ்வொரு சாமனியனுக்கும் வரும் கேள்விகளும் பயமும் இவருக்குள்ளும் வருகிறது. புத்தகத்தை வாசிக்கும் தருணத்தில் அந்த பயம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சரண்டர் ஆக வேண்டிய கட்டாயத்தில் “அடிக்கக் கூடாதுன்னு சொல்லுங்க” என்று சொல்லி சரண்டர் ஆவதும், உடனிருப்பவர் அடிபடும்போது இவர் மிரள்வதும் நம்மை மிரட்சி அடையச் செய்கின்றன. எந்த சமயத்திலும், யார் சொல்லினும் சட்டம் தன் கடமையை “சரிவர” செய்கிறது.\nசிறைக்குள் இருந்த மிக முக்கிய குற்றவாளிகள் சிலரை சந்தித்த இவர் அந்த அனுபவங்களையும், சிறைச்சாலை எனப்படும் வேறொரு உலகத்தைப் பற்றி உலகறியா பல உண்மைகளையும் எழுதியிருக்கிறார். சிறைக்குள் இருப்பவர்களை யார் பார்க்கலாம், அந்த சந்திப்பு எப்படி இருக்கும், பரோல் என்பது என்ன, சிறைக்குள் கிடைக்கும் உணவு எப்படி, கைதிகளின் தினசரி வேலை என்ன என பல ஆச்சர்யமூட்டும் இல்லை, உண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.\nஜாமீனில் வெளிவந்த பிறகு தெளிவடையும் இவர், தான் போகவேண்டிய பாதை இதுவல்ல என்று புரிந்துகொண்டு ஒரு போராளியாகிறார். இரண்டாவது முறையாக சிறை செல்கிறார். இம்முறை இலங்கைப் போராட்டத்திற்காக அரசியல் கைதியாக. இரண்டிற்குமான வித்தியாசத்தை இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் ஜோதி நரசிம்மன். புதிய பாதையை தேர்ந்தெடுத்த பின்னர் தனக்கு மிகவும் விருப்பப்பட்ட பத்திரிகைத் துறையில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்.\nஒருவன் சூழ்நிலை வசத்தால் கைது செய்யப்பட்டு சிறை செல்ல நேர்ந்தால் அவனை சமூகம் எப்படிப் பார்க்கிறது, வெளியில் வந்த பிறகு அவன் நிலைமை என்ன, சமூகம் அவனை எப்படி அணுகுகிறது, அவமானப் படுத்துகிறது போன்ற கேள்விகளுக்கு பதிலாகிறது இந்த புத்தகம். கைதிகளும் மனிதர்கள்தாம் அவர்களுக்கும் மனம் திருந்தி வாழ ஒரு அவகாசம் உண்டு. இருந்தாலும் சமூகம் அதை அனுமதிப்பதில்லை எனும் கசப்பூட்டும் உண்மையுடன், கைதிகளையும் சமூகம் மனிதர்களாக காண வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை முடித்திருக்கிறார்.\nகைதிகளை சிறையில் காண என்ன செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவரின் உரிமைகள் என்ன, முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது என்ன தகவல்களைக் கொண்டிருக்கும் எனும் தகவல்களைத் தரும் பின்னிணைப்புகளை நிச்சயம் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசிமாகிறது.\n“அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள். இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப் போகிறது. எச்சரிக்கை” இந்த வாசகங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் புத்தகம் ஒவ்வொரு அத்தியாயங்களைக் கடக்கும்போதும் ஏதோ ஒரு திகிலை மனதில் பரப்பிச் செல்கிறது. “ஒருவேளை கைது செய்யப்பட்டால்” இப்படி நாம் சிந்திக்காத, சிந்திக்க விரும்பாத கேள்விகளின் பதிலாகவும், கேள்விகளுக்கு அப்பால் உள்ள நிதர்சனத்தையும் உணர்த்தும் ஒரு புத்தகம்.\nஜோதி நரசிம்மன் | அபுனைவு | கிழக்கு பதிப்பகம் | விலை. 70 | பக்கங்கள் 170\nPosted by மல்லிகார்ஜுனன் at 09:42\nLabels: அபுனைவு, வேதாளம், ஜோதிநரசிம்மன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=19&page=37", "date_download": "2019-05-23T07:34:11Z", "digest": "sha1:I7CVALWJ5WOI3KAWU4OH2P3TSHGWT4F4", "length": 3014, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/11/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0/", "date_download": "2019-05-23T06:49:26Z", "digest": "sha1:FKTQNWHQQAVGRBIV5F6IFDHAXQ7RB3DB", "length": 20362, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "விண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. விண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி\nவிண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி\nவிண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடி, ஒரு மனிதரை விண்வெளிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவித்த 90 நாட்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), குறைந்த பூமி கோளப்பாதையில் (LEO) இந்திய விண்வெளி வீரர்களை கொண்டு நடத்தப் போகும் ஆய்வுகளின் சுருக்கமான பட்டியலை வெளியிட்டு உள்ளது.\nஉயிரியல் காற்று வடிகட்டிகள் மற்றும் பயோ சென்சர்கள், மற்றும் உயிர் ஆதரவு மற்றும் உயிரியல் கழிவு மேலாண்மை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை கண்காணிப்பதற்கான மைக்ரோ-உயிரியல் பரிசோதனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை பரிசோதனை என குறைந்தபட்சம் 10 பரிசோதனைகளையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\n10 என்றால் 10 பகுதிகளில் மட்டும்மல்ல, இன்னும் நீளும்\nநாங்கள் ஆர்வமாக உள்ள 10 பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளோம், அதற்காக இந்த பகுதிகளில் மட்டும் தான் சோதனைகளை செய்வோம் என்று அர்த்தமில்லை” என்று ஒரு ஐஎஸ்ஓ அதிகாரி கூறியுள்ளார். “மேலும், இந்த பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சோதனைகளுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து உதவிகளை பெறுவோம்,” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.\nசமீபத்தில், குறைந்த பூமி கோளப்பாதை (லியோ) அடிப்படையிலான மைக்ரோ-ஈர்ப்பு சோதனைகளுக்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டதும், “இஸ்ரோ ஒரு மனித விண்வெளித் திட்டத்தைத் திட்டமிடுவதுதால், குறைந்த பூமி கோளப்பாதையில் உள்ள நுண்ணிய ஈர்ப்பு மண்டலத்தில் சோதனைகளை நடத்த, தேசிய அறிவியல் சங்கத்திலிருந்து உள்ளீடுகள் தேவைப்படுகிறது,” என்று இஸ்ரோ கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம்\nகுறைந்த பூமி கோளப்பாதையின் மைக்ரோ ஈர்ப்பு தளங்களில் நிகழ்த்தப்பட உள்ள குறிப்பிட்ட சோதனைகள் ஆனது சாத்தியமான குறுகிய காலத்திற்கான – ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் – செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அல்லது, விஞ்ஞானிகள் நுண்ணிய ஈர்ப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அல்லது தேவைப்படும் ஒரு முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம் என்றும் அறிவித்துள்ளது.\nபூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்\nமேலும், சோதனைக்காக முன்மொழியப்பட்ட சுற்றுப்பாதையானது பூமிக்கு சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள பூமியின் எல்லைக் கோளப்பாதை ஆகும் என்றும், சோதனைகள் நடத்தப்படும் உறைவிடம் ஆனது, சாதாரண அறை வெப்பநிலை (தற்காலிகமாக 0-4 டிகிரி செல்சியஸ்) மற்றும் அழுத்தம் நிலைகளை (தற்செயலாக கடல் மட்டத்தில் ஒரு வளிமண்டல அழுத்தத்தை சுற்றிய) கொண்டிருக்கும், அதாவது பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.\nபயணம் தொடங்கும் போதும், திரும்பும் போதும்\nஇருப்பினும், உறைவிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டிய பேலோடுகள் ஆனது இயல்பான விண்வெளி சூழலுக்கு உட்பட்டிருக்கும். அதாவது – வெப்பம், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதால், சோதனைகளுக்காக வடிவமைக்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆனது தொடக்கம் மற்றும் திரும்பும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலியியல் சுமைகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.\nதேவைப்பட்டால் தரையில் இருந்து கட்டளைகள்\nஇந்த சோதனைகளுக்காக இஸ்ரோ இரண்டு விதமான பேலோடுகள் / கருவிகளை – உள் மற்றும் வெளிப் -த் திட்டமிடுகிறது. இதன் வழியாக தொலைதூர சோதனைகளை நடத்துவதற்கான விருப்பமும் கிடைக்கும். தேவைப்பட்டால் அவர்கள் தரையில் இருந்து கூட கட்டளைளை நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிட்டத்தின் செலவு மதிப்பீடு என்ன\nஇதற்காக உருவாக்கம் பெறும் மனித விண்வெளி வானூர்தி திட்டம் ஆனது, சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு இஸ்ரோ ஆய்வகங்களில், பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் துணை அமைப்புகள் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயுட்காப்பு மற்றும் மனித-மதிப்பீட்டு முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகளிலும் வேலைகள் நடைபெறுகின்றன. இதற்கான ராக்கெட் (லான்ச் வெயிக்கில்) சார்ந்த பணிகள் அடுத்த சில மாதங்களில் பிரதான கவனத்தினை பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.\nPrevious articleஅதிருப்தி:பணமில்லாமல் வழக்கமான பலன் பெற முடியவில்லை:உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்\nNext articleதேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர். கணினி ஆசிரியர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு முதலமைச்சர்...\nபள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர். கணினி ஆசிரியர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு முதலமைச்சர் தனி பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-leaders-changes-their-name-twitter-344221.html", "date_download": "2019-05-23T08:01:44Z", "digest": "sha1:XRUNSOBHCPHMYM42DNOAUWNHHD3FGRID", "length": 15722, "nlines": 294, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியை பின்பற்றி பெயரை மாற்றும் பாஜக தலைவர்கள்.. டுவிட்டரில் பரபரப்பு | BJP leaders changes their name in twitter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியை பின்பற்றி பெயரை மாற்றும் பாஜக தலைவர்கள்.. டுவிட்டரில் பரபரப்பு\nடெல்லி: டுவிட்டரில் தனது பெயரை பாதுகாவலன் நரேந்திர மோடி மாற்றிக் கொண்டதை அடுத்து பாஜக தலைவர்களும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநான் உங்கள் காவலன் என்ற பிரசாரத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். இதை கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் நான் உங்கள் பாதுகாவலன். நான் தனித்து போட்டியிடவில்லை. நீங்கள் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் பாதுகாவலர்களே என்று பேசியிருந்தார்.\nஇதையடுத்து டுவிட்டரில் தனது பெயருடன் பாதுகாவலன் என்ற அடைமொழியை சேர்த்து கொண்டார். இவரை பின்பற்றி அமித்ஷா, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் தங்கள் பெயருக்கு முன்பு சவுக்கிதார் (பாதுகாவலன்) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஉற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு\n2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்கள்... அமோக வெற்றியை நோக்கி பாஜக\nசன்னி தியோலா.. சன்னி லியோனா.. பாவம் அர்னாபே கன்பியூஸ் ஆகிட்டாரு\nகலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை\nஇஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு பாஜக மீது கோபமா.. யார் சொன்னது.\nபாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'\nபலிக்காத பிரியங்கா காந்தி மேஜிக்.. பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு\nஇந்தியாவில் இடதுசாரிகள் கதை முடிந்தது 5 சீட் தேறுவதே கடினம்\nராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள் அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது\nமக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிளில் பாஜக முன்னிலை\nடெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக முன்னிலை.. போராடும் காங்கிரஸ், ஆம் ஆத்மி\nபுதிய எம்.பி.க்களுக்கு 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது... சுமித்ரா மகாஜன் எடுத்த அதிரடி முடிவு\nராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi twitter நரேந்திர மோடி டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/wwe/fastlane-2019-predictions-and-possible-results", "date_download": "2019-05-23T07:57:13Z", "digest": "sha1:5IJUJUQ7KWWGOH6NEONOS66J77EU2WTO", "length": 13809, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாஸ்ட்லேன் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…?", "raw_content": "\nதற்போது தான் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சி முடிந்த பிறகு, 25-ம் தேதி திங்களன்று நடைபெற்ற ராவ் எபிசோடில் ரோமன் ரெய்ங்க்ஸ் மற்றும் பட்டிஸ்டா ஆகிய இருவரும் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பினர். ரோமன் ரெய்ங்க்ஸ் லுக்கேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 26-ம் தேதி செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பியுள்ளார். ரோமன் ரெய்ங்க்ஸ், பட்டிஸ்டா, கெவின் ஓவன்ஸ் இவர்களின் வருகையால் வருகிற மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ள பாஸ்ட்லேன் நிகழ்ச்சியானது சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.\nடேனியல் பிரையன் (c) vs கெவின் ஓவென்ஸ்\nடேனியல் பிரையன் vs கெவின் ஓவென்ஸ்\nடேனியல் பிரையன் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் தனது வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த எலிமினேசன் சேம்பர் போட்டியில் கோஃபி கிங்ஸ்டன் டேனியல் பிரையன்-க்கு எதிராக சிம்பசொப்னமாக திகழ்ந்தார். இவர்கள் இருவருக்கும் மறுபடியும் பாஸ்ட்லேனில் போட்டியை நடத்த டபுள்யூ டபுள்யூ ஈ முடிவு செய்தது. பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற்ற ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் டேனியல் பிரையன்-க்கு எதிராக வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோஃபி கிங்ஸ்டன் வளையத்திற்குள் வந்தார். ஆனால், திடீரென ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் தோன்றிய டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனத்தின் தலைவரான வின்ஸ் மக்மஹோன், வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன் டேனியல் பிரையன்-க்கு எதிராக பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் கெவின் ஓவென்ஸ் போட்டியிடுவார் என அறிவித்தார். டேனியல் பிரையன் மற்றும் கெவின் ஓவென்ஸ் இவர்கள் இருவருக்கும் மார்ச் 10-ம் தேதி நடைபெறும் பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில், டேனியல் பிரையன் மீண்டும் தனது வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்.\nசாஷா பாங்க்ஸ், பேய்லி (c) vs நியா ஜாக்ஸ், டமினா\nசாஷா பாங்க்ஸ், பேய்லி vs நியா ஜாக்ஸ், டமினா\nசாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்கள் இருவரும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெண்கள் டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வென்றனர். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது பெண்கள் டேக் டீம் சாம்பியனான சாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்களுக்கு எதிராக போட்டியிட பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் நியா ஜாக்ஸ் மற்றும் டமினா-வை முடிவு செய்துள்ளது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் சாஷா பாங்க்ஸ், பேய்லி இவர்கள் தங்களது டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்கள்.\nயூசோஸ் (c) vs மிஸ், ஷேன் மக்மஹோன்\nயூசோஸ் vs மிஸ், ஷேன் மக்மஹோன்\nயூசோஸ் மற்றும் மிஸ், ஷேன் மக்மஹோன் இந்த இரண்டு அணிகளுக்கும் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் யூசோஸ் அணி டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் மறுபடியும் டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக பாஸ்ட்லேனில் ஒரு போட்டியை டபுள்யூ டபுள்யூ ஈ முடிவு செய்துள்ளது. இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் யூசோஸ் அணி தங்களது டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்வார்கள்.\nஃபின் பெலார் (c) vs பாபி லஷ்லி\nஃபின் பெலார் vs பாபி லஷ்லி\nஃபின் பெலார் எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் 2 ஆன் 1 ஹான்டிகேப் போட்டியில் லியோ ரஷ், பாபி லஷ்லி இவர்களுக்கு எதிராக போட்டியிட்டு இன்டிகாண்டினென்டல் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த முறை பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் பாபி லஷ்லி இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தனியாக போட்டியிட உள்ளார். இந்த பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் பாபி லஷ்லி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஷீல்ட் vs டீம் கார்பின்\nடீம் கார்பின் vs ஷீல்ட்\nரோமன் ரெய்ங்க்ஸ் 25-ம் தேதி நடைபெற்ற ராவ் எபிசோடில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ரோமன் ரெய்ங்க்ஸ், செத் ரோலின்ஸ் மற்றும் டீன் அம்ப்ரோஸ் ஆகிய மூவரும் மறுபடியும் ஷீல்ட்-ல் இணைந்தனர். டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனமானது ஷீல்ட் மற்றும் டீம் கார்பின் ( பரோன் கார்பின், ட்ரூ மக்கண்டையர், பாபி லஷ்லி, எலியாஸ்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் போட்டியை முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ரோமன் ரெய்ங்க்ஸ் எதிராக பரோன் கார்பின்-க்கும், செத் ரோலின்ஸ்-க்கு எதிராக ட்ரூ மக்கண்டையர்-க்கும், டீன் அம்ப்ரோஸ்-க்கு எதிராக எலியாஸ்-க்கும் பாஸ்ட்லேனில் மற்றொரு போட்டியையும் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் ஷீல்ட் அணியினரே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎலிமினேசன் சேம்பர் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…\nரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு மூன்று சிறந்த எதிரிகள் யார்…\nராயல் ரம்பில்ஸ்-ல் இதுவரை விளையாடி வெற்றி பெறாத பிரபலமான ஐந்து மல்யுத்த வீரர்கள்.\nWWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்\nமணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறுபவர் யார் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் - பாகம் 1\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nஒற்றையர் பிரிவில் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்த ஐந்து மல்யுத்த வீரர்கள்\nமணி இன் தி பேங்க் - பாகம் 2\nWWE எலிமினேஷன் சேம்பர்-இல் மறக்க முடியாத மூன்று போட்டிகள்\n2018-ல் உயிரிழந்த 10 WWE வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16025944/Wildlife-shocking-elephants-crossing-the-iron-barbed.vpf", "date_download": "2019-05-23T07:43:59Z", "digest": "sha1:G7DUTKT42R73S6VMMR4QHDYIIKS5DPWO", "length": 11615, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wildlife shocking elephants crossing the iron barbed wire in the forest || வனப்பகுதியில் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவனப்பகுதியில் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி + \"||\" + Wildlife shocking elephants crossing the iron barbed wire in the forest\nவனப்பகுதியில் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி\nஜவளகிரி வனப்பகுதியில் இரும்பு முள் வேலிகளை தாண்டி செல்லும் யானைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சியை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.\nஇதில் குறிப்பாக யானைகள், விளைநிலங்களில் உள்ள பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வந்தன. விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் யானைகள், வன விலங்குகள் புகாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் அகழிகள், மின்வேலிகள், இரும்பு முள்வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.\nமேலும் இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் யானைகள் அவ்வப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி பீன்ஸ், முட்டைகோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.\nஇந்தநிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு முள்வேலிகளை காட்டுயானைகள் தாண்டி செல்கின்றன. கூட்டம், கூட்டமாக வரும் யானைகள் தனித்தனியாக நின்று நிதானமாக இரும்பு முள்வேலிகளை தாண்டுகின்றன. இந்த காட்சி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. யானைகள் இரும்பு முள்வேலிகளை தாண்டி செல்வதை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n4. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kanchipuramdistrict.com/maalaimalar-women-medicine/", "date_download": "2019-05-23T06:56:50Z", "digest": "sha1:42524V47ZEAMNWAOXHJMTADIJ7I7LE7Z", "length": 25193, "nlines": 296, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "Maalaimalar Women Medicine – KanchipuramDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பெண்கள் மருத்துவம்\nமாலை மலர் | பெண்கள் மருத்துவம் பெண்கள் மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஉன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். […]\nகுழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணங்கள்\nஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். […]\nதலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nஅம்மாவிற்கு எப்படி சில விஷயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிகள்\nஉங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். […]\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆரோக்கியமானதா\nஅல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nஇரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை\nஇரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும். […]\nபெண்களின் அழகை கெடுக்கும் நரம்பு நோய்கள்\nபெண்களின் முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும். […]\nகருப்பை புற்றுநோய்: அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்\nகருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம். […]\nமார்பக புற்றுநோயை எளிதாக கண்டறியும் நவீன ‘பிரா’\nமார்பக புற்றுநோயை தொடக்கத்திலே கண்டறியும் பிராவை வடிவமைத்து பெண்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார், முனைவர் சீமா. […]\nசுகப்பிரசவத்தில் கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்\nபிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், கர்ப்பப்பை இறக்கத்தால் பாதிக்கப்படுகிற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். […]\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம்\nபொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நிறைய குழப்பங்கள் பயம் இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான சந்தேகங்களுக்கான பதிலை பார்க்கலாம். […]\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nநீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதுமுதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பகாலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக அவசியம். […]\nமுதல் பிரசவம் Vs இரண்டாவது பிரசவம்\nஇரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணர வேண்டியது அவசியம். […]\nபிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது. […]\nகருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நிரந்தர முறைகள் என தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. கருத்தடைக்கான பல்வேறு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். […]\nசானிட்டரி நாப்கின் - கவனிக்க வேண்டிய விதிமுறைகள்\nசானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம். […]\nபெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டிப்ஸ்\nபிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும். […]\nதாய்மார்களுக்கு வரும் முதுகு, மூட்டு வலி போக்கும் வழிமுறைகள்\nஇளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். […]\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nதற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190603", "date_download": "2019-05-23T07:49:00Z", "digest": "sha1:KAWZPXVRXPD3ALDNY6LV4JZY2WFXWM4E", "length": 7633, "nlines": 75, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை – குறியீடு", "raw_content": "\nஉலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை\nஉலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை\nஉலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.மும்பை கப்பரேடே பகுதியில் உலக வர்த்தக மைய கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த கட்டிடத்தின் 30-வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ஹரிந்தர் கபாடியா(வயது51) என்பதும், அவர் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 7 மாதங்கள் வரை விடுமுறையில் இருந்த அவர், 3 மாதத்துக்கு முன்னர் தான் அவர் பணிக்கு திரும்பினார் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் உடல் நலக்குறைவு சரியாகாததன் காரணமாக மனஅழுத்தத்தால் அவர், இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190757", "date_download": "2019-05-23T07:56:10Z", "digest": "sha1:Q2TQSQ7KAKNQAQQOSC72LXEZYKLHDR4Y", "length": 9033, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமைத்துவ குறைபாடே நாட்டின் பிரச்சினைக்கு காரணம்- அநுர – குறியீடு", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமைத்துவ குறைபாடே நாட்டின் பிரச்சினைக்கு காரணம்- அநுர\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமைத்துவ குறைபாடே நாட்டின் பிரச்சினைக்கு காரணம்- அநுர\nமுஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்திற்கு ஒழுங்கான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையே நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது நாட்டில் உருவாகியிருக்கும் பயங்கரவாதத்தை இலகுவாக அழித்துவிட முடியாது என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது.\nஒரு சிலர் தற்கொலைத் தாக்குதலில் இறந்தாலும், இதற்கு உதவிய பலர் தற்போது கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.\nகோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் புலனாய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அவ்வாறு இல்லை. புலனாய்வுப் பிரிவினரை பலப்படுத்தாமல் இந்த பயங்கரவாதத்தை ஒருபோதும் அழித்துவிட முடியாது.\nகடந்த காலங்களில் இந்த அரசாங்கம் இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.\nஇதன்மூலம் அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுகிறது. இந்த பயங்கரவாதம் சர்வதேச பயங்கரவாதம் என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு இருந்தாலும் இலங்கையில் வளர்ச்சியடைந்த பயங்கரவாதமாகும்.\nகுழப்பங்களை ஏற்படுத்துவதால் மட்டும் இதனை நிறுத்திவிட முடியாது. எனவே, அனைவரும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.\nஇதனை அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். விசேடமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.\nதமது சமூகத்திற்கு இவர்கள் சரியான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையாலேயே நாட்டுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200121?ref=magazine", "date_download": "2019-05-23T07:23:38Z", "digest": "sha1:ODAW3GABRMNLISTM3AYRN5KB3O6VPN67", "length": 8920, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கௌரவித்து பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nகரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.\nஇந்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களையுமே இவ்வாறு கௌரவித்துள்ளனர்.\nநிகழ்வில் கரைதுறைப்பற்று தோட்டக் கல்வி அதிகாரி சிறிபுஸ்பநாதன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க தவராசா, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சபேசன், கரைதுறைப்பற்று பிரதேச சனசமூக நிலையங்களின் சமாச தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நினைவு பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/18849", "date_download": "2019-05-23T07:51:15Z", "digest": "sha1:W3KV7IH2DNE5M27QPDBDOPLITAY3YSHX", "length": 7360, "nlines": 121, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | உலகிற்கு ஒருவனே கடவுள் - மர்ம மோட்டர் சைக்கிளால் கொழும்பில் பரபரப்பு", "raw_content": "\nஉலகிற்கு ஒருவனே கடவுள் - மர்ம மோட்டர் சைக்கிளால் கொழும்பில் பரபரப்பு\nகொழும்பு நகர் பகுதியில் வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உலகத்துக்கு ஒரே கடவுள் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள், தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nவடக்கு பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் : முக்கிய பகுதிகளில் விசேட கண்காணிப்பு\nஅரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை : வடக்கு ஆளுநர் ஆதங்கம்\nதந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_26.html", "date_download": "2019-05-23T07:09:50Z", "digest": "sha1:HLOI3USJ5UNPSPD6IIPZ4GEJ4NEYDGTI", "length": 24958, "nlines": 216, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\n“பெரும்பாலான இலக்கியங்கள் வாசகனுக்கு மனச் சிதைவையே தருகின்றன”\nநிம்மதி என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியும் துக்கமும் இன்னபிற உணர்வுகளும். ஆனால் எல்லா உணர்வுகளும் நிம்மதியோடு தொடர்புடையவையாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்ற உணர்வே மனதின் நிம்மதியின் வெளிப்பாடுதான். போலவே, நிம்மதியற்றுக் கிடக்கும் இதயம் துக்கத்தில் அல்லாடுகிறது. ஒவ்வொருவரும் இதுதான் தங்களுக்கு மகிழ்ச்சி என அவர்களாகவே முடிவு செய்து வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் நிரந்தரமான ஒன்றை அடைவது இவர்களுக்கு மகிழ்ச்சி தரவல்லதாகிறது. ஒரு பொருளின், ஒருவரின் நிரந்தரப் பிரிவு சோகத்தைக் கொடுக்கிறது. இவை தாண்டியும் சந்தோஷப்படவும் துக்கப்படவும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஒவ்வொருவருக்கும்.\nநாகரிக மாற்றத்தினால் வேகம் என்பது குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எல்லா உணர்வுகளும் ஏறக்குறைய ஒன்றுதான், காரணம் நேரமின்மை. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அப்படி அல்ல. மாடு கன்றை ஈன்றால் மகிழ்ச்சி. கிராமமே கொண்டாடும். ஆனால், வீட்டில் வளர்க்கும் நாய் இறந்து போனால் ஒருவரும் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்கள். இப்படியாக கிராம மக்களின் உணர்வுகளைப் பார்த்தவர், உணர்வுகளினிடையே வாழ்ந்தவர், அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவர் அதை சரியாக பிரயோகித்திருப்பதே இந்தப் புத்தகம். பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் சோகம் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.\nவெகு இயல்பான கதைகள். பெரும்பாலும் அப்படி ஒரு நிலையை நாம் கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது பார்த்திருக்கக் கூடும். இருந்தாலும் இவர் கதை சொல்லும்போது அந்த சோகம் நம்மையும் ஆட்கொள்கிறது. உயிர்ச்சுனை என்ற கதை அப்படியான ஒன்றுதான். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.\nஇந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது தான். குழந்தைகள் கஷ்டப்படுவது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். கதையின் இறுதியில் காரணம் தெரியாமல் நிதின் அழும்போது வாசிப்பவனின் மனநிலை நிதினோடு ஒன்றி விடுகிறது. இயலாமை வந்து மனம் முழுவதும் அப்பிக் கொள்கிறது. பாத்திரங்கள், கரு, சொல்லப்பட்ட விதம் இவையனைத்துமே வாசகனை வீழ்த்தி விடுகிறது.\nவலி, பிரிவு, இயலாமை, ஆற்றாமை, தனிமை, மரணம் என சோகத்தின் காரணிகள் அதிகமிங்கே. இக்காரணிகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார். கிராமத்தின் பின்னணியில் கதையைச் சுற்றி வரும் புனைவு கதைகளின் தாக்கத்தை ஆழமாக்குகிறது. கதாபாத்திரங்களின் ஆக்கம் உண்மைத் தன்மையை அதிகர்க்கிறது. இறுதியில் ஒருதுளி துயரம் எனுமொரு கதை மனித உறவுகளைக் கொண்டாடி வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. திருமண ஆசையற்று இருக்கும் ஒரு கால் ஊனமான பெண். அவளை நேசித்து ஒருவன் மணக்கிறான். திருமணத்தில் வரும் மொய் பணத்தை நண்பன் ஒருவன் அபகரிக்கிறான். அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம் தான் என்றாலும், திருமணத்திற்காக பலரிடம் கைமாற்றலாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத படியால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். கணவனை இழந்தவள் அவன் நண்பனிடத்தே சென்று வாதிடுகிறாள். அவனோ இன்னும் பாக்கி இருபதாயிரம் எனக் கூறி பேச்சை முடிக்கிறான். கணவனை இழந்தவள், அவன் இறப்புக்கு காரணமான நண்பனுக்கு மீதியைத் தந்திருக்கத் தேவை இல்லைதான். இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு கணவனுக்கு அவப்பெயர் கூடாதென மீதியைத் தந்து வெளியேறுவதாய் கதை முடிகிறது.\nபுத்தகம் நெடுக சோகம்தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அம்மாதிரியான மக்களின் வாழ்வியலையும் உணர்த்துகிறது.\nசிறுகதைத் தொகுப்பு | சு.வேணுகோபால் | ரூ. 60 | தமிழினி பதிப்பகம்\nஇணையத்தில் வாங்க : கிழக்கு\nPosted by மல்லிகார்ஜுனன் at 10:29\nLabels: சிறுகதைத் தொகுப்பு, சு. வேணுகோபால், தமிழினி, வேதாளம்\nதிண்டுக்கல் தனபாலன் 26 November 2012 at 16:20\nசுருக்கமான விமர்சனம் மூலம் புத்தகத்தின் மதிப்பு புரிகிறது... சோகம் என்றாலும் அனுபவம் மூலம் இருந்திருக்கலாம்...\nசித்திரவீதிக்காரன் 30 November 2012 at 21:13\nஉயிர்ச்சுனை கதை நான் வாசித்திருக்கிறேன். சு.வேணுகோபாலின் வெண்ணிலை' சிறுகதைத்தொகுப்பு படித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையையும் இவர் சொல்லும் விதமே நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. பகிர்விற்கு நன்றி.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/45768", "date_download": "2019-05-23T07:52:24Z", "digest": "sha1:J5DZE77P4RUTWVRA76JLJVI5C4VVH3EQ", "length": 8766, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த அணி, நம்பிக்கையில்லா பிரேரணை இல்லாது ஆரம்பமாகியது பாராளுமன்ற அமர்வு | Virakesari.lk", "raw_content": "\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nமஹிந்த அணி, நம்பிக்கையில்லா பிரேரணை இல்லாது ஆரம்பமாகியது பாராளுமன்ற அமர்வு\nமஹிந்த அணி, நம்பிக்கையில்லா பிரேரணை இல்லாது ஆரம்பமாகியது பாராளுமன்ற அமர்வு\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.\nஅத்துடன் ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக இன்றைய சபை அமர்வினை மஹிந்த தரப்பினர் புறக்கணித்துள்ளதுடன் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காது ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்துவதற்கு குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மஹிந்த தரப்பினர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்களென நேற்றையதினம் தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றம் மஹிந்த சபாநாயகர் ஆரம்பம்\nமன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\n2019-05-23 13:07:52 வெடிகுண்டுகள் மீட்பு மன்னார்\nதாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்\nபள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.\n2019-05-23 13:07:05 பள்ளிவாசல்கள் காங்கிரஸ் அதாவுல்லாஹ்\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nமுப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2019-05-23 12:58:42 கொடுப்பனவு முப்படை அதிகாரிகள்\nநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-05-23 12:26:28 ஹெரோயின் கைது பொலிஸார்\nகட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு\nகட்சித்தலைவர்கள் கூட்டம் எதுவித தீர்மானங்களும் இன்றி முடிவடைந்துள்ளது.\n2019-05-23 12:44:13 ரிஷாத் பதியுதின் கட்சி தலைவர்கள் கூட்டம் rishad bathiudeen\nமுப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/21/101112th-std-public-exam-march-2019-hall-supervisor-handbook/", "date_download": "2019-05-23T07:56:00Z", "digest": "sha1:ID644DG3QIL6LEMCR7UM5LU6PZIQ4WDI", "length": 9685, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "10,11,12th Std - Public Exam March 2019 - Hall Supervisor Handbook!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleபிளஸ் 2 தனி தேர்வருக்கு நாளை, ‘ஹால் டிக்கெட்\nபத்தாம் வகுப்பு தமிழ் செயல்திட்டம்.\nபிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், நகலை பதிவிறக்கம் செய்யலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று முதல் பிளஸ் 1 தற்காலிக மதிப்பெண்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்\nஅதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம் இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம் அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தலைமைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/10/hc.html", "date_download": "2019-05-23T07:52:47Z", "digest": "sha1:RYW7RPBFP3UUJMGJTM3LO3RCKBW42ARF", "length": 17635, "nlines": 297, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழக்கறிஞர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து | Three advocates injured in clash, hospitalised - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n1 hr ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n1 hr ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n1 hr ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n1 hr ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவழக்கறிஞர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து\nபோராட்டத்தைக் கைவிட்ட சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும், போராட்டத்தைத் தொடரும்வழக்கறிஞர்களுக்கும் இடையே இன்று பயங்கர அடிதடி, மோதல் நடந்தது. இதில் 3 பேருக்கு கத்திக் குத்துவிழுந்தது.\nஇந்த மோதலில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம்நாத்தை கட்சியை விட்டு நீக்கி முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராக நடத்திய போராட்டத்தை பிரபாகரன்தலைமையிலான வழக்கறிஞர்கள் நேற்று வாபஸ் பெற்றனர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்திவழக்கறிஞர்கள் அதிமுகவைச் சேர்ந்த பிரேம்நாத் தலைமையில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரபாகரன் கோஷ்டி வழக்கறிஞர்களுக்கும்,பிரேம்நாத் கோஷ்டி வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nஇதில் வழக்கறிஞர்களான மோகன்தாஸ், சண்முகம் மற்றும் ஒரு வழக்கறிஞருக்கு கத்திக் குத்து விழுந்தது.இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கத்திக் குத்தில் காயமடைந்த 3 பேரும் சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபிரேம்நாத் கோஷ்டியைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து பிரேம்நாத் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுகவின் குறிக்கோளுக்கும்,கோட்பாடுகளுக்கும் எதிராக பிரேம்நாத் நடந்து கொண்டுள்ளார்.\nஅவரது செயல்பாடுகள் கட்சிக்கு அவப் பெயர் உண்டாக்கியுள்ளது. கழகத்தின் கண்ணியத்திற்கு மாசுஏற்பட்டுள்ளது.\nஇதனால் சென்னை மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரேம்நாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர்உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கழக உடன்பிறப்புகள் எந்தவிதத்தொடர்புகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஜெயலலிதாகூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nலோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nதிமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்\nஎன்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே\nமக்களவை தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது... இது ராகுலின் தோல்வியா அல்லது மோடியின் வெற்றியா\nஆஹா அபாரம்.. ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சியில் 3-ஆவது இடத்துக்கு வந்த மநீம.. அமமுகவுக்கு கடைசி இடம்\nகாலி பெட்டியான பரிசு பெட்டி… ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nமுக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிளா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kanchipuramdistrict.com/thehindu-tamil-india-news/", "date_download": "2019-05-23T07:20:38Z", "digest": "sha1:3JY3OZT554QSVWESLIGLYJBSBSLBC6TU", "length": 36633, "nlines": 329, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "TheHindu Tamil India News – KanchipuramDistrict.com", "raw_content": "\nதி இந்து தமிழ் – இந்தியச் செய்திகள்\nஇந்து தமிழ் திசை RSS feed\n2019 தேர்தல் முடிவுகள்: கள நிலவரம்\nமக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. […]\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. […]\nதேர்தல் முடிவுகள் 2019: மோடி, அமித் ஷா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்துடன் முன்னிலை\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைவர்கள் அமித் ஷாவும், மோடியும் சுமார் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளனர். […]\n‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’: மோடியின் கிண்டலை முறியடித்து 5வது முறையாக ஒடிசாவில் ஆட்சியை நோக்கி நவீன் பட்நாயக்\n72 வயதான நவீன் பட்நாயக் 5வது முறையாக ஒடிசா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. […]\nபாஜக தொடர்ந்து முன்னிலை: 11 மணி நிலவரப்படி மாநில வாரியாக கட்சிகள் நிலை\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 325 இடங்களுடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. […]\nமத்தியில் பாஜக ஆட்சி அமைக்கிறது: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய சேத்தன் பகத்\nமத்தியில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத். […]\nகர்நாடகாவில் பாஜக 23 இடங்களில் முன்னிலை; தேவகவுடா பேரன் தவிர குடும்ப வேட்பாளர்கள் பின்னடைவு\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. […]\nதேர்தல் முடிவுகள் 2019: மீண்டும் டெல்லியை கைப்பற்றுகிறதா பாஜக\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தலைநகர் டெல்லியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. […]\nமீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக: தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர்கிறது\nபிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது. […]\nமகாராஷ்டிரா: பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை- நிதின் கட்கரி 3066 வாக்குகள் முன்னிலை- காங்கிரஸ் கூட்டணி தோல்வி முகம்\nமகாராஷ்டிர மாநில மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது , காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்த இடங்கள் 48. […]\nதேர்தல் முடிவுகள் 2019: மேற்கு வங்கம் - திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. […]\nதெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் 14 இடங்களில் முன்னிலை: அசாசுதீன் ஓவைஸி முன்னிலை\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 14 மக்களவைத் தேர்தலில் முன்னிலை வகிக்கின்றன. […]\nகேரளாவில் 20 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலை: 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nகேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், 18 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. இடது சாரிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். […]\nமக்களவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nமக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர நாடுமுழுவதும் 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. […]\nதேர்தல் முடிவுகள் 2019: ஜம்மு-காஷ்மீர் நிலவரம்\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகின்றன, மொத்தமாக பாஜக 310 இடங்களில் முன்னிலை பெற்று அபார வெற்றியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. […]\nராகுல் காந்தி அமேதியில் பின்னடைவு, ஸ்மிருதி இரானி முன்னிலை: வயநாட்டில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை\nஉத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்துள்ளார். […]\nஸ்மிருதி இரானி முன்னிலை: பிரகாஷ் ராஜ் பின்னடைவு\nமக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ், முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். […]\nஅமித் ஷா 25 ஆயிரம் வாக்குகள் முன்னிலை: பிரக்யா தாக்கூர், சசி தரூர் முன்னேற்றம்\nகுஜராத்தின் காந்தி நகர் தொகுதியில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். […]\nமக்களவைத் தேர்தல் 2019: கர்நாடகாவில் 5 இடங்களில் பாஜக முன்னிலை\nமக்களவைத் தேர்தல் 2019-ல் கர்நாடக மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. […]\nஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை\nமக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது, அதன் வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. […]\nமகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்: பாஜக முன்னிலை, காங்கிரஸ் பின்னடைவு\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது, அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி பின்னடைந்துள்ளது. […]\nராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னிலை\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் முதல்கட்டமாக முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. […]\n- ஒவ்வொரு கட்டம் குறித்த விளக்கம்\n17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]\nஆந்திர சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை\nஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை அறிய ஆந்திர மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர். […]\nசந்திரபாபுவும், சந்திரசேகர் ராவும் எதிர்க்கட்சியினரை சந்திப்பது ஏன்\nஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். […]\nதொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; எதிர்கால சவால்கள் கடினமாக இருக்கக் கூடும்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை\n‘‘பாதுகாப்புத் துறையில் எதிர்கால சவால்கள், கடினமாக இருக்கலாம். அதை சமாளிப்பதற்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் திறமைகள், தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று எச்சரித்தார். […]\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்\nஉச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]\nதோல்வி பயம் காரணமாக இவிஎம் மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்: அமித் ஷா\nதோல்வி பயம் காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார். […]\nகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசு தப்பிக்குமா- தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி அரசு தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவாதம் இங்கு அனல் பறக்கிறது. […]\nரோபோக்களை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை\nஎண்ணங்களைக் கொண்டு ரோபோக்களை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். […]\n‘பப்ஜி’ விளையாட அனுமதிக்காததால் கணவரை கைவிட்ட பெண்\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காததால் கணவரையும், குழந்தையையும் பிரிந்து தாய் வீட்டுக்கு பெண் சென்ற அவலநிலை குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. […]\nஎண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக திட்டம்\nதமிழகத்தின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில், குறைந்தபட்சம் எட்டு தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளதாக டெல்லியில் தகவல்கள் கசிந்துள்ளன. […]\nபுல்வாமா தாக்குதலின் ரணம் இன்னும் ஆறவில்லை; தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா போராடும்: எஸ்சிஓ மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு\nதீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா கடுமையாகப் போராடும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். […]\nவன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிப்பு; காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும்\nமக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர் தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/126965", "date_download": "2019-05-23T07:37:59Z", "digest": "sha1:CCXMJNXCU6I3LBCFD4N6IDO776UP23TD", "length": 6049, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகாணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகாணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்\nவடக்கு கிழக்கில் காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர்,\n“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கின்றேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு நம்பிக்கையளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.\nஎனினும் இந்த நிதி போதுமானதாக இல்லை. இந்த நிதி அதிகரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நிதியமைச்சரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்த வேண்டும்.\nஅத்துடன், காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை\nNext articleஐ.நா. வின் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/127504", "date_download": "2019-05-23T07:48:39Z", "digest": "sha1:3NB2RLPM4UNPLY7BDYQOJNSN5AHGLNEX", "length": 7345, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து\nஅமெரிக்காவில் சில மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்புயலால் 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nமணிக்கு 50 தொடக்கம் 70 மைல் வரை பனிப்புயல் வீசுவதாகவும் சுமார் 6 இஞ்சு உயரம் வரை பனி நிரம்பியுள்ளதாலும் அங்கு வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.\nபனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கடும் பனி கொட்டுகிறது. விமான நிலையத்தில் ஓடு தளங்கள் அனைத்தும் பனியால் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு சேவையில் உள்ள 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nநெப்ராஸ்காவில் இன்று இரவு பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு லட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.\nவயூமிங் நகரில் உள்ள பாடசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழிசைக்கு ராகுல்காந்தியை விமர்சிக்கத் தகுதி இல்லை\nNext articleஇலங்கை மீது சர்வதேசம் கடும்போக்கை கையாள்வதற்கு மஹிந்தவே காரணம்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்\nஅமெரிக்க ஊடகத்தில் மகளிர் தினத்தில் முதன்மையான கண்ணிவெடியகற்றும் ஈழ மங்கைகள்.\nட்ரம்பிற்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/profile/5124-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/content/?type=blog_entry&change_section=1", "date_download": "2019-05-23T07:31:59Z", "digest": "sha1:TTJAHR6HZLQAL7ANI4UZVCJPRN43SQA5", "length": 16788, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "நிலாமதி's Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nவாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.\nயாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் ,வேலை தேடி ,புறப்பட்டார் கள் ., கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது ,போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது. அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவளது படிப்பு செலவுக்கு உதவியது.\nசிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும், அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு ,பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி , விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில் ,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு ,முதலுதவி செய்தனர். இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும் ,சந்தேகம் இருப்பதாக கூ ட்டி சென்றவர்கள் விடவே இல்லை .\nகடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது ,நித்திலாவுக்கு ,ராகவன் ,பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா எப்ப வருவார் என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானாஎன்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா எங்கேயிருக்கிறான் , ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று.\nஎல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .\nநகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு\nவேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன்\n,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு\nஎன்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன்\nஎண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்\nஎல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி .\nராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது.\nஅவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது\nவிழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .\nமீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் . ராகவனும் மீனுவும் அருகருகே\n,உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,\nமீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் \n.பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் \nஅந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ........நீண்ட அமைதிக்கு பின் .....தனது முறை பையன்\nஅமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்னாள்\nராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..\nதொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது\n...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....இவ்வளவு காலம் காத்து இருந்து\n, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து\n..\" என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் ....தன்னாலே இன்னொன்று\nகிடைத்துவிடும்.....கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே ........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே ......\nநிலாமதியின் பக்கம் உங்களை வரவேற்கிறது.என் கவிதைகள் கதைகள்.சோகங்கள் இன்பங்கள்.\nவேதனைகள் மொத்தத்தில் . என்னில் நான் கான்பவைகள் . விரும்பினால் ரசிக்கலாம்.வாருங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133835.htm", "date_download": "2019-05-23T08:10:16Z", "digest": "sha1:YIZSW5H7MUNBMUNMS3SJSNPII5RVETGR", "length": 15105, "nlines": 29, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஇரண்டாவது உலக போருக்கு பின், சட்டப்படியாகவும், உண்மையாகவும், தைவான் சீனாவுக்கு திரும்பியது. அதன் பிறகே, தைவான் பிரச்சினை தோன்றியது. Kuomintang கட்சி தொடுத்த உள் நாட்டுப் போருடம், குறிப்பாக, அந்நிய சக்தியின் தலையீடுமே இதற்குக் காரணம்.\nதைவான் பிரச்சினை மற்றும் உள் நாட்டுப் போர்\nஇரண்டாவது உலக போரின் போது, ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய கூட்டணியை சீன Kuomintang கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாக்கின. ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின், அமெரிக்காவின் ஆதரவுடன், Chiang Kai-Shek தலைமையில், Kuomintang கட்சி பலவகைகளில் உள் நாட்டுப் போரைத் தொடுத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மூன்று ஆண்டுகால விடுதலை போரின் மூலம், Kuomintang கட்சி நிறுவிய சீன குடியரசை சீன மக்கள் கவிழ்த்தனர். 1949ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவபட்டது. இது, முழு சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓரே ஒரு சட்டப்பூர்வ அரசாகும். Kuomintang கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தைவானுக்கு தப்பி ஓடினார்கள். அமெரிக்க அரசின் ஆகரவுடன், தைவானை சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து அவர்கள் பிளவுப்படுத்தினர்.\nதைவான் பிரச்சினையில் அமெரிக்க அரசின் பங்கு\nஇரண்டாவது உலக போர் முடிவுக்கு வந்ததும், உலகில் மேலை உலகம் என்றும், கீழை உலகம் என்றும் இரண்டு முகாம்கள் உருவாகின. தம் நலனைப் பேணிகாப்பதற்காக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிக்க, அமெரிக்க அரசு பணம், ஆயுதங்கள் மற்றும் படைவீரர்களை வழங்கி, Kuomintang அரசு உள் நாட்டுப் போரில் ஈடுபட ஆதரவு கொடுத்தது. ஆனால், இறுதியில் அமெரிக்க அரசு தோல்வி அடைந்தது.\n1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அமெரிக்க அரசு, நவ சீனாவைத் தனிமைப்படுத்தி அடக்க முயன்றது. 1950ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கொரியப் போர் மூண்ட பின், தைவானை விடுவிக்கும் சீனாவின் முயற்சியை அமெரிக்கா தடை செய்ததால், சீனாவின் உள் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக சீன அரசு அறிவித்தது. 1950ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 7வது கடற்படை அணி தைவான் நீரிணையில் நுழையவும், 13வது விமானப் படை அணி தைவான் தீவில் நிறுத்தவும் அன்றைய அமெரிக்க அரசு தலைவர் Truman கட்டளையிட்டார். 1954ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், அமெரிக்காவும் தைவான் அதிகார வட்டாரமும் வாஷிங்டனில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அமெரிக்காவின் பாதுகாப்பில் தைவான் வைக்கப்பட்டது. அமெரிக்க அரசு சீனாவின் உள் விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடையே நீண்டகாலப் பதற்ற நிலைமைக்கு வழிகாட்டியது. அதற்கு பின், தைவான் பிரச்சினை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முக்கிய சர்ச்சையாக மாறியது.\nசர்வதேச நிலைமையின் மாற்றம், நவ சீனாவின் வளர்ச்சி ஆகியவற்றுடன், சீனாவைப் பொறுத்த பகைமை கொள்கையை அமெரிக்கா சரிப்படுத்தத் துவங்கியது. இரு நாட்டுறவில் பதற்றம் தணியும் போக்கு காணப்பட்டது. 1971ஆம் ஆண்டின் அக்டோபர் திங்களில் ஐ.நா.வின் 26வது பேரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2758வது தீர்மானத்தின் படி, சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், சீன மக்கள் அனைவரையும் பிரதிநிதிப்படுத்தும் ஓரே ஒரு சட்டப்பூர்வ அரசாங்கம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு பின், ஐ.நா.வில் சேர தைவான் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்களில், அமெரிக்க அரசு தலைவர் Nixon சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீனாவும் அமெரிக்காவும் ஷாங்காயில், கூட்டறிக்கையை வெளியிட்டன. உலகில் ஒரே சீனா தான் உண்டு. தைவான், பிரிக்க முடியாத சீனாவின் ஒரு பகுதியாகும் என்று கூட்டறிக்கையில் அமெரிக்கா வலியுறுத்தியது.\n1978ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், சீன அரசு முன்வைத்த, தூதாண்மை உறவை உருவாக்குவது பற்றிய மூன்று கோட்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. தைவான் அதிகார வட்டாரத்துடன் உறவை துண்டித்து, பாதுகாப்பு ஒப்பந்தத்தை நீக்கி, தைவான் தீவில் நிறுத்தப்பட்ட படைவீரர்களை வெளியேறுமாறு அமெரிக்காவை சீனா கோரியது. 1979ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், சீனாவும் அமெரிக்காவும் அதிகாரப்பூர்வ தூதாண்மை உறவை உருவாக்கின. மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளில், சீன மக்கள் குடியரசு, சீனாவைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசாங்கம் என்று அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்க மக்கள் தைவான் மக்களுடன், பண்பாடு, வணிக மற்றும் இதர அதிகாரப்பூர்வமற்ற உறவை நிலைநிறுத்துவார்கள். உலகில் ஓரே ஒரு சீனா தான் உண்டு. தைவான், சீனாவின் உரிமை பிரதேசத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும் என்பதை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது.\nஆனால், சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 3 திங்களுக்கு பின், \"தைவானுடனான உறவு பற்றிய சட்டம்\" என்ற ஒரு சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் அமெரிக்க அரசு தலைவர் இச்சட்டத்தில் கையொப்பமிட்டார். இச்சட்டத்தில், மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் பல விதிகள் இடம்பெறுகின்றன. இச்சட்டத்தின் படி, தைவானுக்கு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து, தைவான் சீனாவுக்கு திரும்புவதை தடை செய்தது.\nதைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்யும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, சீன-அமெரிக்க அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. 1982ஆம் ஆண்டில், சீன-அமெரிக்க ஆகஸ்ட் 17 கூட்டறிக்கையை இரு தரப்புகளும் வெளியிட்டன. தைவானுக்கு நீண்டகாலத்திற்கு ஆயுத விற்பனை செய்யும் கொள்கையை அமெரிக்க அரசு நாடாது என்றும், தைவானுக்கு விற்பனை செய்யும் ஆயுதங்களின் அளவும் தரமும் சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆயுதங்களை விட அதிகம் இல்லை என்றும், தைவானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா படிப்படியாக குறைத்து, காலப்போக்கில், இறுதி உடன்பாடு காண விரும்புவதாகவும் இந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.\nஇருந்த போதிலும், ஆகஸ்ட் 17 கூட்டறிக்கையின் விதிகளை அமெரிக்க அரசு கடைப்பிடிக்க வில்லை. 1992ஆம் ஆண்டின் செப்டம்பரில், அமெரிக்க அரசு தைவானுக்கு 150 F-16 போர் விமானங்களை விற்பனை செய்தது. அமெரிக்க அரசின் இச்செயல், சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கும், தைவான் பிரச்சினையின் தீர்வுக்கும் புதிய தடையை உருவாக்கியது.\nஇதனால், தைவான் பிரச்சினை இது வரை தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/sexual-complaint-against-ranjan-gokhai-notice-to-usthav-bains-lawyer--supreme-court", "date_download": "2019-05-23T07:54:52Z", "digest": "sha1:72QPD5IZNEBAW3FLM2F5X24YNW2E4NHL", "length": 6596, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (64 ) மீது உயர் நீதிமன்றத்தின் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் (வயது 35) ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண், உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். இது குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியானது. தன் மீதான குற்றச்சாட்டை தலைமை நீதிபதி திட்டவட்டமாக மறுத்தார்.\nஇதற்கிடையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உஸ்தவ் பெய்ன்ஸுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்: உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி\nசாலைகளை முறையாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் -உயர்நீதிமன்ற கிளை\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/thavaipadhorkor_pillai.php", "date_download": "2019-05-23T08:21:51Z", "digest": "sha1:AS6PTVFPEYL67YEYSWYJR3LVNK5THTPS", "length": 7522, "nlines": 68, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | Baby", "raw_content": "\nவிளக்கு வைத்த நேரத்தில் என் வேலைக்காரி\nவெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து\nகளிப்புடனே 'பிரசவந்தான் ஆய்விட்ட' தென்றாள்\nகாதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்\nஉயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன் நன்றாய்\nவளர்த்துவரக் குழந்தைக்கு வயது மூன்றின்பின்\nபெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று\nபிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்\nகண்ணழகும் முக அழகும் கண்டு நாட்கள்\nகழிக்கையிலே மற்றொன்றும் பின் ஒன்றும் பெற்றாள்\nஎண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்\nஎழில் மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்\nஉண்ணுவதை நானுண்ண மனம் வருவதில்லை;\nஉண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.\nவரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்\nவாராத நினைவெல்லாம்வந்து வந்து தோன்றும்\nதொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை\nஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி\nஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்\nஉணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி\nசிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்\nஅருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.\n'தெருவினிலேபனி' என்றாள், ஆமென்று சொன்னேன்;\nதெரிந்து கொண்டேன் அவள் உள்ளம். வார்த்தையென்ன\nமனைவியாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்\nமவுனத்தில் ஆழ்ந்திருந்தோம் வாய்த்ததொரு கனவு;\n'கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ\nகதியற்ற குழந்தைகளோர் கோடானு கோடி\nமனம் பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்\nவந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;\nஏறிவந்த சீ மான்கள் சீ\nகனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;\nகாதல்எனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த்\nதினம் நாங்கள் படும்பாட்டை யாரறியக்கூடும்\n இங்கினியும் காதல் ஒரு கேடா\nஎனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.\nஇன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ\nதனியறையில் கண்ணொடுகண் சந்திக்க ஆங்கே\nதடுக்கி விழுந்தோம் காதல் வெள்ளத்தின் உள்ளே\nபத்துமாதம் செல்லப் பகற்போதில் ஒர்நாள்,\nபட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,\nசித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்\nதிடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து\nமுத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல\nமுகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்\nதொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை\nதொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை\nகாதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்\nகதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்\nசந்தான முறை நன்று; தவிர்க்கும் முறை தீதோ\nகாதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்\nஉணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ar.scribd.com/book/388772509/Nisha-Nisha-Odi-vaa", "date_download": "2019-05-23T07:53:50Z", "digest": "sha1:PAPNIBLDXG45L4PBJ35XUEPXQ3MN4EX4", "length": 13546, "nlines": 221, "source_domain": "ar.scribd.com", "title": "Nisha... Nisha... Odi vaa! by Rajeshkumar - Read Online", "raw_content": "\nபோலீஸ் கமிஷனர் பஞ்சாபகேசன் தனக்கு வந்து லெட்டரை இரண்டாவது முறையாக படித்துப் பார்த்தார்.\nநான் சாலமன் விக்டர். வலது இருபத்தேழு. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனில் பி.ஈ. பட்டதாரி. அமெரிக்காவில் எம்.எஸ். படித்துவிட்டு சென்ற மாதம்தான் சென்னை திரும்பினேன். அங்கேயே ஒரு நல்ல வேலை கிடைத்த சந்தோஷத்தோடு சென்னை திரும்பிய எனக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் உயிர்க்கு உயிராய் காதலித்த ஜெபமாலை என்னும் பெண் உயிரோடு இல்லை. அவள் ஏதோ விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இறந்து போய்விட்டதாக கேள்விப்பட்டேன். நோய் வந்து செத்துப்போகக்கூடிய அளவுக்கு என் ஜெபமாலை ஆரோக்கியமற்றவள் கிடையாது. அவள் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக என் மனத்துக்குப்பட்டது. உடனே எனது எல்லைக்குட்பட்ட ஹெச் 5 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். புகாரைப் படித்துப் பார்த்த அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மஹாவிஷ்ணு அந்த கடிதத்தை இரண்டாய்க் கிழித்து, வேஸ்ட் பின்னில் போட்டுவிட்டு கேலியாய் என்னைப் பார்த்து புன்னைகைத்தார். இருக்கிற கேஸ்களை க்ளோஸ் பண்ணவே எங்களுக்கு நேரம் போதலை. அதுல பழைய கேஸ்களுக்கு உயிர் கொடுத்து நேரத்தை வீணாக்க விரும்பலை'ன்னு சொல்லிட்டார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கலை. அதுக்கப்புறம் உங்களை நேர்ல பார்த்துப் புகார் கொடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். முடியலை. நீங்க பிஸியா இருக்கிறதாகவும் பார்க்க முடியாதுன்னும் உங்க உதவியாளர் சொல்லிட்டார். எனக்கு வேற வழி தெரியாததினால இந்த லெட்டரை உங்களுக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வெச்சிருக்கேன். நான் உயிருக்கு உயிராய் காதலிச்ச ஜெபமாலை நோய் தாக்கி இறந்து இருக்கவே முடியாது. அது இயற்கையானம் மரணம் கிடையாது. கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள என் ஜெபமாலையின் உடலை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தால், உண்மை வெளியே வரும். உண்மைகள் தூங்கிகிக்கொண்டு இருப்பது நீதித்துறைக்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும். எனவே ஜெபமாலை விஷயத்தில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டுமானால், அவளுடைய உடல் கல்லறைத் தோட்டத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு உடனடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவேண்டும். இது என் கோரிக்கை. இந்த கோரிக்கை அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் 49 வது மணி நேரத்தில் உங்கள் கமிஷனர் அலுவலகம் முன்பு நான் தீக்குளித்து இறந்துவிடுவேன். இதை தயவு செய்து ஒரு அரசியல்வாதியின் மிரட்டலைப் போல் நினைத்து அலட்சியப்படுத்தி விடவேண்டாம். என் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் நான் உயிர்விடுவது நிச்சயம். இன்று காலை பதினோரு மணியிலிருந்து என்னுடைய டெட்லைன் நேரம் தொடங்குகிறது.\nகமிஷனர் பஞ்சாபகேசன் லெட்டரைப் படித்து முடித்து - அதை பேப்பர் வெய்ட்டுக்குக் கீழே வைத்துவிட்டு டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் கொண்டார். டயலில் எண்களைத் தட்டிவிட்டு காத்திருந்த மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டது.\nஎதிர்முனையில் பதட்டமும் மரியாதையும் ஒரு சேர அரும்பியது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னாடி சாலமன் விக்டர்ன்னு யாராவது உங்களை வந்து பார்த்து புகார் ஏதாவது கொடுத்தாங்களா...\nஅந்தப் புகார்ல உண்மை கிடையாது ஸார்.\nஅது எப்படி உங்களுக்குத் தெரியும்...\n அந்த சாலமன் விக்டர்க்கு அந்தப் பொண்ணு ஜெபமாலை குடும்பத்து மேல ஏதோ பர்சனல் வென்ஜன்ஸன் இருக்கு. அதை தீர்த்துக்கத்தான் சாலமன் விக்டர் இப்படி ஒரு கோரிக்கையை வெச்சு பிரச்சனையை பெரிசு பண்ணி அசிங்கப்படுத்த நினைக்கிறான்.\n சாலமன் விக்டர் எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தைப் பார்க்கும் போது அவர் அப்படிப்பட்டவரா இருப்பார்ன்னு எனக்குத் தோணலை... ஹி... ஈஸ் ஹைலி எஜுகேட்டட் ஸ்டேட்ஸுக்குப் போய் படிச்சுட்டு வந்திருக்கார். அவர் கொடுத்த புகாரை நாம அலட்சியம் பண்ணமுடியாது. புகாரை வாங்கி ஃபைல் பண்ணிகிட்டு வேண்டிய ஸ்டெப்ஸை எடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/first-single-from-sivakarthikeyan-and-hiphop-tamizhas-mrlocal-sung-by-anirudh.html", "date_download": "2019-05-23T06:41:52Z", "digest": "sha1:6QG2XHRSJA25MZBRFI4VHYP5FTYU3CDF", "length": 7738, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "First single from Sivakarthikeyan and Hiphop Tamizha's Mr.local Sung by Anirudh", "raw_content": "\nஹிப்ஹாப் தமிழா இசையில் சிவகார்த்திகேயனுக்காக அனிருத் பாடிய 'மிஸ்டர் லோக்கல் பாடல் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்ளிட்ட காமெடி படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'மிஸ்டர் லோக்கல்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.\nஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அனிருத் பாடிய டக்குனு டக்குனு என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் அனிருத் இசையில் ஹிப்ஹாப் தமிழா பாடல்கள் பாடியிருந்தார்.\nகடைசியாக இருவரும் இணைந்து கத்தி படத்தில் பணிபுரிந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஹிப்ஹாப் தமிழா இசையில் சிவகார்த்திகேயனுக்காக அனிருத் பாடிய 'மிஸ்டர் லோக்கல் பாடல் இதோ வீடியோ\n Radha Ravi-யிடம் சரமாரி கேள்விகள் | MT\n\"உங்கள பெத்ததும் பொம்பள தானே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-k3000-gamester.html", "date_download": "2019-05-23T06:49:53Z", "digest": "sha1:I6SLGFEDECTWQI7NWTKDLAEZJ7FXJQ5Q", "length": 11331, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn K3000 Gamester | ஃபர்ஸ்ட் கிளாஸ் விடிவமைப்பில் புதிய கார்பன் மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n33 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபர்ஸ்ட் கிளாஸ் விடிவமைப்பில் புதிய கார்பன் மொபைல்\nகே-3000 கேம்ஸ்டர் மொபைலை கூடிய விரைவில் மொபைல் மார்ட்கெட்டில் வெளியிட போகிறது இந்திய நிறுவனமான கார்பன். பளபளக்கும் அழகான வடிவமைப்பை பெற்றுள்ளது இந்த புதிய மொபைல். வடிவமைப்பை பார்த்தவுடன் அதிக விலை சொல்ல தோன்றும் இந்த மொபைலின் விலையும் குறைந்ததாக இருக்கும்.\n2.8 இஞ்ச் திரை காட்டி அனைவரையும் ஈர்க்க வரும் இந்த மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை வசதியினையும் கொடுக்கும். தொடுதிரை வசதியினை வழங்கும் இந்த மொபைல் 96 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்பதால் எளிதாக கையாளலாம்.\nஇதன் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் நிச்சயம் சிறந்த புகைப்படத்தினையே வழங்கும் இந்த மொபைல், அதிகபட்சமாக 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தினை தரும். அதோடு டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங் போன்ற தொழில் நுட்பத்திற்கும் இந்த கேமரா சப்போர்ட் செய்யும்.\nவாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் 3டி தொழில் நுட்பமும் இதில் எளிதாக பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. சோஷியல் நெட்வொர்கிங்கான ஃபேஸ்புக் போன்றவற்றையும் இதில் உபயோகிக்க முடியும். இத்தனை வசதிகளையும் வழங்கும் இந்த கார்பன் கே-3000 கேம்ஸ்டர் மொபைல் ரூ.3,900 விலை கொண்டதாக இருக்கும்.\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nமனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2004/08/17/parliament.html", "date_download": "2019-05-23T06:46:31Z", "digest": "sha1:SJADH3PYGGHJELSLJYMIJYCJJTEM2SL2", "length": 16601, "nlines": 292, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூச்சல், குழப்பம்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு | Agitated oppn seeks apology from Aiyer; Uproar in both Houses - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n9 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\n9 min ago போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n14 min ago திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூச்சல், குழப்பம்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு\nஅந்தமான் சிறையில் செதுக்கப்பட்டுள்ள வீர சாவர்க்கரின் இந்துத்துவக் கருத்துக்களை நீக்கிவிடுமாறு மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் சிவசேனை, பா.ஜ.க. எம்பிக்கள் பிரச்சனை எழுப்பினர்.\nமணிசங்கர அய்யர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டு அவர்கள் கூச்சலிட்டனர். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து சத்தமிட்டனர். இதனால் இரு அவைகளின்நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயின.\nஇன்று அவைகள் கூடியதும், போர்ட் பிளேர் சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கல்லில் விநாயக்தாமேதர் சவர்க்கரின் கருத்துக்களை அழிக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்உத்தரவிட்டுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சி உறுப்பினர்கள் கோஷம்எழுப்பினர்.\nகேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சிவசேனா உறுப்பினர்ஆனந்த் கீதே வலியுறுத்தினர். இதற்கு இன்று சபாநாயகர் பொறுப்பு வகிக்கும் துணை சபாநாயகர் சரண்ஜித் சிங்அத்வால் அனுமதி அளிக்கவில்லை.\nஇதனையடுத்து சிவசேனா உறுப்பினர்கள் மணிசங்கர் அய்யருக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும்கோஷம் எழுப்பினர். இதையடுத்து மக்களவையை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அத்வால் அறிவித்தார்.\nஅதே போல ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் வெடித்ததால் அவை 40 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nமும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nபோனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே\n2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nசெஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக\nஅசத்தும் பாஜக... மோடியின் பனிக்குகை தியானம் நல்லா வேலை செய்யுதே\nஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை\nநாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது\nஅதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி\nஅமமுகவிலிருந்து திமுக பக்கம் தாவிய செந்தில் பாலாஜி.. சென்ற இடத்திலாவது வெற்றி பெறுவாரா\nதேமுதிக டோட்டல் வேஸ்ட்.. ஒரு தொகுதியிலும் முன்னிலை இல்லை.. தொண்டர்கள் கடும் அப்செட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/football/juventus-advances-to-uefa-champions-league-2018-19-quarter-finals", "date_download": "2019-05-23T07:55:08Z", "digest": "sha1:WQIXDRFAFZAGIADDYETHCSEFOIIIAWMZ", "length": 10986, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஹாட்ரிக் கோல் அடித்து கெத்து கட்டிய ரொனால்டோ, அத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிரான போட்டியில் அசத்தல்", "raw_content": "\nUEFA சாம்பியன்ஸ் லீக் ரவுண்டு 16ன் கடைசி கட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் மற்றும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணிகள் மோதின. ஏற்கனவே நடந்த முதல் லெக் போட்டியில் 0-2 என பின் தங்கிய ஜுவென்டஸ், இதில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற நிலையில் இன்று களமிறங்கியது. இதில் வெற்றி பெரும் அணி மட்டுமே காலிறுதிக்கு தகுதி பெரும்.\nஇப்படி ஒரு சூழலில் ஜுவென்டஸ் அணி தனது சொந்த மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் களம் கண்டது. அத்லெடிகோ 2-0 என முன்னிலையில் உள்ளதால், இந்த போட்டியில் தடுப்பாட்டம் ஆடி ஜுவென்டஸ் அணியை கோல் போடாமல் நிறுத்தினாலே போதும் என்ற எண்ணத்தில் களம்கண்டது.\nஜுவென்டஸ் அணியின் வியூகம்: 4-3-3\nஅத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியின் வியூகம் : 4-4-2\nஆட்டம் தொடங்கிய முதலே ஜுவென்ட்ஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தது. எனவே ஜுவென்டஸின் தாக்குதல் அட்டமா அத்லெட்டிக்கோவின் தடுப்பாட்டமா\nஆட்டத்தின் 27' நிமிடத்தில் ரொனால்டோ தனது வித்தையை காட்டினார். பெடெரிக்கோ பெர்னார்ட்ஸ்ச்சி அத்லெட்டிக்கோ டிபென்டெர்களை கடந்து ஒரு கிராஸ் பால் அடித்தார். இடையில் நின்று கொண்டிருந்த ரொனால்டோ, ஜுவான்பிரான்க்கு (அத்லெட்டிக்கோ) மேலே எகிறி ஒரு அற்புதமான ஹெட்டர் அடித்தார். இதை ஓப்ளாக் தடுக்க முடியாததால் கோலாக மாறியது.\nவெற்றியை கொண்டாடிய ஜுவென்டஸ் வீரர்கள்\nபின்பு பதறிய அத்லெட்டிக்கோ கோல் போட முயற்சித்தது. ஆனால் ஜுவென்டஸின் தாக்குதல் ஆட்டம் அத்லெடிகோ ஏரியா பக்கம் பந்து செல்லவே விடவில்லை. இதற்கிடையே பெர்னார்ட்ஸ்ச்சின் ஒரு பிரீ கிக் கிராஸ்பாரை தாண்டி சென்றது. தொடர்ந்து சான்சலஸ் ஒரு கிராஸ் அடிக்க அதையும் அற்ப்புதமான ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார் ரொனால்டோ. ஓப்ளாக் அந்த பந்தை ஒரு பெரிய முயற்சியுடன் தடுக்க முயற்சித்தார்.\nஇந்த கோலானது சர்ச்சைக்கு உள்ளானது. உடனே ரெபிரீ இதனை உறுதி செய்ய விளைந்தார். வீடியோ ரீபிளேவில் பந்து கோல் போஸ்டை கடந்து சில சென்டிமீட்டர் அளவு சென்றதால் கோல் என அறிவித்தனர்.\nஆட்டத்தின் 49' நிமிடத்தில் 2-2 என சமனில் வந்து நின்றது. அத்லெட்டிக்கோ எப்படியாவது ஒரு கோல் போட வேண்டும் என்று இரு முயற்சிகள் செய்தது. மொரட்டா ஜுவென்டஸின் டிபென்டெர்களை தாண்டி கோக்கே உதவியுடன் ஒரு பந்தை அடித்தார். ஆனால் அது கோல் போஸ்டிலிருந்து விலகி சென்றது.\nஇடையே விட்டாலோ மற்றும் ஏன்ஜெல் கொறீயா களம் இறக்கப்பட்டனர். இவர்கள் அணியின் வெற்றிக்காக சிறிது போராடினர் ஆனால் அதற்க்கு எந்த பயனும் கிட்டவில்லை.\nஆட்டத்தின் 86' நிமிடத்தில் பெர்னார்ட்ஸ்ச்சி டிபென்டெர்களை தாண்டி செல்ல முயற்சித்தார். இடையே புகுந்த கொறீயா பவுல் செய்தார். இதனால் ஒரு பெனால்டி வாய்ப்பு ஜூவென்டஸ்க்கு கிட்டியது. வழக்கம்போல ரொனால்டோ இந்த வாய்ப்பை ஏற்றார். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஒரு அசத்தல் கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தின் அவரது ஹாட்ரிக் கோலானது. இதன் மூலம் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் சாதனையை சமன் செய்தார்.\nபிறகு ஆட்டம் வெகு சீக்கிரமாக ஜுவென்டஸ் பக்கம் சாய்ந்தது. கோல் வறட்சியில் இருந்த ரொனால்டோ ஹாட்ரிக் அடித்து தனது அணியை காலிறுதிக்கு அழைத்து சென்றார்.\nசாம்பியன்ஸ் லீக்: ரொனால்டோ அசத்தலான கோல்.. போராடி சமன் செய்தது அஜாக்ஸ்\nமீண்டு வருமா ஜுவென்டஸ், அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை\nஅசத்தியது அத்லெட்டிக்கோ மாட்ரிட், சுருண்டது ஜுவென்ட்ஸ்\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nரியல் மாட்ரிட் அணியில் தங்கள் திறமைகளை வீணடிக்கும் 3 வீரர்கள்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN\nசாம்பியன்ஸ் லீக்: ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிக்குமா அஜாக்ஸ்\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கும் 5 சிறந்த பினிஷெர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர், அஜாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/priya-anand-photos-in-lkg-press-meet/", "date_download": "2019-05-23T06:40:21Z", "digest": "sha1:4NQSXZ32U4NWSBQVVUPFO3KDYEKTAOFG", "length": 7286, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "LKG பிரஸ் மீட்டுக்கு அட்டகாசமாக வந்த பிரியா ஆனந்த். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ். - Cinemapettai |LKG|", "raw_content": "\nLKG பிரஸ் மீட்டுக்கு அட்டகாசமாக வந்த பிரியா ஆனந்த். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nLKG பிரஸ் மீட்டுக்கு அட்டகாசமாக வந்த பிரியா ஆனந்த். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி, ஹீரோயினாக பிரியா ஆனந்த். நடித்துள்ளார். படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். படத்தை பிரபு இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசை.\nவிரைவில் படம் ரிலீஸாக உள்ள சூழலில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் வந்த பிரியா ஆனந்தின் போட்டோஸ் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nRelated Topics:LKG, ஆர் ஜே பாலாஜி, தமிழ் படங்கள், நடிகைகள், பிரியா ஆனந்த்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2019-02-0015/", "date_download": "2019-05-23T06:45:11Z", "digest": "sha1:NWT77C3YBZ3IGFGYFF2FVEXQOUE4KZWW", "length": 23755, "nlines": 392, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி\nநாள்: பிப்ரவரி 18, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி\nசென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் ( நா.சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இரா.அன்புத்தென்னரசன், அமுதாநம்பி, இரா.இராவணன், த.சா.இராஜேந்திரன், ஆ.செகதீசன், மு.இ.ஹுமாயூன் கபீர், வா.கடல்தீபன், இரா.இரமேஷ்பாபு, ச.சுரேசுகுமார் ) எதிர்வரும் 21-02-2019 முதல் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அட்டவணை,\nநேரம் கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்\n21-02-2019 காலை 10 மணி தலைமையகம், சென்னை. சென்னை 1. அண்ணாநகர்\n23-02-2019 காலை 10 மணி தலைமையகம், சென்னை. சென்னை 1. வேளச்சேரி\n24-02-2019 காலை 10 மணி விரைவில் அறிவிக்கப்படும் வேலூர் அனைத்து தொகுதிகள்\n25-02-2019 காலை 10 மணி திருவண்ணாமலை அனைத்து தொகுதிகள்\n26-02-2019 காலை 10 மணி விழுப்புரம் அனைத்து தொகுதிகள்\nபிற்பகல் 02 மணி கள்ளக்குறிச்சி அனைத்து தொகுதிகள்\n27-02-2019 காலை 10 மணி கடலூர் அனைத்து தொகுதிகள்\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/forum/198-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-05-23T07:31:42Z", "digest": "sha1:QO33VVO3UKSOMBQ2XTQFHJ5BCMAYJCA4", "length": 4929, "nlines": 171, "source_domain": "yarl.com", "title": "தமிழ் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே..\nவடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nவடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி எதற்கு..\nதமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%93-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-05-23T07:01:48Z", "digest": "sha1:Z3PO33K7XMBB465OAKBODCIXYTH42QP5", "length": 13141, "nlines": 133, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பிஆர்ஓ யூனியன் தேர்தல் : தலைவராக டைமண்ட் பாபு, செயலாளராக ஏ.ஜான் அமோக வெற்றி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nகலக்கும் ‘கபாலி’ பாடல் டீஸர் 2 கோடி 20 லட்சம் பேர் பார்த்து சாதனை\nகலாம் நினைவு நாளில் ஏழைக்குழந்தைகளின் கனவை நனவாக்கும் ரெயின்ட்ராப்ஸ் \nபிஆர்ஓ யூனியன் தேர்தல் : தலைவராக டைமண்ட் பாபு, செயலாளராக ஏ.ஜான் அமோக வெற்றி\nபிஆர்ஓ யூனியன் தேர்தல் தலைவராக டைமண்ட் பாபு, செயலாளராக. ஏ.ஜான்,பொருளாளராக விஜயமுரளி தேர்வு\nதமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனுக்கு நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு.\nபொதுச் செயலாளராக முதல் முறையாக வென்று பதவியில் அமர்ந்துள்ளார்\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் இது. 64 உறுப்பினர்கள் கொண்ட பிஆர்ஓ யூனியனில் 59 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்.\nபொதுவாக சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். முக்கிய பதவிகளுக்கு தேர்தல் இல்லாமல் போட்டியின்றி தங்களுக்குள் ஒருவரைத் தேர்வு செய்துவந்தனர்.\nஆனால் இந்த முறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 16 பொறுப்புகளுக்கும் தேர்தல் நடந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முழுமையான தேர்தல் என்பதால் போட்டியும் பரபரப்பும் பலமாகவே இருந்தது.\nகடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.\nஇந்த முறை தேர்தலில் போட்டியிட்டவர்கள்:\nதலைவர் (1) – ஆதம்பாக்கம் ராமதாஸ், டைமண்ட் பாபு, நெல்லை சுந்தரராஜன்\nதுணைத் தலைவர்கள் (2) – வீகே சுந்தர், பிடி செல்வகுமார், கோவிந்தராஜ், கணேஷ் குமார்\nசெயலாளர் (1) -ஏ.. ஜான், பெரு துளசி பழனிவேல்\nபொருளாளர் (1) – சுரேஷ் சந்திரா, விஜயமுரளி\nஇணைச் செயலாளர்கள் (2) – யுவராஜ், ராமானுஜம், வெங்கட், நிகில் முருகன்\nஇவர்களைத் தவிர 9 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டனர்.\nநேற்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 57 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இருவர் மட்டும் வாக்களிக்க வரவில்லை.\n2.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன.\nமுடிவில் டைமண்ட் பாபு 39 வாக்குகளுடன் தலைவராக அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற நெல்லை சுந்தரராஜன், ஆதம்பாக்கம் ராமதாஸ் ஆகியோர் தலா 9 வாக்குகள் மட்டுமே பெற்றனர்.\nபொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ. ஜான் 37 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரு துளசி பழனிவேல் 20 வாக்குகள் பெற்றார்.\nபொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஜயமுரளி 35 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் சந்திரா 22 வாக்குகள் பெற்றார்.\nமற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள்:\nதுணைத் தலைவர்கள் : வீகே சுந்தர் (31), பிடி செல்வகுமார் (32)\nஇணைச் செயலாளர்கள்: நிகில் முருகன் (33), யுவராஜ் (32)\nசெயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்வானவர்கள்:\nஅந்தணன் ,ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, மேஜர்தாசன்,சக்திவேல்,சரவணன், வெட்டுவானம் சிவகுமார், ரேகா ஆகியோர் .\nஇந்தத் தேர்தலை வழக்கறிஞர் சங்கர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்திக் கொடுத்தார். உதவி தேர்தல் அதிகாரிகளாக கண்ணதாசன், பாரிவள்ளல் மற்றும் விபி மணி ஆகியோர் செயல்பட்டனர்.\nகுடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடி...\nபத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்திய ம...\nசங்கங்களின் சங்கமமாக ஒரு விழா: தென்னிந்த...\nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஎச்சரிக்கை : வெப் சீரீஸ் என்ற பெயரில் உருவாகும் ஆபாசக் குப்ப...\nநடிகை அஸ்மா போட்டோஷூட் படங்கள்\n’நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் நன்றி சந்திப்பு படங்கள் ...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி : நடிகர் சாம் ஜோன்ஸ்\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெள...\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்”...\n‘இறைவி’ படத்திலிருந்து புதிய படங்கள்\nஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தின் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2019-05-23T07:41:02Z", "digest": "sha1:ZYXS2A7DNGD4R6V54WHEXT5DF7GCUHTY", "length": 12731, "nlines": 225, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: தேசத்துக்காய் மரித்தால்...", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nஅந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத்\nகிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி,\nவளம் நிறைந்த எங்கள் கடலை\nவானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல்\nஎன்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில்\nவாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும்\nஏழைத் தாய் பெற்றெடுத்த குஞ்சரங்களே\nஇறந்தபின் எதுவுமே உங்களைச் சேரா,\nமேலைத் தேசங்களில் கல்வி பயின்றும்\nசொகுசு வாகனங்களில் சாவாரி செய்யும்\nபடாடோபம் உங்களுக்குக் கைகூடாது போகினும்\n\"எமக்கு\" அமிழ்தம் என்பதை உங்களுக்குச் சொல்வேன்.\nஅவை உங்கள் தலையைக் கொய்யும்\nஇதற்குமேலாக \"உனது மொழி\" உயிரென்போர்,\nஅதையும் தாண்டித் தேசத்துக்காய் மரித்தால்\nதேகம் மறைந்தும் நீங்கள் வாழ்வதாய்க் கதை சொல்வோரை\nஅன்னையின் மடி நோக்கிச் சின்னக் கால்களை அசையுங்கள்.\nஉங்கள் தலைகள் உருண்டது போதும்\nஆசைகளைத் தேக்கி வைத்த மனத்துடன்\nசேலைத் தலப்பைப் பிடித்தவுங்கள் கரங்கள்\nஅதே நினைவுடன் தரையைப் பற்றிப்பிடிக்கும்\nபேரொழுக்காகி பேதையவள் உயிரை உறிஞ்சியபடி...\nஆரும் \"தமது தேசத்தை\" விடுவித்ததாக வரலாறில்லை,\nஉங்கள் உயிருக்கல்லவா விலை தந்துள்ளார்கள்\nபோய் அன்னைகளின் கரங்கள் பிடித்து\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.loudoli.com/2019/02/vhs-camcorder-lite-vhs-cam-app-in-tamil.html", "date_download": "2019-05-23T07:28:27Z", "digest": "sha1:YI7J5HRDPAOGWQG5Z44QRM6C5K2MNOAI", "length": 5846, "nlines": 41, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: VHS Camcorder Lite (VHS Cam) App in tamil", "raw_content": "\nRarevision மற்றும் அசல் VHS கேம் பயன்பாட்டை 1984 மிகவும் முற்றிலும் அற்புதமான விஎச்எஸ் கேமரா பயன்பாடு\nகிண்டல் ஜென்னர், ஸ்னோப் டோக், குலோ கர்தாஷியன், விக்டோரியா பெக்காம், விஸ் கலீஃபா, பி.டி.எஸ், டை அன்ட்ரோவர், பிலிப் ப்ளூம் மற்றும் எஸ்என்எல் (S41E01) மற்றும் எண்ணற்ற டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இசை வீடியோக்களில் இடம்பெற்றது\nWIRED, TechCrunch, Mashable, ஃபோர்ப்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிரபலமான மெக்கானிக்ஸ், தி இன்டிபென்டன்ட், மேக்வர்ல்ட், டி.எம்.எஸ் மற்றும் பலர், பலர்\nஇது 1984, மற்றும் நீங்கள் ஒரு VHS கேம்கோடர் கிடைத்துவிட்டது நீங்கள் பதிவுசெய்து, பழைய, மெதுவாக எழுந்த ரெட்ரோ வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும்போது அந்த வழியை பாருங்கள். ஒரு முறை இயந்திரத்தை நீங்கள் கட்டியுள்ளீர்கள் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள்: \"ஓஎம்ஜி, நீங்கள் அதை எப்படி சுட வேண்டும் நீங்கள் பதிவுசெய்து, பழைய, மெதுவாக எழுந்த ரெட்ரோ வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும்போது அந்த வழியை பாருங்கள். ஒரு முறை இயந்திரத்தை நீங்கள் கட்டியுள்ளீர்கள் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள்: \"ஓஎம்ஜி, நீங்கள் அதை எப்படி சுட வேண்டும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nGolden Ratio Open Camera திறந்த கேமரா என்பது Android தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களுக்கான முழுமையாக இடம்பெற்றது மற்றும் முற்றில...\nBorderlight Live Wallpaper in Tamil பார்டர்லைட் என்பது உங்கள் திரையின் விளிம்புகளைச் சுற்றி மெதுவாக நகரும் வண்ணமயமான எல்லைகளைக் காட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-05-23T07:46:19Z", "digest": "sha1:GOIRKJL43NEAS4HWNEPSD6XUAAEKX5FN", "length": 6315, "nlines": 116, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அதிமுகவுடன் பாமக கூட்டணி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம் – Tamilmalarnews", "raw_content": "\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, ம�... 21/05/2019\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை க... 21/05/2019\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலைய... 21/05/2019\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இ... 21/05/2019\nஅதிமுகவுடன் பாமக கூட்டணி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்\nசென்னை : பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும்.\n21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-\n2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி. அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டுவிட்டு தற்போது அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். நாட்டைப்பற்றி ராமதாசுக்கு கவலையில்லை என கூறினார்.\nபுல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிப்பு- இந்திய ராணுவம்\nபுல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்\nவாக்கு எந்திரங்களை மாற்றவோ, முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு -தேர்தல் ஆணையம்\nஎதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு\nதேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தம்\nபிரியா ஆனந்த் மதம் மாறினாரா\nதேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/vivaagarathu_16822.html", "date_download": "2019-05-23T07:38:22Z", "digest": "sha1:VTZADTEAWPFKM5XOBAVZRUN34LYQ7YTV", "length": 65692, "nlines": 257, "source_domain": "www.valaitamil.com", "title": "விவாகரத்து? - என்.செல்வராஜ் Vivakaraththu?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\n\"கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு \" என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்\" பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. \"அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு\" என்றான் குமார். \"இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு\" என்றான் நடராஜன்.\nநீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிடு. இப்போதைக்கு ஆறப் போடு. ஆறு மாசம் போனா தானா உன் மனைவி வீட்டுக்கு வருவா. அவங்க பிடிவாதமா விவாகரத்து கேஸை தொடர்ந்தா அப்புறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் \"என்றான் குமார்.\nகல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் மனைவி சீதா கரு தரிக்கவில்லையே என்று மனக்கவலையில் இருந்தான் நடராஜன்.இருவரும் ஒரே ஊர்.தெருமட்டும் தான் வேறு வேறு. நடராஜன் வீடு இருந்த தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு அழகிய பெருமாள் கோயில் இருக்கிறது. மன நிம்மதிக்காக அங்கே போய் அமருவான் நடராஜன். பல நாட்கள் சீதாவை அந்த கோயிலிலே பார்த்திருக்கிறான். சீதா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாள். நடராஜன் பட்டப்படிப்பு முடித்துவிட்டான். ஒரே ஊர் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வதுண்டு. வேலை கிடைத்து வெளியூர் கிளம்பியபோது அவளின் கண்களை பார்க்க அவன் சிரமப்பட்டான்.அவன் அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினான். ஆனால் அதை அவன் அவளிடம் சொன்னதில்லை. வேலையில் சேர்ந்தவுடன் பெற்றோரிடம் சொன்னான்.அவர்களும் அந்த பெண்ணையே பேசி முடித்து அவனின் மனைவியாக்கினர்.\nஅவன் மனைவி மிகவும் நல்லவளாக இருந்தாள். இல்லற வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் குழந்தை இல்லை என்ற குறை மட்டும் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நகரின் பிரபல மருத்துவமனைக்கு சென்று வந்தான். குறை எதுவும் இல்லை என்று சொன்ன மருத்துவர் சில மாத்திரைகள் எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்தினார். அதன்படி மருந்து சாப்பிட்டு வந்த சில மாதங்களில் மனைவி கற்பமானாள். கற்பமான மனைவியை சைக்கிளில் வைத்து நண்பணின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.செல்லும் வழியில் திடீரென ஒரு சைக்கிள் வந்து மோத மனைவியுடன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்தில் சாலை மிகவும் சுத்தமானதாக இருந்ததால் அடி அதிகம் இல்லை. இருந்தாலும் மனைவிக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் அவ்னுக்கு வந்து விட்டது. உடனே மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றான். கூட்டம் மிக அதிகமாக இருந்தது.அவனுடைய தவிப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. நெஞ்சில் ஒரு பயம். ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இருந்தான்.குமார் டாக்டரின் உதவியாளரிடம் சென்று நடந்த விபத்தை சொல்லி உடனே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டான் உதவியாளர் உடனே மருத்துவரை பார்க்க அனுமதித்தார். டாக்டரம்மா நடராஜனின் மனைவியை பரிசோதனை செய்தபிறகு பிரச்னை எதுவும் இல்லை என்றார்.\nஎப்படியாவது உடனே ஒரு ஸ்கூட்டர் வாங்கவேண்டும் என்று நினைத்தான். அப்போது வெஸ்பா ஸ்கூட்டர் பிரபலமாக இருந்தது.அவனுக்கு பிடித்த நீல நிற ஸ்கூட்டரை கடன் வாங்கி உடனே வாங்கினான். அதில் மனைவியை உட்காரவைத்து அழகு பார்த்தான்.சீதாவுக்கும் பெருமைதான். கணவன் ஸ்கூட்டர் வாங்கியதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொண்டாள்.\nஎதைச்செய்தாலும் அதை சிறப்பாக பலரும் பாராட்டும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் நடராஜனுக்கு. வீட்டுக்கு வரும் நண்பர்களை நன்றாக உபசரிப்பான். எந்த நேரத்தில் போனாலும் சாப்பிடச்சொல்வான்.குமார் அவன் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்வான். ஆனால் குமாரின் பழக்கம் வேறு. நண்பர்கள் வீட்டுக்கு முன்பே முடிவுசெய்து அவனுக்காகவும் சமையல் செய்யப்பட்டால் தான் சாப்பிட ஒத்துக்கொள்வான். இல்லை என்றால் ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குப் போய்விடுவான்.எப்போது போனாலும் நடராஜனின் மனைவியும் சாப்பிடச் சொல்வார். அவனது பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ளமாட்டான். எனவே நடராஜனும் அவன் மனைவியும் குமார் வந்தால் வீட்டில் இருக்கும் காரவகையில் கொஞ்சம் வைத்து காப்பி அல்லது டீ சாப்பிட சொல்வார்கள். அவனும் அவர்களின் நலம் விசாரித்துவிட்டு கிளம்பி விடுவான்.\nநடராஜனின் சில நண்பர்கள் அவனின் வற்புறுத்தலுக்கு இணங்கி சாப்பிடுவார்கள். அவன் தப்பாக நினைத்து விடக்கூடாதே என்று சாப்பிடுவார்கள். ஆனால் அவன் மனைவிக்கு சாப்பிட மிஞ்சுகிறதா என்பதை அவன் பார்க்காமல் விட்டுவிடுவான். பல நாட்களில் அவன் மனைவி சாப்பாடு இன்றி அசதியில் படுத்து விடுவாள். அவளுக்கு எரிச்சலாக இருக்கும். என்ன மனிதர் இவர். மனைவி சாப்பிட இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் வரும் நண்பர்களுக்கு உபசரிக்கச் சொல்கிறாரே என்று நினைப்பாள்.இந்த மாதிரியான எரிச்சல்கள் அவள் பார்வையில் கணவன் மீது கோபத்தை வரவழைத்தன. ஐந்து மாதம் நெருங்கி விட்டது.அவளது அண்ணன், அண்ணி இருவரும் ஒரு நாள் வந்தனர். விருந்து தடபுடலாக நடந்தது. மனைவியின் அண்ணனாச்சே. தங்கை குறை வைப்பாளா அவர்கள் எதற்கு வந்திருப்பார்கள் என்பது நடராஜனுக்கு நன்றாகப் புரிந்தது. நடராஜனுக்கோ அவளது பிரசவத்தை தான் வேலை செய்யும் இடத்திலேயே வைத்துக்கொள்ளலாம் என்று ஆசை.\nமனைவியைப் பிரிந்திருப்பது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது.மனைவியின் அண்ணன் \" நடராஜன் என் தங்கச்சியை ஊருக்கு அழைச்சிகிட்டு போகலாம்னு வந்திருக்கேன். என்னைக்கு அழைச்சுட்டு போகலாம் என்றார். அம்மாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன் என்றான் நடராஜன்.ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவுடன் தொலைபேசியில் பேசினான். அவன் அம்மா \" தலைப்பிரசவம் , அவங்க அம்மா வூட்டில தான் வச்சுக்கணும்.அது தான் முறை. நீ அனுப்பிடு . ஒரே ஊரு தானே. நான் பாத்துக்கிறேன். வந்து நம்ம வூட்டில ஏழாம் மாசம் வரைக்கும் இருக்கட்டும். வளைகாப்பிட்ட பிறகு அவங்க வூட்டுக்கு அனுப்பலாம் என்றார் அம்மா. நடராஜனும் சம்மதித்தான். இன்னும் இரண்டு மாசம் நம்ம வூட்டில தான இருப்பாள். அம்மாவுக்கு தெரிஞ்ச பெரிய டாக்டர் கிட்ட காட்டலாம். அந்த டாக்டர் கிட்டேயே பிரசவத்தையும் வச்சுக்க சொல்லலாம் என நினைத்தான்.\nமறுநாள் மச்சானிடம் பதில் எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். மனைவி சீதாவிடம் கலந்து பேசுவது நல்லது என அவனுக்குத் தோன்றியது. மனைவியிடம் \"உங்க அண்ணன் என்ன சொல்றாரு. இப்பவே ஊருக்குப் போகனுமா \" எனக் கேட்டான். எனக்கு ஒண்ணும் இல்லீங்க. அம்மா அழைச்சிட்டு வரச் சொன்னதா அண்ணன் சொல்றாரு. நீங்க தான் சொல்லனும். நான் ஊருக்குப் போனா வர எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும். அதுவரைக்கும் நீங்க தனியா இங்க இருக்கணும்.அதான் ஒங்க கிட்ட கேட்க சொன்னேன்\" என்றாள். \"சரி அம்மாகிட்ட கேட்டேன். அவங்க உன்னை அனுப்ப சொல்லிட்டாங்க.ஆனா வளைகாப்பு வரைக்கும் எங்க வீட்டுல தான் இருக்கனும். அப்புறமா உங்க அம்மா வீட்டுல இருக்கலாம். டாக்டர் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க. அவங்க கிட்ட காட்டிக்கலாம். எல்லா செலவையும் நானே பாத்துக்குறேன். நீ நல்லா இருந்தா எனக்கு போதும் . அப்புறம் உன் இஷ்டம் \" என்றான் நடராஜன். ஊருக்குப் போக கணவன் சம்மதம் சொன்னதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் சீதா. அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டன. கர்ப்பமாக இருப்பவள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். கருவில் இருக்கும் காலத்திலேயே அபிமன்யு சக்கரவியூகததை உடைத்து உள்ளே நுழையும் வித்தையை அறிந்தான் என்கிறது மகாபாரதம். பிரகலாதன் கருவில் இருக்கும்போது நாரதரின் உபதேசத்தால் நாராயணனின் பக்தனானான். எனவே அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்றே நடராஜன் விரும்பினான்,\nமனைவி ஊருக்குப் புறப்பட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். நடராஜன் அதை கவனித்துவிட்டு\n'சீதா நீ நம்ம வீட்டுக்குத்தானே போற, அதுக்குப்போயி கண் கலங்குறியே \" என்றான். \"இல்லீங்க உங்களை நெனச்சா கஷ்டமா இருக்கு. நான் இல்லாம எப்படி கஷ்டப்படுவீங்களோன்னு நெனச்சேன். அதான் கண் கலங்கிட்டுது \" என்றாள். ஊருக்கு போனதும் அவளும் அண்ணனும் முதலில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்கு போனதும் அம்மா \" ஏண்டி ஒன் வீட்டுக்கு போகப்போறீயா \" என்றாள்.\" ஆமாம்மா. என் வீட்டுக்காரரு அப்படித்தான் சொல்லி அனுப்புனாரு\" \"அதெல்லாம் சரி. ஆனா உன்னோட மாமியார் உன்ன விடாம திட்டிகிட்டே இருப்பாங்களே.அத எப்படி சமாளிப்ப\" \"எப்படியும் பொறுத்து தான் போகனும் . ரொம்ப முடியாம போச்சுன்னா நா இங்க வந்துடுறன்\" \"சரி அவங்க கிட்ட மரியாதை கொடுத்து பேசு . ஏதாவது சொன்னாலும் மரியாதை இல்லாம பேசிடாதே \" \"அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பாத்துக்கறன்.\" அம்மாவிடம் சொல்லிவிட்டு மாமியார் வீட்டுக்குப் போனாள் சீதா.\nமாமியார் வாசலிலேயே வரவேற்றார்.\" என்னக்கி வந்தவளுக்கு இன்னக்கி தான் வழி தெரிஞ்சுதா. ஒன்ன சொல்லி குத்தமில்ல. எல்லாம் எம் மவன் கொடுக்கிற தைரியம். ஊருக்கு வந்து ரெண்டு நாள் கழிச்சு வரே. என் மவன் என்னடான்னா பொண்டாட்டி ஊட்டுக்கு வந்துட்டாளா.. வந்துட்டாளான்னு தெனம் போன் போட்டு கேட்டுகிட்டு இருக்கான். நான் என்னத்த சொல்ல ... \" என்றவாறே \" சரி உள்ளே போ\" என்றாள். \"என்ன மருமவளே துணி மணியெல்லாம் எங்கே சும்மா வந்திருக்க \" என்றார் மாமியார். \"அத்தே நான் எங்க அம்மா வீட்டிலேயே தங்கிக்கிறனே, தெனம் இங்க வந்துட்டுப் போறேன் \" என்றாள் அவள். \" மவன் கிட்ட பேசிட்டுதான் சொல்ல முடியும் \" என்றார் அவர் மாமியார்.\nஅன்னக்கி சாயங்காலம் மகனின் போன் வந்தததாக போஸ்ட் ஆபீசில் இருந்து தகவல் வந்தது. மாமியார் மருமகளையும் அழைத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனார். மகனின் போன் வந்ததும் \" தம்பி இன்னிக்குத் தான் மருமவ நம்ம வூட்டுக்கு வந்தா. அவங்க வூட்டிலேயே தங்கிக்கறேன்றா, என்னடா சொல்றே \"என்றார் அவனின் அம்மா. மறுமுனை சற்று அமைதியானது.\" சரி போன என் பொண்டாட்டிகிட்ட கொடும்மா நான் பேசிக்கிறன் \"என்றான் நடராஜன்.போனை மருமகளிடம் கொடுத்தார். மறுமுனையில் இருந்த சீதாவின் கணவன் எடுத்த எடுப்பிலேயே திட்ட ஆரம்பித்தான். சீதா பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து \"ஏன் எங்க வூட்டில இருக்க மாட்டியா\" \" இல்லீங்க ஒங்க வீடு நீங்க இல்லாம எனக்கு சரிப்பட்டு வராது. அதான் எங்க வீட்டிலேயே இருக்கலாம்னு நெனைக்கிறன்\" \"அதை ஊருக்கு கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல. ஊருக்கு போயிட்டு இப்படி பண்றியே\" \"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க தெனம் நம்ம வூட்டுக்கு வந்துட்டு போறேன். அடுத்த தெரு தானே எங்க வூடு \" \" ஏதாவது பண்ணித்தொல . அம்மா வூட்டுக்கு போயிட்டா பொண்ணுகள புடிக்க முடியாது. அங்க ஏதாவது பிரச்னை வந்ததுன்னா நான் உன்னை பார்க்ககூட வரமாட்டேன், அம்மா கிட்ட போன கொடு\" போனை மாமியாரிடம் கொடுத்தாள். \" அம்மா அவ அவங்க வூட்டுல இருந்துட்டு போகட்டும்.நீ ஒன்னும் கேக்க வேணாம்\" \"எக்கேடாவது கெட்டுப்போங்க எனக்கென்ன \" என்றபடி போனை வைத்த அம்மா தன் மருமகளிடம் ஏதும் பேசாமல் வீடு திரும்பினாள்.\nதினம் வீட்டுக்கு வருவதாக சொன்ன மருமகள் வாரத்துக்கு ஒரு நாள் கூட வரவில்லை. மகனுடன் பேசும்போது மருமகளைப் பற்றிய வருத்தத்தை அம்மா தெரிவித்தாள். ஊருக்கு வந்ததிலிருந்தே சீதா எதிர் வீட்டில் குடியிருக்கும் சதீஷுடன் அடிக்கடி பேசப் போய்விடுவதாகவும் வீட்டுக்கு இரவில் கூட நேரமாகித்தான் வருவதாகவும் செய்திகள் அம்மாவுக்கு வந்துகொண்டே இருந்தன. செய்திகளைக் கொண்டு வந்து தந்தவள் அவள் சிறிய மகள். தினம் அவள் அண்ணியைப் பார்க்கப் போவாள். அப்படியே அங்கு கிடைக்கும் செய்திகளை அம்மாவிடம் வந்து சொல்லிவிடுவாள். அண்ணியைப் பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்கள் கேலியாக பேசுவதை அம்மாவிடம் சொல்லிய அவள் மகள் செல்வி \" அம்மா அண்ணி இங்க வந்தால் இத கேளும்மா\" என்றாள். எப்படி கேட்பது என்று தயங்கியபடி இருந்த அம்மா ஒரு நாள் சம்மந்தி வீட்டுக்கு போனார். அவர் போனபோதும் சீதா எதிர் வீட்டுக்கு போயிருந்தாள். சம்மந்தியம்மாவிடம் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்ட அம்மா எங்கே என் மருமவ எனக்கேட்டாள். சீதா எதிர்வீட்டுக்கு போயிருப்பதாக சொன்னால் பிரச்னை வரும் என்று நினைத்த அவள் அம்மா \" அண்ணன் வீட்டுக்கு போனாள்.எப்ப வருவாளோ தெரியாது \" என்றாள். அம்மாவின் கண் எதிர்வீட்டிலேயே இருந்தது. தன் மகள் சொல்வது உண்மையா என பார்க்கவே அவள் அன்று அங்கே வந்தார். இரவு எட்டுமணிக்கு மேல் சீதா எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அவள் பின்னாலேயே சதீசும் வீட்டைவிட்டு வெளியே வருவது தெரிந்தது. அதைப் பற்றி எதுவும் கேட்காத சீதாவின் மாமியார் சம்மந்தி அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினாள்.\nஎதுவும் கேட்காமல் வீடு திரும்பிய நடராஜனின் அம்மா தன் கணவரிடம் \" சீதா பண்றது ஒண்ணும் சரியில்லீங்க. எப்ப பாத்தாலும் எதிர் வீட்டுல போய் உக்காந்துகிட்டு சதீசுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். நாளக்கி பையன் பேசுனான்னா அவன்கிட்ட சொல்லிடுறன். அவனே அவ கிட்ட கேட்கட்டும். நாம பேசுனா நாம அவ மேல தப்பா சொல்றோம்னு சொல்லிடுவாங்க.வயித்தில புள்ளய சுமந்துகிட்டு இருக்கிறவள நாமளும் ஒன்னும் கேட்க முடியாது \" என்றார். அவரும் சரி என்றார். மறுநாள் நடராஜனின் அழைப்பு வந்தது. அம்மா மட்டும் போன் பேசப் போனார். \" எப்படிம்மா இருக்கே அப்பா நல்லா இருக்காரா. என் சீதா எப்படி இருக்கா \" என்று கேட்ட நடராஜனிடம் \" எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. ஆனா உன் பொண்டாட்டி பண்றது தான் இப்போ ஊரே பேச்சா கிடக்கு.எப்ப பாத்தாலும் எதிர் வீட்டு சதீசு வீட்டிலேயே கிடக்கிறாள். அவளை கண்டிச்சி வை. இல்லேன்னா அவ கத இங்க நாறிப்போயிடும். நா அம்புட்டுதான் சொல்லமுடியும்\" என்றார் அம்மா.\nநடராஜனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சீதா பேசும்போது கேட்டுவிடத் துடித்தான். இருந்தாலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவள் மீது குற்றம் சுமத்த முடியாமல் தவித்தான்.அவன் அம்மா சொல்வதை நம்புவான் என்றாலும் சீதாவின் விஷயத்தில் நம்பமுடியவில்லை.அம்மா அவ இப்ப எங்க என்ற மகனிடம் அவள் வரவில்லை என்று பதில் சொன்னார் அம்மா. சீதாவிடம் பேசவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு போய்விட்டது.வெறுத்துப்போய் போனை வைத்துவிட்டான்.சில நாட்கள் மனைவி அழைத்துப் பேசுவாள் என்று பொறுத்துப் பார்த்தான் நடராஜன். ஆனால் அவள் பேசவில்லை. அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் அவளிடம் பேசிவிட முடிவு செய்து அவன் ஊர் போஸ்ட் ஆபிஸை அழைத்தான்.போஸ்ட் மாஸ்டரிடம் சீதாவை வரச்சொல்லுங்கள் என்றான். அவரும் சீதாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் கூப்பிடச்சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து நடராஜன் போஸ்ட் ஆபீஸ் எண்ணுக்கு அழைத்தான். போஸ்ட் மாஸ்டர் சீதாவிடம் போனைக்கொடுத்தார்.யாரு சீதாவா என்ற மகனிடம் அவள் வரவில்லை என்று பதில் சொன்னார் அம்மா. சீதாவிடம் பேசவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு போய்விட்டது.வெறுத்துப்போய் போனை வைத்துவிட்டான்.சில நாட்கள் மனைவி அழைத்துப் பேசுவாள் என்று பொறுத்துப் பார்த்தான் நடராஜன். ஆனால் அவள் பேசவில்லை. அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியில் அவளிடம் பேசிவிட முடிவு செய்து அவன் ஊர் போஸ்ட் ஆபிஸை அழைத்தான்.போஸ்ட் மாஸ்டரிடம் சீதாவை வரச்சொல்லுங்கள் என்றான். அவரும் சீதாவை அழைத்துவர ஆள் அனுப்பிவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டும் கூப்பிடச்சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து நடராஜன் போஸ்ட் ஆபீஸ் எண்ணுக்கு அழைத்தான். போஸ்ட் மாஸ்டர் சீதாவிடம் போனைக்கொடுத்தார்.யாரு சீதாவா என்ற நடராஜனுக்கு பதிலாக ஆமாங்க, எப்படி இருக்கீங்க என்ற நடராஜனுக்கு பதிலாக ஆமாங்க, எப்படி இருக்கீங்க \n\" ஏண்டி எத்தனை நாளாவுது. என்னைக் கூப்பிட்டு பேசனும்னு உனக்கு தெரியாதா\" நீங்க கூப்பிடுவிங்கன்னு இருந்தேன்.இன்னிக்கு தான் பேசத்தோணுச்சா உங்களுக்கு \" உன்னை என் ஊட்டுக்குத்தானே போவச்சொன்னேன். ஒங்கம்மா ஊட்டுக்கு போய் தங்கிகிட்டு எதிர்வீட்டுக்காரனோட கூத்தடிக்கிறியா\" நீங்க கூப்பிடுவிங்கன்னு இருந்தேன்.இன்னிக்கு தான் பேசத்தோணுச்சா உங்களுக்கு \" உன்னை என் ஊட்டுக்குத்தானே போவச்சொன்னேன். ஒங்கம்மா ஊட்டுக்கு போய் தங்கிகிட்டு எதிர்வீட்டுக்காரனோட கூத்தடிக்கிறியா \" எப்பவும் பேசற அவன் கிட்ட பேசறத எப்படி தப்பா பேசுறீங்க \" எப்பவும் பேசற அவன் கிட்ட பேசறத எப்படி தப்பா பேசுறீங்க \" நீ அவங்கிட்ட பேசக்கூடாது. ஒடனே எங்க வூட்டுக்கு போய் தங்கிக்க. ஒங்க அம்மா வூட்டுக்கு நான் வர்ரப்ப போய்க்கலாம் \" யாரோ சொல்றதுக்கெல்லாம் என் பேர்ல தப்பு சொல்றீங்க. நான் ஒரு தப்பும் பண்ணல. நான் ஒங்க வூட்டுக்கு போவ முடியாது. நீங்க வரப்ப நான் ஒங்க வூட்டுக்கு வரேன் \" ஒங்க அம்மா இருக்கிறவரைக்கும் நீ உருப்படமாட்டே, சொன்னா கேளு,. எங்க ஊட்டுக்கு போ. நான் ஒரு மாசத்துல வரேன்.அப்ப எல்லாத்தையும் பேசிக்கலாம்.\" ஏன் ஒங்கம்மா யோக்யமா \" நீ அவங்கிட்ட பேசக்கூடாது. ஒடனே எங்க வூட்டுக்கு போய் தங்கிக்க. ஒங்க அம்மா வூட்டுக்கு நான் வர்ரப்ப போய்க்கலாம் \" யாரோ சொல்றதுக்கெல்லாம் என் பேர்ல தப்பு சொல்றீங்க. நான் ஒரு தப்பும் பண்ணல. நான் ஒங்க வூட்டுக்கு போவ முடியாது. நீங்க வரப்ப நான் ஒங்க வூட்டுக்கு வரேன் \" ஒங்க அம்மா இருக்கிறவரைக்கும் நீ உருப்படமாட்டே, சொன்னா கேளு,. எங்க ஊட்டுக்கு போ. நான் ஒரு மாசத்துல வரேன்.அப்ப எல்லாத்தையும் பேசிக்கலாம்.\" ஏன் ஒங்கம்மா யோக்யமா அவங்களால தான் பிரச்னையே. எங்க ஊட்டுக்கு ஆள் அனுப்பி வேவு பாக்குறாங்க\" ஏண்டி நீ எதுத்த வூட்டுல இருக்கும்போது ஒங்கம்மா நீ உன் அண்ணன் வூட்டுக்கு போயிருக்கிறதா எங்கம்மாகிட்ட பொய் சொன்னாங்க அவங்களால தான் பிரச்னையே. எங்க ஊட்டுக்கு ஆள் அனுப்பி வேவு பாக்குறாங்க\" ஏண்டி நீ எதுத்த வூட்டுல இருக்கும்போது ஒங்கம்மா நீ உன் அண்ணன் வூட்டுக்கு போயிருக்கிறதா எங்கம்மாகிட்ட பொய் சொன்னாங்க \"ஓ அதான் பிரச்னையா. நான் அங்கே போனதுல என்ன தப்பை கண்டுபிடிச்சுட்டீங்க \"ஓ அதான் பிரச்னையா. நான் அங்கே போனதுல என்ன தப்பை கண்டுபிடிச்சுட்டீங்க \" ஊர்ல ஒன்னபத்தி யாரும் தப்பா பேசிட்டா என்ன செய்றது \" யார் பேசுறா \" ஊர்ல ஒன்னபத்தி யாரும் தப்பா பேசிட்டா என்ன செய்றது \" யார் பேசுறா ஒங்கம்மாதான் வூடு வூடா போய் என்னப்பத்தி பேசிட்டு இருக்காங்க. நான் உத்தமி இல்லேங்குறாங்க.அப்புறம் அங்க நான் எப்படி போகமுடியும். என்னால முடியாது.நீங்களாச்சு ஒங்கம்மாவாச்சு, எப்படியாவது போங்க. நான் பத்தினி இல்லேனே வச்சுக்கிங்க. கெட்டபேரு வாங்கிகிட்டு ஒங்க வூட்டுல என்னால இருக்கமுடியாது. இதுக்கு மேல நான் என்ன சொல்ல. போன வச்சுடுங்க\" அவள் பேச்சை முடித்துக்கொண்டாள். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை.\nசீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்ட செய்தியை நடராஜனின் அம்மா தெரிவித்த போது அவன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அம்மாவிடம் எங்கிட்ட பேசாத அவள் பெத்த என் புள்ளய எப்படிம்மா நான் பாக்குறது என்றான். அம்மாவின் குரலில் கோபம் எதுவும் இல்லை. ஆசுபத்திரியில தான் இப்ப இருக்கா. அங்க போய் பாத்துட்டு வா. பாவம் உனக்காக காத்துட்டு இருப்பா. உடனே வா\" என்றார் தாய். மறுநாள் ஊருக்கு வந்த நடராஜன் தன் மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் சென்றுபார்த்தான். அம்மாவும் கூடவே வந்தார்கள். அங்கேயும் சீதாவின் அம்மா தன் மருமகனிடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.\" ஒங்கம்மா எப்படி என் பொண்ண தப்பானவள்னு சொன்னாங்க.அதுக்கு ஒரு பதில் தெரியற வரைக்கும் என் பொண்ணு ஒன் வூட்டுக்கு வரமாட்டா\" என்றார். இங்க பாருங்க, என் பொண்டாட்டிய என்னெக்கு என் வூட்டுக்கு அனுப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க. அதுவரைக்கும் வாய மூடிக்கிட்டு இருங்க .வீணா பிரச்னையை வளக்காதீங்க\" என்றவன் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றான். ஊருக்கு போனவனுக்கு சில நாட்கள் கழித்து வக்கீல் நோட்டீஸ் தான் வந்தது.இவ்வளவும் அவனது மனத்திரையில் ஓடியது. இனி வாழ்வு வேதனையானது தான் என்று அவன் நினைத்தபோது தான் அவன் நண்பனின் வார்த்தைகள் சரி எனப்பட்டன.ஆனாலும் சமாதானம் செய்வது யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஒரு நாள் முழுவதும் அவன் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. குமார் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று மனம் முடிவு செய்ய, அவன் தந்தைக்கு போன் செய்து தன் தந்தையிடம் விவாகரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று பதில் சொல்லி போனை வைத்துவிட்டான்..\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nகதை இன்னும் முற்று பெற வில்லை\nகதை இன்னும் முற்று பெற வில்லை\nகதை இன்னும் முற்று பெற வில்லை\nகதை இன்னும் முற்று பெற வில்லை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-23T07:07:38Z", "digest": "sha1:UO3FCALYGAUY6UE6CNAAETSYO2CVNHLV", "length": 3444, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடல் வீடு | Virakesari.lk", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை\nஅமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்...\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/2018/02/", "date_download": "2019-05-23T07:42:55Z", "digest": "sha1:E22J4APGI2SGCPWE42TCGIGYWATIEUDR", "length": 3915, "nlines": 57, "source_domain": "bookday.co.in", "title": "February 2018 – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nவளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது. காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின்...\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\n இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வன்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் . வன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/a-robber-who-steals-atm-machine-through-pokeline-021461.html", "date_download": "2019-05-23T07:02:02Z", "digest": "sha1:TKYUEAQMHKCLFVK54FRDA5PX24QX6TUU", "length": 14163, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.! | a robber who steals atm machine through pokeline - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n45 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nNews முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.\nநாம் முன்பு எல்லாம் கேள்பி பட்டியிருக்கின்றோம் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்பும் போது, அங்க வந்த கொள்யைர்கள் ஊழியர்கள் மிரட்டி\nபணத்தை கொள்ளையடித்து சென்றியிருப்பதை. மேலும், ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருடும் முயற்சி கூட நாம் கண்டிருக்கின்றோம்.\nதற்போது இதையும் தாண்டி ஒரு வித்தியாசமான நிகழ்வு அரங்கேற்றியுள்ளது.\nஏடிஎம் மெஷினையே கொள்ளையடிக்க பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து பணத்துடன் மிஷினை திருடிய சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. இது அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுன்பு எல்லாம் பணம் நிரப்பும் போது தான் ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் போம், ஊழியர்களை மிரட்டியும், இல்லை ஏடிஎம் மெஷினை உடைத்தும் திருடியும் முயற்சியும் நடந்துள்ளது.\nஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ரைவலாகி வரும் இந்த காட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் ஏடிஎம்மெஷினை கட்டிடத்துடன் பெயர்த்து எடுத்துச் செல்லப்படுகின்றது. அதுவும் இரவு நேரத்தில் அரங்கேயிருப்பது, அனைவரையும் இது வியக்க வைத்துள்ளது.\nஏடிஎம் மெஷினை பொக்லைன் மூலம் திருடப்படும் காட்சி அருகே இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த இடம் வடக்கு அயர்லாந்த்.\nபொக்லைனை பயன்படுத்தி ஏடிஎம் மெஷினை பலே கொள்யைர்கள் காரில் தூக்கி செல்கின்றனர்.\nடன்கிவன் என்ற இடத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் காரில் வந்த சில கொள்ளையர்கள் தங்களுடன் பொக்லைன் வாகனத்தையும் கொண்டு வந்திருந்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் ஏடிஎம் மையத்தின் சுவரை உடைத்து அந்த இயந்திரத்தை மொத்தமாகத் தூக்கிச் சென்றனர்.\nஇதுகுறித்த வீடியோ காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\n முதன்முதலாக உணர்ந்த நாசாவின் இன்சைட் லேண்டர்..\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/08/seminar.html", "date_download": "2019-05-23T07:07:32Z", "digest": "sha1:QKVSPCYLTUZPNGRMBIIZHXWU4CQ3LZXK", "length": 15252, "nlines": 285, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலை ஒழிக்க ஒரு கருத்தரங்கு: சண்டிகரில் நடக்கிறது | Seminar on Corruption on December 18 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n20 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n21 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n23 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n30 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nMovies புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழலை ஒழிக்க ஒரு கருத்தரங்கு: சண்டிகரில் நடக்கிறது\nநாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கவும், நடக்கும் ஊழல்கள் குறித்து கண்டுபிடிக்கும் வகையிலும் கருத்தரங்கு ஒன்றை நடத்த ஹரியானாமாநில புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்தக் கருத்தரங்கு தலைநகர் ஹரியானாவில் டிசம்பர் 18 ம் தேதி நடக்கிறது. இந்தக் கருத்தரங்கில் மத்திய விஜிலன்ஸ் பிரிவு கமிஷனர் விட்டல், முன்னாள் சிபிஐஇயக்குநர் ஜோகிந்தர் சிங், கம்யூனிச தலைவர் சத்யபால் திங் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.\nஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார். இது குறித்து மாநில போலீஸ் அதிகாரி மாலிக் கூறுகையில்,இந்தக் கருத்தரங்கில் பத்திரிக்கையாளர் ஹரி ஜெய், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பாம்ப்ரி மற்றும் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.\nஇந்தக் கருத்தரங்கில் ஊழல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைகள் ஆகியவைகுறித்து விவாதிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nசாலைகளை மக்களே பராமரிக்கணுமா.. மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் சாட்டையடி\nஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா\nமாநில சுயாட்சியை அடகு வைத்த திமுக எங்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை : ஜெயக்குமார்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nகாவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா \nதென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகள் கொண்ட மாநிலம் எது 'ஒன்இந்தியாதமிழ்' சர்வே ரிசல்ட் பாருங்க\nகேரள மாநில பழமாகிறது ‘பலாப்பழம்‘ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஸ்வரன்\nபாஜகவுடன் கூட்டணி தொடரும்.. அரசியல் பரபரப்புக்கு பிரேக் விட்ட சந்திரபாபு நாயுடு\nகுவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு: மத்திய, மாநில அரசு உதவ சீமான் கோரிக்கை\nபடுவேகமாக சரியும் பாஜக செல்வாக்கு.. மார்ச், ஏப்ரலில் லோக்சபாவுக்கு திடீர் தேர்தல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன பணியாளர்களை மத்திய அரசு வெளியேற்ற துடிக்கிறது: வேல்முருகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/spiritual-news/temples/in-thiruchendur-masi-magam-therottam-festival-starts-today/articleshow/68057553.cms", "date_download": "2019-05-23T07:19:42Z", "digest": "sha1:SQOHNIPAPFC3LGAYHDDNQR4WXP6XW6LL", "length": 10515, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "masi magam therottam: Tiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! - in thiruchendur masi magam therottam festival starts today | Samayam Tamil", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – மோடியா\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – மோடியா ராகுலா\nTiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.\nTiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திர...\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியுள்ளது.\nமாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான இன்று முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் C ராஜூ கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மாசித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவெற்றியின் விளிம்பில் பாஜக-இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்...\nபோபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் முன்னிலை\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு\nராகுல் காந்தி பின்னடைவு; ஸ்மிருதி இரானி முன்னிலை\n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nபழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் - கோயிலின் சிறப...\nதிருவாரூர் பெரியகோவில் ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் தேவாரம் பாட...\nஎண்ணங்கள் நிறைவேற முருகன் மந்திரம்\nEmerald lingam: குப்பை தொட்டியில் கிடந்த ரூ. 5 கோடி மதிப்பில...\nஎண்ணங்கள் நிறைவேற முருகன் மந்திரம்\nதிருவாரூர் பெரியகோவில் ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் தேவாரம் பாடிய சிவபக்தர் மீது தா..\nபழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் - கோயிலின் சிறப்பம்சங்கள்\nEmerald lingam: குப்பை தொட்டியில் கிடந்த ரூ. 5 கோடி மதிப்பிலான மரகதலிங்கம்... கண..\nபொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருண ஜெபம்\nகும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா\nஎண்ணங்கள் நிறைவேற முருகன் மந்திரம்\nகன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா\nமதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா - ஆயிரகணக்கானோர் பால் குட தரிச..\nதிருவாரூர் பெரியகோவில் ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் தேவாரம் பாடிய சிவபக்தர் மீது தா..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-5-deserving-players-who-have-not-got-chances-in-international-cricket-2", "date_download": "2019-05-23T06:41:53Z", "digest": "sha1:BMJ35HEBSYC5UNJETRULFLOFDQJQJAKF", "length": 11717, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்", "raw_content": "\nபல்வேறு இளம் வீரர்களுக்கு தங்களது திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க அச்சாரமாக திகழ்ந்து வருகிறது, இந்தியன் பிரீமியர் லீக் தொடர். இதன் மூலம் பல்வேறு வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து வருகிறார்கள். ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ரிஷாப் பன்ட் போன்றோர் இந்த ஐபிஎல் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த வீரர்களின் உரிய சான்றுகளாகும்.\nவெறும் ஐபிஎல் பங்களிப்பு மட்டும் அல்லாது பல்வேறு உள்ளூர் போட்டிகளிலும் ஜொலிக்கும் வீரர்கள் சீனியர் அணியில் இடம் பெறுகிறார்கள் என்பது பலதரப்பட்ட தேர்வாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். அதுபோல, தங்களது அயராத உழைப்பின் மூலம் ஐபிஎல்-இல் ஜொலித்தும் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதிக்க தவறிய 5 வீரர்களைப் பற்றி காண்போம். இந்தத் தொகுப்பில் உள்ளோர் அனைவரும் குறைந்தபட்சம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணாமல் உள்ள வீரர்களின் பட்டியல் ஆகும்.\nஇடக்கை சுழற்பந்துவீச்சாளரான அப்துல்லா ஒரு பின்கள பேட்ஸ்மேனும் கூட. இவர் ஆரம்பகாலங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் ஒப்பந்தமாகி விளையாடினார். மேலும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் மூன்றாவது அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கி, அந்த தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இவரே அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் \"வளர்ந்து வரும் வீரர்\" என்ற விருதையும் வென்றார். அடுத்த ஆண்டே கொல்கத்தா அணிக்கு சுனில் நரின் வருகையால் வெகுசில போட்டிகளிலேயே களமிறங்கி வெறும் 4 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எகனாமி 6.53 என்ற வகையில் சிறப்பாக அமைந்தது. 2017 ஆம் ஆண்டு வரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதே நிலைமை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது. ஆனால், மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தொடர்ச்சியான பங்களிப்பு இருந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\n2017 ஆம் ஆண்டு ஆண்டு மும்பை அணிக்காக களம் இறங்கி அந்த தொடரின் முதல் பாதியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார், நிதீஷ் ராணா அடுத்த ஆண்டே கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் ஆகி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றி தான் பவுலிங்கிலும் சளைத்தவன் அல்ல என்றும் நிரூபித்தார். மேலும், கடந்த ஆண்டு ஒரு சிறப்பான ஐபிஎல் தொடராகவும் இவருக்கு அமைந்தது.\nகடந்தாண்டு ஐபிஎல்லில் இவரது நிலையான பங்களிப்பு இருந்த போதிலும், தேர்வாளர்கள் எவரும் இவரை கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் ரஞ்சித் தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இதுவரை, இவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் நிச்சயம் இந்திய சீனியர் அணியில் இணைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்\nஇதுவரை ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள்\nஇந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ள யுவராஜ் சிங்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஉலககோப்பை தொடரில் வாய்ப்புக்காக காத்திருக்கும் 2 இந்திய வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல்-இல் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத 3 புகழ்பெற்ற சர்வதேச வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nஇந்திய அணியில் சரியான இடம் கிடைக்காமல் போன சிறந்த 3 ஐபிஎல் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/one-lakh-applications-pending-in-gold-scheme-thaliku-thangam/", "date_download": "2019-05-23T06:40:01Z", "digest": "sha1:EFGIY46NJGIAC4QSWHN4JK76A6AS3FAD", "length": 8155, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "தாலிக்கு தங்கம் : ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேக்கம்! - Cinemapettai", "raw_content": "\nதாலிக்கு தங்கம் : ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேக்கம்\nதாலிக்கு தங்கம் : ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேக்கம்\nசென்னை: தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்த தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில், 1 லட்சம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன.\nஇத்திட்டத்தின்படி பட்டம், டிப்ளமோ முடித்த பெண்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரூபாய், பத்தாம் வகுப்பு முடித்தோருக்கு 4 கிராம் தங்கம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.\n2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது இந்த திட்டத்தில் தங்கத்தின் அளவு 8 கிராமாக உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.\nஅதன்படி 2016 மே 23க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 8 கிராம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தில் 8 கிராம் தங்கம் கேட்டு இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தற்போது 4 கிராம் தங்கம் வழங்கி வருகிறோம். விரைவில் புதிய திட்டமான, 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றார்.\nRelated Topics:அதிமுக, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜெயலலிதா, தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/video", "date_download": "2019-05-23T07:50:30Z", "digest": "sha1:KNJ2CEFGMGMOIDCOFMJ3W6IY56AW4IQV", "length": 4401, "nlines": 84, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n21 மே 2019 செவ்வாய்க்கிழமை 09:51:24 AM\nஎஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தின் இயக்குனர்.\nபொது நலன் கருதி படத்தின் டீஸர்\nதில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சீயோன் இயக்கும் படம் ‘பொது நலன் கருதி’. கருணாகரன், ஆதித் அருண் ஆகியோர் நடிக்கின்றனர்.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலர்\nவிஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/2013/05/", "date_download": "2019-05-23T06:45:21Z", "digest": "sha1:ZJ3TDWM24L7HLGA3TF6U472WHRH2A7R3", "length": 24431, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே 2013 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nடி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார்\nநாள்: மே 27, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nடி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார் தனது ஈடிணையற்ற குரல் வளத்தாலும், தன்னிரகற்ற திறனாலும் 60 ஆண்டுக்காலத்திற்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி பாடி, தமிழ் ந...\tமேலும்\nஎன்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை\nநாள்: மே 27, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nஎன்.எல்.சி.விரிவாக்கத்திற்கு பங்குகளை விற்கத் தேவையில்லை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற மத்திய அரசி...\tமேலும்\nஇராம கோபாலானுக்கு நாம் தமிழர் கட்சி பதில்\nநாள்: மே 24, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nஇராம கோபாலானுக்கு நாம் தமிழர் கட்சி பதில் கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணி...\tமேலும்\nதமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.\nநாள்: மே 24, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு சீமான் இன்று காலை மலர் மாலை அணிவித்தார். படங்கள் முரளி\tமேலும்\nநாள்: மே 22, 2013 பிரிவு: காணொளிகள்\nநாம் தமிழர் மே 18 கடலூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் பல தடைகளுக்கு பிறகு உள்ளரங்கத்தில் நடைபெற்றது. இதனையும் காவல்துறை பாதியில் கலைத்தது.\tமேலும்\nயாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்\nநாள்: மே 21, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nயாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும். இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட...\tமேலும்\nதமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு\nநாள்: மே 21, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையு...\tமேலும்\nகடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)\nநாள்: மே 21, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம் – 18-05-13 அன்று நடைப்பெற்றது.\tமேலும்\nமே 18 வேலூர் பொதுகூட்டம் சுவர் விளம்பரம்\nநாள்: மே 18, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக வேலூரில் நடைபெற்ற மே 18 பேரணி மற்றும் பொதுகூட்டம்\nநாள்: மே 18, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/03/mahinda.html", "date_download": "2019-05-23T08:13:17Z", "digest": "sha1:IUPIVM5HEZNVILLS4HHFWFAAOP2SN4FG", "length": 8686, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்கா காலில் வீழ்ந்த மகிந்த தரப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / யாழ்ப்பாணம் / அமெரிக்கா காலில் வீழ்ந்த மகிந்த தரப்பு\nஅமெரிக்கா காலில் வீழ்ந்த மகிந்த தரப்பு\nடாம்போ March 14, 2019 அமெரிக்கா, யாழ்ப்பாணம்\nமகிந்தவை பிரதமர் கதிரையிலிருந்து வீழ்த்தி மீண்டும் ரணிலை கதிரையேற்றிய அமெரக்க தூதரின் காலில் மகிந்த தரப்பு வீழ்ந்துள்ளது.\nகொழும்பில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை கையாள அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தூதரினையே மகிந்த பஸில் தரப்பு தேடிச்சென்று சந்தித்துள்ளது.\nஅமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் அமெரிக்கத் தூதுவரை மகிந்த ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தாம் சென்று சந்தித்ததாக, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், பல்வேறு நாடுகளின் தூதுவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎனினும், அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு எப்போது இடம்பெற்றது என்ற விபரத்தை பசில் ராஜபக்ச வெளியிடவில்லை.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/204149?ref=archive-feed", "date_download": "2019-05-23T06:42:33Z", "digest": "sha1:NIWEG5TMWPRFRGPVOL45WZD7OUEGNUGN", "length": 7473, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியாவில் கலாபூசணம் தேவிமனோகரி நாகேஸ்வரனின் நினைவாக மார்கழி இசை விழா நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவவுனியா, பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று காலை உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nபிரதேச கலாச்சார பேரவையும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:21:34Z", "digest": "sha1:IB4FL7WP6N25GRULV22F2HFDXBJGAPPR", "length": 9318, "nlines": 151, "source_domain": "adiraixpress.com", "title": "தென் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி காத்திருக்கிறது - சர்வே முடிவு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி காத்திருக்கிறது – சர்வே முடிவு \nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி காத்திருக்கிறது – சர்வே முடிவு \nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்து கிடக்கிறது என ஏபிபி சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.\nஇதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. தென் மாநிலங்களில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரியவந்துள்ளது.\nகர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் மற்ற கட்சிகள் (மாநில கட்சிகள்) 76 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது போல் காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் பாஜக கூட்டணி 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன. தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் மிகப்பெரிய அடி காத்திருக்கிறது என்பதைஹீ இந்த சர்வே முடிவு காட்டுகிறது.\nபாஜக பொதுக் கூட்டங்களில் பேசும் தலைவர்களோ தமிழகத்தில் பாஜக நல்ல இடத்தை பிடிக்கும், தாமரை மலரும் என்கிறார்கள். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளோ அவர்களுக்கு எதிராகவே உள்ளது. தென் மாநிலங்களில் அவர்கள் சரிவை சந்திப்பதற்கு காரணம் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்துவதே ஆகும்.\nகர்நாடகம் மற்றும் கேரளத்தில் மழை வெள்ளத்தின் போது மாநில அரசுகள் கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. அது போல் இந்த 5 மாநிலங்களிலும் நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவையே பாஜக சரிவதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2008/11/to.html", "date_download": "2019-05-23T07:59:09Z", "digest": "sha1:B47SSGG6V7PS6OBTDCSNZJKWNWUPDPWC", "length": 11397, "nlines": 125, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: காமிக்ஸ் to கார்ட்டூன்", "raw_content": "\nநாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் \"லக்கிலுக்\" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில் வரும் வீரர்கள் என்னை அதிகமாக கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவை... துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், டைகர், குதிரைவீரன் ஜோ, இரும்பு மனிதன் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர். அப்படி காமிக்ஸ் கேரக்டர்களின் ரசிகனாக இருந்த காலத்தில், என் தந்தையிடம் தினமும் குதிரை, தொப்பி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். நான் அதிகமாக நேசித்தது குதிரைவீரர்க்ளைத் தான். கட்டிலில் அமர்ந்து காமிக்ஸ் கையில் எடுத்துவிட்டால், எப்போதும் கற்பனைதான். வீட்டில் அம்மா இல்லாவிட்டால், நானும் என் அண்ணனும் காமிக்ஸ் கதையின்படி நடிக்க ஆரம்பித்துவிடுவோம். கட்டிலின் இருபுறமும் இருந்து கையை துப்பாக்கியாக வைத்துக் கொண்டு சுடுவதுண்டு. இவ்வாறு நாங்கள் இருவரும் நடிக்கும் போது, என் அண்ணனுக்கு நான் செவ்விந்தியர் வேடம் தான் கொடுப்பேன். ஒன்றுமில்லை... கோழியிறகோ / காக்கையிறகோ தலையில் சொருகிக்கொள்ளவேண்டும். கல்லூரி நாட்களின்போது குதிரைவீரர்களின் காமிக்ஸ் தாக்கம் காரணமாகவே நிறைய Western gendre படங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கத் தொடங்கினேன். இப்படியாக சுமார் 50 படங்களுக்கு மேல் பார்த்ததோடல்லாமல், சேமித்தும் வைத்திருந்தேன்.\nலயன்காமிக்ஸில் 'ஈகிள்மேன்' என்று வெளிவந்த கதையின் திரைப்படம் தான் \"Condorman\", அப்படத்தின் ஒரு ஒளித்துண்டு கீழே...\nநான் 4-ம் வகுப்பு வந்தபின் ஒரு வழியாக காமிக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. அதன் பின் தொலைக்காட்சியில் வரும் ஹீமேன், ஸ்பைடர்மேன் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 1992-ல் ஸ்டார் சேனல் தொடங்கியபின், தினமும் காலை எழுந்தவுடன் கார்டூன் பார்க்கும் வேலை தான். Oscar wilde தொகுப்பில் வரும் fairytale கதைகள் அதிகமாக வரும். (Happy prince, Selfish giant போன்ற கதைகளைப் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது). கிருத்ஸ்மஸ் பண்டிகை மற்றும் கோடைவிடுமுறை வந்துவிட்டால், ஸ்டார் டீவியில் நிறைய குழந்தைகளுக்கான படங்கள் காட்டப்படும், அவற்றை வெகுவாக ரசிப்பதுண்டு. சன் டீவி தொடங்கி வளர்ந்த பிறகு என்னை அப்போது யாரும் கார்டூன் சேனல் பார்க்க அனுமதிப்பதில்லை.\nஆனால் இப்போதுள்ள குழந்தைகள் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி, போகோ என பல சேனல்கள் பார்க்கிறார்கள்.கொடுத்து வைத்தவர்கள். என்னோட அண்ணன் மகன் கார்த்திகேயன் யாரையும் மற்ற சேனல் பார்க்கவே விடுவதில்லை. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள். ஆனால் எப்படியோ மொக்கையான சீரியல்களும் அரைகுறையான தமிழ்படங்களைப் பார்ப்பதைவிட இந்த காட்டூங்ன் சேனல்கள் நிறைய தகவலும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Tuesday, November 04, 2008\nஇதை இந்தியாவில் பார்த்தீர்களா நண்பரே\ncondorman படம் 1981-ல் வெளியானது\nஇப்ப எல்லாப் படமும் கார்டூன் மாதிரிதான் இருக்கிறது\nஅந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள்.\\\\இதைப் பார்த்திட்டு தான் வீட்டு கேபிளையே பிடுங்கிட்டேன்.............\nபாவம் குழந்தைங்க பரவாயில்லை பார்த்துட்டு போகட்டும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nசுவாமி ரஜினிகாந்தும் அவரோட சிஷ்யகோடிகளும்\nநகைச்சுவை என்று பார்த்தால் சீரியஸா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/compensate-the-family-of-the-woman-who-died-in-the-rains-in-the-house-of-the-victim-cpm-assertion", "date_download": "2019-05-23T07:38:54Z", "digest": "sha1:6JTGPWXO2HD25VCTHOIDHZWHRDDV7P4H", "length": 7282, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nவேதாரணியத்தில் மழையால் வீடு இடிந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுக: சிபிஎம் வலியுறுத்தல்\nநாகப்பட்டினம், ஏப்.20-நாகை மாவட்டம் வேதாரணி யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி கிராமத்தில், வியாழக்கிழமை இரவு, இடி மின்னலுடன் பெய்த மழையில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 15 பேர் இடி, மின்னல் தாக்கிப் பாதிக்கப்பட்டனர். வாய்மேடு- சிந்தாமணிக்காடு பகுதியைச் சேர்ந்த மோசமான காலனி வீட்டில் வசித்த, காசியம்மாள் என்ற 60 வயது தலித் பெண் வீட்டில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் பலியானார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து, வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் உள்ளி ட்டோர் வேதாரணியம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து வீடு இடிந்து இறந்த காசியம்மாள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.இதன்பின் சி.பி.எம். தலை வர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களைச் சந்தித்து, இடி மின்னலில் பாதிக்கப்பட்டோருக்கும், இறந்த காசியம்மாள் குடும்பத்தினருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கி உதவிட வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர்.\nTags வேதாரணியத்தில் மழையால் வீடு இடிந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்\nஎரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்துக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nநிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்கிடுக அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல மாநாடு வலியுறுத்தல்\nவேதாரணியத்தில் மழையால் வீடு இடிந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுக: சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/05/7.html", "date_download": "2019-05-23T07:25:00Z", "digest": "sha1:QQWHVHX2F7CVCAGKOT57DX3S6OGXS6UG", "length": 7070, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "சஹ்ரான் ஹசிமின் 7 ஆதரவாளர்கள் காத்தான்குடியில் கைது - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சஹ்ரான் ஹசிமின் 7 ஆதரவாளர்கள் காத்தான்குடியில் கைது\nசஹ்ரான் ஹசிமின் 7 ஆதரவாளர்கள் காத்தான்குடியில் கைது\nஈஸ்டர் தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான நபர் என கருதப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிம் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் குறித்த அமைப்பின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் பல காலமாக சில பிரதேசங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை நுவரெலியா - பிலேக்புல் பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயிற்சி முகாம் எனக் கூறப்படும் இடம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதாக்குதலுக்கு முன்னர் இறுதி பயிற்சி மற்றும் போதனைகள் இந்த முகாமில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_759.html", "date_download": "2019-05-23T07:08:55Z", "digest": "sha1:Y7ODBIN6Q5UA7GIJWNSQG67VOKKJSG3P", "length": 8440, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nமட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nவீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது என்று உரிமையாளர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் என்பவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொடருந்து கடவைக்குஅருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதே மூவரடங்கிய குழுவினர் பெற்றோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் காரின் உரிமையாளர் தெரிவிக்கையில்,\nதீக்கிரையாக்கப்பட்ட காரின் உரிமையாளர் தனக்கு கடந்த மாதமிருந்தே கைப்பேசியில் எச்சரிக்கைக் குறுஞ்செய்திகள் வரத்துவங்கியதாகவும் இது பற்றி ஏப்ரில் 25ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.\nகடைசியாக செவ்வாய்க்கிழமை மாலை 4.10 அளவிலும் எனது மனைவியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தல் குறுஞ் செய்தி கைப்பேசிக்கு வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29376.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-23T07:38:59Z", "digest": "sha1:QGD2XCSMTW2TAB566QKS5P727VUVUC4P", "length": 4246, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஏந்த்திகெனி - 5 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > ஏந்த்திகெனி - 5\nஓ சமாதியே, ஓ மணவறையே , விடுதலை யில்லாக்\nகைதி யொருத்தியின் பாதாள உறைவிடமே ,\nஉன்னை நோக்கிநான் நடக்கும் இப்பாதை\nஇறந்தவர் இடையே உறவினராய் உள்ள\nஏராள மானோர்பால் எனையழைத்துச் செல்கிறது .\nஉறுதியான நம்பிக்கை எனக்குண்டு தந்தைக்கும்\nபாச நண்பியாய்ப் போய்ச்சேர்வேன் என்பதில் .\nஉங்கள் இறுதிநாள் , உங்களை என்கையால்\nகுளிப்பாட்டி நகைகளை அணிவித்தேன், உங்கள்\nசமாதிமேல் புநித நீரினை ஊற்றினேன் .\nபொலிநைசிஸ் , உன்னுடலை அடக்கம் செய்தமைக்குப்\nபலனாக எனக்குக் கிடைத்த பரிசுஇது .\nகணவனோ பிள்ளைகளோ மடிந்து போயிருந்தால்\nஅரசை எதிர்த்துஎதுவும் செய்திருக்க மாட்டேன் .\nமணாளன் மாண்டால் மற்றொருவன் கிடைப்பான் ;\nமக்களும் அவ்வாறே வேறுபெற வழியுண்டு .\nஉடன்பிறந்தான் மடிந்துவிட்டால் பெற்றோர்க்குப் பின்பு \nஉனக்கு மரியாதை செலுத்தியது என்தவறாம் ;\nகிரியனின் கருத்துப்படி குற்றவாளி ஆனேன் .\nஉடன்பிறந்தவன் மேல் அன்பு கொண்ட ஏந்திகெனியின் முடிவு மனதை என்னவோ செய்கிறது. அருமையான ஒரு நாடகம். அழகாக மொழிபெயர்த்துத் தந்தமைக்கு நன்றி.\nசகோதரனுக்குச் செய்யவேண்டிய கடமையை அரசனை எதிர்த்தும் செய்த புரட்சிப் பெண்ணின் முடிவு பரிதாபமானதே . ஆனால் அவள் எதிர்பாராதது அல்ல .\nஏந்த்திகெனியின் மனவோட்டத்தை அருமையாய் வெளிப்படுத்தும் வரிகள். உடன்பிறந்தவனுக்குரிய மரியாதையைத் தர, தன் உயிரையும் தரத் துணிந்தாளே. மொழியாக்கம் மனம் தொடுகிறது. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டு.\nபாராட்டுக்கு மிகுந்த நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/page/6/", "date_download": "2019-05-23T07:56:07Z", "digest": "sha1:ELLV6TTXNCCGAPQMDST3JS5XSRFMVEIU", "length": 11001, "nlines": 137, "source_domain": "www.velanai.com", "title": "Page 6 – எமது ஊர்! எமது அடையாளம்! எமது வரலாறு!", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஉள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு பகிர்வு. இது எந்த விர கட்சி சார்ந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள். 01...\nவேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி\nஊரையும் தாண்டிய சிறப்பான பணிகளில் வேலணை மக்கள் ஒன்றியம். கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் தொடர்ச்சியாக எமது உறவுகள். ஆம் இம்முறை வன்னியில் இருந்து யுத்தத்தில்...\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம். பாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும்...\n“தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nவேலணை மத்திய மகாவித்தியாலயத்தை எந்த இடத்தில் நிறுவுவதென நிர்ணயிப்பதில் பல வாக்குவாதங்கள் ஏற்பட்ட போது அது தீவுப்பகுதி முழுவதற்கும் பொதுவான ஒன்றாதலால், அது இப்பொழுது இருக்குமிடத்தில் நிறுவப்பட...\nபோதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.\nவேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை...\nதீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு\nநாளை (27/10/2017) வேலணை மத்திய கல்லூரியில், தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” நடைபெறவுள்ளது. இவ்வமர்வு சிறப்புற நடைபெறுவதற்காக வேலணை மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 20,000.00 நிதியுதவி...\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, யா/வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த, வேலணை அம்பிகைநகர் கண்ணாபுரத்தைச்சேர்ந்த திருமதி. அருந்தவராசா ஜெசிந்தா அவர்கள்,...\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017\nதற்போது வேலணையில் முன்னெடுக்கவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது தற்போது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த(O/L) சதாரண பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக மேலதீக வகுப்புக்கள் வழங்குவது என முடிசெய்யப்பட்டு அதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/panna/weather/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-05-23T07:47:41Z", "digest": "sha1:SAM45JZM2OWZFE726TY7PHME4EXGQVP6", "length": 7223, "nlines": 77, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Panna| Weather Forecast Panna | Weather Report AdoorPanna-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » பண்ணா » வானிலை\nகாற்று: 15 from the WSW ஈரப்பதம்: 12% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 0%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nஅக்டோபர், நவம்பர், பிப்ரவரி, மார்ஸ், ஏப்ரல் போன்ற மாதங்களில் பண்ணாவிற்கு சுற்றுலாச் செல்வது ஏற்புடையதாக இருக்கும். இங்க மாதங்களில், சுற்றுலாப் பயணிகளுக்காக, பண்ணா புலிகள் சரணாலயமும் திறந்திருக்கும். மிதமான வெப்பம் இருப்பதால், புலிகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களை காணும் வாய்ப்பு கிடைக்கும். அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாத இந்த மாதங்களில் பண்ணாவிற்கு சுற்றுலா செய்ய திட்டமிடுதல் சிறப்பானது.\nபண்ணா நகரம் வெப்பமண்டலத்தில் அமைந்திருப்பதால், கோடை காலத்தில், குறிப்பாக மே மாதத்தில் அதிக அளவாக 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். மார்ச் முதல் மே வரை இங்கு கோடைகாலம். கோடைக்காலத்தில் வீசும் வெப்பக்காற்றிற்கு பலர் பலியாகியுள்ளனர்.\nஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பண்ணாவில் மழைக்காலம். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நல்ல மழை பொழியும். மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால், போக்குவரத்துக்கு இடைஞ்சல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் பண்ணாவிற்கு செல்வதை தவிர்த்தல் நலம்.\nநவம்பர் மாத இறுதியில் தொடங்கில், ஜனவரி வரை பண்ணாவில் குளிர் காலம். ஜனவரி மாதம் குளிர் மிக அதிகமாக இருக்கும். 0 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்லுமாம். குளிர்காலங்களில், மதிய வேளை மிகவும் இதமாக இருக்கும். இரவில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த உச்ச கட்ட குளிரில் பண்ணாவிற்கு வருவதை தவிர்த்தல் நலம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ushavelmurugan.com/2016/01/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-05-23T08:30:02Z", "digest": "sha1:LP52LEY35YDA5WFQWAEAUBKSRZNUPJM5", "length": 6930, "nlines": 85, "source_domain": "ushavelmurugan.com", "title": "புளியோதரை எப்படிச் செய்வது? – usha velmurugan", "raw_content": "\nபுளி – ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு\nநல்லெண்ணெய் – கால் கப்\nபெருங்காயம் – ஒரு சிறு கட்டி\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 6 டீஸ்பூன்\nநிலக்கடலை – 8 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 12 முதல் 15\nமஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்\nகருப்பு எள் – 2 டீஸ்பூன்\nதனியா – 4 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 3\nமிளகு – 2 டீஸ்பூன்\nவெந்தயம் – கால் டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபுளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, 3 கப் நீரில் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். பாதியளவு எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு கடலைப் பருப்பு, நிலக்கடலையைப் போட்டு நன்கு வறுபட்டதும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டுக் கருகாமல் வதக்குங்கள். பிறகு கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து, புளிக் கரைசலை விட்டுக் கிளறுங்கள்.\nகலவை நன்றாகக் கொதித்து கெட்டியாக வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறுங்கள். இல்லையெனில் அடிபிடித்து விடும். தேவையான உப்பைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கும்போது மீதி எண்ணையைச் சேருங்கள்.\nவெறும் வாணலியில் வெந்தயம் போட்டு சிவந்ததும், அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். அதை எடுத்துவிட்டு 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தனியா, மிளகாய் வற்றல், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் அவற்றுடன் எள்ளையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.\nபுளிக்காய்ச்சல் எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் இறக்கி வையுங்கள். வெந்தய – மஞ்சள் பொடி, தனியாப் பொடியை அதில் சேர்த்துக் கலக்குங்கள். இதை ஆற வைத்த சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். விரும்பினால் வறுத்த முந்திரி சேர்க்கலாம். பச்சைப் பட்டாணியை வேகவைத்துச் சேர்க்கலாம். இந்தப் புளிக்காய்ச்சல் பத்து நாட்கள் வரை கெடாது. எண்ணெய் பிரிந்து கெட்டியாக ஆகிவிட்டால் ஃபிரிட்ஜில்கூட வைக்க வேண்டாம்.\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190481", "date_download": "2019-05-23T07:50:30Z", "digest": "sha1:5OZ3Q2AQ6VLTA3KFY24NSMXRJ3C5RPWA", "length": 10599, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது. – குறியீடு", "raw_content": "\nமே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.\nமே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.\nமே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத –\nதமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.\nமாபெரும் இனப்படுகொலை ஞாபகம் வராத –\nஒரு தமிழனையும் அடையாளப் படுத்த முடியாது.\nமன்னிக்க தான் முடியுமா – உலகெங்கும் வாழும் தமிழரின் கூக்குரலுக்கு செவிசாய்க்க மறுத்து பல்லாயிரக்கனக்கான மக்களின் சாவை தங்களின் மௌனத்தில் எற்றுக் கொண்ட உலக நாடுகளை \nமறுக்க தான் முடியுமா – அன்று முதல் இன்று வரை தொடரும்- துயர்,கோபம், ஏமாற்றம் போன்ற ஈழத் தமிழரின் உணர்ச்சிகளை\nமறக்க தான் முடியுமா – கொத்து கொத்தாய் எம் உறவுகள் உலகின் கண்முன் தலைமுறை தலைமுறையாக சாய்க்கப்பட்ட காட்சிகளை\nஅல்லது நிலத்தில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடி கடலிலும் காற்றிலும் கலந்து இன்றும் எமக்கு சேதி சொல்லும் எம் தேசத்தின் இரத்தம் படிந்த பாகங்களை\nமனம் ஏற்றுக் கொள்ளுமா பதுங்குகுழியில் கதறி அழுதுமயங்கிய பச்சிளம் பாலகர்கள் உயிரோடு புதைக்கப்பட்டதை\nமண்காத்த மாவீரரின் உயிரினும் மேலான மானத்தை – ஆண் பெண் என்னும் வேறுபாடு இன்றி கற்பை, உறுப்பை சூறையாடி வெட்டி எடுத்தை \nஅல்ல உடம்பில் உயிர் இருக்கத்தக்கதாக உடல்கள் கருகியதை அதுக்குமேல் இன்னும் மலராத பிஞ்சுகளை கசக்கி எறிந்து விட்டதை \nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல – ஆரம்பம் என்று சொன்னோம்.\nஆனால் இன்று சொல்லி 10 ஆண்டுகள் .. இதுவரை எதை நாம் கண்டோம்\nமறக்க முடியுமா மறப்போமா என்றெல்லாம் கதறினோம்.\nஆனால் இன்று அதை மறந்து சிரித்து நாமும் நம் பாடுமாய் எதார்த்த சூழலில் வாழ்கின்றோம்.\nதமிழா உன் அடுத்த சந்ததியினருக்கு தாய்மொழி தமிழை கற்பிப்பது போல – நம் தாயகம் தமிழீழம் என்றும் கற்றுக்கொடு.\nதமிழீழத்தின் தேசியக்கொடியை நீ தூக்கி பிடிப்பது போல – வளரும் குமுகாயத்துக்கு மானம் காத்தார்கள் புலிவீரர் என்று\nஉரக்கச் சொல்லிச் சொல்லிக் கொடு.\nநச்சுக்குண்டாலும் ரசாயன குண்டுகளாலும் நம் தேசத்தின் சொந்தங்களை ஈவு இரக்கமின்றி வயது பாராமல் கொன்றான் என்று கற்றுக் கொடு.\nகலாச்சாரம் பண்பாடு கலைகளை தேடி தேடி கற்பிப்பது போல- முக்கியமாக உன் பிள்ளைகளுக்கு வரலாற்றையும் ஒற்றுமையையும் சொல்லி கொடு.\nபுலத்திலும் களத்திலும் உலக நாடுகளை நம் ஒற்றுமையால் அதிர வைத்தோம். 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன… மறுபடியும் உலகை நம் ஒற்றுமையால் திரும்பிப் பார்க்க வைப்போம்.\n இனப்படுகொலைக்கு நீதி கோரி. வாருங்கள் தோழர்களே இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த ஒன்று கூடி வாருங்கள் உறவுகளே\nதமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/02/mountains.html", "date_download": "2019-05-23T08:10:47Z", "digest": "sha1:J22AUA5O2HZ54XTTDPYANBLDLEKGMWK5", "length": 8985, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / விஞ்ஞானம் / பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்\nமுகிலினி February 24, 2019 விஞ்ஞானம்\nகடலுக்குள் பெரிய மலைத்தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nசீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுவரை பூமியின் ஆழப்பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nபூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப்போக கடினம் குறைந்து பூமியின் உள் மையப்பகுதி இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது.\nஎனவே பூமியின் ஆழப்பகுதியில் பூகம்பம் ஏற்படும் போது அதன் அதிர்வலைகள் பூமியின் மையம் வரை பயணித்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் திரும்பும். ஆனால் சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.\nஉதாரணமாக 1994 இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும் மையப்பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது. இதை வைத்து பூமிக்கடியிலும் கடினமான மலைப்பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2019-05-23T06:49:59Z", "digest": "sha1:KNB2DOSXONGPNJUFVS2Y25K7XC4RCO64", "length": 41274, "nlines": 84, "source_domain": "domesticatedonion.net", "title": "பிரான்சிஸ் கிரிக் – அஞ்சலி – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nபிரான்சிஸ் கிரிக் – அஞ்சலி\nஉயிரின் வேதி அடிப்படையைக் கண்டறிந்த இரட்டையர்களில் ஒருவரான பிரான்சிஸ் கிரிக் 28 ஜூலை 2004 அன்று காலமானார். உயிர்பெருக்கத்தின் அடிப்படையாகவும், மரபின் மூலக்கூறாகவும் அறியப்படும் டிஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் (டிஎன்ஏ) (Deoxyribo Nucleic Acid, DNA) மூலக்கூறின் அமைப்பை ஜேம்ஸ் வாட்சனும் (James Watson) ஃபிரான்ஸிஸ் கிரிக்கும் (Francis Crick) பெப்ருவரி 1953ல் புரிந்துகொண்டு உலகிற்கு அறிவித்தார்கள். பிணைந்திருக்கும் இரட்டைப் பாம்புகளைப் போன்ற தோற்றமுடைய டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பும் அது பிழையின்றி அற்புதமாகத் தன்னைத்தானே நகலெடுத்துக்கொள்ளும் திறத்தையும் வாட்ஸனும் – கிரிக்கும் அறிவிக்க மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) என்ற புதிய துறை உருவெடுத்தது. இந்தத் தலைமுறையில் நாம் பரபப்பாகப் பேசிக்கொள்ளும், நகலாக்கம், மரபியல் மருத்துவம், வளர்நிலைச் செல்கள், செயற்கை இனப்பெருக்கம், போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவை மனிதனின் வாழ்முறைகளை மாற்றியமைக்கும் விதத்திற்கும் டிஎன்ஏ குறித்த புரிதலே வித்திட்டது என்றால் அது மிகையில்லை. ஃபிரான்ஸிஸ் ஹாரி ஹாம்டன் கிரிக் (Francis Harry Hampton Crick) 1916, சூன் 8ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள நார்த்தாம்டனில் பிறந்தார். அவர் தந்தை தன்னுடைய முன்னோர்களைப் போலவே செருப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கிர்க் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் துறையில் உயர் அழுத்தங்களில் திரவங்களின் பண்புகளைக் குறித்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அந்த நேர்த்தில் இரண்டாம் உலகப்போர் துவங்க அவர் கண்ணிவெடிகள் குறித்த இராணுவ ஆராய்ச்சிக்கு மனமொப்பாமல் தடம்மாற வேண்டியிருந்தது. உலகப்போர் முடிந்தபின் அவருடைய ஆர்வம் உயிருள்ளவை – உயிரற்றவை இரண்டுக்குமான அடிப்படைகளை நோக்கித் திரும்பியது. அது குறித்த ஆய்வுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற கேவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் (Cavendish Laboratory) புரத மூலக்கூறுகளின் அமைப்பைபற்றிய தன்னுடைய முனைவர் ஆய்வைத் தொடங்கினார். கிட்டத்தட்ட முப்பத்தைந்துவயதாகியும் அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. இருந்தபொழுதும் கேவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் அவருக்குப் பெரும் மதிப்பிருந்தது.\nஉயிரின் அடிப்படையைக் கண்டறிய டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது விரைவிலேயே கிரிக்குக்குப் புலப்பட, புரதங்களைவிட்டுவிட்டு டிஎன்ஏ-மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். இதற்கு அமெரிக்காவிலிருந்து 1951 இலையுதிர்காலத்தில் கேவண்டிஷ் வந்த ஜேம்ஸ் வாட்ஸனின் வருகை ஊக்கமளித்தது. கிரிக்கைப் போலவே வாட்ஸனும் டிஎன்ஏ மூலக்கூறின் மீது ஆவல் கொண்டிருந்தார். வாட்ஸனும் கிரிக்கும் ஒருவருக்கொருவர் விரைவிலேயே நெருக்கமானார்கள். இருவருக்கும் நேர்மையான ஆய்வுகளின் மீதான ஆர்வம், இளம் வயதின் இயல்பான முரட்டுத்தனம், பொறுமையின்மை போன்றவைப் பொதுவாக அமைந்திருந்தன.\nஅந்த நாட்களில் எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு மூலக்கூறுகளின் அமைப்பை ஆராயும் எக்ஸ் கதிர் படிகஅமைப்பியல் (X-ray Crystallography) என்ற துறையில் கேவண்டிஷ் முன்னனியில் இருந்தது. இந்தத் துறையில் எக்ஸ் கதிர்களின் பயனைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வில்லியம் ப்ராக் (William Bragg) அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார். அவர் கீழே மாரீஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), ரோஸலன்ட் ஃப்ராங்க்ளின் (Rosaland Franklin) போன்ற உன்னத விஞ்ஞானிகள் பல சிக்கலான புரதங்களின் வடிவமைப்புகளைக் கண்டறிந்தனர். இவர்களுடைய ஆய்வுகளின் பின்புலம் வாட்ஸனுக்கும் கிரிக்குக்கும் மிகவும் உதவியாக இருந்தது. அடிப்படையில் பிரான்ஸிஸ் கிரிக் ஒரு சோதனையாளர் கிடையாது; கருத்துமுறை சிந்தனையே அவரது பலம். அந்த நிலையில் வில்கின்ஸன், ப்ராங்க்ளின், மற்றும் அமெரிக்காவிலிருந்து லினஸ் பவுலிங் போன்றவர்களின் ஆய்வக முடிவுகளை ஆராய்ந்து புரிந்துகொள்வதே வாட்ஸன்-கிரிக் இரட்டையரின் வழிமுறையாக இருந்தது. இதற்கு இவர்கள் லினஸ் பவுலிங் (Linus Pauling) முறையில் காகிதக்கூழ் உருண்டைகள் (அணுக்கள்) குச்சிகளையும் (இணைப்புகள்) கொண்ட மாதிரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த முறை கேவண்டிஷ் ஆய்வகத்தில் பிரபலமாக இருந்ததில்லை.\nஒரு முறை டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லி ஆய்வகத்தின் பெருந்தலைகளான வில்லியம் ப்ராக், மாரிஸ் வில்கின்ஸ், ரோஸலன்ட் ப்ராங்க்ளின் இவர்களைக் கூப்பிட்டு வாட்ஸனும் க்ரிக்கும் விளக்கத் தொடங்கினார்கள். தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஃ ப்ராங்க்ளின் அதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டினார். இது வாட்ஸனுக்கும் கிரிக்குக்கும் பேரிடியாக இருந்தது. இதுபோன்ற அபத்தங்களைத் தவிர்க்கவும் கேவண்டிஷ் கௌரவத்தைக் காப்பாற்றவும் கிர்க்கும் வாட்ஸனும் டிஎன்ஏ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடவேண்டாம் என்று தடுக்கப்பட்டார்கள். இது மேம்போக்காக இருந்தாலும் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு முக்கியகாரணம், ஆணாதிக்கக் கேவண்டிஷ் ஆய்வகத்தில் ரோஸலன்ட் என்ற பெண்மணியின் வளர்ச்சி பொறுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே ரோஸலண்ட் ஈடுபட்டிருந்த டிஎன்ஏ ஆய்வில் வேறு எந்த ஆண் முயன்றாலும் அது மறைமுகமாக ஆதரிக்கப்பட்டது.\nஅடிப்படையில் உறுதியான சோதனைகளிலும் கருத்தாக்கங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த வாட்ஸன் கிரிக் இருவரும் ரோஸலண்ட் விமர்சனத்தை நேர்மையான முறையில் எடுத்துக்கொண்டு உத்வேகம் பெற்று உழைகக்த்தொடங்கினார்கள். இவர்களுக்கு கேவண்டிஷ் ஆய்வக எக்ஸ் கதிர் சோதனைமுடிவுகள் மிகவும் உதவியாக இருந்தன. அதே சமயத்தில் எர்வின் சார்காஃப் (Erwin Chargaff) என்ற அமெரிக்க ஆய்வாளரின் டிஎன்ஏ பற்றிய அடிப்படை விதியும் அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளை நெறிப்படுத்திக்கொள்ள உதவின. சார்காஃப் எல்லா உயிரினங்களின் டிஎன்ஏக்களிலும் அடினைன், தைமின், சைட்டொஸைன், குவானைன் (Adenine-Thymine-Cytosine-Guanine – ATCG) என்ற நான்கு மூலக்கூறுகளே அடிப்படையாக இருக்கின்றது என்பதையும், அவற்றில் அடினைன்-சைட்டொஸைன் (AT) சம அளவில் இருப்பதையும் , தைமின்-குவானைன் (CG) சமமாக இருப்பதையும் கண்டறிந்து விதிப்படுத்தியிருந்தார்.\nவிரைவிலேயே, அமெரிக்காவின் லினஸ் பவுலிங், தங்கள் சகாவான ரோஸலின்ட்ஃ ப்ராங்க்ளின் இவர்களை முந்திக்கொண்டு டிஎன்ஏ என்ற புதிரை வாட்ஸனும் கிரிக்கும் விடுவித்தார்கள். பிணைந்திருக்கும் இரண்டு பாம்புகள், அல்லது முறுக்கிவிடப்பட்ட ஏணியைப் போன்ற தோற்றத்தில் டிஎன்ஏ அமைந்திருப்பது உறுதியானது. இந்த ஏணியின் ஒரு கம்பத்தில் அடினைன் இருந்தால் மற்ற கம்பத்தில் அதற்கு இணையாக தைமின் இருக்கும். அதே போல சைட்டொஸைன்-க்கு இணையாக குவாணைன் அமைந்திருக்கும். இந்த அற்புதமான வடிவம் புலப்பட்டவுடனேயே மரபுக்கூறுகள் எப்படிஒரு உயிரியிலிருந்து அதன் குழந்தைக்குப் பரவுகிறது என்பது எளிதில் புலப்பட்டது.\nஇனப்பெருக்கத்தின்பொழுது, ஒற்றைக் கருச்செல் பிரிந்து இரண்டாகும்பொழுது அதன் டிஎன்ஏ ஏணியின் இரண்டு கம்பங்கள் பிரிந்துபோகும். ஆனால் ஒரு கம்பத்தின் இணையாக இன்னொரு கம்பம் உருவாகும் பொழுது அதில் அடினைன்-தைமின், சைட்டொஸைன்-குவாணைன் இணைப்பு இருந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் உருவாகும் இரண்டு செல்லிலும் மரபின் அடிப்படையான டிஎன்ஏ அப்பழுக்கின்றி தன்னைத்தானே சுயநகலாக்கம் செய்துகொள்கிறது. இதன் முலமாக மரபுக்கூறுகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகிறது. இந்தச் சுயநகலாக்கத்தில் வரும் தற்செயலான பிழைகளே மரபில் மாற்றங்கள் நடைபெற வழிகோலுகிறன. அந்த மாற்றங்கள் உயிரிக்கு நன்மை பயக்கும் என்ற நிலையில் அது தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது (தீமையானது என்றால் அந்த உயிரினம் இனப்பெருக்கம் செய்ய வழியில்லாமல் அழிந்துபோகிறது). இதுவே சார்லஸ் டார்வின் பரிந்துரைத்த பரிணாமக் கொள்கையின் (Evolution) அடிப்படை.\nஇப்படி மரபுத் தொடர்ச்சி, மரபு மாற்றம், பரிணாமம் போன்ற பெருமக் கொள்கைகளை மூலக்கூறு அடிப்படியில் டிஎன்ஏவின் அமைப்பு பற்றி புரிதல் எளிதாக விளக்கியது. இதன் தொடர்பாக மூலக்கூறு உயிரியல், உயிர்த்நுட்பம், என்ற பல துறைகள் தோன்றி வளர்ந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை அணுக்களின் அமைப்புபற்றிய குவாண்டம் இயற்பியல் கொள்கைகள் விளக்கின. அந்தக் காலங்கள் இயற்பியலின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்நுட்பம் ஆகிய துறைகளின் பொற்காலத் துவக்கமாக அமைந்திருக்கிறது. இந்தப் பொற்காலத்தின் துவக்கத்திற்கு டிஎன்ஏ அமைப்பு மற்றும் தொழிற்பாடு குறித்த புரிதல்கள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன என்றால் மிகையில்லை.\nடிஎன்ஏ என்ற மகத்தான வெற்றி மாத்திரமே கிரிக்கின் அறிவியல் சாதனை என்று சொல்லமுடியாது. தொடர்ந்தும் பல கருதுகோள்களையும் முடிவுகளையும் கிரிக் முன்வைத்திருக்கிறார். பல அடிப்படை உயிர்வினைகளைப் பற்றிய புரிதல்களை வழங்கியிருக்கிறார். இவற்றுள் மிகவும் முக்கியமானவை, இனப்பெருக்கத்தின்பொழுது மரபுக்கூறுகளை செல்லின் புறத்தே புரதம் தயாரிக்குமிடங்களுக்குப் பரிமாற்றம் செய்யும் தூதுவன்-ஆர்என்ஏ-வின் (Messenger RNS, mRNA) அமைப்பு பற்றிய விளக்கங்கள், அமினோ அமிலங்களின் செயல்பாடுகளை வழிநடத்தும் மூலக்கூறுகள் பற்றிய கருதுகோள். இந்தக் கருதுகோள் உயிர்வேதியியல் வல்லுநர்களிடையே பலத்த எதிர்ப்பைப் பெற்றது. இப்படி வழிநடத்தும் மூலக்கூறுகள் இருந்தால் இவற்றை எங்கள் வேதிவினைகளின் மூலம் கண்டறிந்திருப்போம் என்று அவரகள் சொன்னார்கள். தொடர்ச்சியான சோதனைகள் மூலம் கிரிக்கின் வழிநடத்து மூலக்கூறுகள் மற்றும் பரிமாறி ஆர்என்ஏக்கள் (Transfer RNS, tRNA) போன்றவை பற்றிய கருதுகோள்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.\n1962ஆம் ஆண்டு மாரிஸ் வில்கின்ஸ், ஜேம்ஸ் வாட்ஸன், பிரான்ஸிஸ் கிரிக் மூவரும் மருத்துவத்திற்கான நோபெல் பரிசைப் பெற்றார்கள். தொடர்ந்து டிஎன்ஏ பற்றிய கண்டுபிடிப்பைப் பற்றிய வரலாற்றை ஜேம்ஸ் வாட்ஸன் புத்தக வடிவில் வெளியிட்டார். (The Double Helix, James D Watson, Signet Classics, 1969). இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது;\nஇந்தப் புத்தகத்தின் வரிகள் நேர்மையான உண்மைகள் என்றாலும், பிரிட்டனின் அறிவியல் நடைமுறைகளுக்கு மாறாக சகஊழியரிடையேயான நடப்பைப் பொதுவில் விமர்சனம் செய்யமுயன்றது கிரிக்குக்கு கோபத்தை உண்டாக்கியது. தொடர்ந்து அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. இருவரும் தனித்தனி வழியே சென்றனர். ஆனாலும் இருவருக்கும் இடையேயான பரஸ்பர நட்பு ஒருபொழுதும் பாதிக்கப்படவில்லை. தன்னைவிடப் பத்துவயது இளையரான வாட்ஸனிடம் ஒருபொழுதும் மேலாதிக்கம் கிரிக் செய்யமுயன்றதில்லை. இது பின்னாட்களின் வாட்ஸனால் அன்புடன் நினைவுகூறப்பட்டது. பின்னாட்களில் வாட்ஸன் ஒரு அறிவியல் நிர்வாகியாக மாறினார். கிரிக் தொடர்ந்து முழுநேர விஞ்ஞானியாகவே ஆய்வகத்தில் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டார்.\nகிரிக் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ல ஹேயாவிலிருக்கும் ஸால்க் நிறுவனத்திற்கு (Salk Institute, La Jolla) மாறினார். அங்கே மனிதனின் பிரஞ்ஞைகள் (Human Consciousness) குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முதல்தர விஞ்ஞானிகளைப் போலவே கிரிக்குக்கும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை சராசரி மனிதனுக்கு விளக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. வாட்ஸனின் புத்தகத்தைப் போலவே டிஎன்ஏ கண்டுபிடிப்பைப் பற்றிய தனது பதிவை கிரிக்கும் எழுதினார் (What Mad Pursuit, Francis Crick). பிரஞ்ஞைகள் குறித்த ஆய்வுகள் The Astonishing Hypothesis என்ற நூலில் விளக்கப்பட்டது.\nபின்னாட்களில் “செலுத்தப்பட்ட பெருவிதைப்பு” (Directed Panspermia) என்ற துறையில் தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். இது உயிர்களின் தோற்றம்பற்றிய சர்சைக்குரிய கருத்தாகும். ஜடமான சாதாரண மூலக்கூறுகளிலிருந்து தன்னைத்தானே நகலாக்கம் செய்துகொள்ளக்கூடிய உயிரிகள் எப்படித் தோன்றின என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே நிறைய கருத்துகள் இருக்கின்றன. பெரும்பாலோர் ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற சாதாரண அணுக்களின் தற்செயலான கலவையில் சுயநகலாக்கம் செய்யவல்ல மூலக்கூறு தோன்றியிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். இதற்கு மாறாக பிரான்ஸிஸ் கிரிக் போன்ற ஒரு சிறுபான்மையினர் உயிரின் அடிப்படைக் கரு பிரபஞ்சத்தின் வேறொரு மூலையில் இருக்கும் புத்திசாலி உயிரினங்களால் ஆளற்ற விண்கலத்தில் செலுத்தப்பட்டு பூமியில் விதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதைத் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் மனிதன் போன்ற புத்திசாலி உயிரிகள் உருவாயின என்றும் கருதுகிறார்கள். இந்தக் கருதுகோளுக்கு எந்தவிதமான சோதனை ரீதியான அடிப்படைகளும் கிடையாது. பூமியின் தோற்றத்திலிருந்தான காலம் தற்செயலாக சிக்கலான மூலக்கூறு உருவாகப் போதுமான அளவில் இல்லை என்பது கிரிக்கின் சித்தாந்தம். இதற்கான ஆய்வுகளில் தனது பிற்காலத்தைச் செலவிட்டார். இதன் கருதுகோள்களைப் பாமரர்களுக்கான Life Itself – Its Origin and Nature” என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.\nஇயற்கையின் பல விதிகளை மனிதன் புரிந்துகொண்ட நிலையில் அதனை மாற்றியமைக்கும் திறமை மனிதனுக்கு வாய்க்கத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலமாக செயற்கை இனப்பெருக்கம், நகலாக்கம் போன்ற சிக்கலான வழிகளில் இயற்கையை மாற்றியமைக்கும் திறமையும் நமக்கு வாய்க்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கான அடிப்படைகளைப் பலர் உருவாக்கியிருக்கின்றனர். உயிரின் அடிப்படை மூலக்கூறான டிஎன்ஏ பற்றிய புரிதலை நமக்களித்த பிரான்ஸிஸ் கிரிக் அவர்களுள் முக்கியமானவர்.\nகண் குறைபாடுகளுக்கான லேசர் சிகிச்சை செயல்படும் விதம்\nலேசருக்கு ஐம்பது வயது – 1\nஇன்றைய தொழில்நுட்பம் : Teledildonics\nகுவாண்டம் கணினி – அ. முத்துலிங்கத்தின் விமர்சனம்\nகிரிக் பற்றிய Eulogy என்ற முறையில் அவருடைய சர்ச்சைக்கிடமான, பிற்போக்கு இனவெறி கருத்துக்களை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய மதிப்பீடு அத்தகைய கருத்துக்களையும் சேர்த்தே அமையவேண்டும் என்று நான் நம்புகிறேன்.\n“ஒரு குழந்தை பிறந்தபின் சில மரபணுச் சோதனைகளில் அது வெற்றியடைந்தவுடன் தான், இரண்டு நாட்கள் கழித்துத் தான் அந்தப் பிறப்பை அங்கீகரிக்கவேண்டும், சோதனையில் தோல்வியடைந்தால் குழந்தையின் வாழ்வை நீட்டிப்பது அவசியமில்லாதது, 80-85 வயதுக்கு மேற்பட்டவர்களை உயிரோடிருப்பவராக மதித்து அவர்களுக்கு மருத்துவ வசதி அளிப்பது தேவையற்றது” போன்ற கருத்துக்களை Pacific News Service, 01/1978 தெரிவித்திருக்கிறார்.\nநாத்திகரான கிரிக், Life Itself – Its Origin and Nature ல் கூறியிருக்கும் “செலுத்தப்பட்ட பெருவிதைப்பு” (Directed Panspermia) பற்றிய தனது கருத்தை பின்னாட்களில் மாற்றிக்கொண்டார் என்று தெரிகிறது. ஆனால் மேற்கூரிய கருத்திலிருந்து பின்வாங்கியதாகத் தெரியவில்லை.\nநீங்கள் சுட்டிக்காட்டும் Pacific News Service பேட்டி/கட்டுரைக்கு இணையத்தில் எங்கும் முழுமையான இணைப்பு கிடைக்கவில்லை. நான் கூகிளில் தேடியவரை இவையெல்லாம் ஆன்மீகவாதிகள் (வைதீக கத்தோலிக்கர்கள் என்று படிக்கவும்) அல்லது யூத அடிப்படைவாதிகள் சுட்டுபவையே, நீங்கள் காட்டியிருக்கும் சில வரிகளுக்கு மேலாக இணையத்தில் இது எங்கும் காணக்கிடைக்கவில்லை. எனவே இது கருத்துக்கு வெளியே திரித்துச் சுட்டப்படுகிறது (quoting out of context) என்று நினைக்கிறேன். முழுமையான கட்டுரை கிடைத்தால் மாத்திரமே இதைப்பற்றி கருத்து சொல்லமுடியும்.\nவேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதே தீவிர மதவாதிகளே செலுத்தப்பட்ட பெருவிதைப்புக் கொள்கையைத் தங்களுக்குச் சாத்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு உயிரினம் கடவுளால் விதைக்கப்பட்டது என்று “அறிவியல் பூர்வமாக” வாதிக்க முற்படுகிறார்கள்.\nசெலுத்தப்பட்ட பெருவிதைப்புக் கொள்கையை அவர் விலக்கிக்கொண்டதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றிலேன். தனிப்பட்ட முறையில் எனக்கு அந்தக் கொள்கையின் மீது சிரிப்புத்தான் வரும். ஆனால், Panspermia-வை அடிப்படையாகக் கொண்ட Invasion of the Body Snatchers என்ற அறிவியல் புனைவுத் திரைப்படம் அவசியம் பார்க்கவேண்டிய ஒன்று.\n1989 வாக்கில் இயற்பியலில் ஆய்வுக்காகச் சேர்ந்துவிட்டு உயிரியலில் நிறையப்படித்துக்கொண்டிருந்தேன். பிரான்ஸிஸ் கிரிக்கின் What Mad Pursuit அப்பொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அப்பொழுதெல்லாம் இயற்பியலைவிட்டு உயிரியல் சென்ற பிரான்ஸிஸ் கிரிக், எர்வின் ஷோடிங்கர், (அலன் டூரிங்), இப்படி நானும் ஓடிப்போய் மூலக்கூறு உயிரியலில் சேரமாட்டேனா என்று நினைத்திருக்கிறேன். போதாக் குறைக்கு ஐஐஎஸ்ஸியில் என் துறையில் இருந்த மூன்று பேர் பிஹெச்டி முடித்துவிட்டு உயிர்நுடப்த் துறைக்கு மாறினார்கள். இன்னும் இந்த சபலம் விட்டபாடில்லை.\nக்ரிக்கின் பணிகள் மேன்மையானவை என்பதில் மறுப்பேதுமில்லை. ஆனால் ரோஸலிண்ட் ப்ராங்க்ளினின் x-கதிர்ப் படமொன்றிலிருந்தும், அவரது ஆய்வகக் குறிப்பிலிருந்துமே வாட்ஸனும், க்ரிக்கும் இரட்டைச் சுருளைக்கான யோசனையைப் பெற்றனர் என்பதைப் பலவிடங்களிலும் நான் படித்திருக்கிறேன். ஆகையினால் ப்ராங்க்ளினை “முந்திக்கொண்டு” விட்டார்கள் என்பதில் உண்மை இருக்கலாமே தவிர நேர்மை இருக்கும் என்பதில் பெருத்த சந்தேகங்கள் நிலவுகின்றன என்பதை இன்னும் கொஞ்சம் நீங்கள் தெளிவுபடுத்தியிருக்கலாம்.\n//ரோஸலிண்ட் ப்ராங்க்ளினின் x-கதிர்ப் படமொன்றிலிருந்தும், அவரது ஆய்வகக் குறிப்பிலிருந்துமே வாட்ஸனும், க்ரிக்கும் இரட்டைச் சுருளைக்கான யோசனையைப் பெற்றனர் என்பதைப் பலவிடங்களிலும் //\nமேற்படி விவரணம் உரோஸலிண்ட் சார்பானது என்பதாக இருந்தபோதுங்கூட, க்ரிக் அதிலே செவ்வி கொடுக்க மறுத்துவிட்டார் என்பதையும் காணக்கூடியதாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2019-05-23T06:56:24Z", "digest": "sha1:5U5R4GL3I6NOTO77GMJQ7J7RVUPRBORB", "length": 6106, "nlines": 125, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: மரங்கள்", "raw_content": "\nகவலையான தருணங்களில் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், மனதிற்குள் பூக்கள் பூப்பது போல் இருக்கும். பேருந்தில் செல்லும்போது மரங்கள் நம்மோடு ஓடிவருவதாக நினைத்த சிறுவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் நம்மோடு ஒருவராக விளையாடிக் கொண்டு, சுவாசங்களை பகிர்ந்து கொண்டிருந்த மரங்களை தனியாக விட்டுவிட்டு நெடிய தொலைவு வந்துவிட்டோம். மறுபடியும் அவற்றோடு விளையாட, உறவாட மனம் ஏங்குகிறது.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Monday, December 28, 2009\nரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...\nஒவ்வொருத்தரும் மரம் வைக்கணும் ஒரு மரத்தையாவது காப்பாத்தணும் நாடு பசுமையாகனும். எல்லா பிரச்சினைகளும் தீரும்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\nபாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2016/", "date_download": "2019-05-23T06:38:29Z", "digest": "sha1:O3AMNBDXBZIIXAABE2OQGPGHIEOJTG36", "length": 35660, "nlines": 516, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: 2016", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும்\nபாடல் : நீயும் நானும் சேர்ந்தே\nபடம் : நானும் ரவுடிதான்\nவரிகள் : விக்னேஷ் சிவன்\nபாடியவர் : அனிருத் , நீத்தி மோகன்\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே\nநீலம் கூட வானில் இல்லை\nபோக போக ஏனோ நீளும் தூரமே\nமேகம் வந்து போகும் போக்கில்\nஎன் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்\nஎந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்\nஓ நான் பகல் இரவு நீ கதிர் நிலவு\nஎன் வெயில் மழையில் உன் குடை அழகு\nவந்த புள்ள முந்தான துள்ள துள்ள\nநான் பகல் இரவு நீ கதிர் நிலவு\nஎன் மன கண்களில் நீ முதற் கனவு\nஎந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே\nஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி\nகாற்றாய் வீசினாய் காதில் பேசினாய்\nபெண் உனைத் தேடும் எந்தன் வீடு\nநான் பகல் இரவுநீ கதிர் நிலவு\nஎன் வெயில் மழையில் உன் குடை அழகு\nகத்தாழ முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள\nகொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள\nமுந்தான துள்ள துள்ள மகாராசி என்ன சொல்ல\nமுத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள\nநான் பகல் இரவு நீ கதிர் நிலவு\nஎன் மன கண்களில் நீ முதற் கனவு\nஇந்த பிறவியை கடந்திட நீ போதுமே\nபாடல் : தள்ளிப் போகாதே..\nபடம் : அச்சம் என்பது மடமையடா\nஇசை : ஏ.ஆர். ரகுமான்\nபாடியவர் : சிட் ஸ்ரீராம் , அபர்ண்ணா\nமனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே\nநகரும் நொடிகள் கசையடிப் போலே\nவரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள்\nகடல் போல பெரிதாக நீ நின்றாய்..\nசிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்\nஎரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று\nநான் வந்து நீராடும் நீரூற்று\nஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்\nஓ.. நான் மட்டும் தூங்காமல்\nஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..\nகலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..\nகை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்..\nஎனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..\nஇருவர் இதழும் மலர் எனும் முள்தானே\nஎனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..\nஇருவர் இதழும் மலர் எனும் முள்தானே )\nதேகம் தடை இல்லை என நானும்\nஆனால் அது பொய் தான் என நீயும்\nஅறிவாய் என்கின்றேன்.. அருகினில் வா..\nகனவிலே தெரிந்தாய்.. விழித்ததும் ஒளிந்தாய்..\nகனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..\nகண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்..\nஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..\nநொடி நொடியாய் நேரம் குறைய..\nஎன் காதல் ஆயுள் கறைய..\nஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..\nஏனோ ஏனோ ஏனோ ஏனோ\nபாடல் : நெஞ்சோரமா ஒரு காதல்\nவரிகள் : ஹிப்பாப் தமிழா\nஇசை : ஹிப்பாப் தமிழா\nபாடியவர் : கவுசிக் கிரிஷ் , பத்மலதா\nநெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது\nகண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ\nகண்ணாளனே.. என் கண்ணால் உன்ன\nகண்ணீருல ஒரு மை போலவே\nநீ பாக்கும் திசையில் வீசும் போது\nஅதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்\nகண்ணால கண்ணால என் மேல என் மேல\nதீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால\nஉள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட\nகண்ணால கண்ணால என் மேல என் மேல\nதீய எரிஞ்சுபுட்ட சொல்லாத சொல்லால\nஉள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட\nகாதல் ராகம் நீ தானே\nஉன் வாழ்வின் கீதம் நான் தானே\nஇந்த வாழ்வின் எல்லைப் போனாலும்\nஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே\nகண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே\nஉன் அழகில் தினம் தினமே\nமழை வருமே மழை வருமே\nஎன் மனதுக்குள் புயல் வருமே\nநீ பாக்கும் திசையில் வீசும் போது\nஅதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்\nகண்ணால கண்ணால என் மேல என் மேல\nதீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால\nஉள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட\nகண்ணால கண்ணால என் மேல என் மேல\nதீய எரிஞ்சிபுட்ட சொல்லாத சொல்லால\nஉள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட\nபாடல் : அலுங்குறேன் குலுங்குறேன்\nபாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ்\nநடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்\nமினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற\nபஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்\nஅஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்\nபந்த நீ, பந்தல தாங்குற காலு நான்\nபந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்\nஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன\nகாத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன\nகாதல மீட்டுன கடவுள காட்டுன\nநடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்\nமினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற\nகோணலா மாணலா இருந்த மனம் நேருல\nகாலு தான் போகுதே காதலென்னும் ஊருல\nநாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல\nதொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல\nகண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்\nகாதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்\nகாதல மீட்டுன கடவுள காட்டுன\nநடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்\nமினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nஉன் மடி சாய்ந்த காலம்\nகாதல் காதல் காதல் காதல்\nசிற்பம் போல செய்து என்னை\nமீண்டும் என்னை கல்லாய் செய்ய\nயோசிப்பதும் ஏனடா – சொல்\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nபாடல் : அந்த சாலை ஓரம்\nவரிகள் : ஹிப்பாப் தமிழா\nஇசை : ஹிப்பாப் தமிழா\nபாடியவர் : ஹிப்பாப் தமிழா\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nநீயும் நானும் இருகைகள் கோர்த்து\nஎன்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்\nஎன் நெஞ்சில் இனம் புரியாத பயம்\nஅடி என்னுள் தோன்றும் கோடி சுபம்\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி\nஉந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nதேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே\nநான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே\nகாதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே\nநான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி\nஉந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nபாடல் : காதல் கிரிக்கெட்டு\nபடம் : தனி ஒருவன்\nவரிகள் : ஹிப்பாப் தமிழா\nஇசை : ஹிப்பாப் தமிழா\nபாடியவர் : கரேஸ்மா ரவிசந்திரன்\nகாதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு\nரோமன்ஷ் ரோமன்ஷ் இது தான் என் சான்ஸ்\nபெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்\nகாதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு\nஅழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்\nஉன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு\nகாதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு\nஉன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு\nஎன் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா\nஉன் பின்னால் நாயாட்டம் சுத்துரத\nபார்த்து ஊரு சிரிகுதுடா என்ன செஞ்சா ஒத்துக்குவ\nஎன்னை நீ எப்ப ஏத்துகுவ என்னென்ன வேணும் சொல்லு\nஎழும்பு துண்டு போட்டு பார்த்தேன்\nதலைக்கு மேல கோவம் வருது\nஇருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே\nநீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே\nஉன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு\nஅறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு\nஎனை போல் அழகி உலகில்\nயாரும் இல்ல உன் பின்னல் நான்\nசுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை\nஇருந்தாலும் உன்னை மட்டும்காதல் செய்வேனே\nநீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே\nபாடல் : தங்கமே உன்னத்தான்\nபடம் : நானும் ரவுடிதான்\nவரிகள் : விக்னேஷ் சிவன்\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ face அட டட டட டா,\nஅவ shape அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nஹே.. நீ என்னப் பாக்குற மாதிரிநான் உன்னப் பாக்கலையே..\nநான் பேசும் காதல் வசனம்,உனக்குதான் கேக்கலயே..\nஅடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,\nகொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே\nஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,\nஉன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்\nஅடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,\nநீ இல்லாம நான் இல்லடி\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ faceஉ அட டட டட டா,\nஅவ shapeஉ அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..\nஎன்ன சொல்ல, ஏது சொல்ல...\nபாடல் : என்ன சொல்ல ஏது சொல்ல,\nபாடியவர் : சுவேதா மேனன்\nஎன்ன சொல்ல, ஏது சொல்ல,\nகண்ணோடு கண் பேச வார்த்தயில்ல\nவெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள\nசின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச\nமல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச\nஉத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க\nபுத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க\nஎன்னோடு நீ உன்னோடு நான்,\nஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்\nஎன்னோடு நீ உன்னோடு நான்,\nசொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;\nநெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே\nஇந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;\nகை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே\nஉன்னோடு காண்பதில் நேரம் போகுதே\nசின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச\nமல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச\nஉத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க\nபுத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க\nஎன்னோடு நீ உன்னோடு நான்,\nஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்\nஎன்னோடு நீ உன்னோடு நான்,\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும்\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nஎன்ன சொல்ல, ஏது சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/01/blog-post_7.html", "date_download": "2019-05-23T07:50:20Z", "digest": "sha1:IRPH5J6ECC4ZJ6HWT6QXZJ4SSSJQYZVT", "length": 10333, "nlines": 63, "source_domain": "www.heritagevembaru.org", "title": "மீன் எண்ணெயின் மருத்துவக் குணம் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Medicine Paravar மீன் எண்ணெயின் மருத்துவக் குணம்\nமீன் எண்ணெயின் மருத்துவக் குணம்\nஉடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.\nமீன் எண்ணெய் என்றால் என்ன\nஇந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.\nஇந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.\nமீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.\nஇதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.\nஎண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.\nஇந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.\nமுக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.\nமேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.\nமீன் எண்ணெய் rickets & tuberculosis நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.\nமீன் எண்ணெயில் cods, halibut, shark liver oil என்று பல வகையுண்டு.\nமீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2019-05-23T06:52:48Z", "digest": "sha1:YER4F4SVJPAIFAJLFH7UQGB5O7MWTOR4", "length": 17599, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.414 கோடி செலவாகும்’ என்றும், தேர்தல் பணியில் கிராம அலுவலர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்\nசென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்ய பிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-\nகடந்த 26-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரூ.414 கோடி செலவாகும் என்றும் அதை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.\nஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி, சாய்தளம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.\nதேர்தலை முன்னிட்டு அரசு துறைகளில் உள்ள, அதிகாரிகள், அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காவல்துறையில் பணியிடமாற்ற நடவடிக்கைகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை மாற்றப்பட்டுள்ளனர்.\nவருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்வதில் சில விளக்கங்களை கேட்டிருந்தனர். அதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே பணியிடமாற்ற நடவடிக்கைகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும். தேர்தலின்போது போலீசாருடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ். படையில் உள்ளவர்களையும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கான டெண்டர்களை வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களை தொடங்க வேண்டுமானால் இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியைப் பெற வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். தேர்தலின் போது வாக்குச்சாவடிகளின் தயார் நிலை பற்றி அதில் ஆலோசிக்கப்படுகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்துள்ளோம். அந்தப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அளித்துள்ளனர்.\nவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தப் பட்டியலில் மாற்றங்கள் இருக்கும். இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவம், சி.ஆர்.பி.எப். படைகளை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.\nதேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உடல்நலக்குறை ஏற்பட்டால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதிபெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்\nஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nதற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதை தேர்தலுடன் தொடர்புபடுத்தி நான் கருத்து கூற முடியாது.\nஇந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழகத்துக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nPrevious articleபிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.\nNext articleதமிழகத்தில் இன்று முதல் ‘ஸ்மார்ட்’ லைசென்ஸ்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://getvokal.com/question-tamil-pe/HU7GVN89P-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-05-23T07:02:13Z", "digest": "sha1:F7UYID4RVVBNXIWJQDU3E5KUIUT6IX2Q", "length": 18320, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "திருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் பற்றி கூறுக? » Tirunirakam - Sri Jekathisvarar Kovil Patri Kooruga | Vokal™", "raw_content": "\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் பற்றி கூறுக\nதிருநீர்மலை ஒரு திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும். மூலவர்:\tநீர்வண்ணன் திருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் இதுவே ஆகும்.\nதிருநீர்மலை ஒரு திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும். மூலவர்:\tநீர்வண்ணன் திருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் இதுவே ஆகும். Tirunirmalai Oru Tivviyathecha Talamakum Inku Perumal Nirvannaraka Ativaratthil Arul Purikinrar Malaimithu Rankanatharakavum Ulakalandavarakavum Narachimmarakavum Chevai Chathikkinrar THIRUMANGAI Aazhvaral Mankalachachanam Cheyyapperra Talamakum Mulavar Neervannan Tirunirakam - Sri Jekathisvarar Kovil Ithuve Aakum\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் பற்றி கூறுக\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. \"நீரகத்தாய்\" என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த \"திருநீரகம்' जवाब पढ़िये\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் பற்றி கூறுக\n108 திவ்யதேசம் கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ஜகதீஸ்வரர் பெருமாள் கோவில், திருநரகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய தெய்வம் ஜகதீஷ்வர் மற்றும்जवाब पढ़िये\nகன்னியகுமாரியில் இருந்து திருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவிளுக்கு எப்படி செல்வது\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கன்னியகுமாரியில் இருந்து 10மணி 27 நிமிடத்தில் (655.5 கிலோமீட்டர்) சென்னை - விழுப்புரம் - திருச்சி - கன்னியாகுமரி ரோடு மற்றும் தேசிजवाब पढ़िये\nகிருஷ்ணகிரியில் இருந்து திருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் வரை எப்படி பயணம் செய்வது\nதிருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து ஆம்பூர், வேலூர் வழியாக 2 மணிநேரம் 50 நிமிடத்தில் (190.3 கிலோமீட்டர்) திருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவிலுக்குசजवाब पढ़िये\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில் எங்குள்ளது\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.இந்த கோவிலில் விஷ்ணு கடவுளுக்காக அர்பணிப்பட்டுள்ளது.जवाब पढ़िये\nநாமக்கலில் இருந்து திருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் வரை பயணம் செய்வது எப்படி\nதிருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. நாமக்கலில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக 5 மணிநேரம் 25 நிமிடத்தில் (350 கிலோமீட்டர்) திருநீரகம் ஸ்ரீ ஜெகதீஸ்வரजवाब पढ़िये\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில் தரிசன நேரம் என்ன\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம் ,மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ளது. திருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில் தரிசன நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஆகும்.जवाब पढ़िये\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில் கதை என்ன\nஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.ஸ்ரீ ஜகதீஷ்வர பெருமாள் கோவில், 'திருநெறாகம்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரில் உள்ள விஷ்ணுவிடம் 108 திவ்ய தேசம் கோவில்களிலजवाब पढ़िये\nஈரோடு மாவட்டத்தில் இருந்து திருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில் வரை பயணிப்ப்பது எப்படி\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவில், தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட்டத்தில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலமாக 11 நிமிடம் ஆகும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலजवाब पढ़िये\nராமநாதபுரம் முதல் திருநீரகம் - ஸ்ரீ ஜகதிஸ்வரர் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன\nதிருநகர் வரை - ஸ்ரீ ஜகதிஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. ராமநாதபுரம் முதல் திருச்சிராப்பள்ளி வழியாக 8 மணி நேரம் 6 நிமிடத்தில் திருநீரகம் - ஸ்ரீ ஜகதிஸ்வரர் கோயிலுக்கு பயணம் செய்யலாம்.जवाब पढ़िये\nதர்மபுரிலிருந்து திருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய மநேரம் என்ன\nசங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. தர்மபுரிலிருந்து திருநீரகம் - ஸजवाब पढ़िये\nசென்னையில் இருந்து ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு\nதிருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னையில் இருந்து பேருந்தில் ஸ்ரீபெரும்புதூர், ஆவடி வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநீரகம் - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவிலுக்குजवाब पढ़िये\nதிருநாகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில் பற்றி கூறுக \nஇந்த உலகத்தில் உயிர் பிழைப்பதற்கான மிக முக்கிய அங்கமாகவே நீர் உள்ளது. நீரின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு விஷ்ணு \"ஜகதீஸ்வர பெருமாள்\" என்று தோன்றுகிறார். இங்கே, \"நீலமங்கை வள்ளி தெயர்\" உடன் இணைந்து \"தजवाब पढ़िये\nஸ்ரீ ராஜகோபாலன் கோவில் பற்றி கூறுக \nஸ்ரீ ராஜகோபாலன் கோவில் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாகजवाब पढ़िये\nதிருப்பாடகம் - ஸ்ரீ பாண்டவர் தூதாடர் கோயில் பற்றி கூறுக \nதிருப்பாடகம் - ஸ்ரீ பாண்டவர் தூதாடர் கோயில் மயிலாடுதுறையில் இருந்து மயிலாடுதுறை வரை மயிலாடுதுறைக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திரு வேயூர். இந்த கோயிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளजवाब पढ़िये\nகரூர் நகரிலிருந்து திருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில் வரை செல்ல உள்ள தூரம் என்ன\nதிருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.கரூர் நகரிலிருந்து திருநீரகம் - ஸ்ரீ ஜகதீஸ்வரர் கோயில் வரை செல்ல 6 மணி நேரம் 35 நிமிடங்கள் வெள்ளூர்,ஆம்பூர் வழியாக(423.97 கிலோமீட்டजवाब पढ़िये\nகோயம்பத்தூரிலிருந்து ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்\nகோயம்பத்தூரிலிருந்து ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு செல்ல சுமார் 21 மணி 58 நிமிடம் மற்றும் 1244 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இக்கோவிலுக்கு கோயம்பத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம், சோமநாதபுரம்जवाब पढ़िये\nஸ்ரீ அரபிரதன ரங்கநாதர் கோவில் பற்றி கூறுக \nஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் அல்லது திருவாரங்கம் இந்தியாவின் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் , ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கும் இந்து தெய்வமான விஷ்ணுவின் சணல் வடிவமான ரங்கநாத ஆலயத்திற்காக அமைக்கப்பட்ட இந்தजवाब पढ़िये\nஸ்ரீ அக்னிஸ்வர ஸ்வாமி கோவில் பற்றி கூறுக \nகஞ்சனூரில் உள்ள ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயில் அல்லது ஸ்ரீ அக்னிஸ்வர ஸ்வாமி கோயில் தமிழ்நாட்டில் நவக்கிரக கோவில்களில் ஒன்றாகும். இது நவக்கிரகத்தின் 6 வது சித்திரமாக இறைவன் சுக்ரான் (பிளானட் வீனஸ்) உடன் தொடர்जवाब पढ़िये\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/photogallery/national/diwali-2018-25-captivating-pictures-of-diwali-in-india-66623.html", "date_download": "2019-05-23T06:58:54Z", "digest": "sha1:FZUWI2DV5PJBYXOAS75DB2I5ROJKGUA5", "length": 12971, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "கலர்ஃபுல் தீபாவளி - கண்ணை கவரும் கேலரி | Diwali 2018: 25 Captivating Pictures of Diwali in India– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nகலர்ஃபுல் தீபாவளி - கண்ணை கவரும் கேலரி\nதீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்து, விளக்குகள் ஏற்றியும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்\nமும்பையின் தானே பகுதியில் தீபாவளிக்காக பெண் காவலர்கள் வரையும் ரங்கோலி கோலம். (Image: PTI)\nபட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடும் மும்பை மக்கள். (Image: PTI)\nஅஹமதாபாத்தில் தீபங்கள் ஏற்றி தீபாவளி நாளில் சிறப்பு பூஜைகள் செய்யும் பெண்கள். (Image: AP)\nசென்னையில் தீபாவளியை ஒட்டி பட்டாசுகள் வாங்கும் இளம் பெண்கள். (Image: AP)\nஅஹமதாபாத்தில் தீபாவளியை ஒட்டி நடந்த ரங்கோலிப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ள பெண்கள், இளைஞர்கள். (Image: AP)\nஅலகாபாத்தில் தீபாவளியை ஒட்டி மெழுகுவர்த்திகள் ஏற்றும் பெண்கள். (Image: PTI)\nஅலகாபாத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தீபாவளியை ஒட்டி தீபங்கள் ஏற்றியுள்ள இளம் வீரர்கள். (Image: PTI)\nமேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய - வங்காளதேச எல்லையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடும் பாதுகாப்புப் படை வீரர்கள். (Image: PTI)\nமிர்சாபூர் பகுதியில் தீபாவளியை கொண்டாடும் பள்ளி மாணவர்கள். (Image: PTI)\nதீபாவளியை ஒட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ள டெல்லி மெட்ரோ ரயில். (Image: PTI)\nஅஹமதாபாத்தில் தீபாளியை ஒட்டி நடந்த ரங்கோலி போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ள முஸ்லிம் சிறுமிகள். (Image: PTI)\nமிர்ஸாபூரில் விளக்குகளால் ரங்கோலி வரைந்த பள்ளி மாணவர்கள். (Image: PTI)\nபோபாலில் லக்‌ஷ்மி சிலைக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளி. (Image: PTI)\nதீபாவளியை ஒட்டி மஹாராஷ்டிராவின் கராட் பகுதியில் அலங்கார விளக்குகளை விற்பனைக்காக ஒழுங்குபடுத்தும் பணியாளர். (Image: PTI)\nபிகானேர் பகுதியில் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியுள்ள பள்ளிக் குழந்தைகள். (Image: PTI)\nராஜஸ்தானில் பள்ளிக்குழந்தைகள் உடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் ராணுவ வீரர்கள். (Image: PTI)\nதீபாவளியை ஒட்டி ஒடிசா கடற்கரையில் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் மணற்சிற்பம் வடித்துள்ள சுதர்சன் பட்நாயக். (Image: PTI)\nஅலகாபாத்தில் உள்ள மதன் மோகன் மால்வியா மைதானத்தில் தீபாவளியை ஒட்டி தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது. (Image: PTI)\nமதுராவில் தீபாவளியை ஒட்டி விளக்குகள் ஏற்றும் பெண்கள். (Image: PTI)\nதானேவில் உற்சாகமாக நடனமாடி தீபாவளியை கொண்டாடிய இளைஞர்கள். (Image: PTI)\nகவுகாத்தியில் உள்ள கல்லூரி பெண்கள் விடுதியில் விளக்குகள் ஏற்றி தீபாவளியை கொண்டாடிய பெண்கள். (Image: PTI)\nராஜஸ்தானில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய வெளிநாட்டவர். (Image: PTI)\nபோபாலில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடிய மக்கள். (Image: PTI)\nதீபாவளி பண்டிகையை ஒட்டி மும்பையில் அலங்கார விளக்குகளை விற்பனை செய்யும் பணியாளர். (Image: PTI)\nஅகமதாபாத்தில் தீபாவளியை ஒட்டி ஸ்வாமி நாராயணன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜை. (Image: PTI)\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\n ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு\nஇடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி\nகோவை மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கும் பி.ஆர்.நடராஜன்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nமோடி முகம் பதித்த ஸ்வீட்: வெற்றியைக் கொண்டாட தயாராகும் பாஜக தொண்டர்கள்\nகேரளாவில் இடதுசாரிகளுக்கு சறுக்கல் - அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nமேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2014/09/world-history-website.html", "date_download": "2019-05-23T06:48:58Z", "digest": "sha1:Y7DOC6ISBJ4XOR6XT6DMZ7S7MP35KE7B", "length": 3162, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "உலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome website world history உலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம்\nஉலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம்\nகாலத்தால் என்றும் அழியாத பொக்‌ஷங்களான வரலாற்று தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை ஆன்லைன் மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்று புத்தகங்களும் வரும் இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாக தேடிப்படிக்கலாம்.\nதேவையான பக்கங்களை ஒலியாகவும் கேட்கலாம் என்பது இந்த மின் நூலகத்தின் சிறப்பு.வரலாற்று பதிவுகளை தேடுபவர்களுக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம்.\nஇணையதளம் செல்ல இங்கே சொடுக்கவும்\nஉலக வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம் Reviewed by ANBUTHIL on 4:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.meipporul.in/can-religious-conversion-be-a-solution-for-annihilation-of-caste-thirumavalavan-interview/", "date_download": "2019-05-23T06:55:48Z", "digest": "sha1:RMC2OGHVKA3QTEGVR2NGJEWUZ6ZYJ5TE", "length": 12229, "nlines": 105, "source_domain": "www.meipporul.in", "title": "சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா? – திருமாவளவன் நேர்காணல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > காணொளிகள் > சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nசாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகர்\n37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.\nதலித் மதமாற்றம் மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர்\nசிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன் and முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) கொடிக்கால் ஷேக் அப்துல்லா கொடிக்கால் ஷேக் அப்துல்லா, தலித், தலித் முரசு, நாடார்கள், மதமாற்றம்\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/62990-kennedy-club-team-wishes-to-worldkabbadi-day.html", "date_download": "2019-05-23T08:31:07Z", "digest": "sha1:ZBBCUWHCQYUZY2MIA5DK3NHAHEQRQ6FG", "length": 8949, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "உலக கபடி தினத்திற்கு வாழ்த்து சொன்ன திரைப்படம் | Kennedy Club team wishes to WorldKabbadi Day", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nஉலக கபடி தினத்திற்கு வாழ்த்து சொன்ன திரைப்படம்\nசுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி உள்ள, இந்தப் படத்திற்கு டி.இமான் இசைஅமைத்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று (மே13) கொண்டாடப்பட்ட உலக கபடி தினத்திற்கு தங்களது வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ளது கென்னடி கிளப்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறையா\nவெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது\nஇந்த நாளை கொடுத்ததற்கு நன்றி: ராகவா லாரன்ஸ்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇயக்குனர் சுசீந்திரனின் பிறந்தநாளை கொண்டாடிய கென்னடி கிளப் படக்குழு\nபிரமாண்ட விருந்து கொடுத்த பாரதிராஜா\nகென்னடி கிளப் இறுதிக்கட்ட படப்பிடிப்பு\nபாரதிராஜா சசிக்குமாருடன் சுசீந்திரனின் அடுத்தப் படம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/63141-gayathri-going-to-marry-cinematographer.html", "date_download": "2019-05-23T08:30:21Z", "digest": "sha1:LAY7AZNINX3SQBISPZT7SM3HNUPVXGQV", "length": 8837, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஒளிப்பதிவாளரை கரம்பிடிக்கும் நடிகை! | Gayathri Going to marry Cinematographer", "raw_content": "\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்\nஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கின் ஆட்சி\nதேர்தல் முடிவுகள் 2019: தமிழகத்தில் 35 இடங்களில் திமுக முன்னிலை\nதமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் பணிபுரிந்துள்ள ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் என்பவரை, நடிகை காயத்ரி விரைவில் திருமணம செய்ய உள்ளார் . இவர் 'ஜோக்கர்', 'சகா', 'மேற்குத் தொடர்ச்சி மலை' உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார்.\nஇவர்களின் திருமண நிச்சய நிகழ்ச்சி ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19), கேரளாவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகும்பகோணம் சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்கல்யாணம்\nடென்னிஸ்: பெலாரஸின் அஸரென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் \nமீண்டும் விருது பெற்ற இயக்குனர் வசந்தின் திரைப்படம்...\nஇவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு மீண்டும் இடமாற்றம்\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூமியில் வாழும் வரை செல்வாக்குடன் இருக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்…\nகடத்தப்பட்ட ஆசிரியை மீட்பு... 3 பேர் கைது \nபாபி சிம்ஹா நடிக்கும் 'வெப் சீரியலின்' டீசர்\nகுடி... கர்ப்பம்... வில்லங்கம்.... தமிழிசையை கதறடிக்கும் பிக்பாஸ் காயத்ரி\n1. தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n2. Election Results 2019 LIVE Updates: பாஜக 340+ முன்னிலை; ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\n3. தந்தையை கொன்று உடலை 25 துண்டுகளாக நறுக்கிய மகன் கைது\n4. யூட்யூப் மூலமாக தேர்தல் முடிவுகளை நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n5. தமிழகத்தை தொடர்ந்து இங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு...குடிமகன்கள் அதிர்ச்சி\n6. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து\n7. ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை\nதமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nவாக்கு எண்ணிக்கை முடிவடையும் நேரத்தை கணக்கிட முடியாது: சத்யபிரதா சாஹூ\nவாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/112955", "date_download": "2019-05-23T07:30:26Z", "digest": "sha1:2DEZCSVGBR4G7WMXXSQSZQRKXM3QEJCB", "length": 7023, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்\nகனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்\nகனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்\nகனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஎனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார்.\nமிதுஷா பூபாலசிங்கம் மற்றும் ஜீவன் நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் Halifax என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.\nகுறித்த இருவரும் பிள்ளைகளின் உணவு பைகள், மற்றும் துணிகளில் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சித்தமை தொடர்பில் மொன்றியல் பகுதி பொலிஸ்அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட நேரத்தில் 22 வயதாக இருந்த மிதுஷா, ஓபியம் என்ற போதைப்பொருளை இறக்குமதி செய்வதில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.\nஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி Nova Scotia மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி Elizabeth Buckle தீர்ப்பை வெளியிட்டிருந்தார்.\nநீதிபதியின் தீர்ப்பிற்கமைய, மிதுஷாவின் வயது, அப்பாவித்தனம் மற்றும் இதற்கு முன்னர் குற்றவியல் பதிவுகள் இல்லாததால், அவரது தண்டனையை குறைப்பதற்கு நீதிபதி தீர்மானித்தார்.\nஇதேவேளை, இந்த கடத்தல் நடவடிக்கையில் ஜீவனின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், அந்த செயற்பாட்டினால் அவரது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதற்கமைய போதைப்பொருள் கடத்தலுக்கு தண்டனை குறைக்கப்பட்டு மிதுஷாவுக்கு 5 வருடங்களும் ஜீவனுக்கு 2 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசுமந்திரனின் இரகசிய தொடர்பு இது தான்\nNext articleஅரசியலை விட்டு வெளியேற தயார் என்கிறார் மஹிந்த\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/16/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-05-23T07:53:42Z", "digest": "sha1:UDY2CWWDEEYUNX3Z4MTIY2B4X4YAVICM", "length": 7226, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "ஶ்ரீலங்காவின் 'கழுத்தறுப்பு' பிரிகேடியர் வழக்கு மீள் விசாரனைக்கு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஶ்ரீலங்காவின் ‘கழுத்தறுப்பு’ பிரிகேடியர் வழக்கு மீள் விசாரனைக்கு\nபிரித்தானியாவுக்கான ஶ்ரீலங்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கை எதிர்வரும் மே 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிரித்தானிய நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் தவறிழைத்துள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையிலேயே இவ்வாறு பிரதம மஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் (Emma Arbuthnot ) இவ்வாறு மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஅண்மையில் சுதந்திர தின நிகழ்வின் போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்திருந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டார்.\nபிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அத் தீர்ப்பினையே கேள்விக்குள்ளாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிருகோணமலையினை துண்டாடி மேலும் ஒரு பிரதேச செயலர் பிரிவு அமைக்க திட்டம்\nமகிந்த, மைத்திரி அணிகளிற்கிடையில் முரண்பாடு: மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் தயாசிறி கருத்து\nகோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு\nமுறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவரிற்கு கொலை அச்சுறுத்தல்\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த முயற்சி\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-23T06:55:49Z", "digest": "sha1:2Z5JKCUX6O27V26EGECJLS4OAEBMGBKZ", "length": 22820, "nlines": 79, "source_domain": "domesticatedonion.net", "title": "மறுவாசிப்பும் தீர்ப்பும் – சுந்தரவடிவேலை முன்வைத்து – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nமறுவாசிப்பும் தீர்ப்பும் – சுந்தரவடிவேலை முன்வைத்து\nபொதுவிளக்கமும் நோக்கத் திரிப்பு மறுப்பும்: என்னுடைய இந்தப் பதிவு கம்பனை மாத்திரமே மனதில் கொண்டது. ஒரு படைப்பாளி, இலக்கியம் என்ற பார்வையில் மாத்திரமே.\nசுந்தரின் பதிவு நல்ல சுவாரசியமானது. எழுதப்பட்ட எல்லா கதைகளையுமே மறுவாசிப்பு செய்வது சாத்தியமானதுதானென்று தோன்றுகிறது. மறுவாசிப்புகள் சுவாரசியமனாவையே என்றாலும் அவை படைப்பாளியின்மீது தீர்ப்பாகச் சாற்றப்படுவதில் எனக்கு மறுகருத்துகள் உண்டு.\nஅவர் முன்னிருத்தும் சில கருதுகோள்களுக்கு எனக்கு ஆதாரம் தெரியாது. நான் கம்பனை முழுதாகப் படித்தவனல்லன் (காலே அரைக்கால்வாசிகூட இல்லை). ராமரை வில்லனாக்குவதற்கும் தாடகையை உயர்த்திப்பிடிப்பதற்கும் அவளை உன்னதப் போராளியாகச் சித்தரித்திருக்கிறார். தாடகை போர் புரிந்தவள் என்பதால் போராளிதான். ஆனால் அவளுடைய போரில் உன்னதம் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. தாடகை பூர்வகுடி என்றால் ராமன் பூர்வகுடி இல்லை என்று சொல்லப்படுவதன் அர்த்தம் புரியவில்லை. இன்னும் ராமன், தாடகை இதெல்லாம் குடிகளா அல்லது புனைவுகளா என்பதே சிலரைப்போல எனக்கு அறுதியாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இது சிற்றரசர்-பேரரசர் போராகத்தான் தெரிகிறது. இப்படியே என்றால் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தி எட்டாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் நமக்குப் பத்து மதிப்பெண்களைப் பெற்றுத்தந்த சேர,சோழ, பாண்டிய இத்யாதிகளுக்கும் இதே தீர்ப்பு சாத்தியம். அதிக தூரம் போகமல், அதே சரித்திரத் தேர்வில் இன்னொரு பத்து மதிப்பெண் தந்த சர்தார் படேலுக்கும் நவ இந்தியாவுக்கும் இதே பஜனையைச் செய்யலாம்.\nஆனால் இதெல்லாம் இல்லாமலேயே வெறும் territorial imperative அடிபபடையில் மறுவாசிப்பு செய்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும். இது மறுவாசிப்புகளுக்கேயுரிய சுவாரசியம்.\n இதை வாயப் பொளந்து நாம கேட்டுக்கிட்டு இருக்கோம். கம்பனுக்கு விழா எடுக்குறோம். ராமருக்குக் கோயில் கட்டுறோம். அதோட சேர்த்து எதைப் புதைக்கறோம் ஒரு பூர்வ குடிப் போராளியை. ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போரை. அவளையும் கொன்னு, அவளையே அரக்கியுமா ஆக்கிக்கிட்டோம். வெக்கமா இருக்கு.\nஎன்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது எப்படிக் கம்பன் மீதான தீர்ப்பாக மாறுகிறது என்பது தெரியவில்லை. மறுவாசிப்புச் செய்யும்பொழுது நாம் ஒரு தொல்கதையை இன்றைய விழுமங்களில் பொருத்திப் பார்க்கிறோம். சமகால விழுமியங்கள் வாய்க்கப்பெறாத படைப்பாளியின் மீது தீர்வெனச் சுமத்தப்படுவது நேர்மையின்மையாகத் தோன்றுகிறது.\nகவனிக்கவும். இந்த இடத்தில் நான் எப்படி இராமாயணம் ஒரு வழிபாட்டுக்குரிய காவியமாக மாறியது, எப்படி அதன் எதிர்மாந்தர்கள் தூற்றலுக்குரியவர்களானார்கள் என்பதைப் பற்றிச் சொல்ல முற்படவில்லை. ஏனென்றால் என்னைப் பொருத்தவரை ராமாயணத்திற்கு வழிபாட்டுத்தன்மையைத் தந்தவன் கம்பன் தனி ஒருவனேயல்லன். கம்பனும் அதற்குத் துணை என்று சொல்லலாம். ஆனால் தான் வாழ்ந்த காலத்தின் விழுமியங்களைத்தான் கம்பன் பிரதிபலித்திருக்கிறான் என்று தோன்றுகிறது. அந்தக் காலத்து இலக்கியங்களும் கலைகளும் ஒரு போக்கில் போய்க்கொண்டிருக்கக் கம்பன் மாத்திரம் இப்படி என்றிருந்தால் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம். அவனுக்கு வாய்க்கப்பட்டிருந்த புலத்தினுள்ளே, எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த கதையைச் சுவாரசியமாக்கியவன் என்ற வகையில் கம்பனுக்கு நல்ல இலக்கியவாதிக்கான தகுதிகள் இருப்பதாகத்தான் நம்பமுடிகிறது.\nசிறுவர்களுக்காகக் சொல்லப்படும் சிண்ட்ரெல்லா, ஸ்னோ ஒயிட், கதைகளில் கூட கதாநாயகச் சிறுமி வெள்ளையாகப் பேரழகியாக, அறிவாளியாகச் சித்தரிக்கப்படுவதாகவும், மாறாக வில்லன் பாத்திரங்கள், கறுப்பு, குரூபி, ஊனமுற்றவன் என்றும் சித்தரிக்கப்படுவதாகவும் வருகின்றன. இவற்றில் பெண்கள் அழகானவர்களாகவும், அவர்கள் பராக்கிரமசாலி ஆண்களை அடையும்பொழுது பிறவிப் பயனை எய்துவதாகவும் தோன்றுகின்றன. இன்றைக்கு என்னுடைய மகனுக்கு இந்தக் கதைகளைச் சொல்லும்பொழுது கூடவே அந்தக் காலத்தில் நடப்புகளையும், இன்றைக்கு நாம் போற்றும் விழுமியங்களையும் கூடச் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கிற்து. ஆனால் இதை ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்ஸனின் மீதான தீர்ப்பாகச் சொல்வது அபத்தமாகத் தோன்றுகிறது. இதைப்போலத்தான் இன்றைக்குக் கமபனுக்குப் போதாத காலம்.\nசெவ்வியல் இலக்கியங்களுடன் எப்படி உறவு கொள்ளலாம்\n1. பிடித்திருந்தால் காலத்தோணியில் ஏறிக் கனவுலகில் அவர்களுடன் கைகோர்த்து நடக்கலாம். (நம் நண்பர்கள் சிலருக்கு ரஜினி படத்தில் conservation of angular momentum பற்றி கேள்வி இல்லாததைப் போல்). புரவிகளின் மீதேறி ராஜகுமாரிகளைத் துரத்திச் சென்றால் “ஊத்திகினு படுத்துக்கலாம்” போன்ற உபாதை மருந்தகள் தேவையில்லாமல் போகலாம்.\n2. இல்லையென்றால், இது தேவையில்லை என்று முற்றாக ஒதுக்கிவைத்துக் கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் தவிர வேறெதன் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். இன்றைக்குத் தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பிறவிப் பெருங்கடலை மாத்திரம் நீந்தினால் போதும்.\n3. முழுக்க முழுக்க அவைகளைப் புனைவுகளாக மாத்திரமே கொண்டு (அதாவது அன்றைய காலத்தின் கண்ணாடியல்ல என்று) சமகாலப் பார்வைகளுக்கு உட்படுத்தி மீள்வாசிப்புச் செய்யலாம். இப்படி செய்யும்பொழுது படைப்பாளிக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதை அவ்வப்பொழுது நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.\n4. ஜீவனோபாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். பழசை அப்படியெ எடுத்து உடுத்திக் கொள்வதால் வரும் உபாதைகளைச் சொல்லிப் பொதுமக்களைத் தெருட்டலாம்.\n5. என்னாலானது என் பையனுக்கு இந்தக் கதைகளைச் சொல்ல நேரும்பொழுது “ஆமாம்பா, அந்தக் காலத்துல அப்படித்தான் இருந்தாங்க” “அப்படித்தான் நெனச்சுகிட்டு இருந்தாங்க” என்று கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறேன்.\n6. இலக்கிய மாந்தரைத் தெய்வங்களாக வழிபடுவதைத் தவிர்க்கலாம். ஆனால் நாம் சமகாலத்திலேயே கதாநாயக வழிபாட்டை உச்சத்திற்கு எடுத்துச் செல்பவர்கள். குஷ்புவுக்குக் கோயில்கட்டி, ரஜினி படத்திற்குச் சூடம் ஏற்றி, கமல்ஹாசனுக்கு இரத்ததானம் செய்து, ஜெயேந்திரருக்கு நமஸ்காரம் பண்ணி, சாயிபாபாவிற்கு மெய்சிலிர்த்து, ஜெயலலிதாவுக்குக் காலில் விழுந்து, சோவை மானசீகமாக வழிபடுவது பரவாயில்லை என்றால் கூடவே இந்தத் தெய்வங்களையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். More the merrier.\n7. நேர்மையானவர் என்று நான் கருதும் என் தந்தையின் விழுமியங்கள் முழுவதுமாக எனக்கு உடன்பாடானவையல்ல. ஏனென்றால் அவர் காலம் வேறு. இந்த நிதர்சன உண்மையைக் கிடப்பில் போட்டு இன்றைக்கு நான் தூக்கிப் பிடிக்கும் விழுமியங்களுக்கு ஐந்து பத்து நூற்றாண்டுக்கு முன்னால் கதையெழுதிப் போனவனைக் காவுகொடுக்காமால் இருக்கலாம்.\nPreviousநல்ல சேதி – கூகிளின் இணைய முடுக்கி\nNextதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்\nஅறிவியல், அறிவியல் புதினங்களை மொழிபெயர்த்தல்\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவெங்கட், நன்றி. கொஞ்சம் வேலை. இன்னுங்கொஞ்ச நேரத்தில் வந்து பின் தொடர்தலைச் செய்கிறேன்.\n//நான் கம்பனை முழுதாகப் படித்தவனல்லன் //\nநானும்தாங்க.. அந்த காலத்துல மனப்பாடம் பண்ணி பாஸ் பன்னிட்டோம்ல.. இனிமேதான் பொறுமையா ஆற அமர அர்த்தம் விளங்கி படிக்கனும்\nவெங்கட், எனது கருத்துக்கள் சற்றே பெரிதாகிவிட்டதால் நான் அதை என்பதிவிலேயே இட்டுருக்கிறேன்.\nவெங்கட், இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வேண்டுகோள். பத்ரியின் செடில் பதிவில் எல்லா தெய்வங்களையும் எல்லோரும் வணங்குவது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன் என்று கூறியிருந்தீர்கள். சமூக வரலாறைவிட ஒற்றைப்படையான கருத்தாக்கங்கள் உள்ள விவாதங்களுக்கு திசை மாறிவிடலாம் என்றும் கவலை தெரிவித்திருந்தீர்கள். இதைப் பற்றி ஏதாவது சுட்டி இருந்தால் கொடுக்க முடியுமா விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு காவியம், கதையை அந்த காலகட்டத்தின் கண்ணோட்டத்துடன் மட்டுமே படிக்கவோ தெரிந்து கொள்ளவோ வேண்டும். மறு வாசிப்பு வேண்டும் என்கின்ற போதிலும், காலகட்டங்களும் தேவைகளும் வரையறுகளும் மாறிவிட்ட நிலையில் ஆராய்வது தவறே. மகாபாரதம் ராமாயணம் போனற கதைகளை எழுதிய காலம் வேறு. அன்றைய மனநிலை வேறு. கவிஞன் தான் எழுதிய கருத்துக்களுடன் முற்றிலும் மாறுபடுவனாகவே இருக்க கூடும். செல்லுபடியாக வேண்டும் என்று கற்பனையில் உயர்வு நவிற்சி கலந்து எழுதியிருக்கலாம். எனவே கதைகளயும் கதாபாத்திரங்களையும் மட்டும்தான் ஆராய முடியுமே தவிர, கவிஞனை ஆராய்வது பொருந்தாது. என்னுடைய சிந்தனைகளே இந்த குறுகிய காலகட்டத்தில் மாறியிருக்கும் போது, மாறிவரும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இன்ன காரணத்தினால் மட்டுமே எழுதியிருக்க கூடும் என்று அனுமானிப்பது சரியாகாது.இதைத்தான் நீங்களும் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2008/pen_computer/", "date_download": "2019-05-23T07:25:44Z", "digest": "sha1:WSHGOI2QASH3DVPMRKXIRHC5YZL7GUQR", "length": 24758, "nlines": 75, "source_domain": "domesticatedonion.net", "title": "வாளினும் வலிய பேனா – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nகணினிகளின் வருகைக்குப் பிறகு அச்சிட்ட தகவல் அழிந்துபோகும் என்று பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை அச்சிட்ட நாளிதழுக்கான சந்தை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கணினிகளின் கோப்புகளாக்கிவிட்டால் காகிதத்திற்குத் தேவையிருக்காது என்று நம்பப்பட்டது; ஆனாலும் நிறுவனங்களில் காகிதத்திற்கான செலவு சில சமயங்களில் கணினிகளுக்கான செலவைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. இணையத்தில் எல்லா தகவலும் கொட்டிக்கிடந்தாலும் மாலை அலுவலிலிருந்து வீடு திரும்பும்பொழுது இரயிலில் வரும் சகபிரயாணிகள் அன்றைய செய்தித்தாள் விமர்சனக் கட்டுரையை அச்செடுத்து வந்து படிப்பதைப் பார்க்கமுடிகிறது.\nநான் பொதுவில் நவீன நுட்பங்களுடன் இயைந்து செல்பவன்தான். ஒரே ஒருமுறை படித்துவிட்டு வீசியெறியும் விமர்சனக் கட்டுரையைக் என்னுடைய கைக்கணினியிலோ, ஐ-பாடிலோ மாற்றி எடுத்துச் செல்லும் வழக்கம் எட்டு வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இன்னும் காகிதமும் பேனாவும் என்னைவிட்டு அகன்றபாடில்லை. அலுவலக ஆலோசனைக் கூட்டங்களில் குறிப்பெடுப்பதற்கு 1999 தொடங்கி பலமுறை மடிக்கணினிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறேன். ஆலோசனைக் கூட்டத்தில் லொட்டு லொட்டு என்று விசைப்பலகையைத் தட்டுவதில் வரும் இரைச்சல் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அட்டைக்கணினி (Tablet PC) வந்தபொழுது இதில் எழுத்தாணி இருக்கிறது, இனி பேனா தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனாலும் அதன் நடைமுறைச் சிக்கல்களினால் விரைவிலேயே திரும்ப குறிப்பேட்டுக்கு மாறிவிட்டேன். (முக்கியமான சிக்கல் அட்டைக்கணினிகளின் திறமை குறைவு, பெரும்பாலானவற்றில் குறுவட்டு வசதி கிடையாது, இவற்றில் என்னுடைய ஆய்வகத்திற்குத் தேவையான சிக்கலான கணிப்புகளைச் செய்யமுடியாது, எனவே இரண்டு கணினிகள் தேவையாக இருக்கின்றன). வெட்டிய மரத்தில் விஷயம் தேடமுடியாது (You can’t grep a dead tree) என்பது நிதர்சனம் என்றாலும் குறிப்பேடின் வசதி இன்னும் கணினியில் முழுமையாக வந்தபாடில்லை. இப்பொழுதெல்லாம் ஆய்வகக் குறிப்பேடு, ஆலோசனைக் குறிப்பேடு இவற்றுக்கு இன்றுவரை நான் நோட்டுப்புத்தகங்களைத்தான் பயன்படுத்தி வருகிறேன். தேவையான பொழுது அதன் பக்கங்களை வருடி கணினியில் சேமித்துக்கொள்கிறேன்.\nகணினிகளின் பரிணாமத்தில் முக்கிய கட்டம் மடிக்கணினிகள். இவை விஷயவங்கியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல வசதியைத் தந்தன. அதன் அடுத்த கட்டமாக கைக்கணினிகள் வந்தன. ஆனால் விரைவிலேயே அவற்றின் கணிப்புத்திறன் எம்பி3 இயக்கிகள், செல்பேசிகள் என்று எல்லாவற்றுக்கும் பரவ தனியாகக் கைப்பிடி கணினி தேவையில்லாமல் போய்விட்டது. இப்பொழுது இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருங்கு கருவிகள் (\nConvergence Devices) பிரபலமாகிவிட்டன. இன்றைக்கு என்னுடைய நோக்கியா ஸ்மார்ட்ஃபோனில் வேர்ட், பிடிஎஃப் கோப்புகளை வாசிக்க முடிகிறது. தேவையானபொழுது பவர்பாயிண்ட் கோப்பைக்கூட எடுத்துச் செல்ல முடிகிறது. (சமீபத்தில் ப்ளூடூத் கொண்ட ஒளிப்பெருக்கிகளில் இந்தக் கோப்பை செல்பேசியிலிருந்து நேரடியாகக் காட்டமுடிகிறது). எம்பி3 கேட்க முடிகிறது. ரியல்வீடியோ, ஃப்ளாஷ் வீடியோ பார்க்க முடிகிறது. இணையம் உலவ முடிகிறது. ப்ளாக்பெர்ரி மென்கலன் கொண்டு மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. இருந்தபோதும் இதன் எடை 100 கிராம்தான். 1998-ல் 5 கிலோ எடை கொண்ட என்னுடைய முதல் மடிக்கணினி இவ்வளவு சக்தி கொண்டிருக்கவில்லை.\nஎன்னைப் பொருத்தவரை மடிக்கணினி, ஒருங்கு கருவிகளுக்கு அடுத்த முக்கிய கட்டம் 2008 ஜனவரியில் துவங்குகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அநோட்டோ நிறுவனம் கணினிகளைப் பழைய காகிதம்-பேனாவுக்கு எடுத்துச் செல்கிறது. தாளில் எழுதும்பொழுதே பேனாவிலிருக்கும் உள்ளடக்கச் செயலி எழுதப்பட்ட எழுத்தை இலக்கமாக்கி சேமிக்கிறது. பின்னர் இதை கணினிக்கு எளிதில் மாற்ற முடியும்; பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நுட்பம் மூன்று படிநிலைகளில் செயல்படுகிறது.\nநுட்பத்தின் அடித்தளமாக இருப்பது அநோட்டோவின் விசேடக் காகிதம். இதில் 300 மைக்ரான் இடைவெளியில் சீரற்ற புள்ளிகள் இருக்கின்றன. இந்தப் புள்ளிகள் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாது (எனவே இது சராசரி நோட்டுப்புத்தகம் போலத்தான் காட்சியளிக்கும்). பேனாவிலிருக்கும் காமெரா இந்தப் புள்ளிகளையும் எழுதப்பட்ட எழுத்தின் கூடவே பதிவு செய்வதால் எழுத்து எளிதில் இலக்கமாக்கப்படுகிறது. படத்திலிருக்கும் புள்ளிகளின் அமைப்பில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பதைக் கவனிக்கலாம். வரிகளுக்கு வரி, பக்கத்திற்குப் பக்கம் புள்ளிகளின் அமைப்பை மாற்றுவதன் மூலம் எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் பேனாக்கணினி எளிதில் பதிவு செய்து கொள்கிறது.\nஆதாரக் கண்டுபிடிப்பு அநோட்டோவின் பேனாக்கணினி. பார்வைக்குச் சாதாரண போனாவைப்போலத் தோற்றமளிக்கும் இந்தப் பேனாவில் ஒரு பதிகணினி போலவே மின்கலன், நினைவகம், செயலி எல்லாவற்றுடனும் கூட ஒரு காமெராவும் உண்டு. எழுதும்பொழுது நொடிக்கு ஐம்பது படங்களை எடுத்து இவற்றை ஆராய்ந்து எழுதப்பட்ட எழுத்தை அப்படியே சேமிப்பதுடன்கூட இதை இலக்க வடிவமாகவும் மாற்றிக்கொள்கிறது. சராசரியாக ஐம்பது A4/Letter தாள்களின் சங்கதிகளைப் பேனாவில் எளிதாகச் சேமிக்கமுடியும். எழுதப்பட்ட நேரத்தையும் கூடவே பதிவு செய்வதும் சாத்தியம்.\nஇவற்றுடன் கூட ஒரு மைக்ரோஃபோனையும் சேர்த்தால் தேவையானபொழுது பேனாவிலிருக்கும் பொத்தானைத் தட்டி பேசுபவரின் வார்த்தைகளையும் ஒலியாகப் பதிவு செய்துகொள்ள முடியும். பேனாவில் இருக்கும் ப்ளூடூத் இணைப்பின் மூலம் சேமிக்கப்பட்ட விடயங்களைச் சுலபமாக கணினிக்கு மாற்ற முடியும்.\nஇந்த இடத்தில் சராசரி தொழில்நுட்பங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே சொன்னதுபோல பேனாவில் ப்ளூடூத் இருக்கிறது. எழுது காகிததின் மூலையில் இருக்கும் கட்டத்தில் X குறி இடுவதைக் கட்டளையாகக் கொண்டு பேனாவின் தகவல்கள் உடனடியாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. அல்லது ஒரு USB பேனாக்கூட்டில் இதைப் போடுவதன்மூலம் இணைப்பின் வழியேயும் தகவலைச் சேமிக்கலாம். எந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருகிறது, யார் எழுதினார்கள், எழுதிய நேரம் போன்ற தகவல்களும் எழுத்தின் கூடவே சேமிக்கப்படுகின்றன. இதை இன்னும் எளிதாக நீட்டிக்க முடியும்.\nஇப்போதைக்கு எங்கெல்லாம் பேப்பர்-பேனா பயன்படுகிறதோ அங்கெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. புள்ளியிட்ட காகிதத்தின் தேவை ஒரு நெருக்கடியாக இருந்தாலும் இது ஆரம்பகால நுட்பச் சிக்கல்தான் என்பதில் ஐயமில்லை. விரைவில் எல்லா காகிதங்களிலும் இதைப் பயன்படுத்த ஏதுவாக்கப்படும் என்று நம்பலாம். இதன் விற்பனை உரிமையைப் பெற்ற LiveScribe என்ற அமெரிக்க நிறுவனம் இதை $200-க்கு விற்கிறது. (இது ஆரம்பகாலக் கைக்கணினியைவிட மிகக் குறைவு, என்னுடைய முதல் காஸியோ கைக்கணினியை $450-க்கு வாங்கினேன். இப்பொழுது கைக்கணினியின் சராசரி விலை $150-$200). விரைவிலேயே $50-$75-க்கு வரும் என்று எதிர்பாக்கலாம்.\nஎன்னுடைய நடைமுறை உபயோகத்திற்கு இதை ஆய்வகக் குறிப்பெடுக்க கூட்டங்களில் குறித்துக்கொள்ளக் கட்டாயம் பயன்படும் என்று தோன்றுகிறது.\nகளப்பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். வீட்டிற்கு மக்கள் கணக்கு, வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருபவர்கள் விஷயங்களைக் குறித்துக்கொண்டு, உங்கள் கையொப்பத்தையும் பெற்றுச் செல்லமுடியும். சாலைப்போக்குவரத்துக் காவலர்கள் உத்தரவாதமான ட்ராஃபிக் டிக்கெட்டுகள், பார்க்கிங் டிக்கெட்டுகளைத் தரமுடியும்.\nமருத்துவர்கள் நோயாளியைச் சந்தித்தபிறகு நோயாளிக் குறிப்பை எழுத உதவும். இது காப்பீடு, வழக்காடுகள் மிகுந்த அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று. பல வழக்குகளில் மருத்துவரின் முதல் குறிப்பு முக்கியமான சாட்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது நோயாளியைச் சந்தித்தவுடன் அடுத்த நோயாளியைப் பார்க்குமுன் அவருடைய கணினியில் உட்கார்ந்து குறிப்பெழுத வேண்டியிருக்கிறது. இனிமேல் நோயாளியுடன் பேசும்பொழுதே அட்டையில் எழுதிச் சேமிக்க முடியும். மருத்துவரின் சொந்தக் கையெழுத்திலேயே நேரக்குறிப்போடு சேமிக்கப்படுவதால் இதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. (மருத்துவரின் கிறுக்கல்களைப் புரிந்துகொள்வதைப் பற்றி தனியாகப் பேசிக்கொள்ளலாம்). என் கணிப்பில் இந்தக் கருவிக்கு முதலாவதான, முக்கியமான சந்தை இதுவாகத்தான் இருக்கப்போகிறது.\nமாணவர்கள் பாடக்குறிப்பெடுக்க உதவும். (இணைக்கப்பட்டிருக்கும் விளக்கப்படத்தைப் பார்க்கவும்).\nபல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்குப் பழக்கப்பட்ட பரிணாம வளர்ச்சியில் திறமாக்கப்பட்ட காகிதம்-பேனா வடிவத்திற்குக் கணினியை எடுத்துச் செல்வது பயனர் இடைமுகத்தின் முக்கியமான கட்டம். அந்த வகையில் அநோட்டோவின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பெரும் ஊடுடைப்புதான்.\nயுஎஸ்பீ-யின் இணைக்கும் ஃபேன், காப்பி சூடுபடுத்தும் கோப்பை, நூடுல்ஸ் கொத்திக்க வைக்கும் சட்டி என்று பல கச்சடா (Kitsch) கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதால் கொஞ்சம் நாட்கள் யுஎஸ்பீ சாதனங்களைக் கண்டாலே வெறுப்பாக மாறிப்போயிருந்தது. ஆனால் இந்தப் பேனாக்கணினி அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று என்றுதான் நம்புகிறேன்.\nமைக்ரோஸாப்ட் ஆபீஸ் 2003ல் அதி\nஅடுத்த வலை – சீனாவின் சாதனை\n இதை தொடர்ந்து இதன் அடிப்படையில் பல பொருட்கள் சந்தையில் குவியப்போகிறது.\nசிங்கையில், இணையம் கேபிளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒயர்லஸ்க்கு மாறிக்கொண்டு வருகிறது,பல இடங்களில் இலவசமாகவும் கிடைக்கிறது.இந்த மாதிரி கருவிகள் வரும் போது தகவல்கள் மேலும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.\nநிச்சயமாக பேனாக்கணினிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே எனக்கும் தோனுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2007/12/blog-post_18.html", "date_download": "2019-05-23T06:42:38Z", "digest": "sha1:ZD7G74K2L5VY3JPSOH2RDKYHPL42Y3H2", "length": 16227, "nlines": 210, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்?", "raw_content": "\nகூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்\nகூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதவையும் தேடியது யார்\nகூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.\nகடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)\nஅதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா\n\"Sex\" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல). \"Movie online\" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது). \"Movie online\" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. \"Kashmir\" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. \"Kashmir\" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே). \"terrorism\" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். \"USA\" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது). \"terrorism\" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். \"USA\" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே \"google\" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். \"Tsunami\" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். \"Job\" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.\nமேலும் ஒரு தகவல் என்னவென்றால், \"periyar\" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.\nகொசுரு செய்தி: \"Bhavana\" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).\n\"Namitha\" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள் குறிப்பாக கொழும்பில் தான் உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).\n\"Sivaji\" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ\nநீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Tuesday, December 18, 2007\nLabels: டுபாக்கூர், பாசக்காரகுடும்பம், மொக்கை, லூசுவேலை\n//\"Namitha\" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள் குறிப்பாக கொழும்பில் தான் உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் ).//\n தமிழ்நாடு நமீத ரசிகர்மன்ற கிளை சார்பில் வாழ்த்துக்கள்\nதம்பிக்கு பொறந்த நாள் பதிவு போட நானும் பாவனாவ கொஞ்சம் அதிகமா கூகிளாண்டவர்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன். ஆனாலும் தம்பி தேடுற லெவல் ஒண்ணும் புதுசு இல்ல. அடுத்த தடவ துபாய தவிர வேற எங்கேந்து பாவனாவ தேடுனாலும் கெடைக்காத அளவுக்கு புது சாப்ட்வேர் தயாரிக்கற வேலையில இருக்காரு தம்பி :))\nநமீதா புகழ் கடல் தாண்டி பரவுறதுல என்ன ஆச்சரியம் இருக்குது. :))\nதம்பி கதிர் கையும்களவுமா நல்லா மாட்டிகிட்டார்\n//\"Movie online\" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. ///\nஎன்ன சார் இப்படி சொல்லிபுட்டிங்க... நம்ம ஆளுங்க online test செஞ்சி பார்க்குறாங்க சார்...\n//என்ன சார் இப்படி சொல்லிபுட்டிங்க... நம்ம ஆளுங்க online test செஞ்சி பார்க்குறாங்க சார்...//\nநீங்களும் அடிக்கடி online test செய்ரவர் போல இருக்கு, அதான் கரெக்ட்டா சொல்லிபுட்டீங்க\n//கூகிள் தளத்திலேயே \"google\" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான்.//\nகடவுள் தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொன்னாலும் நம்ம கோயில் கோயிலா போய் தேடுரது இல்லையா அப்படிதான்.\nபுரட்சிக்கலைஞரை விட நல்லாவே பேசுரிங்க\nஅவுஸ்திரேலியாவில் இருந்து கூகுளில் \"பாவனா\" என்று தேடியோர் விபரம் இருந்ததா\n அவுஸ்திரேலியாவில் இருந்து கூகுளில் \"பாவனா\" என்று தேடிய ரசிகர் வலிய வந்து மாட்டுராரு\nசிங்கபூர், USA, UK, Canada, பிறகு தான் அவுஸ்ரேலியா...அங்க ரசிகர்கள் குறைவு போல\nஇந்தியா என பொதுவாக மட்டும் ரிசல்ட் இருந்ததா இல்லை State wise எதும் ரிசல்ட் இருக்கா\nநமீதா புகழ் கடல் தாண்டி பரவுறதுல என்ன ஆச்சரியம் இருக்குது. :))\n//நீங்களும் அடிக்கடி online test செய்ரவர் போல இருக்கு, அதான் கரெக்ட்டா சொல்லிபுட்டீங்க\nநம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\n'Crop circle' பற்றிய ஒரு காணொளி\nநச்சுனு எதோ ஒரு எழவு\nசர்வதேசவிழாவில் \"வேகம்\" திரைப்படம் - என்னக் கொடுமை...\nடான்ஸஸ் வித் உல்வ்ஸ் - செவ்விந்தியர் பற்றிய பார்வை...\n\"பில்லா\" நல்லா தானே இருக்கு\nகூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யா...\n100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pro-domo.ru/donnecercauomo/tag/veetu-velaikari-tamil-kamakathaikal/", "date_download": "2019-05-23T08:09:30Z", "digest": "sha1:5OYVOJNNG6QZU4PQXZYWCXJQXDOYXTWM", "length": 8239, "nlines": 71, "source_domain": "pro-domo.ru", "title": "veetu velaikari tamil kamakathaikal - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | pro-domo.ru", "raw_content": "\nமச்சினியுடன் மெல்லிய காதல் காம கதை…\nமரண அடி ஒள் வீடியோ\nகடந்த சில தினங்களில் இணையத்தை மிரட்டிய துளசியின் ஓல் வீடியோ\nமருமகளை ஓக்கும் மாமனாரின் ஓல்\nகாதலனுக்கு பூளை ஊம்பும் வீடியோ\nசுண்டி இழுக்கும் வெள்ளை முலை வீடியோ\nப்ளீஸ் , மெல்ல செய்டா, ப்ளீஸ், ப்ளீஸ் ஐயோ வலிக்குதுடா மெல்ல…\nஎன் பெயர் சுகந்தி . வயது 29 . ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளேன். நான் தங்கள் தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ் வெப்சைட்டில் உள்ள கதைகளை விரும்பி படிப்பேன். . என்...\nகுளியலறை ஓட்டை வழியே சுகன்யா ஆண்டி குளிப்பதை பார்த்து ரசித்தேன்\nநண்பர்களே, என் பெயர் சபாபதி, வயது இருபத்தெட்டு, பிறந்தது யாழ்ப்பாணம் என்றாலும், சிங்களவர் தொல்லையால் ஆறு வயதிலேயே பெற்றோருடன் ராமனாதபுரத்தில் வந்து வளர ஆரம்பித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வேலை...\nஆஹா ஆஹா அம்மா அப்படிதான் வேகமா ஊம்புங்க ஆ…..ஆ….ம்ம்ம்\nநூத்து கணக்கில் மார்கெட்டில் கரிகாய்கள் வாங்கினாலும், ஒரு சில ருபாய் பொறுமான கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி ஓசியில் வாங்குவது தான் பலருக்கு பிடிக்கும். அதில் தான் திருப்தியும் கூட. ஆயிரக்கணக்கில் தங்க மாளிகையில்...\nரதியின் கூதியை தரமாக நாக்கு போட்டு ஓத்தேன்\nவணக்கம் தோழர்களே, குடும்பத்தில் உள்ளே நடக்கும் செக்ஸ் சம்பங்கள் அனைத்தும் சற்று சுவாரசியமாக இருக்கும். முதலில் தயக்கத்துடன் ஆரம்பம் ஆகும் செக்ஸ் லீலைகள், ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட செக்ஸாக மாறும்போது எவரலையும் தடுக்க...\nயயனத்தி ஆண்டி நைட்டிக்குள் கையைவிட்டு கிண்டினேன்\nநான் டுபாயில் என் மனைவி சுமிதாவுடன் இருக்கிறேன். எங்களுக்க கல்யாணமாகி இரண்டு வருடம் இருக்கும். அவளது அழகில் மயங்கித் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/ranil-wickramasinghe-darshan-with-family-in-tirupathi-ezhumalayyan-temple-387756.html", "date_download": "2019-05-23T06:43:25Z", "digest": "sha1:NU73RNI5425XDIQWLY43ZIQTIU5YLW3L", "length": 10917, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை பிரதமர் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை பிரதமர்\nஏழுமலையானை தரிசித்தார் இலங்கை ரணில் விக்ரமசிங்கே. ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மனைவி மற்றும் இலங்கை எம்பிக்கள் குழுவினருடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை பிரதமர்\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-வீடியோ\nஆட்சி அமைக்க காங். வகுத்த 3 திட்டங்கள் இன்றே செயல்படுத்த திட்டம்\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது-வீடியோ\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்-வீடியோ\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது -வீடியோ\nLok Sabha Elections Results 2019: மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வீடியோ\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nLok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக அதிமுக- வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/cinema/8714-spb-sings-for-karthi.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-23T07:21:59Z", "digest": "sha1:6BUN6FWFNSRGC3YKU6ZQVUGADJIA5REI", "length": 8158, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய எஸ்.பி.பி. | spb sings for karthi", "raw_content": "\nமூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய எஸ்.பி.பி.\nமூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.\nகார்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தேவ்’. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜும், ரகுலின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.\nஇவர்களுடன் ‘ஸ்மைல் சேட்டை’ ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அம்ருதா, வம்சி ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் நடித்துள்ளனர்.\nஅறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்தில் கார்த்தியின் பெயர், தேவ். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் தீவிர ரசிகரான இவர், தன் பெயரைத் தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். பின்னாளில் அதுவே ‘தேவ்’ எனச் சுருங்கிவிடுகிறது. அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.\n‘தேவ்’ படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி. கபிலன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். ‘7-ம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்காக ஒரு பாடலைப் பாடிய எஸ்.பி.பி., தற்போது அவருடைய தம்பி கார்த்திக்காகப் பாடியுள்ளார்.\nஅத்துடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி. பாடியிருப்பது இதுதான் மூன்றாவது முறை. ஏற்கெனவே ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ‘என் காதல் தீயே’ பாடலையும், ‘7-ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா காதல் பொன்னம்மா’ பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்.\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் முன்னிலை\n'கைதி’ - இரவு மட்டுமே படப்பிடிப்பு\nகார்த்தி ஜோடியாக நிகிலா விமல்\nமுத்தையா இயக்கத்தில் சிம்பு : பேச்சுவார்த்தை தொடக்கம்\nரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஏன்- மவுனம் கலைத்த விராட் கோலி\nமீண்டும் வருகிறார் விருதிமான் சாஹா; மே.இ.தீவுகள் செல்லும் இந்திய ஏ அணியில் இடம்: தினேஷ் கார்த்திக் நிலை\nமூன்றாவது முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய எஸ்.பி.பி.\n'சர்கார்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: போர்க்கொடி தூக்கும் இயக்குநர்\nஅடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்: வானிலை மையம்\n'சர்கார்' உள்ளிட்ட படங்கள் ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலோ, கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ கண்டிப்பாக வழக்கு தொடர்வேன்: சமூக ஆர்வலர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=190609", "date_download": "2019-05-23T07:41:53Z", "digest": "sha1:GKEM2PKL7MBNGS4Q45H7CM53BRN2ZPXS", "length": 7114, "nlines": 77, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஏ.சி.யில் மின் கசிவு- தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி – குறியீடு", "raw_content": "\nஏ.சி.யில் மின் கசிவு- தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஏ.சி.யில் மின் கசிவு- தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nதிண்டிவனம் அருகே ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.\nதிண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜி. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.\nஏ.சி.யில் இருந்து மின் கசிந்த கியாஸ் அவர்கள் 3 பேருக்கும் எமனாக மாறி விட்டது. தூக்கத்தில் இருந்ததால் கியாஸ் கசிந்து இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.\nஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200785?ref=home-section-lankasrinews", "date_download": "2019-05-23T06:48:49Z", "digest": "sha1:KOYAL565A5LIZTUZZIJ7SGM6ZGUPWJ72", "length": 7756, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் நானூறு பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் நானூறு பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு\nகிளிநொச்சியில் இனங்காணப்பட்ட நானூறு பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வு இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nகொழும்பு றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாரதிபுலம், சாந்தபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், திருவையாறு, அம்பாள்நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மூக்கு கண்ணாடிகளை பெற்றுள்ளனர்.\nஇந்த நிகழ்வானது பாடசாலை அதிபர் பெ.கணேசன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரன்ஸ், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி. மகிந்த குணரட்ன, அருட்தந்தை வண. டானியல் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenamakkal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-05-23T07:35:52Z", "digest": "sha1:YAXF7XPVKCL2FBE7TM7TT664H7W4UX2Q", "length": 7221, "nlines": 59, "source_domain": "thenamakkal.com", "title": "குரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது | Namakkal News", "raw_content": "\nகுரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த திருக்கோவிலூரைச் சேர்ந்த இன்ஜினியரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தர்மபுரி சுரேஷ்குமார், விழுப்புரம் ரங்கராஜன், திருவண்ணாமலை விவேகானந்தன், வேலூர் அன்பு, கிருஷ்ணகிரி பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான திருவண்ணாமலை கார்த்திக், விழுப்புரம் டாக்டர் சுரேஷ், இவரது தம்பி இன்ஜினியர் ரமேஷ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.\nதலைமறைவாக இருந்த 3 பேரின் பெற்றோர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரது மகன்களான டாக்டர் சுரேஷ், இன்ஜினியர் ரமேஷ் ஆகிய இருவரையும் எஸ்.ஐ. அன்பழகன் தலைமையிலான போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்ருட்டியில் மறைந்திருந்த இன்ஜினியர் ரமேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து தர்மபுரிக்கு அழைத்து வந்து வினாத்தாள் அவுட்டான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கார்த்திக்கின் நண்பர் என்பதும், வினாத்தாளை டவுன் லோடு செய்து சப்ளை செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத் தில் வினாத்தாள் அவுட்டானது தொடர்பாக 6வது நபராக இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 4 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஈரோடு: குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தனக்கொடி, அவரது கணவர் செந்தில், அவருக்கு உதவியதாக வரதராஜன், சுதாகர் ஆகியோரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது மோசடி (ஐபிசி., 420), அரசை ஏமாற்றி வேலை வாங்க முயற்சிப்பது (ஐபிசி 406), கூட்டுச்சதி (126), ஐடி பிரிவு (இன்பர்மேஷன் டெக்லானஜி) ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் 4 பேருக்கும் ஈரோடு மாஜிஸ்திரேட்2 கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள் ளது. நிபந்தனை ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு வக்கீல் கிருஷ்ணசாமி மூலம் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 29ம் தேதி ஈரோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nஇன்ஜினியர் கைது, குரூப் 2 தேர்வு\nகுரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது added by admin on August 27, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/17882", "date_download": "2019-05-23T07:11:51Z", "digest": "sha1:O3AKUSAIUZXIZFMVDLX6QGHNWNK3IOXZ", "length": 5867, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)", "raw_content": "\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர், கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னர் இயக்கங்கள் தண்டனை கொடுத்த பாணியில் இளைஞரின் கழுத்தில்\nவாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து\nபின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nவடக்கு பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் : முக்கிய பகுதிகளில் விசேட கண்காணிப்பு\nஅரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை : வடக்கு ஆளுநர் ஆதங்கம்\nதந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/kohli-press-meet-391342.html", "date_download": "2019-05-23T07:07:18Z", "digest": "sha1:NAGESLUVZS2WIWO253EM5VGLMYR7BY4F", "length": 9236, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாம் சரியா தான் இருக்கு, பதற்றமே இல்லை: கோலி நம்பிக்கை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்லாம் சரியா தான் இருக்கு, பதற்றமே இல்லை: கோலி நம்பிக்கை- வீடியோ\nஇந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பதாகவும்,\nஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது எந்த\nவிதத்திலும் வீரர்களை பாதிக்கவில்லை என கேப்டன் கோலி கூறியுள்ளார்.\nஎல்லாம் சரியா தான் இருக்கு, பதற்றமே இல்லை: கோலி நம்பிக்கை- வீடியோ\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nLok Sabha Election Results 2019: பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு-வீடியோ\nLok Sabha Elections 2019: 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nWORLD CUP 2019 2வது உலக கோப்பையை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி- வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-23T06:40:45Z", "digest": "sha1:G6C74XFPP5PKVAX5QUBHGLS7HKMJTKUU", "length": 6904, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "உயர்ந்த மனிதன் | Latest உயர்ந்த மனிதன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதலைவர்166 – ரஜினிக்கு மீண்டும் மிரட்டல் வில்லனாக பிரபல நடிகர்.\nRajini 166 : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம் தலைவர் 166. இந்த படத்திற்காக முருகதாஸ் சமீபத்தில் பூஜை...\nநான் காணாத கனவு நிறைவேறியது. லைக்ஸ் குவிக்குது எஸ் ஜே சூர்யா பதிவிட்ட போட்டோஸ்.\nஎஸ் ஜே சூர்யா தனது புதிய படத்தின் துவக்கத்தை பற்றி போட்டோவுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nரஜினி கையில் உயர்ந்த நடிகர்.. இதுல எஸ்.ஜே.சூர்யாவும் கூட்டு\nBy விஜய் வைத்தியலிங்கம்December 29, 2018\nரஜினி கையில் உயர்ந்த நடிகர் பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படம் உயர்ந்த மனிதன். படத்தின் டைட்டில்...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/blog-post_78.html", "date_download": "2019-05-23T07:15:47Z", "digest": "sha1:WODWIJCMMLWLC3U6EH22IYCKEGE4ZNHQ", "length": 20623, "nlines": 316, "source_domain": "www.kalvinews.com", "title": "வேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்! பாதிக்கப்படப்போவது யார்?", "raw_content": "\nHomeஅரசு பள்ளிவேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்\nவேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்\nவேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்\nதமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. அதுவும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு துறையைச் சேர்ந்தகளும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஜனவரி மாதத்தில் தொடர் போராட்டங்களை மேற்கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாததால், மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்\nகடந்த காலங்களில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பங்கேற்றவர்களில் அதிகப்படியானோர் இடைநிலை ஆசிரியர்கள் ஆவார்கள். போராட்டத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், பலருக்கு பணியிட மாற்றமும் வழங்கப்பட்டது.\nஇதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.\nமேலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்காக, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடைகள், ஒரு ஜோடி காலணிகள், பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாகவும், ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் உபகரணங்கள், குழந்தைகளுக்கான எழுதுபொருள்கள் போன்றவை சமூக நலத்துறையின் சார்பாகவும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது\nதனியார் மழலைப் பள்ளிகளில் அதிகளவு தொகை, கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாலும், தமிழக அரசின் அங்கன்வாடி பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த எண்ணிக்கையை அதிகரித்து, மீட்டுருவாக்கும் விதமாகவும் இந்தத் திட்டம் இருப்பதாகப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்\nஎன்றாலும் புதிதாகத் தொடங்கப்படும் எல்.கே.ஜி-யூ.கே.ஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மாதிரியான மழலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வியை முடித்திருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மாறாக, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் உபரியாக உள்ள ஆசிரியர்களை, மழலைப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளர். அப்படி பணியிட மாற்றம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியர் பயற்சியை முடித்தவர்கள் என்பதுதான் வேடிக்கை.\nமேலும் மழலைப் பள்ளிகளுக்கான போதிய ஆசிரியர்களை நிரப்ப சில ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டு மழலைப் பள்ளிகளில் வேலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மழலைப் பள்ளிளுக்கான முறையான பயிற்சி பெறாத ஆசிரியர்களை குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க நியமிப்பதால், பாதிக்கப்படப் போவது முதலில் குழந்தைகள்தான்.\nஇதுகுறித்து பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும்போது வழங்கப்பட்ட பணி உத்தரவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆசியராக பணியமர்த்தப்படுவார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஆனால், இப்போது பதவியிறக்கம் செய்யும்விதமாக இடைநிலை ஆசிரியர்களை மழலைப் பள்ளி ஆசிரியர்களாக நியமிப்பது அநியாயமான செயல். அதேபோல் ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கினால்கூட அதை ஏற்கனவே பணியாற்றி வந்த துறையின் கீழ்தான் பணி வழங்க வேண்டும். ஆனால், அங்கன்வாடி மையங்கள் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுபவை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை எப்படி துறை மாற்றி பணியமர்த்த உத்தரவிட முடியும்\nஅதேபோல் மழலைப் பள்ளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக கிண்டர் கார்டன் மற்றும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற பலரும் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இதனால் பாதிக்கப்படும். நான்குக்கும் மேற்பட்ட அமைப்புகள் இவற்றை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். மிகத் தாமதமாக ஒருவர் தனியாகப் பதிவு செய்த வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இதேபோல் தற்போது வேறு துறைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் ஊதியத்தில் எந்த முரண்பாடுகளும் இல்லை\nஆனால் பிற்காலத்தில் ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் தொடர்ந்த வழக்கில் ‘இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணியமர்த்தும்பட்சத்தில் ஆசிரியர்களின் ஊதியத்தைக் குறைத்து வழங்கக் கூடாது’ என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மேல்முறையீடு செய்ய தயாராகி வருகின்றனர் ” என்றார்.\nஅரசு சில நல்ல திட்டங்களை அறிக்கையில் வெளியிட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களைப் போக்க உடனடி கவனம் செலுத்துதல் வேண்டும். அப்போதுதான், அந்தத் திட்டங்கள் சென்று சேர வேண்டியவர்களை முழுமையாகச் சென்றடையும்\nkalvi news அரசு பள்ளி\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/127230", "date_download": "2019-05-23T06:56:30Z", "digest": "sha1:D4HFR6O7JVT7CBVSXHR3G7YQO6COTM4T", "length": 4973, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது\nவவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது\nவவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது\nவவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து போதை பொருளை மீட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதுடையவர்கள் ஆவர்.\nஅவர்களது பையில் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.\nPrevious articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்.\nNext articleமட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20588", "date_download": "2019-05-23T07:26:00Z", "digest": "sha1:HHMDQVZ2UYBLM2FR7KYLR6TCOQSUMN6P", "length": 2996, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "வடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nவடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, வடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்பவியல்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewforum.php?f=3&sid=a826c62eaf91764049744dca54a0950a", "date_download": "2019-05-23T06:57:38Z", "digest": "sha1:KLTNNWSEFBBUQERSQBI4M2E5MGUNY3X2", "length": 10126, "nlines": 263, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n03.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n11.04.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n12.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n06.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n23.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n1.01.2019 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\nடிசம்பர் மாதம் 18.12.2018 முதல் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nநவம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n06.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n03.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n22.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_1285.html", "date_download": "2019-05-23T06:42:20Z", "digest": "sha1:G5XLFMFGO2IP6ATZZJHRLDWQQJ4JFLBM", "length": 16089, "nlines": 248, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா\nஇந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.\nஉதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)\nஅளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா\nகையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா\nநாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.\nநாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (\nஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.\nதங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா\nஅவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா\nஅவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா\nசுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.\n(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )\n//அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா\nஒத்த ரூபா அரிசியும், டிவி பெட்டியும் போதாது என்கிறீர்களா \nஏழைகள் நிறைய பேர் வருமையை வரவழைத்துக் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை, பாதிகாசு 'தண்ணி' க்கே போய்விட்டால் சேமிப்பு எங்கே வேலை இல்லாதா நாட்களிலும், வரட்சி நாட்களிலும் வருமைதான்.\n மனம் போன போக்கில் வாழும் நரிக்குறவர்கள் எவரும் 'நாங்கள் கஷ்டப்படுகிறோம்' என்று எந்த வித போராட்டமும் நடத்தியதே இல்லை.\nஅதை சரி என்று சொல்லவரவில்லை. ஆண்டைகளையும், அரசாங்க பொறுப்பின்மையையும் தவிர்த்துப் பார்த்தால் ஏழ்மைக்கு காரணம் ஏழைகளிடம் திட்டமிடலோ, விழிப்புணர்வோ இல்லை.\nஅவங்க அப்படி இருப்பதால் தானே நமக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சி எம் ஆக கிடைத்தார்கள்.\nவருமை // வறுமை என்று வாசிக்கவும் \nவிவசாயிகளின் விளை பொருளுக்கு சரியான கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும்...உண்மையில் கடன் தள்ளுபடிகள்..ஏழை விவசாயிக்கு போய் சேர்கிறதா..என பார்க்க வேண்டும்.இந்த பதிவில் கூறிப்பிடப்பட்டது அவற்களைப்பற்றியே. மற்றபடி பொறுப்பற்று வாழும் 'குடி'மகன்கள் பற்றி அல்ல கோவி\nநானும் ஒரு விவசாயி என்பதை சொல்லிக்கொள்கிறேன்.அதற்காகத்தான் இட ஒதுக்கீட்டிலும் சீர்த்திருத்தம் வேண்டும் நாட்டின் 80% உள்ள மக்களுக்கு திட்டங்கள் தேவை, இதெல்லாம் செய்ய நல்ல தலைவன் தேவை. கூஜாக்களும்,ராஜாக்களும் ஒன்னும் பண்ணமாட்டார்கள்\n1000 சதவீதம் உண்மை ஐயா,நானும் ஒரு விவசாயி\n1000 சதவீதம் உண்மை ஐயா,நானும் ஒரு விவசாயி//\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2019/05/15/page/2/", "date_download": "2019-05-23T07:07:28Z", "digest": "sha1:GQT6EK4GYYYJRHAITJIBZKAUUEC4NPMZ", "length": 6213, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 May 15Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஓடும் ரயிலில் பெண் வங்கி அதிகாரியிடம் நகைகள் கொள்ளை\nபிரச்சார கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்: யோகிக்கு அமித்ஷா அறிவுரை\nமார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி\nஅமித்ஷா பேரணியில் கலவரம் எதிரொலி: கொல்கத்தாவில் யோகி பிரச்சாரம் ரத்து\nகமல் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு\nWednesday, May 15, 2019 12:04 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 26\nமோடி குறித்து நான் சொன்னது சரிதான்: மணிசங்கர் அய்யர்\nமதுரை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தா\nதீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது: கமலுக்கு பிரதமர் மோடி பதில்\nஆந்திராவில் முதல்முறையாக முதல்வராகும் ஜெகந்நாத ரெட்டி\nஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=M&cat=2", "date_download": "2019-05-23T07:50:16Z", "digest": "sha1:D4XR7QJW6DUXUU4SDWSRMYZLXKEYI7HK", "length": 9461, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nகடல்சார் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nமார்க்கெட்டிங் மற்றும் விளம்பரவியல் - டிப்ளமோ\nவெகுஜன மீடியா மற்றும் தொடர்பியல் - டிப்ளமோ\nமெக்கானிகல் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nமருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - டிப்ளமோ\nமெடிக்கல் மைக்ரோபயாலஜி - டிப்ளமோ\nமருத்துவ ஆவணங்கள் தொழில்நுட்பம் - டிப்ளமோ\nதியானம் மற்றும் நலத்துக்கான மாற்று மருத்துவம் - டிப்ளமோ\nநவீன அலுவலக நிர்வாகம் - டிப்ளமோ\nமல்டிமீடியா டெக்னாலஜி - டிப்ளமோ\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/wwe/2018-top-5-wwe-moments", "date_download": "2019-05-23T06:41:28Z", "digest": "sha1:JM6IZRZGDRZF54LQWJ5MMLXSSPEIU32H", "length": 13128, "nlines": 92, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2018-இன் டாப் 5 WWE தருணங்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்த வருடம் புரோ ரெஸ்லிங் மற்றும் WWE ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வருடம் என்று கூற முடியாது . ஏனென்றால், WWE க்ரியேடிவ் டீம் எடுத்த பல முடிவுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக அமைந்தது. இருப்பினும் , உலகின் மிகப் பெரிய புரோ ரெஸ்லிங் கம்பெனியான WWE இவ்வருடமும் ரசிகர்கள் மறக்க முடியாத சில தருணங்களைத் தந்தது. 2018-இன் ஆரம்பத்தில் அசூகா ராயல் ரம்பல் வென்றதிலிருந்து , ஆண்டு இறுதியில் TLC-யில் அவர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியை ஜெயித்த வரை நடந்த சுவாரசியமான டாப் 5 சம்பவங்கள் இதோ,\n#5 டேனியல் ப்ரையன் மீண்டும் ரெஸ்லிங் செய்தது.\nப்ரையன் மீது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கலாம் , ஆனால் யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம் அவர் மீண்டும் ரெஸ்லிங் செய்தது விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மீதுள்ள பாசத்தினாலும் என்பது தான். அமெரிக்கா முழுவதும் உள்ள பல டாக்டர்கள் அவர் மீண்டும் ரெஸ்லிங் செய்யலாம் என்று கூறினாலும் , WWE அவரை ரெஸ்லிங் செய்ய அனுமதிக்கவில்லை.\nநிறைய பேர் ப்ரையன் தன் WWE ஒப்பந்தம் முடிந்தவுடன் வேறு சில சிறிய ரெஸ்லிங் கம்பெனிகளில் இணைந்து பணி புரிவார் என்று நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மார்ச் 20-ஆம் தேதி ப்ரையனை WWE ரெஸ்லிங் செய்ய அனுமதித்தது. அதற்கடுத்த வாரம் நடந்த ஸ்மாக்டௌன் நிகழ்ச்சியில் ப்ரையனை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்றனர். தற்பொழுது ப்ரையன் WWE சாம்பியனாக உள்ளார்.\n#4 அண்டர்டேக்கர் ரிடர்ன்ஸ் :\nநிறைய புரோ ரெஸ்லிங் ரசிகர்கள் அண்டர்டேக்கர் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தாலும் , அவர் ரிங்கிற்கு வரும் பொழுது இன்றும் மெய்சிலிர்க்கிறது என்பதே உண்மை. ரெசுல் மேனியா 33-க்கு பிறகு அவர் ஓய்வு பெற்று விட்டார் என்றே அனைவரும் கருதினர்‌. ஆதலால், ஜான் சீனா போட்டிக்கு அழைத்த பொழுது அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மற்றொரு காரணம் அவர் சென்ற வருடம் விளையாடிய போட்டிகளில் பழைய வேகமோ சுவாரசியமோ இல்லாதது தான். ஆனால், ரெசுல் மேனியா 34-இல் மீண்டும் வந்த ஜான் சீனாவின் சவாலை ஏற்று அவரை தோற்கடித்தார்.\n#3 அசூகா பெண்கள் ராயல் ரம்பலை ஜெயித்தது.\nகர்மா, பெத் ஃபீனிக்ஸ் போன்ற பெண்கள் ஏற்கனவே ராயல் ரம்பலில் கலந்து கொண்டு இருந்தாலும் ராயல் ரம்பலில் பெண்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. பெண் ரெஸ்லர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஸ்டெஃபனீ மெக்மேஹன் பெண்களுக்கென இவ்வருடம் தனி ராயல் ரம்பல் உண்டு என்று RAW நிகழ்ச்சியில் அறிவித்தார்‌.\nஇந்த ராயல் ரம்பலை சாஷா பேன்க்ஸ் மற்றும் பெக்கீ லின்ச் ஆரம்பித்தனர்‌. ஐந்தாவது போட்டியாளராக லீடா நுழைந்த பொழுது மொத்த அரங்கமும் அதிர்ந்தது. ட்ரிஸ் ஸ்ட்ரேடஸ் மற்றும் மிட்சல் மெக்கூலும் மீண்டும் வருகைத் தந்தனர். இறுதியில், நிக்கி‌ பெல்லாவை எலிமினேட் செய்து அசூகா ராயல் ரம்ப லை வென்றார்.\n#2 ஆம்ப்ரோஸ் ராலின்சுக்கு எதிராக திரும்பியது:\nசம்மர் ஸ்லாமிலேயே ராலின்சுக்கு எதிராக ஆம்ப்ரோஸ் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்‌. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பின், ஹெல் இன் அ செல் ( Hell in a cell ) நிகழ்ச்சியில் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்தனர். எனினும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வாறு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு ரா நிகழ்ச்சியில் ரோமன் ரைன்ஸ் லுகீமியா நோயின் காரணமாக WWE-யை விட்டு விலகுவதாக அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அதே நிகழ்ச்சியில் டாக் டீம் டைட்டிலை வென்றவுடன் ராலின்சை அடித்து நொறுக்கினார் ஆம்ப்ரோஸ். இது நடக்கும் என்று கிசுகிசுக்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தாலும் , அந்த தருணத்தை WWE சரியான நேரத்தில் அரங்கேற்றியது.\n#1 ப்ரூடல் பெக்கி லின்ச் :\nபெக்கி லின்சின் ரெஸ்லிங் திறமை அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் , அவரை WWE சரியாக பயன் படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால், சம்மர் ஸ்லேமிற்கு பிறகு WWE அவருக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தது. ஹெல் இன் அ செல் நிகழ்ச்சியில் WWE சாம்பியன்ஷிப்பை வென்றார். சர்வைவர் சீரியசில் அவர் ரோண்டா ரௌசீ உடன் மோதுவதாக இருந்தது.\nஅந்நேரத்தில், RAW நிகழ்ச்சிக்கு வந்த பெக்கீ லாக்கர் ரூமில் இருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தார். அந்த சண்டையின் பொழுது நியா ஜாக்ஸ் தெரியாமல் பெக்கீயை உண்மையாகவே பன்ச் செய்து விட்டார்‌. முகத்திலிருந்து ரத்தம் ஊற்றிய பொழுதும் பெக்கீ துணிச்சலொடு செயல்பட்டு அந்த செக்மன்டை முடித்தது அவருக்கு நிறையப் பப்ளிசிட்டியைத் தந்தது. இன்று ஸ்மாக்டௌன் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக திகழ்கிறார் பெக்கீ லின்ச்.\nபுரோ ரெஸ்லிங்கின் டாப் 5 நகைச்சுவைத் தருணங்கள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nமணி இன் தி பேங்க் - பாகம் 2\nஒரே ஒரு நாள் மட்டும் WWE சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்திருந்த ஐந்து வீரர்கள்\nமணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறுபவர் யார் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் - பாகம் 1\nதொலைக்காட்சி நேரலையில் நேரடியாக கைது செய்யப்பட்ட 5 WWE சூப்பர்ஸ்டார்கள்\nPWI 500: டாப் 10 ரெஸ்ட்லெர்ஸ்ஆஃப் 2018.\nWWE செய்தி: இந்த வாரம் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது…\nஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் இடையேயான பிரசித்திபெற்ற 3 WWE போட்டிகள்.\nரஸில்மேனியா 35 க்கு முன் போட்டிகளுக்கு திரும்ப வேண்டிய 5 சூப்பர் ஸ்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/01/youth.html", "date_download": "2019-05-23T08:10:11Z", "digest": "sha1:5D6ZXVSUFP24TPP4F3KRUTFDXTIDC23Y", "length": 7792, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பொங்கலன்றும் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் சாவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / பொங்கலன்றும் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் சாவு\nபொங்கலன்றும் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் சாவு\nடாம்போ January 15, 2019 வவுனியா\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பொங்கல் தினமன்று மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.எனினும் அவர்கள் குளத்தில் நீராட முற்பட்ட போதே மூழ்கி மரணமடைந்ததாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.\nஇதனிடையே சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/10214321/1017985/Vilayatu-thiruvzhla.vpf", "date_download": "2019-05-23T06:52:35Z", "digest": "sha1:AHUIGBXT2LA7XXHXXPPNPFJ3KHXA25AK", "length": 17846, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா (10.12.2018) - அடிலெய்ட் டெஸ்டில் ஆட்டம் கண்ட ஆஸி\nவிளையாட்டு திருவிழா (10.12.2018) - வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. அடிலெய்டில் கடந்த 6ஆம் தொடங்கிய இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் எடுத்தது. 15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் சீரான இடைவேளியில் தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்கள் கடுமையாக போராடி இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ், லயான் ஆகியோர் இந்திய வீரர்களுக்கு தலை வலித் தர , ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.\nஇதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1ககு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய புஜாரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nவரலாற்று சாதனை படைத்த இந்தியா\nஆஸ்திரேலியவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸதிரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. ஒரு போட்டியில் 11 கேட்சளை பிடித்து பண்ட், ஏற்கனவே இருந்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து கோட்டைவிட்டது. அந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய கோலி, இம்முறை வெற்றியை அறுவடை செய்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டியை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 71 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகள் ஒரு பக்கம் இருக்க, எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை இந்தியா போராடியே வென்றது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவர் 52 புள்ளி 5 ஓவர்களை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது பந்துவீச்சு அபாயகரமாக நிலையில் இல்லை என்பது சற்று கவனிக்க வேண்டியவை.\nஇரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் செய்ய வேண்டியதை அஸ்வின் ஒருவரே செவய்துள்ளார். இதனால், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் ஜடேஜா அல்லது விஹாரியை இந்தியா சேர்த்து இருந்தால், நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருக்கும். கேப்டனாக போட்டியில் இந்தியா வென்று இருந்தாலும், சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதில் விராட் கோலி தொடர்ந்து தவறுகளை இழைத்து வருகிறார். FIELDINGல் ஆட்களை நிறுத்துவதிலும் கோலி சிறப்பாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வெற்றி பெற்றுவிட்டதால் செய்த தவறை கவனிக்காமல் விட்டால், அந்த வெற்றி நிலைக்காது என்பதால், இத்னை இந்தியா சரி செய்து தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nஃபார்முலா ஓன் கார் எப்படி இருக்கும்\nஉலகின் அதிவேக கார் பந்தயங்களில் ஒன்று பார்முலா ஓன். மணிக்கு சுமார் 375 கிலோ மீட்டர் வேகத்தில் பார்முலா ஓன் கார்கள் செல்லக் கூடும். காரின் வெளிப்பகுதி ஆடம்பரமாக காட்சியளித்தாலும், காருக்கு உள்ளே சென்று பார்த்தால், இதில் அமர்ந்தா ஓட்டுனர்கள் காரை இயக்குகிறார்கள் என்று எண்ணம் தோன்றும். சாதாரண காரில் ஓட்டுனர்கள் அமர்ந்திருப்பது போல், ஃபார்முலா ஓன் காரில் அமர முடியாது. கிட்டத்தட்ட ஓட்டுனர் படுக்கும் நிலையில் இருக்கை அமைக்கப்பட்டு இருக்கும். சிறிய அறை போன்ற இடத்தில் தான் வீரர்கள் பந்தயத்தை மேற்கொள்கிறார்கள்\nசாதாரண காரின் STEERING க்கும், பார்முலா ஓன் காரின் STERRING க்கும் சற்றும் தொடர்பு இருக்காது.. வீடியோ கேம்களில் வரும் JOYSTICKS போல் இருக்கும் இந்த STERRING ல் கிட்டதட்ட 22 பட்டன்கள் இருக்கும்.ACCELATOR, BRAKE,CLUTCH உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்த STEERING ல் தான் இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..\nகாரின் வேகத்தை எப்போது அதிகரிக்க வேண்டும், அணி நிர்வாகிகளுடன் பேச ரேடியோ வசதி உள்ளிட்ட வசதிகளும் இந்த STEERING லே இருக்கும். Formula one என்பது டென்னிஸ் போல் தனி நபர் விளையாட்டு அல்ல.. ஒவ்வொரு அணியிலும் சுமார் 30 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் பந்தயத்தின் போது வீரருக்கு உறுதுணையாக இருப்பார்கள்\nபந்தயத்தின் போது காரின் டயரை மாற்ற மட்டும் 22 பேர் கொண்ட குழு இயங்கும். காரின் டயரை அவர்கள் மாற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகபட்சமாக 8 விநாடிகள் மட்டும் தான். PITSTOP எனப்படும் அந்த பகுதியில் மார்க் செய்யப்பட்ட இடத்தில் வீரர்கள் காரை சரியாக நிறத்தினால் மட்டுமே, இந்த பணி சாத்தியமாகும். இல்லையேனில் பெரும் சிரமம் ஏற்படும். இதனாலே காரை சரியாக நிறுத்துவதற்காக வீரர்கள் தனி பயிற்சியை மேற்கொள்வார்கள்.\nவிளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/discover/?view=condensed", "date_download": "2019-05-23T07:26:17Z", "digest": "sha1:NS7FBGSW4WGN5TX33BKL3LNQZZOGNLNC", "length": 79746, "nlines": 219, "source_domain": "yarl.com", "title": "All Activity - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யப்போகும் இந்தியாவும்,ஜப்பானும்\nவந்தவன் போனவன் எல்லாம் வைச்சிருக்கிறான் சொறி வைச்சு பராமரிக்கிறான்.....\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nசாமானியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nகாலத்தின் கட்டளை படியும் சில விடயங்கள் நடந்தன\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nசாமானியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஉவர் தான் ஒரு நியமிக்கப் பட்ட அரச அதிகாரி என்பதனை மனதில் இருத்தி செயல் படுவது விரும்ப தக்கது அரசியல் செய்வதற்கு அரசியல் வாதிகளும் ஏமாளி மக்களும் போதும்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம்\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும் - சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் பாரளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன். இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்த பாராளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார். http://www.virakesari.lk/article/56552\nஏராளன் started following வடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன், யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி and பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம் 1 hour ago\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஏராளன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஐயா இடையில நடந்த பின்னடைவுகளையும் வல்லரசுகளின் பங்களிப்பையும் குறிப்பிடுவீங்களோ\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nசேதமடைந்த பள்ளிவாசல்கள் புனரமைக்கப்படும் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கடந்த வாரம் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு பகுதி அளவில் அல்­லது முழு­மை­யாக சேத­ம­டைந்த அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளையும் புன­ர­மைத்து தரப்­படும் என வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். அத்­துடன் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களை தரு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே நேற்­றைய தினம் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. இதன்­போது, மத்­திய கலா­சார நிதி­யத்தின் ஒதுக்­கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தில் தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­ வா­சல்­களை நிர்­மா­ணித்­துக்­கொ­டுப்­ப­தற்­கான யோச­னையை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ முன்­வைத்­துள்ளார். அத்­துடன், பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை திரட்­டு­மாறும் அதி­கா­ரி­க­ளுக்கு பணித்­துள்ளார். இத­னி­டையே, முஸ்லிம் சமய விவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு பாதிப் புக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர் பிலான முழு அறிக்கையும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/56547\nதற்கொலைத் தாக்குதல் குறித்து உண்மைகளைக் கண்டறிய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nதற்கொலைத் தாக்குதல் குறித்து உண்மைகளைக் கண்டறிய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து முழுமையாக உண்மைகளை கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், மந்திரிகள் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயமுடியும் என்ற காரணியும் புதிதாக இணைந்துகொள்ளப்பட்டது. கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் வாக்கியில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காராணமாக 250 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட்டும் சொத்துகளும் அழியப்பட்ட காரணத்தினால் அத்தகைய தாக்குதல்களுக்கு முன்னர் அது பற்றிய புலனாய்வுத்துறை தகவல்கள், சட்டத்தை அமுல்ப்படுத்தும் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தாத என்பதையும், அத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கு மற்றும் அவற்றை குறைத்துக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பதையும், அத்தகைய தாக்குதல்களின் பாதிப்புகளை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு முடியாமல் போனதற்கு காராணமாக அமைந்த அரச பொறிமுறையின் குறைபாடுகள் காணப்பட்டுள்ளதா என்பதையும் பயங்கரவாத தாக்குதலுக்கு பங்களிப்புச்செய்த வேறு விடயங்களையும், எதிர்காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பது குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று முன்தினம் கட்சித்தலைவர் கூட்டத்தின்போது தெரிவுசெய்யப்பட்டது. இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சி நிலமே, பியசேன கமகே, ஆசு மாரசிங்க, முஜிபூர் ரஹ்மான், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஹர்ஷா டி சில்வா, கருணாரத்ன பரணவிதான, அஜித் மனப்பெரும, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அளவதுவல, லக்கி ஜெயவர்தன, சந்தித் சமரசிங்க, மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன், சார்ல்ஸ் நிர்மலநாதன், ஏ.டி.பிரேமதாச, விஜித் விஜயமுனி சொய்சா, முகம்மத் நசீர், எம்.தௌபிக், பிரியங்க ஜெயரதன, குமார வெல்கம, வி. ராதாகிருஷ்ணன், முகம்மத் இஸ்மாயில், இஷாக் ரகுமான், ஏ.எச்.எம். பௌசி, நலிந்த ஜெயதிஸ்ஸ, சுனில் ஹந்துன்நெத்தி, அஜித் பி பெரேரா, எம்.திலகராஜா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, அனுராத ஜெயரத்ன, நிமல் லான்சா, சி.பி.ரத்நாயக, அனுர பிரியதர்ஷன யாப்பா, டி.பி ஏக்கநாயக, சுசில் பிரேமஜெயந்த, வாசுதேவ நாணயக்கார, சித்தார்த்தன், உதய கம்மன்பில, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர், இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சை எழுந்த நிலையில் அவர் குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட வேண்டிய பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இந்த தெரிவுக் குழுவும் ஒன்று என ஆளும் கட்சியில் உறுப்பினர்களான ஆசு மாரசிங்க மற்றும் கலாநிதி ஜெயம்பதி ஆகியோர் சபையில் சுட்டிக்காட்டினர். எனினும் இதற்கு எதிர்க்கட்சியில் ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பிரதான எத்ரிக்கட்சி உறுப்பினர்களான சுசில், பந்துல்ல, விமல் வீரவன்ச எம்.பி ஆகியோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் 21 ஆம் திகதி சம்பவம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவும் அமைச்சர் ரிஷாத் குறித்து ஆராயும் தெரிவுக் குழுவும் ஒன்றல்ல என சபையில் வாதாடினர். இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது குறித்த இந்த தெரிவுக்குழுவில் ஒரு சில விடயங்களை இணைத்து இந்த தெரிவுக்குழுவிலேயே அமைச்சர் ரிஷாத் மீதான விசாரணை நடத்தும் செயற்பாடுகளை கையாளலாம் என தெரிவித்தார். அதற்கமைய இந்த தெரிவுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரு குறித்தும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்ற யோசனையை ஆளும்தரப்பு உறுப்பினர் கலானித்து ஜெயம்பதை விக்ரம்ரதன் சபையில் முன்மொழிந்து சபையில் அங்கீகாரமும் பெறப்பட்டது. http://www.virakesari.lk/article/56533\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழாவின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரன் முதல் கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி வரையிலான அனைவரினதும் அனுபவங்கள், வாழ்க்கை முறை மற்றும் போர்த்திறமை ஆகியன பாராட்டுக்குரியவை என்றும் இன்றும் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது கடந்தகால அனுபவங்களை கௌரவத்தோடு நினைவுகூர்ந்து வருவதுடன். தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்களை அவர்களோடு அழிவதற்கு உரிய தரப்பினர் இடமளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார். அத்தகைய நூலொன்றினை வெளியிடுவதன் ஊடாக 30 ஆண்டு கால யுத்தத்தில் உயிர்தியாகம் செய்த சகல இராணுவ வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதையாகும் எனத் தெரிவித்தார். பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறாக “உத்தமாச்சாரய” எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படையணியின் குறிக்கோளினை வெற்றிகொள்வதற்காகவும் தன்னிச்சையாக முன்வந்து, எதிரிகளுடன் போராடி வீர தீர செயல்களைப் புரிந்த இராணுவ வீரர்கள் பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். ஆயுதம் தாங்கிய படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமிக்க பதக்கம் இதுவாகும் என்பதுடன்இ இதுவரையில் இலங்கையின் 11 இராணுவ அதிகாரிகளுக்கும் ஏனைய பதவி நிலைகளிலுள்ள 19 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் நினைவுகூரப்படும் சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்ததாக இலங்கை இராணுவத்தினரின் பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் வீர தீர செயல்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் “உத்தமாச்சாரய” (வணக்கம்) என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி நூல்களை வழங்கி வைத்தார். சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடஇ பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள்இ முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்இ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்இ இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனிடையே சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்தாக தாய்நாட்டுக்கு சிறப்பான சேவை ஆற்றிய பிரிகேடியர் பதவிகளை வகித்த 10 அதிகாரிகளை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்துவதற்கும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/56530\nபிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர் ; பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்\nஏராளன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nகாவல்துறை நேர்மையாக செயற்பட்டாலே இங்கு 50% குற்றங்கள் குறைந்துவிடும்.\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nஏராளன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nஐயா உளப்பூர்வமா மக்களுக்காக பணி செய்பவர்கள் நன்றியை எதிர்பார்க்க தேவையில்லை.\nஇரணைமடு நீர் வீண் விரையமாக்கப்படுகின்றமை குறித்து கவலை\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nஇரணைமடு நீர் வீண் விரையமாக்கப்படுகின்றமை குறித்து கவலை May 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் வீண் விரையமாக்கப்படுகிறது என விவசாயிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக இரணைமடுகுளத்து நீர் இடது மற்றும் வலது கரை நீர்ப்பாசன வாயக்கால் ஊடாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தற்போது அளவுக்கு அதிகமாக திறந்துவிடப்பட்டுள்ளதால் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் நிலங்களை கடந்து கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெறும் நிலங்களுக்குச் சென்று அங்கு சிறு குளங்கள் போன்று தேங்கி நிற்கிறது. குஞ்சுப்பரந்தன், திருவையாறு மகிழங்காடு, பன்னங்கண்டி ஆறு, நான்காம் வாய்க்கால் போன்ற இடங்களில் மேலதிக நீர் கழிவுவாய்க்காலில் சென்றடைக்கிறது என பிரதேச கமக்கார அமைப்புக்கள் தெரிவித்ததாக இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார். இரணைமடு குளத்தின் நீர் கொள்லளவு 34 அடியாக இருந்து 36 அடியாக உயர்தப்பட்ட நிலையில் 8500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக திறந்து விடப்பட்டுள்ள நீரே தற்போது வீண் விரையமாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவித்த போது இரணைமடுகுளத்தின் கீழான நீர்ப்பாசன கட்டுமானங்களில் காணப்படுகின்ற குறைப்பாடுகளும், ஊரியான போன்ற இரணைமடு குளத்திலிருந்து தொலைவில் உள்ள பிரதேசத்திற்கு நீரை கொண்டு செல்வதற்காக அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதுமே இவ்வாறு நீர் வீண் விரையமாக காரணமாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் நீர் முகாமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அமைந்துள்ளதோடு விவசாயிகளும், கம விதானையாக்களும் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 3.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்படுகின்ற போதும் கிளிநொச்சியில் ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு தற்போது 6.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு அதிகளவு நீர் கழிவு வாய்க்கால் ஊடாக வீண் விரையமாகவும் செல்கிறது. என்பதும் மிகவும் கவலைக்குரியது. திருவையாறு மகிழங்காடு பிரதேசத்தின் உள்ள கழிவு வாய்க்கால் ஊடகா நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடிய நீர் விரையமாக சென்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன் சில இடங்களில் சிறு குளங்கள் போன்று விரையமான நீர் தேங்கி நிற்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து வயல்களுக்கு நீர் செல்கின்ற கிளை வாய்க்கால் கதவுகள் முழுமையாக பூட்டப்பட்ட நிலையிலும் கதவுகளை மேவி நீர் வீண் விரையமாக செல்கிறது. சிறுபோக நெற்செய்கைக்காக கடந்த மாதம் இரணைமடுகுளம் திறந்து விடப்பட்ட போது 33.3 அடியாக இருந்த நீர் மட்ட இன்றைய நிலையில் 28 அடியாக காணப்படுகிறது. இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீர் திறந்து விடப்படவேண்டும். என்பதும் குறிப்பிடத்தக்கது. ( விரையமான நீர் குளங்கள் போன்று தேங்கி நிற்கும் சாட்சிகளும், கழிவு வாய்க்கால் ஊடாக பெருமளவு நீர் வெளியேறுவதும், பூட்டப்பட்ட கதவுகளுக்கு மேலாக நீர் பாயும் காட்சிகளும் படங்களில்) #இரணைமடுநீர் #வீண் விரையம் #கவலை #நெற்செய்கை #iranaimadu #waste http://globaltamilnews.net/2019/122489/\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன்\nகிருபன் posted a topic in ஊர்ப் புதினம்\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… ஆளுநர் சுரேன் ராகவன் May 23, 2019 வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தி திட்ட்ங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து பயணிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிடுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சனை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திடடமிடப்படுகிறது. எப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த திடடம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்பவாதிகளில் ஒருவர் கூட தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை. “மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக்கறை இன்ரி செயற்படுகின்றனர். தான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திடடம் தொடர்பில் தன்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டள்ளார். இதேபோல, “அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் விடுதலைக்காக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட தனக்கு சொல்லவில்லை. நாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தமக்கு இதுவரை 4 மொடடைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்படட இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொடடைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார். #வடமாகாணஆளுநர் #சுரேன்ராகவன் #அபிவிருத்தி http://globaltamilnews.net/2019/122484/\nDanklas erimalai (61 years old) டங்க்லஸ் மற்றும் எரிமலைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......\n60 தொகுதிகளில், பா.ஜ.க முன்னிலை\nபுரட்சிகர தமிழ்தேசியன் replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்\nகாத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்கள்.\nஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அரபு நாடுகளில் வசிக்கின்றார்கள். அடிக்கடி வந்து போகின்றவர்கள் இவ்வாறு பேரீத்தம் பழங்களை வாங்கி செல்வார்கள் மேலும் பாதாம் கொட்டையும் இதையும் தான் அரபுக்கள் சாப்பிட்டு தாங்கள் தாது புஷ்டியை விருத்தி செய்வார்கள். உண்மையிலெயே இது தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் சாப்பிட்டால் உணர்ச்சி கூடும். இப்பொழுது நேன்பு காலம் இதை கடித்து விட்டுதான் நோன்பை திறப்பார்கள். படத்தில் இருப்பது இன்னும் கனியவில்லை. ஆனால் இதை உண்ணலாம். துவர்ப்பும் இனிப்பும் கலந்து சுவையாக இருக்கும். மேலே காத்தான்குடி வரவேற்கின்றது அரபியிலும் எழுதியுள்ளது\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்\nகிருபன் replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்\n2019 தேர்தல் முடிவுகள்: கள நிலவரம் சென்னை மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன. இந்நிலையில், மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. அது குறித்த முழு நிலவரம்: 10.06 AM: 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை. 10.05 AM: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக தருமபுரி, தேனி ஆகிய 2 தொகுதிகளிலும் மட்டும் முன்னிலை வகிக்கிறது. 10.00 AM: கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை. 9.51 AM: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலை| விரிவான செய்திக்கு: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை | 9.50 AM: மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகிக்கிறது. |விரிவான செய்தி: மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை; காங்கிரஸுக்கு பின்னடைவு | 9.45 AM: உத்தரப் பிரதேசத்தில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை. இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. 9.40 AM: தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 35 இடங்களில் முன்னிலை. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை. 9.35 AM: 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளிலும் அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 9.30 AM: சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார். | விரிவான செய்தி: சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை | 9.25 AM: வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் காந்தி, ரேபரேலியில் சோனியா காந்தி, காந்தி நகரில் அமித் ஷா ஆகியோர் முன்னிலை. |விரிவான செய்தி: ராகுல் காந்தி வயநாட்டில் முன்னிலை; சோனியா காந்தி ரேபரேலியில் முன்னிலை| 9.22 AM: நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300 இடங்களிலும்; காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்துள்ளன. பாஜக தனிப் பெரும்பான்மைக்கான 273 என்ற எண்ணைக் கடந்துள்ளது. 9.20 AM: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் முன்னிலை வகிக்கிறார். 9.15 AM: கரூரில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை. 9.11 AM: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகிக்கிறார். 9.10 AM: தேனியில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். 9.05 AM: நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை. |விரிவான செய்திக்கு: நீலகிரியில் ஆ.ராசா முன்னிலை| 9.00 AM: 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக 8 தொகுதிகளில் அதிமுக 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 8.56 AM: தேனி மக்களவைத் தொகுதியில் 7 ஆயிரத்து 89 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இவை காலை 8 மணிக்கு எண்ணப்பட வேண்டும் ஆனால் 20 நிமிடம் தாமதமாக 8.20க்கு எண்ணிக்கை தொடங்கியது 8.55 AM: சிதம்பரம் தனி தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவ 445 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அங்கு அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் முன்னிலை. தேனியில் ஓபிஎஸ் மகன் ஓபி. ரவீந்திரநாத் முன்னிலை வகிக்கிறார். 8.52 AM: நாடு முழுவதும் பாஜக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 8. 51 AM: மத்திய சென்னையில் தயாநிதி மாறன் முன்னிலை | விரிவான செய்தி: மத்திய சென்னையில் தயாரிதி மாறன் முன்னிலை | 8.50 AM: புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகிக்கிறார். 8.44 AM: திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகிக்கிறார். 8.43 AM: திருப்பூரில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை வகிக்கிறார். 8.42 AM: தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். | விரிவான செய்தி: தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை | 8.41 AM: கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். 8.40 AM: நெல்லை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், நாமக்கல், ஆரணி, அரக்கோணம், மதுரை, திருச்சி, தென்காசி என 13 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 8.35 AM: திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகிக்கிறார். |விரிவான செய்திக்கு: திருச்சியில் திருநாவுக்கரசர் முன்னிலை| 8.32 AM: தமிழகத்தில் இதுவரை 9 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 8.31 AM: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 8.31 AM: திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை வகிக்கிறார். 8.30 AM: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரி வேந்தார் முன்னிலை வகிக்கிறார். 8.25 AM: நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலை வகிக்கிறார். லக்னோவில் ராஜ்நாத் சிங் முன்னிலை வகிக்கிறார். 8.20 AM: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். |விரிவான செய்தி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் முன்னிலை| 8.15 AM: தமிழகத்தில் நாமக்கல், காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 8.11 AM: நாடு முழுவதும் பாஜக தற்போதைய நிலவரப்படி பாஜக 80-க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 8.00 AM: மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர நாடுமுழுவதும் 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணணும் பணி தொடங்கியது. 7.55 AM: கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு அனுமதி மறுப்பு 7.40 AM: கோவையில் வாக்கு இயந்திர பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்\nதமிழ் சிறி replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்\nமின்னணு வாக்குகளின் படி பா.ஜ.க 306 இடங்களில் முன்னிலை தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க 306 இடங்களை பெற்று முன்னிலை வகிப்பதுடன், காங்கிரஸ் 103 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன், ஏனைய கட்சிகள் 95 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், தமிழகத்தை பொறுத்தவரையில், அ.தி.மு.க 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மின்னணு-வாக்குகளின்-படி/\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழ் சிறி replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் சிறி replied to akootha's topic in நிகழ்வும் அகழ்வும்\nதமிழ் சிறி replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்\nதமிழ் சிறி posted a topic in அயலகச் செய்திகள்\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம் இந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதுடன், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது. அத்துடன் சிவ சேனா ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. http://athavannews.com/சூடுபிடித்துள்ள-நாடாளு-6/\nகல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களாலேயே விடுதலைப் புலிகள் உருவாகினர் – ரணில்\nதமிழ் சிறி posted a topic in ஊர்ப் புதினம்\nகல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களாலேயே விடுதலைப் புலிகள் உருவாகினர் – ரணில் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பட்ட பொதுக்கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “அனைத்து பாடசாலைகளையும் பொதுகல்வி முறைமையின் கீழ் கொண்டவருதே கல்வி அமைச்சருக்கும் மற்றும் கல்வி அமைச்சுக்குமான தற்போது இருக்கும் பொறுப்பாகும். இன மத அடிப்படையிலான பிரிவினை கல்விமுறையை நோக்கி செல்வதா அல்லது பொதுக்கல்வி முறையொன்றினூடாக எதிர்காலத்தை வெற்றிக்கொள்வதா என்பது குறித்து உடனடித் தீர்மானம் எடுப்பது அவசியமாகும். இதனிடையே, பாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலகளை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/கல்விமுறை-பேதங்களே-விடுத/\n60 தொகுதிகளில், பா.ஜ.க முன்னிலை\nதமிழ் சிறி posted a topic in அயலகச் செய்திகள்\n60 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி 96 தொகுதிகளில் பா.ஜ.க 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன், தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், டி.ஆர்.எஸ்.எஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம், தி.மு.க, அகாலிதளம், மிசோதேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன. http://athavannews.com/60-தொகுதிகளில்-பா-ஜ-க-முன்னி/ #################### ######################## ######################## ######## அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி 96 தொகுதிகளில் பா.ஜ.க 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன், தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், டி.ஆர்.எஸ்.எஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம், தி.மு.க, அகாலிதளம், மிசோதேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன. http://athavannews.com/60-தொகுதிகளில்-பா-ஜ-க-முன்னி/ #################### ######################## ######################## ######## அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், வயநாடு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும் அவரின் பிரதான தொகுதியான அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை நாடு ழுவதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமேதி-தொகுதியில்-ராகுல்/\nதமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு\nகந்தப்பு replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்\nதிருச்சி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை * ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை. * கோவையில் பாஜக வேட்பாலர் சி.பி.ராதாகிருஷ்னன் முன்னிலை * தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை * மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை * மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலை * சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை * நீலகிரி(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை * திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை\nஅரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர்\nநன்றி ரணிலுக்கு, எங்களுக்கு இரண்டு கண்களும் போகபண்ணியது நீங்கள்தான் இருந்தாலும் முஸ்லீம்களுக்கு ஒரு கண்ணையாவது போக பண்ணியதுக்கு. தமிழர்பகுதியில் சிங்களத்தின் வரவைக்கூட போனா போகுதென்று ஏற்றுக்கொள்ளலாம் நாங்களும் அவன் பகுதியில் பெருந்திரளாய் வாழ்கிறோம் என்ற அடிப்படையில்,தமிழர் பகுதியில் அரபு மொழியின் வருகை எதுக்காக வடக்கும் கிழக்கும் முஸ்லீம்களின் தாயகம் என்ற ஒரு எதிர்கால மாற்றத்திற்காக.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuppuastro.blogspot.com/2013/04/02.html", "date_download": "2019-05-23T06:41:50Z", "digest": "sha1:MYATKDD5EO6VBZQ3MV5HRJEQKYHQDDJT", "length": 39547, "nlines": 207, "source_domain": "kuppuastro.blogspot.com", "title": "perungulam ramakrishnan astrologer chennai vedic பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்: விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02", "raw_content": "\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02\nவெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். வரப்போகும் விஜய வருடம் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் பிறப்பதால் மண்ணில் வாழும் மக்களுக்கெல்லாம் அரசாங்கம் மூலம் நன்மைகள் பல பெருகும்.\nநிகழும் மங்களகரமான விஜய வருஷம், உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 1ம்தேதி (14.04.2013) ஞாயிற்றுகிழமையன்று கார்த்திகை நக்ஷத்திரம் ரிஷப ராசி தனுசு லக்னத்தில் புதுவருஷம் பிறக்கிறது. புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 9 கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அதிகமாக அள்ளித்தரும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். ஆண்டின் தொடக்கத்தில் பூர்வபுண்ணிய விரையஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சியாகவும், அஷ்டமாதிபதி சந்திரன் ஆறாமிடமிடத்தில் உச்சமாகவும், தனதைரியாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சமாகவும் இருக்கிறார்கள். மேலும் குரு தனஸ்தானத்தையும், தொழிற்ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்க்கிறார். நாட்டிலும் வீட்டிலும் பல நல்ல நிகழ்ச்சிகளை நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும். மக்களின் கவலைகள் தீரப் போகிறது. ராணுவம் பலமுள்ளதாக மாறும். புதிய புதிய ஆயுதங்களும், படைகளும் பெருகும். பொருளாதாரம் உயரும். ஆத்மகாரகனான சூரியன் நக்ஷத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ஆன்மா மாற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். லோகமாகவும் லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவனுமாகிய சிவனின் புதல்வனுமாகிய ஸ்ரீசுப்பிரமணிய கார்த்திகேயனின் நக்ஷத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. முருகனின் அருள் கடாக்ஷம் வருடம் முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும்.\nராஜா - குரு, மந்திரி - சனி, அர்க்காதிபதி - சனி, மேகாதிபதி சனி, ஸஸ்யாதிபதி - செவ்வாய், சேனாதிபதி - சனி, ரஸாதிபதி - குரு, தான்யாதிபதி - சந்திரன், நீரஸாதிபதி - செவ்வாய், பசுநாயகர் - கோபாலர்.\nஜெகத் உலக ஜாதக விஷயம்:\nபுத்தாண்டு ஜென்ம நக்ஷத்ரம் - கிருத்திகை 4ம் பாதம், ரிஷப ராசி. ஜென்ம லக்னம் - தனுசு. வர்கோத்திர யோகம், சஷ்டாஷ்டக தோஷம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம் ஆகியன. தேவதை - அக்னி. பஞ்சபக்ஷி - வல்லூறு. சங்கிராந்தி புருஷர் - கரஜீ, ஆண் யானை வாகனம். நல்ல மழை வருஷிக்கும். திசை இருப்பு: சூரியன் - 00 வருஷம் - 10 மாதம் - 11 நாட்கள் - சூர்ய திசை - செவ்வாய் புக்தி - புதன் அந்தரம் நடக்கிறது.\nசூரியன் - அஸ்பதி - 1\nசந்திரன் - கிருத்திகை - 4\nசெவ்வாய் - அசுபதி - 1\nபுதன் - உத்திரட்டாதி - 4\nகுரு - ரோகினி - 4\nசுக்கிரன் - அசுபதி - 1\nசனி - ஸ்வாதி - 2\nராகு - விசாகம் - 1\nகேது - பரணி - 3\nவிரையம் - 56, ஆதாயம் - 53. ஆதாயத்தை விட விரையம் அதிகம். இதன் பலன்: அரசாங்கத்திற்கு வருவாய் குறைந்து பல புதிய வரிகளை விதிக்கும். விலைவாசி கடுமையாக உயரும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். மழை அதிகமாக வருஷிக்கும்.\nபொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமைஎழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கடன் வாங்குவதும் மேலுள்ளவர்கள் கொடுத்து அதற்கேற்றார் போல் வட்டி வசூலித்தலும் நடைபெறும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்சனைகள் தீரும். அரபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும். மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்படும். இந்தோனேஷியா, ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிஸா, ஆந்திரா போன்ற ஊர்களுக்கு கடுமையான புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி மாற்றும். அந்திய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு மறைமுக இன்னல்கள் வரும். வரும் ஆண்டில் வாகனம், கப்பல், விமானம், ரயில் போன்றவைகளில் விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குண்டுவெடிப்பு, அக்னி அபாயங்கள் ஏற்படலாம். இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள் ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி இவ்வாண்டில் மழை பொழியும். முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான வனப்பகுதிகளாக மாறும். ராகு கேதுவால் நாட்டில் பக்தி பெருக்கமும் ஆலயங்களில் கூட்டம் அதிகரிப்பும் காணப்படும். ஆலய நிர்வாகம் வருமானப் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம் செழிக்கும். மகசூல் அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்தியசோதனையாக அமையும். தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத் திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதுவருடம் சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும். கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாகவும், சாதனைகள் புரியவும் செய்வார்கள். நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று அந்நிய செலாவனி அதிகமாகும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.\nஇந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:\nமே மாதம் 28ம் தேதி வாக்கியப் பஞ்சாங்கப்படி - குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.\nஜூலை 6ம் தேதி - வாக்கியப் பஞ்சங்கப்படி - சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி ஆகிறார்.\nLabels: பலன்கள், விஜய வருஷம்\nஅனைத்து விதமான ஹோமங்கள் - தொடர்பு கொள்ளுங்கள் 7845119542\nஅஷ்டமங்கல பிரஸ்னம் / தேவதா பிரஸ்னம்\nமேலதிக விபரங்களுக்கு - 7845119542\nஎந்த சந்தேகமென்றாலும் தனிமடலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.\nஎந்த குழுமத்திற்கும் நேரடியாக மின்னஞ்சல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.\nஅனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.\nஅன்பின் சொந்தங்களே நாங்கள் எழுதிய பலன்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் அதே வேளையில் இங்கு கொடுத்திருக்கும் பலன்களில் நீங்கள் ராசிக்கு மட்டும் பார்க்காமல் லக்னத்திற்கும் பார்க்க வேணுமாய் தாசன் கேட்டு கொள்கிறோம். லக்னம் தெரியவில்லை என்றால் தங்களுடைய பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றை எங்களுக்கு மெயில் செய்யவும்.\nமந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1\nதிருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013\nஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்...\nசித்திரை மாத ஆன்மீகக் குறிப்புகள்\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்க...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்...\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02\nவிஜய வருஷ புத்தாண்டு - பாகம் 01\n27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி\nஉழவாரம்(Temple Cleaning services) தொடர்புக்கு தொடர்பு எண்:9444151174,9444304980 திருச்சிற்றம்பலம்\nபெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் ஸ்வாமி தேவஸ்தானம்\nஸ்ரீ மாயக்கூத்தர் தேவஸ்தானத்தின் ப்ளாக்\nகுப்பு ஜோஸ்யர் - Followers\n1 நிமிடம் 1 விஷயம் (1) 12 ராசிகள் (16) 2017 புத்தாண்டு பலன்கள் (1) 27 (1) 27 நக்ஷத்ரங்கள் (13) ALMANAC (7) dasai (1) Homam (2) information (1) Infosys (1) kethu (1) kuppuastro (2) LIVE (2) mars (2) mp3 (8) Nandan Nilkeni (1) Numerology (1) Panchangam (7) Research (1) Roaming Raman (1) saibaba (1) tamil the hindu (1) transition (2) video (2) weekly prediction (2) அக்டோபர் (1) அக்னி நக்ஷத்ரம் (1) அக்ஷய த்ருதியை (1) அசுபதி (2) அஞ்சலி (2) அட்சய திரிதியை (1) அட்டமூர்த்தங்கள் (1) அதிர்ஷ்ட நாட்கள் (4) அதிர்ஷ்டம் (4) அமாவாசை தர்ப்பணம் (4) அம்மன் (11) அரசியல் (1) அர்த்தாஷ்டம சனி (2) அவசர பதிவு: (1) அவிட்டம் (2) அறிவிப்பு (50) அறிவுரை (2) அனுபவங்கள் (7) அனுஷம் (1) அன்பளிப்பு (1) அஷ்டமத்து சனி (2) அஸ்வினி (1) ஆகமம் (1) ஆகஸ்டு (3) ஆகஸ்ட் (1) ஆங்கில மாத ராசிபலன்கள் (7) ஆடி (3) ஆதங்கம் (2) ஆய கலைகள் (1) ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் (1) ஆயுதபூஜை (1) ஆய்வு (11) ஆரம்பம் (2) ஆராய்ச்சி (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆவணி (1) ஆனி (1) ஆன்மீக குறிப்புகள் (109) ஆன்மீகத் தொடர் (20) ஆன்மீகம் பலன் (1) இசை நிகழ்ச்சி (2) இட்லிவடை (1) இந்தியா (1) இலவச சேவை (12) இன்போசிஸ் (1) இன்று (21) உதவி (3) உத்திரட்டாதி (1) உத்திராடம் (1) உபய ராசிகள் (1) உலகக் கோப்பை (2) ஊரின் வாஸ்து (5) எச்சரிக்கை (1) ஏகாதசி (1) ஏழரைச் சனி (2) ஐந்தாம் வீடு (4) ஐப்பசி (4) ஐயப்பன் (2) ஒரு வரி பலன் (17) ஒலி (1) கடகம் (11) கட்டுரை (5) கணபதி (1) கணிதம் (1) கண்கள் (1) கண்காட்சி (1) கண்டகச் சனி (1) கண்ணீர் அஞ்சலி (3) கந்த சஷ்டி (9) கமல் (1) கல்வி (1) கவனம் (1) கவிஞர் (1) கவிதை (1) கன்னி (11) கன்னிமார் (1) கார்த்திகை (3) கிரக பாதசாரம் (1) கிரிக்கெட் (6) குப்பு ஜோஸ்யர் (1) கும்பம் (8) கும்பாபிஷேகம் (6) குரு (10) குரு அனுகூலம் (1) குருபார்வை (1) குருப் பெயர்ச்சி (18) குருப் பெயர்ச்சி 2013 (13) குருப் பெயர்ச்சி 2016 (4) குருப் பெயர்ச்சி 2017 (1) குருப் பெயர்ச்சி பலன்கள் (1) குலதெய்வம் (3) குழந்தை (2) குறள் (2) குறிப்பு (1) கேட்டை (1) கேது (17) கேள்வி பதில் (1) கோச்சாரம் (1) கோவில்கள் (12) சக்தி (1) சக்தி பீடங்கள் (1) சக்தி விகடன் (1) சந்தாண பாக்கியம் (1) சந்திர கிரகணம் (1) சந்திராஷ்டம தினங்கள் (15) சந்திராஷ்டமம் (5) சபரிமலை (2) சப்தமாதாக்கள் (1) சம்பவம் (1) சம்பிரதாயங்கள் (2) சனி (1) சனி பரிகாரம் (2) சனிப் பெயர்ச்சி (3) சாய் (1) சார்மிலி (1) சாஸ்திரம் (2) சித்தர் (2) சித்திரை (2) சிம்மம் (14) சிவராத்திரி (8) சிவன் (5) சிறப்பு சொற்கள் (1) சிறுதெய்வம் (1) சுக்கிரன் (4) சுமங்கலி (1) சூரியன் (8) செப்டம்பர் (1) செப்டம்பர் 2018 (2) செய்வினை (1) செவ்வாய் (3) செவ்வாய் தோஷம் (1) செவ்வாய்தோஷம் (1) சேவைகள் (8) சொந்தம் (1) சொற்பொழிவு (2) ஞாபகசக்தி (1) ஞான ஆலயம் (1) தமிழ் இந்து (2) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மறை (1) தமிழ் மாத ஜோதிடம் (3) தமிழ் மாதம் (2) தமிழ்நாடு (1) தர்ப்பணம் (1) தலைவாசல் (1) தனுசு (12) திசா புத்தி (1) திதி (1) திதிகள் (1) தியானம் (1) திருச்சானூர் (1) திருச்செந்தூர் (1) திருப்பதி (3) திருப்பாவை (3) திருமணப் பொருத்தம் (2) திருமணம் (2) திருவண்ணாமலை (1) திருவாதிரை (1) திருவிளக்கு (3) திருவையாறு (1) திருவோணம் (2) தினபலன் (66) துலாம் (10) தேவ பிரஸ்ணம் (2) தேவ ப்ரஸ்ணம் (10) தை (1) தை மாத பலன்கள் (1) தொடர் (9) தோத்திரங்கள் (6) தோஷம் (1) நட்சத்திரங்கள் (1) நந்தன வருஷ பலன்கள் (13) நந்தன் நீலகேனி (1) நவக்கிரகங்கள் (6) நவக்கிரகம் (4) நவராத்திரி (14) நன்றி (3) நன்றிகள் (1) நாடி (1) நாடி சந்தாண ப்ரஸ்ணம் (2) நாமயோகம் (1) நிகழ்ச்சி (1) நிகழ்ச்சிகள் (1) நிமித்தம் (1) நில ராசிகள் (1) நெருப்பு (1) நேரடி ஒளிபரப்பு (3) நேர்முகம் (1) பக்தி (1) பஞ்சாங்க சிரவணம் (10) பஞ்சாங்கம் (151) பத்திரிகை (3) பரணி (3) பரிகாரம் (18) பரிசு (1) பலன்கள் (19) பாடல் (2) பாண்டவமங்கலம் (1) பாண்டுரங்கா (1) பாராயணம் (1) பாவங்கள் (1) பாவம் (1) பிதற்றல் (1) பிதுர்தோஷம் (1) பிரதோஷம் (2) பிரம் (1) பிரம்மோற்சவம் (1) புகைப்படம் (1) புதன் (1) புத்தாண்டு பலன்கள் (1) புரட்டாசி சனிக்கிழமை (5) பூசம் (1) பூமி பூஜை (1) பூரட்டாதி (1) பூரம் (2) பூராடம் (1) பெண் தெய்வங்கள் (2) பெயர் வைத்தல் (1) பேசும் படம் (1) பேட்டி (1) பைரவர் (1) பொன்மொழி (1) போர் (1) பௌர்ணமி (1) ப்ரஸ்ணம் (12) மகம் (2) மகரம் (11) மந்திரம் (5) மருத்துவம் (1) மஹாளயம் (2) மாத குறிப்புகள் (1) மாயக்கூத்தர் (1) மாற்றம் (3) மிதுனம் (9) மிதுனம்: (1) மீனம் (9) முகவரி (1) முகூர்த்தம் (2) முருகன் (17) முன்னோர் வழிபாடு (7) மூலம் (2) மேஷம் (12) ரமணன் (1) ரஜினி (1) ராகு (16) ராகு கேது பெயர்ச்சி (20) ராசிகள் (1) ராசிபலன் (185) ரிஷபம் (10) ருத்ரா (1) ரேவதி (2) ரோகினி (2) லக்னம் (1) லட்சுமி நாராயணன் சுவாமிகள் (1) வயிற்றெரிச்சல் (1) வழிபாடு (1) வார ராசி பலன் (23) வார ராசி பலன்கள் (7) வாழ்த்து (5) வாஸ்து (4) விசாகம் (1) விசேஷ தினங்கள் (1) விசேஷ பூஜை (3) விசேஷங்கள் (7) விட்டல் ஆஷ்ரம் (1) விண்ணப்பம் (1) விநாயகர் (4) வியாழ நோக்கம் (1) வியாழன் (1) விரதங்கள் (1) விருச்சிகம் (10) விருந்தினர் (8) விழா (5) விளக்கம் (3) விளக்கு (2) விளம்பரம் (3) விஜய வருஷம் (14) விஜயதசமி (1) வீடியோ (6) வீடுகள் (2) வெளிநாட்டினர் (1) வெள்ளி (1) வேண்டுகோள் (5) வேண்டுதல் (1) வேலை (1) ஜப்பான் (1) ஜய வருடம் (1) ஜாதகம் (2) ஜோதிட ஆன்மீக சிந்தனை (1) ஜோதிட குறிப்புகள் (110) ஜோதிட செய்தி (1) ஜோதிட டிப்ஸ் (2) ஜோதிட மாநாடு (1) ஜோதிடம் (2) ஸங்கல்பம் (1) ஸதயம் (1) ஸிம்ஹம் (1) ஸ்பெஷல் (4) ஸ்ரீசக்ர டாலர் (3) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஹரிமணிகண்டன் (3) ஹஸ்தம் (1) ஹோமம் (5) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/rbi-has-rs-3-lakh-crore-excess-capital", "date_download": "2019-05-23T08:38:47Z", "digest": "sha1:676UWJYG5WYDCQIMGIM7Q7F7SLX6H7CA", "length": 7627, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nரிசர்வ் வங்கி வசம் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் இருப்பு\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3 லட்சம் கோடி (4,300 கோடி டாலர்கள்) கூடுதல் இருப்பு (ரிசர்வ்) உள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் இது 1.5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அதன் ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ரிசர்வ் வங்கி வசம் உள்ள உபரி நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதனை அடுத்து, ரிசர்வ் வங்கி வசம் உபரியாக உள்ள நிதியில் எந்த அளவுக்கு அரசுக்கு அளிக்கலாம் என்பது குறித்து ஆராய ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி வசம் உபரியாக உள்ள நிதியை அரசுக்கு வழங்கக் கூடாது என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில் பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் மத்திய வங்கிகள் குறித்து நடத்திய ஆய்வு அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள கூடுதல் இருப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.\nநிதி அமைச்சக அதிகாரிகளில் பெரும்பாலோர் பட்ஜெட் இலக்கை எட்டுவதற்கு வசதியாக ரிசர்வ் வங்கியிடம் உள்ள கூடுதல் நிதியை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் திடீரென ஏற்படும் நிதிச் சரிவை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் நிதி இருக்க வேண்டியது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக வாதிடும் பொருளாதார அறிஞர்களும் உள்ளனர்.\nஅவசர கால நிதிக்கு ரூ. 1 லட்சம் கோடி இருந்தால் போதும் என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அமைப்பின் தலைமை பொருளாதார அறிஞர் சென் குப்தா தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கியிடம் உள்ள நிதி அளவை பாதியாகக் குறைத்தால் அதாவது 6.25 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறைத்தால் ரூ.1.30 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கும் என்று சென் குப்தா குறிப்பிட்டார்.\nரிசர்வ் வங்கி வசம் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் இருப்பு\n300 மில்லியன் டாலர் திட்டங்களுக்கான ஒப்பந்தம் \nநிதி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி திட்டம்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/05/6.html", "date_download": "2019-05-23T07:10:57Z", "digest": "sha1:GBXDEC34RYRZNHT2UJLU7LVOMM47K3PE", "length": 27002, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிங்கப்பூர் டயரி - 6", "raw_content": "\n இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் \nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 44\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 52 லட்சம். இதில் சீனர்கள் 75%, மலாய் இனத்தவர் 13.5%, இந்தியர்கள் 9%, மிச்சம் இதர. இந்தியர்களில் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரின் தேசிய மொழிகள் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ். இவ்வாறாக மிகச்சிறியதோர் மொழிக்குழுவின் மொழிக்கு உயர்ந்த தகுதியை சிங்கப்பூர் வழங்கியிருந்தாலும் அங்கே உருப்படியான தமிழ்ப் புத்தகக் கடை ஒன்றும் கிடையாது.\nசிங்கப்பூர் தமிழ்ப் புத்தகச் சந்தையை மூன்றாகப் பிரிக்கலாம். (1) சிங்கப்பூர் நூலகம் (2) தமிழ்ப் பள்ளிகள், மாணவர்கள் (3) தமிழ் படிக்கும் சிங்கப்பூர்வாசிகள்.\nசிங்கப்பூர் நூலகத்துக்குத் தமிழ்ப் புத்தகங்களை வழங்க என்று ஐந்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவர்களைத் தவிர வேறு யாரும் நேரடியாக சிங்கப்பூர் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கமுடியாது.\nதமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்களில் பெரும்பாலானவை சிங்கப்பூர் நூலகத்தில் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள கிளை நூலகங்களில் இந்த நிலை கிடையாது. கன்னிமரா நூலகத்திலும்கூட இந்த நிலை கிடையாது. உண்மையில் இந்தியாவில் பதிப்பிக்கப்படும் அனைத்து நூல்களிலும் ஒரு பிரதி சென்னை கன்னிமரா நூலகத்துக்கும், மும்பை, கொல்கத்தா, தில்லி நூலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும். ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இதனைச் செய்வதில்லை. நூலக ஆணைக்கு விண்ணப்பிக்கும் புத்தகங்களை மட்டும் இந்த நூலகங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.\nதமிழ்நாட்டு நூலக ஆணையம் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகங்களைக் கோரிப் பெறுகிறது. அதுவும் எப்போதும் இரண்டு ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் நூலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையாளர்கள் ஐவரும் மாதத்துக்கு இருமுறை புதிய புத்தகங்களை விண்ணப்பித்து, மாதிரி பிரதியும் கொடுக்கிறார்கள். அவற்றில் பல தேர்வு செய்யப்பட்டு, சிங்கப்பூர் நூலகத்தால் வாங்கப்படுகின்றன.\nகதைகள் என்றால் அதிகப் பிரதிகள் வாங்கப்படுகின்றன. கதை அல்லாதவை குறைவாகவே வாங்கப்படுகின்றன. மதம் சார்ந்த புத்தகங்கள் அவ்வளவாக வாங்கப்படுவதில்லை.\nஅடுத்தது பள்ளிக்கூடச் சந்தை. மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தக வியாபாரிகள்தான் பள்ளிக்கூடங்களுக்கும் புத்தகங்களை வழங்க முற்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள், மலேசியாவில் அச்சாகும் தமிழ்ப் புத்தகங்கள், இலங்கைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தருவித்து பள்ளிக்கூட நூலகங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூடங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள்.\nகடைசியாக பொதுமக்களுக்கு விற்பது. மொத்தம் உள்ள ஐந்து முக்கிய புத்தக வியாபாரிகளின் இருவர் (அபிராமி பப்ளிகேஷன், விஸ்வநாதன் பப்ளிகேஷன்) வீட்டிலிருந்து வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தையும் பள்ளிக்கூடங்களையும் மட்டுமே நம்பி இருக்கிறார்கள். GGS பப்ளிகேஷன் என்பவர்களது ஷோரூம் செராங்கூன் சாலையில் லிட்டில் இந்தியா ஆர்கேடில் உள்ளது. ராஜி பப்ளிகேஷன் ஷோரூம் செராங்கூன் பிளாஸா அருகிலேயே டல்ஹவுஸி சந்தில் உள்ளது. குமரேஷ் எண்டெர்பிரைசஸ் ஒரு ஷோரூமாக அமைக்கவில்லை. செராங்கூன் சாலையில் செராங்கூன் பிளாஸாவில் அலுவலகமாக உள்ளது.\nஆனால் முக்கியமான பிரச்னை அவர்களது விற்பனை விலையில்தான். இந்தியாவில் ரூ. 100 விற்கும் ஒரு புத்தகத்தை சிங்கப்பூர் தேசிய நூலகம் சிங்கை $22 என்ற விலை (மைனஸ் டிஸ்கவுண்ட்) என்று ஏற்றுக்கொள்கிறதாம். யார் எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள் என்பது அந்தந்த விற்பனையாளரைப் பொருத்தது. ஆனால் விற்பனையாளர்களுக்கு ரூ. 100 என்றால் $22 என்ற மைண்ட்செட் வந்துவிடுகிறது. GGS-ல் நான் பார்த்தபோது, ரூ. 100 புத்தகத்துக்கு $25 என்று லேபல் ஒட்டியிருந்தார்கள். அதாவது எட்டு மடங்கு விலை இந்த விலையில் யாருமே இந்தப் புத்தகங்களை வாங்கமாட்டார்கள். மற்ற இருவரில் ராஜி $15 என்ற விலைக்கு விற்பதாகவும் குமரேஷ் $10 என்ற விலைக்கு விற்பதாகவும் சொன்னார்கள். முஸ்தபாவிலும் தமிழ்ப் புத்தகங்கள் விற்கப்படுவதாகவும், ரூ. 100 விலை கொண்ட புத்தகம் சுமார் $12 என்ற கணக்கில் கிடைக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது.\nரூ. 100 என்றால் இப்போதைக்கு சுமார் $3. இந்தப் புத்தகம் ஏதோ ஒரு வகையில் $5 என்ற விலைக்கு மிகாமல் கிடைத்தால் சிங்கப்பூர் தமிழர்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பேசாமல் சென்னை போகும்போது வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள். அப்படிச் செய்யவும் செய்கிறார்கள். ஆனால், புத்தகங்கள் உடனுக்குடன் வாங்கிப் படிக்கப்படவேண்டும். ஆறப்போட்டால் பிறகு படிக்கத் தோன்றாது. ஒரேயடியாக 100 புத்தகங்களை வாங்கிச் சென்றால் படிக்க நேரம் இருக்காது. பணம் வீணாவதுபோலத் தோன்றும். பெரும் மூட்டையை இந்தியாவிலிருந்து சுமந்து வருவதுபோலத் தோன்றும். ஒருவித அலுப்புதான் ஏற்படும். புத்தகம் வாசகர் கைக்குப் போய்ச் சேரவேண்டும். அவரது வீட்டுக்கு அருகில் கிடைக்கவேண்டும். விலை ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும்.\nஇந்தச் சிக்கலுக்கு ஏதோ ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியம். தமிழ்ப் பதிப்பாளர்கள் இது தொடர்பாக யோசிக்கவேண்டும்.\nநீங்கள் சிங்கப்பூர் வரும்போது உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அலுவல் காரணமாக சந்திக்க இயலவில்லை.நீங்கள் கூறுவது உண்மைதான்.புத்தங்களை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் கொண்டுவருவது சவாலான விஷயந்தான்.நான் சென்னையிலிருந்து வரும் வேளையில் 30கிலோ புத்தகங்கள் கொண்டுவந்தேன்.பல புத்தகங்கள் விற்கின்றன சில விற்பதில்லை.குறைந்த அளவு லாபம் மட்டுமே கிடைக்கிறது.நான் சிங்கப்பூரில் புத்தக வியாபாரம் செய்ய முயன்றுள்ளேன்.100 ரூபாய் புத்தகத்தை $5க்கு கொடுத்தேன்.ஆனால் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்ய கடை வாடகை மின்சாரம் என நிறைய செலவு செய்ய வேணியுள்ளது.மேலும் இங்கு தமிழ் புத்தகம் வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள்.சிங்கப்பூரர்கள் நாடுவது பெரும்பாலும் அரசியல் மற்றும் ஆன்மீகப் புத்தகங்கள் மட்டுமே.வாசிப்பவர்கள் குறைவாக இருப்பதாலும் பரவலாக இருப்பதாலும் ஓரிடத்தில் வியாபாரம் செய்தால் அவர்களை அடைவது கடினம்.தேக்காவில் உள்ள கடைகளில் புத்தகங்கள் மட்டும் விற்பதில்லை.அவர்கள் மளிகை,தொலைபேசி அட்டை இவற்றுடன் சேர்த்தே விற்கிறார்கள்.தனியாக விற்க இயலாது.எனக்குத் தெரிந்த சீன நண்பர் ஒருவர் சீனப் புத்தகங்களுக்காக ஒரு கடை ஒன்றை ஆரம்பித்தார்.சில மாதங்களிலேயே அந்தக்கடை வாடகையைக் கூடக் கொடுக்க முடியாமல் மூடி விட்டு தற்போது வேறு வியாபாரம் செய்கிறார்.மலாய்ப் புத்தகங்களின் நிலை தமிழை விட மோசம்.இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்புகின்றனர்.அவற்றையும் நூலகத்தில் படித்து விடுகின்றனர்.ஈரண்டுகளுக்கொருமுறை தேசிய நூலகம் பழைய புத்தகங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.தமிழ் புத்தகங்களின் விலை $1 ஆங்கிலம் $2.நான் தேக்காவில் உள்ள கடைகளில் எனது புத்தகங்களை கொடுக்க அவர்களை அணுகும்போது அவர்கள் என்னை திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லும் வாத்தியாரிடம் காட்டும் விரோதத்தை காட்டுகின்றனர்.(சில கடைக்காரர்களை பார்க்கும் போது சிங்கப்பூரில் பிச்சைக்காரர்கள் இல்லாதது குறித்து சந்தோஷம் வருகிறது.)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகு...\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வ...\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_24.html", "date_download": "2019-05-23T08:02:47Z", "digest": "sha1:PSM5IQ6ERIGYKA3DILMLF4QKGLSCY5Q3", "length": 7361, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "நாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nநாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nநாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nசகல வகையான பல் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபால் மா நிறுவனங்கள் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெருந்தொகை பால் மா துறைமுகத்திலிருந்து வெளியே எடுக்கப்படாது இருக்கும் நிலையிலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இறக்குமதி பால் வகை மாத்திரமன்றி உள்நாட்டு உற்பத்தி பால் மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை பால் மா தட்டுப்பாட்டுக்கு பின்னால் பால் மா மாபியாக்கள் எனப்படும் குழுக்களின் திட்டமிட்ட சதிகள் இருப்பதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.\nஇந்நிலையில் பால் மா விலை தொடர்பாக புதிய விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mycityepaper.com/2018/04/24/kings-xi-punjab-beat-the-delhi-daredevils-by-4-runs/", "date_download": "2019-05-23T06:58:31Z", "digest": "sha1:3FBJZZAEB22QMCPTUCMJT2T5K5GY3ANP", "length": 10505, "nlines": 131, "source_domain": "www.mycityepaper.com", "title": "4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது\n4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது\nநடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் பின்ச் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பின்ச் 2 ரன்களும் வெளியேற கே.எல்.ராகுலுடன் அகர்வால் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 15 பந்துகளில் 23 ரன்களுடன் பிளங்கெட் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅகர்வால் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவரும் பிளங்கெட் பந்தில் போல்டானார். யுவராஜ் சிங் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவேஷ் கான் பந்தில் பந்திடன் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்த போது கிரிஸ்டியான் பந்துவீச்சில் பிளங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மீண்டும் பஞ்சாப் அணி ரன் சேர்க்க முனைப்பு காட்டியது.பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஇறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 143 ரன்கள் எடுத்தது. அதன்படி 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா மற்றும் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் களம் இறங்கினர். ஒருபுறம் பிரித்திவி அடித்து ஆட, கம்பீர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 பந்துகள் சந்தித்த நிலையில் 4 ரன்கள் எடுத்து ஆண்டிரிவ் டை பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . 10பந்துகளில் 22 எடுத்த நிலையில் ராஜ்பூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் பிரித்திவி.\nஅடுத்தடுத்து வந்தவர்கள் குறைந்த ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, ரியாஸ் மட்டும் ஒருபுறம் நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.\nகடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் டெல்லி அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது டெல்லி அணி.\nPrevious articleபிரதமர் மோடியை கொலை செய்ய போவதாக மிரட்டிய ரபீக் கைது\nNext articleகனடாவில் பொதுமக்கள் மீது வேனை மோதவிட்டு தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nகேரளாவில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nமோடியின் உருவம் பதித்த தங்க ராக்கி குஜராத்தில் விற்பனை\nவேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலால் 48 உயிரிழப்பு\nநடிகர் விஜய் அரசியல் குறித்த அறிவிப்பு இருக்குமா\nநடிகை கஸ்தூரிக்கு திமுக.,வில் முக்கிய பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/vodafone-launches-rs-999-prepaid-plan-offering-12gb-data-021558.html", "date_download": "2019-05-23T06:44:59Z", "digest": "sha1:MFXVLFTJY4QFBFWPTISW7AIDPUMVQOHJ", "length": 15283, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "வோடபோன் ரூ.999 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: என்னென்ன சலுகை | Vodafone launches Rs 999 Prepaid plan offering 12GB data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n28 min ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\n1 hr ago சித்தார்த்: மோடிக்கு 2வது வாய்ப்பு வேண்டும். இல்லை என்றால் எனக்கு டிவிட்டர் வேண்டாம்.\n1 hr ago சோன முத்தா பிரதமர் மோடி தியானம் பலிச்சுருச்சு போ: முன்னிலையில் பாஜ.\n1 hr ago ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.\nNews மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோடபோன் ரூ.999 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: என்னென்ன சலுகை.\nவோடபோன் நிறுவனம் தற்சமயம் ரூ.999 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த திட்டத்தில் தினசரி அன்லிமிடெட் கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. பின்பு 12ஜிபி டேட்டா இந்த\nதிட்டத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 365நாட்கள் இந்த அட்டகாசமான திட்டத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் ரூ.16பிரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. வோடபோனின் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டதில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து\nவோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nகிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/ultras.html", "date_download": "2019-05-23T06:49:10Z", "digest": "sha1:LYMLM3SLVHIN3IOKPXXKUZEH7JPCEXA6", "length": 14722, "nlines": 286, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | ultras attach military police camp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n3 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n5 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n11 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nராணுவ போலீஸ் காம் மீது நிக்ஸலைட்டுகள் தாக்குதல்: துப்பாக்கிகள் பறிப்பு\nபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மிலிட்ட போலீஸ் காம் மீது மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் அமைப்பைச் சேர்ந்த நிக்ஸலைட்டுகள் தாக்குதல் நிடத்தி 8 நிவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறித்துச் சென்றனர்.\nஇத் தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர். பிகார் மிலிட்ட போலீஸ் கேம்பின் மீது 150 ந்ஸலைட்டுகள் தாக்குதல் நிடத்தினர். பின்னர் 8 நிவீன துப்பாக்கிகள், 2 கார்பைன்கள், 1,200 துப்பாக்கி குண்டுகளை பறித்துச் சென்றனர்.\nஇதில் காயமடைந்த போலீசால் ஒருவரது உடல் நலை மிக மோசமாக உள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.\nகடந்த வாரம் தான் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நிக்ஸலைட்டுள் கண்ணி வெடி வைத்து போலீசான் வாகனத்தை தகர்த்தனர். இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nஏகே 47 , ஸ்டென் கன், துப்பாக்கி குவியல் குவியலாக பறிமுதல்.. தேனி போலீசை மிரட்டிய அரசியல்வாதி\nகோவை கலெக்டரிடம் 2 இளம் பெண்கள் கொடுத்த அந்த மனு.. அதிர்ந்து போன தமிழகம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு பயங்கரத்தில் சிக்கிய 9 இந்தியர்கள் மாயம்.. திடுக் தகவல்கள்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் தாக்கம்... புதிய ரக துப்பாக்கியை வடிவமைத்த இளைஞர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கிடையாது.. உச்ச நீதிமன்றம்\nவீட்டை பெருக்கச் சொன்ன பாட்டி.. துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்.. அவனும் தற்கொலை\nசீட் பிடிக்க எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் பலி\nBreaking News: சரணடைந்தவரை நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைது செய்வதா\nராமேஸ்வரத்தில் தோண்ட தோண்ட பழமையான துப்பாக்கி, தோட்டாக்கள் கண்டெடுப்பு... பரபர பின்னணி என்ன\nஉயிருக்கு ஆபத்து.. தோனி மனைவி சாக்ஷி பீதி.. துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/wwe/vince-mcmahon-grabs-a-place-in-forbes-list-of-billionaires", "date_download": "2019-05-23T07:22:40Z", "digest": "sha1:COJVQYF7NH2HUNGM32NDKCVA5OB4TJZ2", "length": 10927, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE செய்தி : வின்ஸ் மக்மஹோனின் சொத்து மதிப்புகள் ஏற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.", "raw_content": "\nஇது எதைப் பற்றிய தொகுப்பு\nWWE-இன் தலைவரான வின்ஸ் மக்மஹோன் பரம்பரை பரம்பரையாக மல்யுத்த போட்டிகளை ஏற்று நடத்தும் குடும்பத்தை சார்ந்தவர். மேலும் உலக அளவில் பரம்பரை பணக்காரர்களில் இவரும் ஒருவர். WWE-யை அடித்தளத்திலிருந்து கட்டமைத்து தற்போது அதிக லாபம் ஈட்டும் ஒரு கம்பெனியாக மாற்றியுள்ளார் மக்மஹோன். பொழுதுபோக்குக்கான விளையாட்டில் மிகவும் அறியப்பட்ட பெயராக வின்ஸ் மக்மஹோன் திகழ்கிறார்.\nபிரபல பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் உலக அளவில் பணக்கார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். எனவே 2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். மக்மஹோனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது என அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…\nமுன்பு கூறியதை போலவே பரம்பரை பரம்பரையாக மல்யுத்த போட்டிகளை நடத்தும் குடும்பத்தின் வாரிசாக இருந்த வின்ஸ், தனது தந்தையிடமிருந்து மல்யுத்த போட்டிகளுக்கான உரிமையை பெற்று 80-களின் பிற்பகுதியில் கடுமையாக உழைத்தார். 80-களில் WWE, WWF என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதைய காலத்தில் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாகியிருந்த WWE நிகழ்ச்சியை மற்ற நாட்டினுடைய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பல யுக்திகளை கையாண்டார் வின்ஸ் மக்மஹோன்.\nமேலும் போட்டியின் தரத்தை அதிகரிக்க பல திறமையான சூப்பர் ஸ்டார்களை உருவாக்கினார் வின்ஸ். மேலும் மல்யுத்த போட்டிகளில் முக்கியமான பகுதியாக இருந்த “தி ஆட்டிடூயட் எறா” -வை கொண்டு வந்து அதிகப்படியான ரசிகர்களை போட்டிகள் சென்றடையும்படி நேர்த்தியான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினார் வின்ஸ் மக்மஹோன்.\nதற்போதைய நிலையில் WWE-யானது உலகமெங்கும் மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் சவுதி அரேபியாவில் WWE, போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் போட்டிகளை நடத்த சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது WWE. மேலும் உலக தொலைக்காட்சி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பாக்ஸ் நிறுவனத்துடன் WWE போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பல கோடிகளுக்கு விற்றது WWE.\nவருடாந்திர பணக்காரர்களின் பட்டியலை சமீபத்தில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அப்பட்டியலில் உலக அளவில் 691-ஆவது இடத்தில் உள்ளார் வின்ஸ் மக்மஹோன். அவரின் சொத்து மதிப்பு சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது.\nஇவரின் சொத்து மதிப்பின் ஏற்றமானது சவுதி அரேபியாவில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாகவும், பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஒப்பந்தத்தின் விளைவாகவும் ஏற்றம் கண்டுள்ளதாக பலர் கூறி வருகின்றனர். இந்த வருடத்தின் இறுதியில் WWE-யின் ஸ்மாக்டௌன் போட்டிகளானது பாக்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இரவில் ஒளிபரப்பப்படும்.\nமேலும் மக்மஹோன் XFL எனப்படும் அமெரிக்கா கால்பந்து தொடரை 2020ஆம் ஆண்டு தொடங்க உள்ளார். இதற்கான செலவுகளை ஈடுகட்டவே WWE-வின் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை 2017 ஆம் ஆண்டு விற்றார் அதேபோலவே கடந்த ஆண்டும் சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள WWE-இன் பங்குகளை விற்றார் வின்ஸ் மக்மஹோன்.\nWWE மேலும் பிரபலமடையும் நிலையில், மக்மஹோனின் சொத்து மதிப்புகள் ஏறிக்கொண்டு தான் இருக்கும்.\nரோமன் ரெய்ங்ஸ் புரளிகள் : வின்ஸ் மக்மஹோனின் கோரிக்கையை ஏற்க மறுத்த ரோமன் \n‘ரோமன் ரெய்ங்ஸ்’ இல்லாததால் எங்களுக்கு ஏகப்பட்ட இழப்பு - வின்ஸ் மக்மஹோன்.\nWWE செய்தி : டால்ப் ஜிக்லர் எங்கேதான் உள்ளார் \nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nஇந்த இரண்டு காரணங்களால் வின்ஸ் மக்மஹோன், ஃகோபி கிங்ஸ்டனை வஞ்சிக்கிறார்\nWWE செய்தி : அண்டர்டேகரின் ரஸ்ஸில்மேனியா-35ன் நிலைப்பாட்டை பற்றி மறைமுகமாக குறிப்பு வெளியிட்டுள்ள WWE.\nரஸ்ஸில்மேனியா 35 : வின்ஸ் மக்மஹோனால் வில்லனாக மாறக்கூடிய மூன்று வீரர்கள்.\nWWE செய்தி: மீண்டும் வருகிறார் அண்டர்டேக்கர்\nஇந்த மாதம் நடக்கப்போகும் WWE நிகழ்வுகளின் நான்கு கணிப்புகள் (மார்ச் 2019)\nதொலைக்காட்சி நேரலையில் நேரடியாக கைது செய்யப்பட்ட 5 WWE சூப்பர்ஸ்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/10/36373/", "date_download": "2019-05-23T06:58:03Z", "digest": "sha1:EGBNYH2CSYJRLDS5ULDINO7V3VREV5ED", "length": 8931, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "எரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர் - ITN News", "raw_content": "\nஎரிபொருள் விலை எல்லை மீறினால் அதன் சுமையை அரசு பொறுப்பேற்கும் : நிதியமைச்சர்\nவன பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் மீது யானை தாக்குதல் 0 20.ஜூன்\nமழையுடனான காலநிலை இன்று அதிகரிக்கலாம்-வளிமண்டலவியல் திணைக்களம் 0 28.நவ்\nபாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 0 23.ஆக\nஎரிபொருள் விலை எல்லைமீறி சென்றால் மக்களின் நலன்கருதி அதன் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்குமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றது. அரச வருமானமும் 11.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. 2014ம் ஆண்டு வருமானத்திற்கும், செலவிற்குமிடையிலான இடைவெளி 601 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெற்றோல் விலை குறையும்போது, உள்நாட்டிலும் விலை குறைக்கப்படும். தற்போது சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்கிறது. எனினும் எரிபொருள் விலை எல்லை மீறி சென்றால் உணர்வுபூர்வமான அரசாங்கம் என்ற அடிப்படையில், அதன் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்குமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை பிரதி மாதந்தோறும் 10ம் திகதி விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும். இன்றைய தினமும் எரிபொருள் விலையை தீர்மானிப்பதற்கான குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nயுத்த வெற்றியின் உண்மையான மற்றும் பெருமைமிக்க கதையை உலகம் அறியட்டும் – ஜனாதிபதி\n100 கோடியில் தயாராகும் விக்ரம் 58\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/13124541/1241463/Sasikala-fails-to-appear-in-Egmore-Court-through-video.vpf", "date_download": "2019-05-23T07:51:19Z", "digest": "sha1:J5WJNX77HCGTEQ6MHTCIICND7WGVMB4A", "length": 16702, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு - எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை || Sasikala fails to appear in Egmore Court through video conference from jial regarding FERA case", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு - எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை\nசென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக இயலவில்லை.\nசென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக இயலவில்லை.\nஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nநீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.\nஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி (இன்று) சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.\nபின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் கணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்துள்ளார்.\nசசிகலா | எழும்பூர் கோர்ட்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nமேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்\nபாராளுமன்ற தேர்தல்- கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன\n‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது\nஅடுத்தடுத்து ஆட்சி - பா.ஜனதா புதிய சாதனை\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2019-05-23T07:08:40Z", "digest": "sha1:JF2FVOMOXX7B5VPKRH3B2X3KR3NH5KFZ", "length": 8139, "nlines": 150, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம் ![படங்கள்] - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம் \nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம் \nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அத்தொடர் சேவையின் நிறைவு நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் பித்தப்பை கல்லீரல் குடல் இறக்கம் நோய்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல் காதர் தலைமை வகித்தார். பேரா. மேஜர் எஸ்.பி.கணபதி மற்றும் லயன் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.\nஇம்முகாமை லயன்ஸ் மண்டலத் தலைவர் பொறியாளர் K. ஸ்ரீராம் துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல்தீன், பேரா. செய்யது அகமது கபீர்,\nஹாஜி.அப்துல் ஹமீது, ஆறுமுகசாமி, சேக்கனா நிஜாம், ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇம்மருத்துவ முகாமில் டாக்டர் கலைச்செல்வி ராஜரெத்தினம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பயனாளிகளுக்கு பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வழங்கினர். டாக்டர்.ராஜரெத்தினம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவக் குழு இதில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.\nஇம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையின் மேலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puduvalasainews.blogspot.com/2012/03/", "date_download": "2019-05-23T06:39:15Z", "digest": "sha1:5CQGY5SR362BNWZD35MXGCSZN5GJV7NE", "length": 47093, "nlines": 319, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: March 2012", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபாகிஸ்தானுக்கு மின்சாரம் தர பரிசீலிக்கப்படும் – மன்மோகன் சிங்\nசியோல்:பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி தொடர்பான பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவித்தார்.\nமேலும் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்; இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியா அந்த அந்தஸ்தை அடைய கிலானி பெருமளவில் ஆதரவு அளித்தார் என்றும் கூறினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:37:00 AM 0 கருத்துரைகள்\nபல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப்பில் முழுஅடைப்பு\nசண்டிகர்:பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி தண்டனையை நிறைவேற்றும்படி சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டத்தால் இன்று இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:34:00 AM 0 கருத்துரைகள்\nஅயோத்தியா வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nலக்னோ:அயோத்தி பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளைச் கொலைச் செய்ய இந்திய முஜாஹிதீன்() மற்றும் சிமி() திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை தெரிவித்துள்ளது.\nஇத்தகவலை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிந்துகொண்டதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை கூறியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:32:00 AM 0 கருத்துரைகள்\nபாகிஸ்தானில் எம்.க்யூ.எம் தலைவர் உள்பட 10 பேர் பலி\nஇஸ்லாமாபாத்:முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின்(எம்.க்யூ.எம்) தலைவர் மன்சூர் முக்தார் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து உருவான அரசியல் வன்முறையில் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nவாகனங்கள், கட்டிடங்களுக்கு தீவைத்த எம்.க்யூ.எம் தொண்டர்கள் காராச்சி முழுவதும் போராட்டம் நடத்தினர். மன்சூர் முக்தாரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் மன்சூர் முக்தார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனை தடுக்க முயன்ற முக்தாரின் சகோதாரரையும் மர்ம நபர் சுட்டுள்ளார். இரண்டுபேரும் மரணமடைந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் நகரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:29:00 AM 0 கருத்துரைகள்\nகோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு\nபீஜிங்:சிரியாவில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த ஆறு அம்ச திட்டத்தை சிரியா அரசு அங்கீகரித்துள்ளது.\nஒரு ஆண்டிற்கும் மேலாக சிரியாவில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு வரும் என கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:27:00 AM 0 கருத்துரைகள்\nஃபஸல் கொலை வழக்கு: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு பங்கு\nகொச்சி:கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை சி.பி.ஐ தேடி வருகிறது.\nசி.பி.எம்(மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்) மாவட்ட கிளையைச் சார்ந்த தலச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த தலைவர்களை திருவனந்தபுரம் சி.பி.ஐ யூனிட் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சி.பி.எம் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சசியிடம் திங்கள் கிழமை ஆஜராக சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஆஜராகவில்லை. இதனால் இன்னொரு தினம் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணை அதிகாரி கூறுகிறார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:26:00 AM 0 கருத்துரைகள்\nஎகிப்து:இஸ்லாமிஸ்டுகள் VS ராணுவம் – பகிரங்க மோதலை நோக்கி\nகெய்ரோ:எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.\nஇஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:24:00 AM 0 கருத்துரைகள்\nமரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி\nலண்டன்:பல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.\n20 நாடுகளில் கடந்த ஆண்டு 676 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:23:00 AM 0 கருத்துரைகள்\nஷைமா அல் வாதியின் கொலை: துவேஷ பிரச்சாரத்தின் விளைவு\nவாஷிங்டன்:இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்துவரும் வெறுப்பைத்தூண்டும் பிரச்சாரத்தின் விளைவே நேற்று முன்தினம் அமெரிக்காவில் கொலைச் செய்யப்பட்ட ஈராக் வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதி.\n’பயங்கரவாதியே நீ உனது நாட்டிற்கு திரும்பிச்செல்’ என்று எழுதப்பட்ட குறிப்பு ஷைமா தலையில் அடிபட்டு கிடந்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இன துவேஷத்திற்கு(xenophobia) தனது மனைவி பலியாகிவிட்டதாக ஷைமாவின் கணவர் காஸிம் அல்ஹாமிதி நேற்று முன்தினம் கூறினார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:21:00 AM 0 கருத்துரைகள்\nஅணு ஆயுத பயங்கரவாதம் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: மன்மோகன்சிங்\nசியோல்:தவறான நோக்கங்களுக்காக அணு ஆயுதத் தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களையும் அடைவதற்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்து வரும்வரை, அணு ஆயுத பயங்கரவாதம் உலகின் அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் என்று தென்கொரியாவில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.\nதென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் கூறியது:\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:16:00 AM 0 கருத்துரைகள்\nஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அதிகாரி பலம்பிரயோகித்து மருத்துவமனையில் அனுமதி\nலக்னோ:சமூகநலத்துறையில் ஊழலுக்கு எதிராக மரணம் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ப்ரொவின்சியல் சிவில் சர்வீஸ் அதிகாரியை பலம் பிரயோகித்து போலீஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளது.\nரிங்குசிங் ராகி என்பவரை நள்ளிரவில் போலீசார் போராட்ட இடத்தில் இருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகியை மனநோய்நல பிரிவிலும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளாததால் போலீசாரின் முயற்சி தோல்வியடைந்தது. ராகி பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அவரது நண்பர் பிரவீண் தெரிவித்தார். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ராகியை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் விஜய் பூஷன் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:15:00 AM 0 கருத்துரைகள்\nநானும், எனது சகோதரனும் மோடியால் வேட்டையாடப்படுகிறோம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா\nகட்ச்:நரேந்திரமோடியின் அரசு என்னையும், எனது சகோதரனையும் வேட்டையாடுகிறது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா கூறுகிறார்.\nகுஜராத்தில் அதிகார பரவலாக்கம்(decentralization) அதிகாரம் முழுவதும் ஒரு தனி நபரின் கைகளில் ஒதுங்கியுள்ளது என்றும் பிரதீப் சர்மா குற்றம் சாட்டுகிறார். முன்பு பல்வேறு விவகாரங்களில் மோடி அரசு மீது குற்றம் சாட்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி குல்தீப் சர்மாவின் சகோதரர் தாம் பிரதீப் சர்மா.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:11:00 AM 0 கருத்துரைகள்\nகூடங்குளம்:காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nவள்ளியூர்:மாநில அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார் தலைமையிலான அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். எனினும், அணு உலைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை தமிழக அமைச்சரவை திறக்க முடிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 8:10:00 AM 0 கருத்துரைகள்\nதமிழகத்தில் 87 சதவீத வீடுகளில் டி.வி ஆனால் 52 சதவீத வீடுகளில் டாய்லெட் இல்லை\nசென்னை:இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததையொட்டி நேற்று அதுதொடர்பான அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.\nமக்கள்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:\n10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 7:48:00 AM 0 கருத்துரைகள்\nலக்னோ:இந்தியாவில் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று முடிவுற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உ.பியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் என தெரியவந்துள்ளது.\nமுலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி பார்ட்டி(எஸ்.பி) தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:23:00 AM 0 கருத்துரைகள்\nஜவஹர்லால் நேரு பல்கலை.தேர்தல்: தீவிர இடதுசாரிகள் வெற்றி\nபுதுடெல்லி:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(ஜெ.என்.யு) மீண்டும் சிவப்பு அங்கியை அணிந்துள்ளது. மாணவர் யூனியனுக்கு நடந்த தேர்தலில் நக்ஸலைட் அனுதாபிகளான தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பு ஆல் இந்தியா ஸ்டுடெண்ட்ஸ் அசோசியேசன்(எ.ஐ.எஸ்.எ) அபார வெற்றியை பெற்றுள்ளது.\nதேர்தலில் யூனியனின் நான்கு நிர்வாகிகள் பதவிகளையும் இவ்வமைப்பு கைப்பற்றியுள்ளது. மேலும் எ.ஐ.எஸ்.எ யூனியன் கவுன்சில் தேர்தலிலும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. பெரும் வெற்றியை பெற்றதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல்கலை கழக வளாகத்தில் எ.ஐ.எஸ்.எ மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ‘நக்ஸல் பாரி, லால் ஸலாம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:21:00 AM 0 கருத்துரைகள்\nகூடங்குளத்தில் இன்று பால்குடம் ஏந்தி போராட்டம்: பலத்த பாதுகாப்பு\nதிருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வலையில் உள்ளது. போராட்டம் நடக்கும் இடிந்த கரை, ராதாபுரம் தாலுகா மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவான பகுதிகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு துணை டி.ஜி.பி எஸ்.ஜார்ஜ் நேற்று முன்தினம் கூடங்குளம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்மக்கள் கருதுகின்றனர். காலை முதல் போலீஸ் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமின் ’வஜ்ரா’ உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதி வந்ததை தொடர்ந்து அதிகமான மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 10:19:00 AM 0 கருத்துரைகள்\nசம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது\nபுதுடெல்லி:68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.\nமத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:27:00 PM 0 கருத்துரைகள்\nஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூகிள் நீக்கியது\nபுதுடெல்லி:ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை இணையதளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக இணையதள சேவை நிறுவனமான கூகிள் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்திய கலாச்சாரத்தை மோசமாக சித்தரிக்கும் குற்றச்சாட்டை கூகிள் மறுத்துள்ளது. அட்மினிஸ்ட்ரேடிவ் சிவில் நீதிபதி ப்ரவீண் சின்ஹாவுக்கு ஆவணம் மூலம் தெரிவித்த பதிலில் கூகிள் இதனை கூறியுள்ளது. கூகிளின் இந்திய சேவைதாரர்களுக்கு நோட்டீஸ் கிடைத்ததை தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டதாக கூகிள் கூறுகிறது.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:26:00 PM 0 கருத்துரைகள்\nஜெயில் சூப்பிரண்டிற்கு 5 கோடி வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள்\nபோபால்:மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nமத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:25:00 PM 0 கருத்துரைகள்\nநியூஸ் இண்டர்நேசனல் ஜேம் மர்டோக் ராஜினாமா\nலண்டன்:பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட முறைகேடான வழிகளை கடைப்பிடித்ததால் சர்ச்சையில் சிக்கிய நியூஸ் இண்டர்நேசனலின் சேர்மன் பொறுப்பில் இருந்து ஊடக முதலை ரூபர் மர்டோக்கின் மகன் ஜேம்ஸ் மர்டோக் ராஜினாமா செய்துள்ளார்.\nதி டைம்ஸ், தி சண்டே டைம்ஸ்,தி சன் ஆகிய பத்திரிகைகள் நியூஸ் இண்டர்நேசனலின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னர் தொலைபேசி உரையாடல் ரகசியமாக ஒட்டுகேட்பு விவகாரத்தில் நிறுவனத்தின் சி.இ.ஒ ரெபேக்கா ப்ரூக் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:48:00 PM 0 கருத்துரைகள்\nஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தம்\nவாஷிங்டன்:ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது.\nஇந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:34:00 PM 0 கருத்துரைகள்\nசிரியா:மரண எண்ணிக்கை 7500-ஐ தாண்டியது\nடமாஸ்கஸ்:சிரியாவில் சாதாரண மக்கள் மீது கடந்த 11 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் உள்பட தினந்தோறும் 100 பேர் பலியாகி வருவதாக ஐ.நா அண்டர் செகரட்டரி ஜெனரல் லேன் பாஸ்கோ அறிவித்துள்ளார்.\nகுண்டுவீச்சு தொடரும் ஹிம்ஸில் செவ்வாய்க்கிழமை 104 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் நடந்த கூட்டுப் படுகொலைகளில் 35 பேரும், பாப் அம்ரில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:30:00 PM 0 கருத்துரைகள்\nஜின்சியாங்கில் மீண்டும் கலவரம் :20 பேர் மரணம்\nபீஜிங்:வடமேற்கு சீனாவில் ஜின்சியாங்கில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் குறைந்தது 20 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஜின்சியாங்கில் கார்கிலிக் சுயாட்சி பிரதேசத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. ஏழுபேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்கள்.\nஇடுகையிட்டது puduvalasainews நேரம் 2:29:00 PM 0 கருத்துரைகள்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/rebel/bharathithasan/kanal.php", "date_download": "2019-05-23T06:54:37Z", "digest": "sha1:3GX3ZB63S7NK2AWS4A72RVW6AZUAVI4E", "length": 2282, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Bharathidasan | rebel | kanal", "raw_content": "\nவானும் கனல்சொரியும் - தரை\nகானலில் நான் நடந்தேன் - நிழல்\nஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்\nஆன திசைமுழுவதும் - தணல்\nஒட்டும் பொடிதாங்கா - தெடுத்\nவிட்டுப் புறங்குதித்தால் - அங்கும்\nகட்டுடல், செந்தணலில் - கட்டிக்\nமுளைத்த கள்ளியினைக் - கனல்\nவிளைத்த சாம்பலைப்போய் - இனி\nகளைத்த மேனிகண்டும் - புறங்\nதிடுக்கென விழித்தேன் - நல்ல\nநெடும் பகற்கனவில் - கண்ட\nசுடவ ரும்கனலோ - என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/03/blog-post_67.html", "date_download": "2019-05-23T07:47:57Z", "digest": "sha1:ZZC3XAXOGEZY53DOJOXOAG3ISNO5YARK", "length": 12758, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "அரச, படை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள்! - அமெரிக்கா குற்றச்சாட்டு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » அரச, படை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள்\nஅரச, படை அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள்\nஇலங்கையில் காணாமல்போன தமது கணவன் குறித்து தகவல்களை கோரிய, பல பெண்கள் அரசாங்க அதிகாரிகளாலும் பாதுகாப்பு அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த நீண்ட அறிக்கையில், யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை பெறமுயலும் வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல்போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை.\nசித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் அதனை தொடர்ந்து பின்பற்றுக்கின்றனர். குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்குகின்றனர்.\nபெப்ரவரி 2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்த போதிலும் எனினும் கடந்த வருடம் இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.\nகாவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணையகம் கடந்த யூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது.\nகடந்த காலங்களை போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பலவந்தமாக வாக்குமூலம் தங்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பத்தவர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிஸாரும் அளவுக்கதிகமான வன்முறைகளை பயன்படுத்துவதும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. காணாமல்போன தமது கணவன் குறித்து தகவல்களை கோரிய பெண்கள் அரசாங்க அதிகாரிகளாலும் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளது என்றும் அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது.\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kurunews.com/2019/04/blog-post_68.html", "date_download": "2019-05-23T07:31:14Z", "digest": "sha1:DYPDPFXBGHTOYRZWYHLI3XUZG7L45BDJ", "length": 21018, "nlines": 126, "source_domain": "www.kurunews.com", "title": "ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி! மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதும், இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஆங்காங்கு முஸ்லிம் இனத்தவர்களே கைதுசெய்யப்பட்டு வருவதும், இந்தச் சம்பவத்தை முஸ்லிம் குழு ஒன்றை நோக்கிய நிலையில் பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றது.\nமட்டக்களப்பு தற்கொலைத்தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் ஒரு பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nகடந்த ஏப்ரல் 13ம் திகதி இரவு பாலமுனை கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து குண்டு ஒன்றை இனந்தெரியாத நபர்கள் சிலர் பரீட்சித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nகாத்தான்குடி பாலமுனை பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று தொடர்பில் சி.ஐ.டி பொலிஸார் இரகசிய விசாரணைகளை கடந்த 16ம் திகதி ஆரம்பித்திருந்ததாக உயர்மட்ட பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.\nஇந்த நிலையில் தற்போது மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதானது, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்கின்ற கேள்வியை இயல்பாகவே ஏற்படுத்தி நிற்கின்றது.\nகடந்த 13ஆம் திகரி இரவு 11 மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் இந்த வெடிப்புச் சம்பவம் பாரிய சத்தத்துடன் இடம்பெற்றிருந்தது.\nஸ்கூட்டி பைக் ஒன்றில் வெடிபொருட்களை வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த மோட்டார் சைக்கில் சிதறிக்கிடந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஆனால் இது வெடிகுண்டு ஒன்றை பரிசோதிக்க நடத்தப்பட்ட ஒத்திகை நடவடிக்கையா என்று விசேட பொலிஸ் குழு தடங்களையும் சேகரித்து ஆராய்ந்து வந்த நிலையிலேயே நாடு முழுவதும் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nரிமோட் கண்ட்ரோல் ஒன்றின் உதவியுடன் பாலமுனை வெடிப்பு சம்பவம் நடந்திருக்கலாமென கருதும் பொலிஸார், குறித்த பைக் வேறு ஒருவர் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்துமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனெவிரத்னவுக்கு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தார்.\nஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குள் இந்த நாட்டில் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று விட்டது.\nஅதாவது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்தி குழுவினரே கடந்த 13 திகதி தாழங்குடா பாலமுனை பகுதியில் த‌ங்களது வெடிபொருட்களை பரீட்சித்து பார்த்திருக்கலாம் என;ற சந்தேகம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.\nதற்கொலை குண்டு தாரி ஓட்டமாவடியைச் சேர்ந்த உமரா\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தேவாலயத்திற்கு முன் நின்ற நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதோலில் பை ஒன்றைச் சுமந்து வந்த வாலிபர் ஒருவர் தேவாலயத்திற்கு முன் நின்று கொண்டு அங்கிருந்தவர்களிடம் எப்போது ஆராதணை நடைபெறும் என்று கேட்டுள்ளார்.\nஅப்போது சிலர் அவரை உள்ளே அழைத்துள்ளனர்.\nஅதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த நபர் எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வரும் அதன்பின்னர் தான் நான் உள்ளே வருவேன் என்று கூறியுள்ளார்.\nஅதேநேரம் அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிலர் அவரை விசாரணை செய்துள்ளனர்.\nஅப்போது தானனுடை பெயர் உமர் என்றும் தான் ஓட்டமாவடியில் இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.\nஏற்கனவே பல முஸ்லிம்கள் குறித்த தேவாலயத்திற்கு வருகை தருவதால் இவர் குறித்து பெரிதும் சந்தேகப்படாத பாஸ்டர் ஒருவர்.\nதனது ஊழியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கதைக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.\nபின்னர் உள்ளே செல்ல முயற்சித்த குறித்த நபருடன் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் குறித்த நபர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என்று சம்பவ இடத்தில் நின்ற சிலர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தற்கொலைதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தேவாலயத்திற்குள் செல்லும் சீ.சீ.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளதன. அதில் தோல் பையுடன் தலையில் தோப்பி அணிந்து இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\n(அதேவேளை, தற்கொலைதாரி தனது உண்மையான பெயரைத்தான் மற்றவர்களுக்கு கூறியிருப்பாரா என்ற சந்தேகத்தையும் இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது.)\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் முரண்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள்\nமட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதக் குழு ஒன்றின் வேலை என்கின்ற சந்தேகக்கோணத்தில் பார்க்கையில், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஏன் சீயோன் தேவாலயத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழுவது நியாயம்.\nமட்டக்களப்பில் பெருமளவு மக்கள் கூடும் பல தேவாலயங்கள் இருந்த போதும் ஏன் சீயோன் தேவாலயத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்\nஇந்தக் கேள்வியை சீயோன் தேவாலய ஊழியர்கள் சிலரிடம் எழுப்பிய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதணைகளுக்கு சில முஸ்லிம் குடும்பங்கள் வந்து போவது வழமையாக இருந்துள்ளது.\nகுண்டு தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நோயினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்று குறித்த தேவாலயத்திற்கு வருகை தந்த போது அவர்களை பின் தொடர்ந்து வந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் முஸ்லீம்களை மதம் மாற்றுவதாக கூறி தேவாலய பாஸ்டருடன் முரண்பட்டுள்ளனர்.\nஇதன்போது எங்கள் தேவாலயத்திற்கு எல்லா மதத்தினரும் விரும்பியே வருகிறார்கள் அவர்களின் குறைகளை தீர்ப்பது எமது கடமை என பாஸ்டர் அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி உள்ளார்.\nஇவ்வாறு பல முஸ்லிம் குடும்பங்கள் குறித்த தேவாலயத்திற்கு வந்து போயுள்ளனர். இந்த விடயம் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஒரு பகையாகவே இருந்துள்ளது.\nஅதனால்தான் தாக்குதல் தாரிகள் சீயோன் தேவாலயத்தை தாக்குதல் இலக்காக தெரிவு செய்திருக்க கூடும் என்று சீயோன் தேவாலய ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.\nஅடுத்ததாக, 'சியோன்' என்ற பெயர் யூதர்களின் இஸ்லாமிய ஒழிப்பின் ஒரு அடையாளமாக உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வருகின்றது.\nஇது கூட 'சீயோன் தேவாலயம்' தாக்குதல் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.loudoli.com/2018/12/jio-saavn-new-3-month-free-offer.html", "date_download": "2019-05-23T06:51:11Z", "digest": "sha1:H2WTPDEGSZK2ZLXRKFQSTJMCKUMXTF6M", "length": 6076, "nlines": 60, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: ஜியோ வின் புதிய அதிரடி ஆபர் - jio saavn new 3 Month Free Offer", "raw_content": "\nJio வின் புதிய Offer மூன்று மாதம் இலவசமாக அன்லிமிடெட் மியூசிக்கை பெறலாம் இந்த JioSaavn மூலம் நீங்கள் நினைக்கும் எந்த ஒரு பாடலையும் எளிதாக கேட்க முடியும் அதேபோல் டவுன்லோட் செய்துகொள்ள முடியும் அது மட்டுமல்ல இந்த JioSaavn மூலமாக நீங்கள் நினைக்கும் பாடலை அலசவும் முடியும் இலவசமாக\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nGolden Ratio Open Camera திறந்த கேமரா என்பது Android தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களுக்கான முழுமையாக இடம்பெற்றது மற்றும் முற்றில...\nBorderlight Live Wallpaper in Tamil பார்டர்லைட் என்பது உங்கள் திரையின் விளிம்புகளைச் சுற்றி மெதுவாக நகரும் வண்ணமயமான எல்லைகளைக் காட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/yekkam_16262.html", "date_download": "2019-05-23T07:42:06Z", "digest": "sha1:WZK2ELWVQFHNVPYQ3FBMXFFA3FMLQWJ2", "length": 39164, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "ஏக்கம் expectation", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய் மூஞ்சிய கழுவிட்டு வந்து\nபேப்பரை படிச்சுட்டு இந்த காப்பிய குடிங்க, என்று அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு சென்றாள். இவனுக்கு ஒரே ஆச்சர்யம் இவள் நம் மனைவிதானா\nமனைவி இதுவரை என்னிடம் பேசியதே இல்லையே, ஆச்சர்யத்துடன் முகம் கழுவ சென்றான். நாற்காலியில் உட்கார்ந்து காப்பியை ருசித்து குடித்துக்கொண்டிருந்த பாபுவிடம் ஏங்க நீங்கபேப்பர் படிச்சுட்டு மெதுவா குளிச்சு ரெடியாகுங்க, நான் பசங்களை குளிக்க வச்சு ஸ்கூலுக்கு ரெடி பண்ணிடுறேன். டிபன் பாக்ஸ் இப்ப எடுத்து வச்சுட்டு அவங்களை குளிக்க வைக்க போறேன்,என்று சொல்லிவிட்டு சென்றாள். காப்பி குடித்துக்கொண்டிருந்த பாபுவுக்கு இன்று என்ன நாள் என்று பார்த்தான்.என் மனைவி இப்படியெல்லாம் பதவிசாக என்னிடம் பேசியதே இல்லையே. யோசித்தவன், மெல்ல காப்பியை ருசித்து, அருகில இருந்த செய்திதாளை விரித்து படிக்க ஆரம்பித்தான்.\nசிக்னல் போட்டதை கவனிக்காமல் வெள்ளைக்கோட்டை தாண்டி நிறுத்தியவன் பயத்துடன் போலீசை பார்க்க,அவர் சிரிப்புடன் கொஞ்சம் பின்னாடி போயிக்குங்க சார், என்று சொன்னார்.பாபுவுக்கு ஒரே ஆச்சர்யம், இவர் நம்ம போலீஸ்தானாஇந்நேரம் காட்டு கத்தல் கத்தி எல்லோரையும் நம்மை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்திருப்பாரே.அதே ஆச்சர்யத்துடன் வண்டியை ஆபீஸ் நோக்கி செலுத்தினான்.\n\"வணக்கம் சார்\" செக்யூரிட்டியின் வணக்கத்துக்கு பதில் வணக்கம் செலுத்திய்வாறே என்ன ஆச்சு இன்னைக்கு எல்லாரும், ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே என்று நினைத்துக்கொண்டு தன் டேபிளை அடைந்தவன் ஆண்டவா இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடந்து கிட்டு இருக்கு, இப்படியே நடக்க நீதான் அருள் புரியணும் மனமுருகி வேண்டிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.\nஒரு மணி நேரம் கழிந்து அலுவலக உதவியாளர் அவனிடம் வந்து சார் மேனேஜ்ர் உங்களை கூப்பிடறாரு என்றவுடன் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. இருந்தாலும் மெல்ல எழுந்து மானேஜர் அறையை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். வாங்க வாங்க\nபுன் சிரிப்புடன் எழுந்து மேனேஜர் இவனை வரவேற்று “ வாழ்த்துக்கள் பாபு” உங்களுக்கு ஒரு சந்தோசமான சமாச்சாரம் சொல்றேன் அமெரிக்காவுல இருக்கற நம்ப கம்பெனி பிராஞ்சுக்கு மூணு மாசம் டெபுடேசன்ல உங்களை போக சொல்லியிருக்கிறாங்க, கூட உங்க குடும்பத்தையும் கூட்டிட்டு போறதுக்கு கம்பெனி அனுமதி கொடுத்து இருக்கு, அவன் கையை பிடித்து குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார்.\nஇவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, சார், கண்களில் கண்ணீர் திரண்டது. நான் ஒரு சாதாரண கிளார்க், என்னை எப்படி கம்பெனி இந்த வேலைக்கு அனுப்பறாங்க, அதுவும் என்னைவிட பல சீனியர்சும், நல்ல அறிவாளிகளும் இருக்கும் போது, சொல்லும்போதே அவன் கண்ணீர் கட கட வென கண்களில் இருந்து உருண்டது.\nஅமைதி, அமைதி, யார் யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ அவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். இது பத்தி நீங்க அலட்டிக்கவேண்டும். இன்னும் பதினஞ்சு நாள்\nஇருக்கு, நீங்க கிளம்பறதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியுங்க. விடை பெற்று வெளியே வந்தவனிடம் அங்குள்ள அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்கள்.\nஅவனுக்கு மனசு பர பரத்தது, மனைவியிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டும். இப்பொழுதே சொல்லலாமா என்று நினைத்தவன் வேண்டாம் சர்ப்பரைசாக குழைந்தைகள் அனைவரையும் கூட்டி வைத்து சொல்ல வேண்டும்.நினைத்துக்கொண்டவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.இன்று உண்மையிலேயே நல்ல நாள் எனக்கு. வீட்டில் ஆரம்பித்து இதுவரை என்னை மகிழ்ச்சிகடலில் திளைக்க வைத்து கொண்டே இருக்கிறது.\nமாலையில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து போன், கொஞ்சம் வர முடியுமா என்று, சென்றவனை அக்கவுண்ட்ஸ் மேனேஜர் எதிரில் உட்கார வைத்து சார் வீடு கட்ட லோன் கேட்டு இருக்கீங்க எல்லாம் சரியாயிருக்கு, ஆனா நீங்க பத்து இலட்சம் கேட்டிருகீங்க உங்க சர்வீஸ், இனி செய்ய போற சர்வீஸ் இதெல்லாம் கால்குலேட் பண்ணா எட்டு இலட்சம் கிடைக்கும், என்ன சொல்றீங்க எல்லாம் சரியாயிருக்கு, ஆனா நீங்க பத்து இலட்சம் கேட்டிருகீங்க உங்க சர்வீஸ், இனி செய்ய போற சர்வீஸ் இதெல்லாம் கால்குலேட் பண்ணா எட்டு இலட்சம் கிடைக்கும், என்ன சொல்றீங்க கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தான்.உண்மையில் இவன் எதிர் பார்த்தது ஏழு இலட்சம்தான், இப்பொழுது எட்டாகவே தருவதாக சொன்னவுடன், போதும் சார், இதைய பாஸ் பண்ணிக்கொடுங்க சார் என்று அடக்கத்துடன் சொன்னான்.\nஓ.கே, மிஸ்டர் பாபு, அடுத்து என்ன செய்யணும்னு நம்ம கிளார்க் சீனு உங்க கிட்ட சொல்வாரு, நீங்க குடும்பத்தோட அமெரிக்கா போறதா கேள்விப்பட்டேன், அதுவும் கம்பெனி செலவுல, ரொம்ப சந்தோசம்,வாழ்த்துக்கள், போயிட்டு வந்து மத்த வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துடுங்க முடித்துக்கொண்டார். நன்றியுடன் விடை பெற்று வெளியே வந்தான்.\nமாலை வெளியே வந்தவனின் மனம் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. உடனே வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை. மெல்ல லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்றவன் நரசிம்மர் முன் மனமுருகி நின்றான். எதுவும் வேண்ட தோன்றவில்லை. ஐந்து நிமிடங்கள்\nகழித்து வெளியே வந்தவன், வீட்டுக்கு திண்பண்டங்களும்,சில பொருட்களும் வாங்க கடைவீதிக்குள் வண்டியை நுழைத்தான். வீட்டிற்குள் நுழைந்தவன் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஒரு சேர அழைத்தான். படித்துக்கொண்டிருந்த குழந்தைகளுடன் அவன் மனைவி வர அவர்களை நிற்கவைத்து வாங்கி வந்திருந்த பொருட்களை மனைவி கையிலும்,குழந்தைகள் கையிலும் கொடுத்தான்.மனைவி வியப்புடன் ஏதுங்க, இவ்வளவு சாமாங்களை வாங்கிட்டு வந்திருக்கிறீங்க, என்றவளை இங்க வா என்று அவள் தோளைப்பற்றி முன் நிறுத்தி இன்னும் பதினைந்து நாள் கழிச்சு நாம எல்லாம் அமெரிக்கா போகப்போறோம்.மனைவி விரித்த கண்களை மூடாமல் நிசமாகவா சொல்றீங்க..என்றவளை ஆமாம்,என்று அவள் தோளைப்பற்றி சொன்னான். குழந்தைகளும் \"ஹோ ஹோ'என்று கத்திக்கொண்டு அவன் மீது ஏறி அவனை உலுக்கின.\nஉலுக்கி உலுக்கி,அவன் கண்டு கொள்ளாததால்,தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தண்ணீர் தெளித்தன, தண்ணீர் பட்டவுடன் முகத்தை துடைத்து பார்த்தவனை சுற்றி அவன் குழந்தைகள் நின்று கொண்டு \"ஸ்கூலுக்கு நேரமாச்சு குளிச்சு விடு\"\nஎன்று சொன்னார்கள். விழித்து பார்த்தவன் \"விழித்தபடியே இது வரை கண்டது கனவா\" துக்கத்துடன் எழுந்து குழந்தைகளுடன் குளியலறைக்கு சென்றான்.\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nகனவை...நிஜம் என்று நெய்த பாவமா பாபு ............\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/dmdk-party-may-contest-in-lok-sabha-election-in-these-4-constituencies-in-aiadmk-alliance-389900.html", "date_download": "2019-05-23T06:46:03Z", "digest": "sha1:M75IMXFODXV2WMAIV53EYDFEC75QSXKK", "length": 10756, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தேமுதிக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கடைசியாக ஒருமுறை நடக்க உள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான்\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-வீடியோ\nஆட்சி அமைக்க காங். வகுத்த 3 திட்டங்கள் இன்றே செயல்படுத்த திட்டம்\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது-வீடியோ\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்-வீடியோ\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது -வீடியோ\nLok Sabha Elections Results 2019: மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வீடியோ\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nLok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக அதிமுக- வீடியோ\nபாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ\nExit poll by elections 2019: அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nரம்மி விளையாட்டு போதை பணத்தை இழக்க வைப்பதோடு உயிரையும் பறித்துள்ளது-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-australia-4th-odi-could-be-the-last-international-game-in-mohali-stadi-389956.html", "date_download": "2019-05-23T08:13:42Z", "digest": "sha1:NEYNJGVDREBBSEPETPSBIANTMJV5KH7P", "length": 10596, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி\nமொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி சர்வதேச போட்டி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி தான் என ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்தியா ஆஸி. 4வது ஒருநாள் போட்டி தான் கடைசி\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nDhoni is a genius : இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி.. புகழ்ந்து தள்ளிய சஹால்-வீடியோ\nSuresh Raina Questioned Surya: நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரெய்னா-வீடியோ\nICC World Cup 2019 : உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு ரிக்கி பாண்டிங்- வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nகன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு... காங். வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை- வீடியோ\nLok Sabha Election Results 2019: அபார வெற்றியை கொண்டாடி மகிழும் திமுக-வீடியோ\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nWORLD CUP 2019 2வது உலக கோப்பையை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி- வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16171113/Centre-asks-security-forces-not-to-launch-operations.vpf", "date_download": "2019-05-23T07:45:27Z", "digest": "sha1:E5NQKBULRPCNUXIRTJTPUSCDJ53DYDEX", "length": 10689, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Centre asks security forces not to launch operations in Jammu and Kashmir during Ramzan MHA || காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ஆப்ரேஷன்களை முன்னெடுக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஷ்மீரில் ரமலான் மாதத்தில் ஆப்ரேஷன்களை முன்னெடுக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை + \"||\" + Centre asks security forces not to launch operations in Jammu and Kashmir during Ramzan MHA\nகாஷ்மீரில் ரமலான் மாதத்தில் ஆப்ரேஷன்களை முன்னெடுக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை\nகாஷ்மீரில் ரமலான் மாதத்தில் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. #MHA\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுக்கும் போது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு படைகள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயமும் நேரிடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பும் நேரிடுகிறது. இந்நிலையில் புனித ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் ஆப்ரேஷன்களை எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. அமைதியான சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் வகையில், அமைதியை பராமரிக்கும் வகையில் ஆப்ரேஷன்கள் எதையும் முன்னெடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.\nரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தியிடமும் உள்துறை தெரிவித்து உள்ளது.\nஇருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களை பாதுகாக்கவும் பாதுகாப்பு படைக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை\n2. டெல்லியில் புதிய எம்.பி.க்களுக்கு இனி 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது\n3. ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண 22 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது\n4. கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n5. குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16090128/1241955/Chennai-Airport-Rs-1-crore-worth-of-smuggling-gold.vpf", "date_download": "2019-05-23T07:52:16Z", "digest": "sha1:VOQ7GGRA7UZ7TASMUIOIZ6PGRKNOFOX2", "length": 19267, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 10 பேரிடம் விசாரணை || Chennai Airport Rs 1 crore worth of smuggling gold seized", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 10 பேரிடம் விசாரணை\nசென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.\nஅப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த முகமது கனி (வயது 38) என்பவர் தலைமையில் பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (41), எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த மைதீன் (51), திருச்சியை சேர்ந்த முகமது ரபீக் (37) ஆகிய ஆண்கள் ஒரு குழுவாகவும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் (45) என்பவர் தலைமையில் திருச்சியை சேர்ந்த ஷமீம் பேகம் (45), நாகூரம்மா (40), கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (41), மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (55) ஆகிய பெண்கள் ஒரு குழுவாகவும் வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஇவர்கள் 9 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.\nபின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 5 பெண்கள் உள்பட 9 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து 9 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.\nஅதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.\nஅதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.\nசென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பில் இருந்து வந்த 10 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர் என பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதங்கம் பறிமுதல் | சென்னை விமான நிலையம் | தங்கம் கடத்தல்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 25 பேரிடம் விசாரணை\nதிருவனந்தபுரத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது\nமதுரை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் சிக்கினர்\nமும்பையில் நூதனமாக ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர் கைது\nதுபாயிலிருந்து மும்பைக்கு கடத்தல் - 106 கிலோ தங்கம் பறிமுதல்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/127233", "date_download": "2019-05-23T07:05:28Z", "digest": "sha1:JFV4BLXTAHL3CZSULFWYG42D3BIX2OQ4", "length": 6344, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "மட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் மட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி\nமட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி\nவீட்டினுள்ளே உணவு தயாரித்து கொண்டிருந்த தாய்: தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி..,\nதாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தவழ்ந்து சென்று, ஒன்றரை வயது குழத்தை அருகில் இருந்த கேணியில் வீழ்ந்து நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு பழுகாமத்தில் இடம்பெற்றுள்ளது.\nதாயும் பிள்ளையும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்த பின்னர் குழந்தையை வீட்டுக்குள் வைத்துவிட்டு உணவு தயாரிக்கும் பணியில் தாய் ஈடுபட்டிருந்துள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தவழ்ந்து சென்று வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை வீட்டிற்கு முன்னாலுள்ள கேணியில் தவறி விழுந்துள்ளது.\nதாய் உணவினை தாயரித்து வந்து குழந்தையை தேடியபோது குழந்தையை காணவில்லை.\nபின்னர் வீடு முழவதுமாக தேடிய பின்னர் சந்தேகத்தில் அருகில் உள்ள கேணியை சென்று பார்த்தவுடன் குழந்தை நீரில் மூழ்கி கிடப்பதனை அவதானித்து குழந்தையை மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nகுழந்தையை நீரில் இருந்து மீட்டெடுக்கும் போதே இறந்துள்ளதாக அறிய முடிகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவீட்டினை சுற்றியதாக மூன்று பக்கங்கள் மதில் அமைக்கபப்ட்டிருந்தபோதும் குழந்தை சென்ற பக்கம் மதில் அமைக்கப்ட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.\nPrevious articleவவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது\nNext articleஇம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/03/TPK.html", "date_download": "2019-05-23T08:13:06Z", "digest": "sha1:CDPVSNRKOHA3LAC3SFPWG3XWTGRAGOGU", "length": 14935, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கால அவகாச நீடிப்பு:கூட்டமைப்பினருக்கே செழிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கால அவகாச நீடிப்பு:கூட்டமைப்பினருக்கே செழிப்பு\nகால அவகாச நீடிப்பு:கூட்டமைப்பினருக்கே செழிப்பு\nடாம்போ March 12, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளதுடன், கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்றும் அதற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதையும் கேட்கிறார். இந்நிலையில் அதற்கு மாறாக காலஅவகாசம் வழங்கக்கூடாதென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் சிலவும் வெளியில் உள்ள தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அறிகிறோம். அதில் உங்கள் வகிபாகம் எப்படி இருக்கும் அதனால் எவ்வாறான பயன் கிடைக்கும் என நினைக்கிறீர்கள் அதனால் எவ்வாறான பயன் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்ஏன் காலஅவகாசம் வழங்கக் கூடாது \nபதில்:எமது முறையீட்டின் பிரதி இங்கு உங்கள் பார்வைக்காக இருக்கின்றது. 4 வருடங்களாக ஐ.நா பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை. முhறாக நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று உயர் பதவிகளில் உள்ளோர் கூறியுள்ளார்கள்.\nஇலங்கை ஏதாவதொரு கடப்பாட்டை நடைமுறைப்படுத்த முன்வந்தால்த்தான் சர்வதேசக் கண்காணிப்பு இடம்பெறும். முன்வராவிட்டால் காலஅவகாசம் வழங்குவதால் வரும் இலாபம் என்ன\nகொடூரமான கொலையாளிகளைத் தமது துணிச்சல் மிக்கவீரர்கள் என்று தொடர்ந்துவரும் இலங்கை அரசாங்கங்கள் அடையாளப்படுத்தும் வரை எந்த ஒரு பிரேரணையின் நடைமுறைப்படுத்தலும் நடைபெறாது. காலஅவகாசம் கொடுத்தாலும் அது நடைபெறாது. சவேந்திர சில்வாவுக்கு அதியுயர் இராணுவ பதவி கொடுத்திருப்பதில் இருந்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇரண்டு வருடக் காலக்கெடு 2017ல் கொடுத்தபோது அடுத்த இரு வருடங்களில் எதுவும் நடைபெறாது என்று அமெரிக்க உயர் அதிகாரி நி~hபிஸ்வால் அவர்களுக்குக்; கூறினேன். “இல்லை பிரேரணையை நடைமுறைப்படுத்தவே காலஅவகாசம் கொடுக்கின்றோம்”என்றார். “நீங்கள் அவ்வாறு கூறிவிட்டு,கால அவகாசம் கொடுத்துவிட்டுப் போய் விடுவீர்கள். இலங்கை அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தவைக்க யார் வருவார்கள் பிரேரணையை நடைமுறைப்படுத்தவே காலஅவகாசம் கொடுக்கின்றோம்”என்றார். “நீங்கள் அவ்வாறு கூறிவிட்டு,கால அவகாசம் கொடுத்துவிட்டுப் போய் விடுவீர்கள். இலங்கை அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தவைக்க யார் வருவார்கள்”என்று கேட்டேன். “நாங்கள் உங்களுடன் தான் எப்பொழுதும் இருப்போம்”என்று தமிழர்களின் நலனைத் தாமும் நாடுவதாகக் கூறினார். இன்று என்ன நடந்துள்ளது”என்று கேட்டேன். “நாங்கள் உங்களுடன் தான் எப்பொழுதும் இருப்போம்”என்று தமிழர்களின் நலனைத் தாமும் நாடுவதாகக் கூறினார். இன்று என்ன நடந்துள்ளது அமெரிக்கா எங்கே அவர்கள் பின்னால் இருப்பதாகக் கூறினாலும் முன்னால் வரமுடியாமலேயே அவர்கள் பின்னால் இருக்கின்றார்கள்.\nதமிழ் மக்களுக்கேற்பட்ட உயிரழிவை,கொடூரத்தை வரவேற்றவர்கள் இலங்கை அரசாங்கத்தினர். இன்றும் கொலையாளிகளைத் தூக்கி வைத்தே பேசுகின்றார்கள். அத்துடன் அன்றிருந்தவர்களிடையே பசிலை விட கோத்தபாயாவுக்கே ஆதரவு இன்றும் அதிகம். அந்தவிதத்தில் பெரும்பான்மை சிங்களமக்களும் போர்க் குற்றங்கள் அல்ல,அவை எமது போர் வீரர்களின் துணிச்சல் மிக்கவீரமே என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். ஆகவே யார் பிரேரணையை நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் காலஅவகாசம் என்னத்தைப் புதிதாக இயற்றித் தரப் போகின்றது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்;,அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அதுவரை நல்லகாலம் என்ற நோக்கில் காலஅவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருப்பன. எம்மால் அதுமுடியாது.\nதமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியாமல் இருக்கின்றது. ஜெனிவாவில் ஒருமுகம் இலங்கையில் ஒரு முகம் காட்டுகின்றது இலங்கை அரசாங்கம். அத்துடன் தமக்குள்ளேயே வெவ்வேறு முகங்களையும் காட்டிவருகின்றனர். சுயநலகாரணங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றது.\nமுழுமையான உண்மையான விசாரணை இடம் பெற்றுநீதிகிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே எமது மக்களுக்குநியாயம் கிடைக்கும்,நீதிகிடைக்கும். நடந்த கொடூரங்களைக்காலக் கெடுகொடுத்துமறைத்துவிடவா ஐக்கிய நாடுகள் இருக்கின்றதுஏற்கனவே 10 வருடங்கள் பூர்த்தியாகஉள்ளது. காலஅவகாசம் எதற்குஏற்கனவே 10 வருடங்கள் பூர்த்தியாகஉள்ளது. காலஅவகாசம் எதற்குநீங்களேசொல்லுங்கள் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-23T07:13:02Z", "digest": "sha1:UGOJFIIXJY4HVPNMDETSC246M2XRANOF", "length": 15651, "nlines": 69, "source_domain": "domesticatedonion.net", "title": "அலைபாயும் அறுபது – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nசென்ற சனிக்கிழமையன்று மின்சார இழப்பினால் வீட்டில் உட்கார முடியாமல் குடும்பத்தோடு டொராண்டோவிற்கு வடக்கே 100 கி.மி. தொலைவிலுள்ள சிம்கோ ஏரிக்குச் சென்றிருந்தேன். நல்ல வெயிலில் வந்திருந்தவர்கள் மின்சாரம், இணையம், மின்னஞ்சல் போன்ற கவலைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீரில் மகனுடன் ஆடிக் கழித்தபின் உட்காரும் பொழுது அருகில் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும் ஒருவர் வந்தார். பார்ப்பதற்குச் சராசரி குடிமகனைப் போலிருந்த அவர், அடுத்த பதினைந்து நிமிடத்தில் கமக்கட்டில் வைத்திருந்த மாபெரும் பையைத்திறந்து அலைகளில் பயணிக்க உதவும் surf board (இதற்குத் தமிழில் என்ன பெயர் – அலைப்பலகை) கோர்த்து, பாய்மரத்தைக் கட்டி, அலைகளில் தவழத் தயாராகிவிட்டார். நெஞ்சளவு தண்ணீருக்கு பலகையை இழுத்துச் சென்ற அவர் கண்ணிகைக்கும் நேரத்தில் அதில் ஏறிக் காற்றில் மறைந்து போனார்.\nநம்மூரில் அறுபது வயது சராசரி குடிமகன் என்ன செய்கிறார் பனி ஓய்வுக்குப் பிறகு இன்னும் இரண்டு மூன்று வருடம் எப்படி வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். சனிக்கிழமைகளில் ஏதாவது செய்து இன்னும் நாலு காசு எப்படிப் பார்க்கலாம் என்றுதான் அவரது முயற்சிகள் இருக்கும். ஏன் அறுபது வயதில் அவர் இன்னும் நாலு காசு பார்த்தாக வேண்டும்\n1. வயதுக்கு வந்த மகளுக்கு நல்ல வரனாகப் பார்த்து தட்சினை கொடுத்துக் கரையேற்றியாக வேண்டும்.\n2. கல்லூரியில் படிக்கும் மகனுக்கு படிப்புச் செலவுக்குப் பணம் வேண்டும்.\n3. வீடு கட்ட வாங்கிய கடனில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.\n4. பெரும்பாலும் மேற்சொன்ன எல்லா காரணங்களும்.\nவயது வந்த மகள் அதே சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அதே வரனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பாள். பொழுதுபோக்க விக்ரம், விஜய், அஜீத் இவர்களை சின்னத் திரையில் பார்த்துக் கொண்டிருப்பார். பார்க்காத சமயத்தில் பக்கத்துவீட்டுத் தோழியுடன் விக்ரம், விஜய், அஜீத் இவர்களைப் பற்றிய கனவுகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார். ஒழிந்த சமயத்தில் அம்மாவிற்கு சமையலில் ஒத்தாசை செய்வார் (ஒரு காப்பிக் கூடப் போடத் தெரியாவிட்டால் வருங்காலத்தில் ‘தன்னுடைய விக்ரமுடன்’ எப்படிக் குப்பை கொட்டுவது). பலத்த கட்டாயத்தில் நாலு கீர்த்தனையோ, க்ரோஷா பிண்ணலோ, நம்மூருக்குச் சற்றும் தேவையில்லாத ஸ்வெட்டர் போடவோ கற்றுக் கொள்வார்.\nவயது வந்த மகன் என்ன செய்வார் காலையில் எழுந்து அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில் கல்லூரி செல்வார். அப்பா கட்டிய பணத்தில் கல்லூரியில் பெஞ்சு தேய்ப்பார். மாலை அப்பா கைச்செலவுக்குக் கொடுத்த பணத்தில் நண்பர்களுடன் டீ/பிஸ்கட், பியர்/சமோசா எனக் கையில் இருப்பதற்குத் தகுந்தபடி செலவு செய்துகொண்டிருப்பார்.\nஇந்த இருபாலருக்கும் தங்கள் வயதுக்கேற்றபடி கனவுகளும் நடவடிக்கைகளும் அவசியம் வந்திருக்கும். திருவாளர் தெருவில் எந்த நேரத்தில் எந்தப் பெண் எந்த உடையில் வருவார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருப்பார். திருவாட்டி அந்த நேரத்தில் அந்தப் பையன் பார்த்தாகவேண்டி அதே உடையில் காட்சியளிக்கத் தயாராக இருப்பார். கடைக்கண் பார்வைகளில் கனவுகள் விரியும். கால் தரையில் கோலமிடும், கை மோட்டார் பைக்கினை முறுக்கித் திருகும்.\nஅப்பா.. உடல் தேய, முப்பது வருடமாக உட்கார்ந்திருக்கும் நாற்காலி தேய வரனுக்குக் கொடுக்க வேண்டிய தட்சினையைப் பற்றியும், மகனுக்கு வேலைக்காகக் கொடுக்க வேண்டிய இலஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்து டைப்-பி டயாபடீஸ்க்குச் சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்து போவார்.\nஒரு நாளில் சராசரி இரண்டு மணி நேரம் உழைத்து அந்தப் பையனால் தன்னுடைய படிப்பிற்குச் சம்பாதித்துக் கொள்ள முடியும். (வேலை இல்லை என்று சொல்லாதீர்கள், நம்மூரில் மளிகைக் கடைகளிலும், காப்பி கிளப்புகளிலும் ஆட்களுக்கு எப்பொழுது தேவை இருந்து கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மக்டொனால்ட்களிலும் இருக்கும் அதே அளவு ஆள் தேவை நம்மூரிலும் உண்டு). சுயமாகச் சம்பாதித்துப் படித்தால் படிப்பின் அருமை தெரியும். படிப்பை நன்றாக முடித்தால் நல்ல வேலை தானாகக் கிடைக்கும் என்ற உண்மை புரியும். கட்டுகிற பணத்திற்குப் பாடம் சொல்லித் தராத ஆசிரியரை நெஞ்சு நிமிர்த்திக் கேள்வி கேட்கத் தோன்றும். நாளில் இரண்டு மணிநேரம் உடலை வருத்துவது தன்னுடைய படிப்பிற்காக என்று தெரியும் பொழுது படிப்பில் தன்னால் நாட்டம் வரும். ஸ்ட்ரைக் செய்து இரண்டு நாட்களை இழந்தால் முதுகை வலிக்கும். ஒழிந்த நேரத்தில் உருப்படியாக எப்படி விளையாடுவது என்பது தன்னால் தெரியவரும். கோலமிடும் கால்களைக் காப்பாற்றியாக வேண்டிய கடமை தனக்கு இருப்பது புரியும்.\nமாறாக, உடல் தேய்ந்துபோகும் நிலையில் இருக்கும் அறுபதின்மர் உழைப்பை நீட்டிக்க முயல்வதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. உடல் ஈடுகொடுக்காத நிலையில் அவருடைய உற்பத்தித் திறன் குறைகிறது. உடல் ஒத்துழைக்காத நிலையில் கவலைகள் மிகுந்து போகின்றன. இந்தச் சுழற்சித் தொடர்ந்து மொத்தத்தில் எந்தப் பயனும் இல்லாமல் போகின்றது.\nஉழைக்க வேண்டிய வயதில் உடம்பு வளர்த்தும், ஓய வேண்டிய வயதிலும் ஓடாய்த் தேய்ந்தும் நம் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.\nNextகாலம் – இதழ் 18\nநிவாரணம் – அமெரிக்காவின் தயக்கம் – ஐ.நா\nஃபார்முலா 1 : நாராய்ண் கார்த்திகேயனின் முதல் புள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/cpm-final-campaign-in-tiruvallur-constituency", "date_download": "2019-05-23T07:40:09Z", "digest": "sha1:D57MTP2T3HDSCAJU2CI3NMJIQ265F4QG", "length": 6243, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nதிருவள்ளூர் தொகுதியில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்\nதிருவள்ளூர், ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியிலிருந்து துவங்கிய பிரச்சாரம் பட்டமந்திரி, மீஞ்சூர், அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளைவாயல், காட்டூர், வஞ்சிவாக்கம், திருப்பாளைவனம், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். எம்.அனீப், ஜி.விநாயகமூர்த்தி, கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.நாகராஜன், சிஐடியூ மாவட்ட பொருளாளர் ஆர்.பூபாலன், இ.ஜெயவேலு, காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் பழவை செந்தில்குமார், திமுக இலக்கிய அணி நிர்வாகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nTags திருவள்ளூர் தொகுதியில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்\nமக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஒய்ந்தது...\nமேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம்\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வாலிபர் சங்கம் விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://udaippuu.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-05-23T07:46:42Z", "digest": "sha1:3S7AHJ6HMEY6JNOT67VQURM6AQJKMPSQ", "length": 23263, "nlines": 110, "source_domain": "udaippuu.blogspot.com", "title": "உடைப்பு.: தமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...!", "raw_content": "\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\nதமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...\nதமிழ்பேசும் மக்களது சுய நிர்ணயத்தை மறுப்பதென்பது இலங்கையில் \"இனவொடுக்குமுறை, இனவழிப்பு நிகழவில்லை\" என்பதன் மறுபக்கமாகும்\nஇன்று, முன்னிலை சோசலிசக்கட்சியோ அன்றித் தமிழர்களது நிலத்து-புலத்து இயக்கவாதச் சக்திகளோ எந்தப் பொழுதிலும் இலங்கை மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.உதாரணமாகச் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.\nஇதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் \"சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி\" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.\nஇதன் மத்தியில், புலம் பெயர் தமிழர்களின் \"புரட்சிகர\"முகாங்கள்அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபொரு லொபிக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை தமிழ் இயக்கவாதக் குழுக்காளால் செய்யப்பட்ட-மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய மாறாக, விடுதலையை அல்லஇது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.\nஇப்போது,புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமையைச் சிந்தாந்தவுரையாடாலாகக் குறுக்கித் தாழ்க்கும் இவர்கள் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையை திரைமறைவில் மறைத்து அதன் பிரதான பாத்திரத்தை இல்லையென்கின்றனர்.\nவெறுஞ் சிந்தாந்தவுரையாடலாகத் தமிழ்பேசும் மக்களது உரிமையையும் ,சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது எதிர்ப்பு அரசியலையும் குறுக்கிவிடும் \"சித்தாந்தச் சதியானது மிகவும் வரலாற்றுத் திரிபுக்குள் மக்களைக் கட்டிப்போடுகிறது\"[ Das Zimmerwalder Manifest .By Leo Trotzki ].\nஇதன் அடுத்த நகர்வுக்குள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையொன்றே இலங்கையில் இல்லையென்றும்,அது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் இனவாதத்தின் திரிப்பே என்று தத்துவமுரைக்கும் நிலைக்கு முன்னிலைச் சோசலிச அமைப்புக்குக் கூஜாத் தூக்கும் இரயாகரன் குழுவிலிருந்து ஏனையவர்களும் வகுப்பெடுப்பார்கள்.\nதமிழ் மக்கள் ஏதோ சுயநிர்ணயவுரிமையை வலிந்து கேட்பதாகவும்,அது தமிழ்க் குறுந்தேசிய வாதிகளது கயமையெனவும் இட்டுக்கட்டும் நிலைக்கு இரயாகரன் குழு இப்பேதே தயாராகிவிட்டது.\nதமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே.இந்தவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் [Die Entwicklung des Selbstbestimmungsrechts der Völker unter besonderer Berücksichtigung seines innerstaatlich-demokratischen Aspekts und seiner Bedeutung für den Minderheitenschutz.By Denise Brühl-Mose ]அது சார்ந்த வெகுஜனப் போராட்டமுமேஇதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணை போபோகின்றவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் முன்னிலைச் சோசலிசக் கட்சியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.\nஇதுசார்ந்து, சட்டரீதியாகத் தமிழ்பேசும் மக்களை இனவொடுக்குமுறைக்குள்ளும்-அழிப்புக்குள்ளும் வைத்தொடுக்கும் அரசும் அதன் பொருளாதாரப் பொறிமுறையும்தாம் நமது மக்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கான தோற்றுவாயாகும் [Nur wenn der Staat die nach Autonomie oder gar einen eigenen Staat strebende Minderheit durch seine Herrschaftsausübung diskriminiert, kann er seinen Anspruch auf territoriale Integrität nach dem gegenwärtigen Völkerrecht verwirken..So z. B. Ipsen u. a., Völkerrecht, S. 368 ].இதை மறுத்தொதுக்கும் முன்னிலைச் சோசலிசக்கட்சியாகட்டும் அல்லது அவர்களது தாய்க் கட்சியான ஜே.வி.பீ. ஆகட்டும் இவர்கள் அனைவருமே சிங்களப் பேரினவாத ஓட்டுக் கட்சிகளது தெரிவின் வழியே நமது மக்கள் மீதான இனவொடுக்குமுறையை அரசியல் ரீதியாகச் சரியென்றும், சட்டரீதியாக அறமென்றும்-பௌத்த ஆசாரத்தின்படி பெரும்பகுதி மக்களது உயர்ந்த நீதியென்றும் சொல்லாமற் சொல்கின்றனர்-சுயநிர்ணயவுரிமையைத் தமிழருக்கு மறுக்கும்போது அதன் பின் ஒளிந்திருப்பது இலங்கையில் இனவாத முரண்பாடொன்றில்லை என்பதே\nதமிழ் மக்கள் மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால \"திமிர்த்தனமான\" இனவொடுக்குமறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த வெகுஜன அரசியலும்[ Alle Völker haben das Recht auf Selbstbestimmung. Kraft dieses Rechts entscheiden sie frei über ihren politischen Status und gestalten in Freiheit ihre wirtschaftliche, soziale und kulturelle Entwicklung.“-By Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. I, Dietz, Berlin 1970, S. 687 ] தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.அதை மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து அவர்களது அடியாளகவே இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சி வகை இடதுசாரியம் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.\nஇதைத் தாண்டிச் சமவுரிமைக்கான இயக்கம் இடதுசாரிய வேடங்கட்டிச் சிறுபான்மை மக்களினங்களை அண்மிக்கும்போது இதைப் பாட்டாளிகளது ஐக்கியத்துக்குக் குறுக்கே நிறுத்திச் சிங்களப் பாட்டாளிகளைப் பிளப்பதிலேயேதாம் சுயநிர்ணயவுரிமைக்கான நகர்வு வழிவிடுமென அபாய அறிவுப்புச் செய்து, பேரினவாதத்தைத் தொடர்ந்து ஒரு அரசியல் போக்காக இருத்தி வைக்கின்றனர்.\nகூடவே,இத்தகைய அமைப்புகள் தமிழ்பேசும் மக்களுக்கான சுய நிர்ணயவுரிமையை மறுப்பதன் வாயிலாக-மகிந்தாவின் மொழியில் சொன்னால்- \"இனவொடுக்குமுறை- இனமுரண்பாடொன்றே இலங்கையில் கிடையாது.மாறாகப் புலிப் பயங்கரவாதமே உண்டு\" என்பதை இவர்களுஞ் சொல்லாமாற்சொன்ன அன்றைய நிலையில்,இன்றும் சுயநிர்ணயவுரிமைக்கு அதே ஆப்பு அடிக்கும்போது தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையையும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான அரசியல் முன்னெடுப்பையுந்தாம் புலிக்கு நிகராக நிறுத்தி மாண்டுபோன புலியின் பாத்திரத்தை நிரப்புகிறார்கள்.\nஇத்தகைய நடாத்தையின் வழி,இனவாத இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவழ்த்துவிடவும்,அதையே நிலைப்படுத்தி அரசியல் சட்டவாக்கமாக்கித் தமிழ்பேசும் மக்களை இராணுவ ஆட்சிக்குள் கட்டிவைக்கும் நிலைக்கு மறைப்புக் கட்டவே தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பதன் அரசியற்றொடரில் இலங்கை அரசின் இனவொதுக்கலை நியாயப்படுத்தி விடுகிறார்கள்.\nபிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது \"பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல \" என்றாக்குகிறார்கள்.\nஇலங்கையில் \"இனவொடுக்குமுறை இல்லை\" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.\nதத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.\nLabels: இலங்கைப் புரட்சி, இழப்பு.\nதமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2015/07/blog-post_95.html", "date_download": "2019-05-23T07:52:03Z", "digest": "sha1:SQFBTPL5CNLAT44L7O6UEZFZSH2YY7WT", "length": 14398, "nlines": 58, "source_domain": "www.heritagevembaru.org", "title": "பரதவர்களின் கப்பல் கட்டும் தொழில் நுட்பங்கள் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar பரதவர்களின் கப்பல் கட்டும் தொழில் நுட்பங்கள்\nபரதவர்களின் கப்பல் கட்டும் தொழில் நுட்பங்கள்\nஇன்று மிகச் சமீபமான வரலாற்றை உடைய நாடுகள் தங்களின் பாரம்பரிய பாய்மர கலம் கட்டும் தொழில்நுட்பத்தையும் அதனை பயன்படுத்திய விதத்தையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். ஆனால் உலகின் மிகப்பழமையான \"தொன்தமிழ் கடலோடிகள்\" என்று பெயரெடுத்த \"பரதவர்கள்\" அந்த பாரம்பரிய அறிவினை இழந்து அதனை உணராமல் இருப்பது வேதனை. இங்கு தோண்ட தோண்ட புதையல்களாக கிடைக்கும் அளவுக்கு புதையல்கள் அதிகம். ஆனால் அதனை முன்னெடுத்து செல்லவோ மீட்டுருவாக்கம் செய்யவோ நல்மனங்கள் இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எகிப்திலும் இஸ்ரேலிலும் எங்கு எங்கு என்று தேடித்தேடி அலைகிறார்கள். தொழில்நுட்பத்தை கையில் வைத்துக்கொண்டு துரும்பு கிடைத்தால் கூட அதனை ஆவணப்படுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கான முழு உதவிகளையும் செய்கிறது.\nஇன்று அறிவியலும் தொழில்நுட்பமும் மிக வளர்ந்துள்ள இவ்வேளையில் நாம் நம்முடைய மறக்கடிக்கப்பட்ட தொன்வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. மற்ற நாட்டினரும் குடிகளும் இருவகை மரங்களை பயன்படுத்திய காலத்தில் \"பரதவர்கள்\" இருபது வகையான மரங்களை பயன்படுத்தி கப்பல் கட்டும் தொழிலை வளர்த்திருந்துள்ளனர். கடல் பயணத்தின் போது கப்பல் சிதைந்தால் கப்பல் மூழ்காவண்ணம் இருப்பதற்காக கப்பலின் அடிப்பகுதியை DECKING SYSTEM போல் கழற்றி விடும் வண்ணம் அடுக்குகளாக கட்டியுள்ளனர்.\n\"பரதவர்\" கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு \"பரதவர்கள்\" கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். \"தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, \"பரதவர்கள்\" கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்\" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.\n\"பரதவர்கள்\" கப்பல் கட்டும் தொழிலில் பழம்பெரும் முன்னோடிகள் என்பதற்கு CATAMARAN எனப்படும் கட்டுமரத்தின் சொல் ஆதார வரலாறே உதாரணம். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது தமிழர்களிடம் இருந்து \"கட்டுமரம்\" என்று எடுத்தாண்டதே CATAMARAN என்று உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தும் சொல் எனத்தெரிகிறது. இது Free Dictionary (http://www.thefreedictionary.com/catamaran) வலைதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.\nபரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.\nமுத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.\nபழங்கால கப்பல்களின் பயணத்தின் போது இடி மின்னல் தாக்குதல் நிலத்தை விட ஆழ்க்கடல் பகுதிகளில் அதிகம். அப்படி பெரும்பான்மையான கப்பல்கள் மின்னல் தாக்குதலில் மாட்டும் பொது அவை உருத்தெரியாமல் அழிந்துவிடும் அளவுக்கு தீப்பிடித்து எரிந்துவிடும். ஆனால் \"பரதவர்கள்\" பயன்படுத்திய கப்பல்களில் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் அவ்வாறு எரிந்துவிடாமல் கப்பல்களை காப்பாற்றி வந்துள்ளது.\nகடலில் செல்லும் போது அவர்கள் இடி தாக்காமல் இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொறிநுட்பம் கப்பலின் மைய அச்சாக பாய் மரத்தைத் தாங்கி செல்லும் மிக நீண்ட மரத்தின் இரு முனைகளையும் தாமிரம் கொண்டு மூடி இணைத்துள்ளார்கள். இந்த அமைப்பு நவீன மின்னணு மின்னியல் துறையில் செய்யப்படும் இரு முனை மின்னிறக்கம் Dipole Discharging போன்றது. இடியைத் தாங்கி அதனை கடலின் நீரில் இறக்கிவிடும். கலம் சேதாரமாகாது. இவை கூட அனுமானம் தான். உண்மையான பொறி நுட்பத்தினை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது ஆய்வு செய்து முழுமையாக வெளியிடவேண்டியது நம்முடைய பொறுப்பு.\n1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது. நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவரின் வணிகக் கப்பலாகும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி அதன் ஆறு குழுவினர்களில் (குழு - Crew) ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாத்தா.\nசங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.\nவாழ்ந்தது உயர்ந்து இருந்த நிலைகள் இன்று தாழ்ந்து இருந்தாலும் மீண்டும் உயரும். வரலாறு உணரப்படும்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12907.html?s=329b3a287e99339e99230e5e6c419649", "date_download": "2019-05-23T06:56:47Z", "digest": "sha1:N6H2MSRDHRMLAS5SVV56HSTRW6CVGZZP", "length": 8938, "nlines": 88, "source_domain": "www.tamilmantram.com", "title": "இன்று மென்பொருள் மேம்படுத்தும் நாள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > அறிவிப்புப்பலகை > இன்று மென்பொருள் மேம்படுத்தும் நாள்\nView Full Version : இன்று மென்பொருள் மேம்படுத்தும் நாள்\nநாம் புதிய சர்வருக்கு மாறிய பின் சமீபத்தில் ஏற்பட்ட சிற்சிறு பிரச்சனைகளை களைய இன்று (21-அக்டோபர்-2007) நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் படுகிறது.\nமன்றத்தை நிறுத்தாமல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இந்த மேம்பாட்டை செய்ய உள்ளோம், அதனால் ஒரு சில சமயங்களில் சிறிய தடங்கல்கள் வரலாம் என எதிர்பார்க்கிறோம்.\nமன்ற மென்பொருள் மாற்றம் செய்யப் பட்டவுடன், ஒரு சில சிறப்பு வசதிகள் உடனடியாக வேலை செய்யாது. அவை ஒவ்வொன்றாக இன்னும் 2-3 நாட்களில் சேர்க்கப் படும்.\nஇதனால் நம் மன்றம் இன்னும் புது பொலிவுடன் மாறிவிடும்..\nஎங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு.....\nபுதிய மாற்றங்கள் மன்றத்துக்கு புதுப் பொலிவூட்டட்டும்.\nபுது பொலிவுடன் வரபபோகும் மன்றத்தை காண ஆவலாய் இருக்கிறேன்\nஎமது பூரண ஒத்துழைப்பை, மிகுந்த நன்றியறிதலோடு தருகின்றோம்...\nமன்றத்தில் ஏற்படும் தடங்கள்களை பொறுத்துக் கொண்டு..\nபுதுப்பொலியுடன் வரும் மன்றாத்தை கான ஆவலுடன் காத்திருக்கிறேன்..\nஒரு மாதிரியாத்தான் இருக்கு. ஆனால் நன்றாக இருக்கின்றது.,\nதாங்கள் எங்களின் நிலையறிந்து மன்றத்தை இயக்க நிலையிலே மேம்படுத்த உத்தேசித்து வேலையை மேற்கொண்டது கண்டு மட்டற்ற ஆனந்தம்.\nஎங்களது முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு வழங்குவோம் அண்ணா.\nமன்றத்து புதுப் பொலிவிற்காய் காத்திருக்கும்.........\nதகவலுக்கு நன்றி. இப்பொழுது மன்றம் நன்றாக புதுப்பொலிவுடன் இருக்கிறது.\nஇப்பொழுது கடைசி 10 பதிவுகள் அழகாக டிஸ்பிளே ஆகிறதே... இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி\nஇப்பொழுது கடைசி 10 பதிவுகள் அழகாக டிஸ்பிளே ஆகிறதே... இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி\nஆம் நிஷி... சூப்பரா இருக்கு... இன்னமும் பல விடையங்கள் வந்து செல்கின்றன. முழுவதும் முடிந்த பிறகுதான் அனைத்தையும் அனுபவிக்க முடியும்...\nநான் இரண்டு நாட்களாக மன்றம் சரியாக வராததால் இதை கவனிக்கவில்லை. இன்று என்ன பிரச்சனை என்று நினைத்திருந்தேன். உள்ள நுழைந்ததும்தான் புரிந்தது.\nநன்றி தலைவரே. நீங்கள் எது செய்தாலும் எங்கள் நன்மைக்கே என்று தெரியும்.\nமன்றம் புது பொலியுடன் அருமையாக,அழகாக இருக்கிறது.உழைத்த அனைவருக்கும் இனிய வணக்கமும்,நன்றிகளும்.\nபல பல மாற்றங்கள்... நன்றி இராசகுமாரன்.\nநேற்று மன்றம் நுழையும் போது\nஉங்கள் cookies கிளியர் செய்து\nஎன அறிவிப்பு வந்தது, சரி சிறிது நேரம்\nசென்று நுழையலால் என் எண்ணி கண்ணயர்ந்தேன்\nஅப்படியே உறங்கியும் விட்டேன். இப்பொழுது நமது\nமன்றத்தை புது பொழிவுடன் பார்க்கும் பொழுது\nமனம் குதுகலிக்கரது வாழ்த்துக்கள் தலைவரே,\nஉங்களது இச்சேவை தொடர வாழ்த்துக்கள்\nபுதிய வடிவில் மன்றம் ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள். பாரதியார் படம் சற்று ரெசொல்யூஷன் குறைவாக வருகிறதே.\nபுதிய வடிவில் மன்றம் ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள். பாரதியார் படம் சற்று ரெசொல்யூஷன் குறைவாக வருகிறதே.\nஇது தற்காலிகம் தான்.. புதிய படங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறது.\nமன்றம் நன்றாக இருக்கிறது. அவ்வப்போது இது மாதிரியான மாற்றங்கள் கண்டிப்பாக தேவை..\nபுதிய தீம் இருந்தால் நன்றாக இருக்கும். இருப்பினும் இந்த நீல வெள்ளை தீம் சிறந்த தீம் என்பதில் சந்தேகம் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velanai.com/vpo_helped_2-more-students-in-vanni/", "date_download": "2019-05-23T07:09:28Z", "digest": "sha1:XFNJVNIXQ4OML2XJPUW3LSI7NX2UZ3MY", "length": 11795, "nlines": 133, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி\nஊரையும் தாண்டிய சிறப்பான பணிகளில் வேலணை மக்கள் ஒன்றியம்.\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் தொடர்ச்சியாக எமது உறவுகள்.\nஆம் இம்முறை வன்னியில் இருந்து யுத்தத்தில் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களைச் சேர்ந்த இரு பிள்ளைகள் தாதிய உதவியாளர் பயிற்சி படிக்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவி செய்துள்ளார்கள்.\n2ம் கட்டை, முரசுமோட்டை,பரந்தனைச் சேர்ந்த திருமதி.லோஜனன் கைலைராணி,நாகேந்திரபுரம் புளியம்பொக்கனையைச் சேர்ந்த செல்வி.திருநாமம் சர்மிளாதேவி தாதிய உதவியாளர் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளார்கள்.நிச்சயமாக இப் பிள்ளைகள் பயிற்சியின் முடிவில் வைத்தியத் துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய கௌரவமான வேலைக்கு செல்வார்கள்.\nஇப் பிள்ளைகளின் குடும்பத்தினர் சார்பில் மக்கள் ஒன்றியத்திற்கு நன்றிகள்.\nஇவர்களைப் போல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் பல பிள்ளைகள் வன்னியில் இருந்து தாதிய உதவியாளர் பயிற்சி கற்று நல்ல சம்பளத்துடன் கூய வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்ற காத்திருக்கிறார்கள்.\nநீங்கள் உதவி செய்தால் இவர்களின் குடும்பங்களின் வாழ்விலும் ஒளி வீசும்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nNext story உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.\nPrevious story கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nattupuram-sep19-190900.html", "date_download": "2019-05-23T06:49:59Z", "digest": "sha1:XLCDPRJVM5P3PDURBMG34FYNG4LJ4FNE", "length": 19424, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத சொல்றாரு - கி.ராஜநாராயணன் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்\n2 min ago முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\n4 min ago 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்\n6 min ago பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்\n12 min ago மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்... நடிகை ஊர்மிலா பின்னடைவு\nLifestyle இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\n பரபரப்பில்.... படபடப்பில்... நடிகர் சூர்யா\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nTechnology பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nSports அவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தங்கச்சியும் இருந்தாங்க. அவங்களுக்குள்ள பொண்ணக் குடுத்து பொண்ண வாங்க்கிக்கிடுற குண்டாமாத்துச் சம்பந்தம்செஞ்சிக்கிட்டாங்க.\nஅண்ணனுக்கு ஒரே ஒரு ஆம்பிளப்பிள்ளை. திரும்பிப் பாக்கும்படியான அழகு. நல்ல படிப்பு. குணம். அவனுக்கு அரண்மனையிலேயே வேலை கிடைச்சிட்டது.\nஅடுத்தவாட்டியாவது ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிற்கும்ங்கிற நம்பிக்கையில பெத்துக்கிட்டே வந்ததுல இப்பிடிஆறும் பொண்ணாகவே பிறந்துட்டது.\nதங்கச்சி அண்ணங் கால்லவந்து விழுந்தா ; நா எப்பிடி இந்த ஆறையும் கரை சேக்கர்போறேம்ன்னுட்டு.\nகவலைப் படாதெ. இந்த ஆறு பொண்ணுகள்ளெ ஒரு பொண்ணுக்கு நாம் பொறுப்பு. ஒம் பொண்ணுகள்ள எந்தப் பொண்ண எம் பையனுக்குப் பிடிச்சிருக்கொஅவளக் கட்டிக்கிடுவாம். கவலைப் படாம பொ,ன்னு அனுப்பி வச்சாம்.\nஇப்பொ, இந்த ஆறு பொண்ணுகளுக்குள்ளயும் போட்டி ; நாந்தாம் கட்டிக்கிடுவேம் அத்தான இல்ல ; நாந்தாம் கட்டிக்கிடுவேம் அத்தானன்னு.\nஇவங்க ஆத்தா சொன்னா , ஒங்க பேர்ல அவனுக்கு யார்மேல இஷ்டமோ அவளத்தாம் கட்டிக்கிடுவாம்.\nஇங்க இவங்களுக்குள்ள ஒரே எசலிப்பும், போட்டியுமா இருக்கு. அங்க அவன் அந்த ஊர்க் கோயில் பூசாரிமக பேர்ல ஆசைப்பட்டுட்டாம் தினோம் இவன்கோயிலுக்குப் போவாம். பூசாரி மக பூமாலை கட்டிக்கிட்டும் பூசைச் சாமான்கள விளக்கிட்டும் இருப்ப. இவங்கூட அவ சாடைமாடையாபேச்சிக்கொடுத்து, ஒருத்தருகொருத்தர், பேசிப் பேசி பிரியம் வந்து போச்சி.\nஒரு நா இவன் கோயிலுக்குப் போக முறுக்கா தலை சீவிக்கிட்டும் அலங்காரம் பண்ணிக்கிட்டும் இருக்கிறப்ப அப்ங்காரம் வந்தாம். மகங்கிட்ட,\nஏய்யா, ஒனக்கு கலியாணம் முடிக்க நாங்க பேசி முடிச்சிருக்கொம், அத்தெ பொண்ணுக ஆறு பேரு இருக்காக. அதுல ஒனக்கு எந்தப் பொண்ண பிடிச்சிருக்கொ,சொல்லு முடிச்சிருவோம் ங்கவும் இவனுக்கு வயித்தில புளி போட்டுக் கரைக்கி.\nஅப்பன்கிட்ட அய்யா அத்தைமக ஆறு பேர்ல ஒருத்திக்கு தாலிகட்டனா மீதி அஞ்சி பேரும் எனக்கென்ன குறைச்ச என்னைக் கட்டாமப் போனாம்ன்னுவயிறெறிஞ்சி அழுவாங்க.அவங்க அப்பிடி குமுறிக் கண்ணீர் விட்டாங்கன்னா எங் குடும்பம் விளங்காதுன்னு சொன்னாம்.\nஅப்பன் அதுக்கு அத்தை மகள்ள ஒருத்தியக் கட்டாமப் போனா என்ன நீ உயிரோட பாக்க முடியாது ங்கவும் இவம் பதறிப் போனாம். பிறகு,\nநா யோசிச்சுத் சொல்லுதேம் ன்னு கேட்டுக்கிட்டு, பூசாரி மகளப் பாக்கப் போனாம்.\nநீயும் நானும் பிரியமாகப் பழகுதோம், நம்ம பிரியத்துக்கு மோசம் வந்துடும் போலுக்கே. எங்க அய்யா எங்க அத்தெ மகள்ள ஆறு பேர்லஒருத்தியத்தாம் கட்டணும்ன்னு சொல்லீட்டாரு. நாம என்ன செய்யன்னு கேட்டு வருத்தப்பாட்டாம்.\nஉம்மை நா நெனைச்சி உருக்குலைஞ்சி கிடக்கெம். நோம்பிருந்து நா நொந்து பேயிக் கிடெக்கெம். ஆசை வெச்சி நா அலந்து போயிக் கிடக்கெம். பூசை நாபொங்கி போயி கிடக்கெம். வேற எவளுக்காவது மாலையிட்டா எம் உடம்புல என் உசுரு தங்காதுன்னு சொல்லி கண்ணீரு விட்டா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅசத்திய அன்புமணி ராமதாஸ்.. தர்மபுரியை தக்க வைக்கிறார்.. தகர்ந்து நொறுங்கிய திமுக வியூகம்\nராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள் அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது\nமக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிளில் பாஜக முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://videozupload.net/video/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-05-23T06:43:42Z", "digest": "sha1:J7WVSK3I7LQ2KPKRLSLNQHYXHTZQVZVZ", "length": 1687, "nlines": 25, "source_domain": "videozupload.net", "title": "தன் மனைவியின் படத்தை இணையத்தில் கசிய விட்ட மா.கா.பா ஆனந்த் | Tamil Cinema News | Kollywood News |", "raw_content": "\nதன் மனைவியின் படத்தை இணையத்தில் கசிய விட்ட மா.கா.பா ஆனந்த் | Tamil Cinema News | Kollywood News\nதன் மனைவியின் படத்தை இணையத்தில் கசிய விட்ட மா.கா.பா ஆனந்த் | Tamil Cinema News | Kollywood News | Cinema Seithigal\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/may/13/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-3150874.html", "date_download": "2019-05-23T06:53:12Z", "digest": "sha1:4YXIM553KZ4BXNTZAMG2FG6CVMUICM5J", "length": 20535, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "உச்சம் பெற்றவன் நீச்சம் பெற்றவனாகும் சூட்சம விதி!- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nஉச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை..\nPublished on : 13th May 2019 02:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உச்சம் என்றால் என்று பார்ப்போம்..\nஜோதிடத்தில் சூட்சம முறைப்படி ஒரு கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது உச்சம் எனவும், தூரத்தில் இருக்கும்போது நீசம் எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதில் உச்சம் என்பது அருகில் இருக்கும் போது அந்தக் கிரகத்தின் ஒளியின் தன்மை கூடுதலாகக் கிடைக்கிறது. ஜாதகத்தில் முக்கியமான கிரகங்களான சூரியன் மேஷத்தில் 10ல் உச்சம், சந்திரன் ரிஷபத்தில் 3-ல் உச்சம், குரு கடகத்தில் 5-ல் உச்சம், புதன் கன்னியில் 15-ல் உச்சம், சனி துலாத்தில் 20-ல் உச்சம், செவ்வாய் மகரத்தில் 28-ல் உச்சம், சுக்ரன் மீனத்தில் 28-ல் உச்சம் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது.\nஒரு கிரகம் உச்சம் என்றால் 100% பலம் என்றும், அடுத்து மூலத்திரிகோண வீடு 75% என்றும் வரிசைப்படி ஒரு ஜோதிட விதி உள்ளது. உச்சம் விளக்கம் மற்றும் விதிமுறை அனைத்து ஜோதிடருக்கும் தெரியும். ஜோதிட ஆராய்ச்சி என்கிறபோது பல கோணத்தில் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமாவது ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பர். ஒரு கிரகம் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர் நிச்சயமாகத் தனது வாழ்வில் உன்னதமான ஒரு நிலையை அடைவர் என்பது ஜோதிட விதியாகும்.\nஎடுத்துக்காட்டாக லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர். அழகும் அறிவும் திறமையும் மிக்கவர் என்றெல்லாம் அதிகப்படியான கூறிக்கொண்டே போகலாம் நல்ல யோகாதிபதியாக இருக்கும் கிரகம் நான்காவது இடத்தில் உச்சம் பெற்றால் தாய் வழி உறவுகள், சொத்துகள், வாகன வசதிகளுடன் சுகபோகம் தடையில்லாமல் கிடைப்பது உள்ளிட்ட பலன்கள் கொடுக்கும். பொதுவாக 1, 4, 5, 9, 10 ஆகிய இடங்களில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் ராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட கூற்று.\nஉச்சமானவன் நீச்ச யோகக்காரனாக அந்நியனாக மாறுவது எப்படி என்று பார்ப்போம். ஒரு கிரகம் உச்சத்தினால் மட்டுமே யோகவான் மற்றும் நீச்சத்தினால் மட்டுமே பலமிழந்தவன் என்று பொருளாகாது. எனக்கு மூன்று நான்கு கிரகம் உச்சம் நான் மிகப்பெரிய மனிதன், அதிர்ஷ்டசாலி என்று சொல்லவும் முடியாது.\nஎடுத்துக்காட்டாகப் பகவான் ஸ்ரீ ராமருக்கு 5 கிரகங்கள் உச்சம் பலவித யோகங்கள் கொண்டு பிறந்த மகாப்பிரபு, ஆனால் எந்தவித சுகமும் இல்லாமல் 14 வருடங்கள் தன் இளமைப் பருவத்தைக் காட்டிலே வனவாசத்தில் கழித்து, தாய் தகப்பன் மற்றும் உறவினரைப் பிரிந்து, மனைவியைத் தேடிக்கொண்டு, சுவையான உணவு இல்லாமல் மனிதராக, பிறப்பின் கர்மாவை சரிப்படுத்த இந்த பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு ஒரு நல்ல யோக திசை அவருக்கு வராமல் போனது.\nசூரியன் உச்சத்திலிருந்தால் ஐஸ்வா்யம், அதிக வருமானம் என்று பொருள் கொள்ளலாகாது. எடுத்துக்காட்டாக இராமானுசர், புத்தர், ஆதிசங்கரருக்குக் கடக லக்னம் சூரியன் உச்சம் அரச பதவி இல்லாமல் சன்னியாசி மற்றும் மதகுரு யோகம் பெற்றார்கள். சிலர் உச்சம் பெற்ற சூரியன் திசையில் அரச பதவியிழப்பினை சந்தித்தவர்களும் உண்டு. ஒரு பாவம் உச்சம் என்றவுடன் மற்றொரு இடம் பலம் குறையும் என்பது சூட்சம விதி. கடவுள் எங்கெல்லாம் அதிக சந்தோஷம் என்ற அமிர்தத்தை (overdose) அளவுக்கும் அதிகமான கொடுத்திருக்கிறாரோ மற்றொரு இடத்தில் ஒரு தடுப்பு அணையைக் கட்டிவைத்திருப்பர். இது ஒரு பிரம்ம சூத்திரம். அதைப் பற்றிய விளக்கம் பார்ப்போம்.\nஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகம் அதன் மூலத்திரிகோண பாவம் பாதிப்பு அடையும் இதற்கு எடுத்துக்காட்டாக மகர லக்கினத்தில் செவ்வாய் உச்சம் ஒரு சில விஷயங்கள் நல்லது என்றாலும் மறுபக்கம் அதன் பாதிப்பு இருக்கும் முக்கியமாக மூலதிரிகோணமான மேஷ வீட்டில் 4ம் பாவத்தின் சுகத்தைக் கெடுக்கும். கோபம் என்ற தணல் தலைக்கு மேல் இருக்கும் இந்த உச்ச செவ்வாய் ஜாதகர், இதனால் அனைத்து உறவுகளும் சிக்கலாக இருக்கும் முக்கியமாக தன் தாய், சொந்தபந்தத்திடம் கோபத்தைக் காட்டும் தன்மை அதிகப்படுத்தும்.\nமறைவு ஸ்தானத்தில் கிரகங்கள் உச்சம் பெற்றால் அதாவது 6, 8, 12 வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் வழக்கு விவகாரங்களில் அலைச்சல், அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக, முக்கியமான அல்லது முக்கியமற்ற அதிகம் செலவு, உடலில் முக்கியமான ஒரு பகுதி அதிக பாதிப்பு இருப்பதாக இருக்கும்.\nஉச்சம் பெற்ற கிரகம் பாதகாதிபதியாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஜாதகர் அதன் தசா புத்திகளில் பாதகத்தைத் தாங்கமுடியாமல் அனுபவிக்கக்கூடும். உச்சம் பெற்ற கிரகம் அசுபரோடு அல்லது யோகமில்லாதவர்களோடு சேர்க்கை பெற்றாலோ அந்த கிரகத்தால் ஏற்படும் சுபத்தன்மை குறைக்கப்படும்.\nஇரண்டு அல்லது மூன்று கிரகங்கள் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர் நல்ல யோக பாக்கியத்தை அடைவர் என்றாலும் ஒரு உச்ச கிரகத்தை மற்றொரு உச்சமடைந்த கிரகம் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் அந்த யோக பலன் எதிர்மறையாக நடக்க ஆரம்பித்துவிடும். இதைத்தான் கிரந்தங்கள்\n\"உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்குப் போனாலும் பிச்சை இல்லை\" என்பது ஜோதிட கூற்று.\nஎதிர்மறையாக நீச்சனை நீச்சன் பார்த்தால்..\nநினைத்தது நடக்கும் மற்றும் உச்சமான வாழ்க்கை கிட்டும். கடகத்தில் செவ்வாய் நீச்சம், மகரத்தில் குரு நீச்சம். இருவரும் சம சப்தம பார்வையாகப் பார்த்துக் கொண்டால் சுப பலனைத் தரும். எடுத்துக்காட்டாக மகர லக்னத்திற்கு சனி நீச்சம் சூரியன் நீச்சம், ஆக நீச்சம் பெற்ற கிரகம் உச்ச பலன் யோகத்தினை அள்ளித் தருவார்.\nஜாதகத்தில் அஷ்டமாதிபதி மற்றும் மாரகதிபதிகள் வலுக்கக்கூடாது. உச்சம் பெற்ற கிரகம் மாரகத்திபதியாகவோ அல்லது அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் அதன் பாதிப்பு கோட்சாரத்தில் அல்லது தசா புத்திகளில் இறப்பு சமமான பாதிப்பைக் கொடுக்கும். ஒரு உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் அதன் பாதிப்பு அதிகமாகும் எதிர்மறையாக வேலை செய்யும். சில நேரங்களில் நீச்ச தன்மை அதிகப்படுத்தும்.\nஉச்சனை ஒரு நீசன் பார்த்தாலும் ஜாதகரின் உயர்வை குறைக்கும் எடுத்துக்காட்டாக ஜாதகர் மகர லக்கினம், லக்கனத்தில் நீச்ச குரு, ரிஷபத்தில் நின்ற உச்ச சந்திரனைப் பார்த்தால், ஜாதகரின் 1, 4, 5 பாவம் பாதிக்கப்படும். தாய் குழந்தைக்கான உறவைக் கெடுக்கும், ஒற்றுமை குறைக்கப்படும். சூட்சமாகப் பார்த்தால் இன்னும் அதிகமான பாதிப்புகள் உள்ளன.\nமுக்கியமான பாவமான ஏழாவது இடத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் மனைவி செல்வ சீமாட்டியாக இருப்பாள். அழகானவளாக இருப்பாள், கொஞ்சம் கர்வம் என்ற போர்வை இருக்கும். மனைவி கூறுவதற்கெல்லாம் தலையாட்டிச் செல்லும் நிலை இருக்கும். கூட்டுத் தொழில் வலுப்பட்டாலும் சரிவரத் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. பரிவர்த்தனை பெற்ற 2 உச்ச கிரகங்கள் சில நேரங்களில் நீச்ச பலனை அதனை தசா புத்திகளில் தரவல்லது. அதன் விகிதாச்சாரம் மாறுபடும்.\n- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி, சென்னை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகிரகங்கள் யோகம் ஜாதகர் பிச்சை பாக்கியம் உச்சன்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3150989.html", "date_download": "2019-05-23T06:42:07Z", "digest": "sha1:6CEE74LK3Z6J7MNFEXOESH4Y5KNLSI4P", "length": 9986, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான பணிகள்: ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nசிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான பணிகள்: ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து\nBy DIN | Published on : 14th May 2019 02:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்பு துணைத் தேர்வுக்கான பதிவுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்க ஊதியத்தை தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால் பதிவுப் பணிகளை மேற்கொள்ளும் சேவை மையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜுன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், இந்த சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சேவை மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன.\nசிறப்புத் துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுய விவரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை, சேவை மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்வர். விடுமுறையில் உள்ள சில ஆசிரியர்கள் இந்த பணிகளில் சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆன்லைன் பதிவுக்காக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். அதில் ரூ.30 ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்துக்காகவும், ரூ.20 பள்ளிக் கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து, அலுவலகப் பணிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாக தேர்வு துறையில் செலுத்த வேண்டும் என தேர்வு துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாள்களில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னையால் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளதால், பல மையங்களில் தலைமை ஆசிரியர்களே அமர்ந்து தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nகேம் ஓவர் படத்தின் டீஸர்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/15230752/actress-dead-on-the-road-by-drunk.vpf", "date_download": "2019-05-23T07:42:12Z", "digest": "sha1:GLM463GGSYELQID7SEGWUYSCGOOY6FDM", "length": 9708, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "actress dead on the road by drunk || அதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை + \"||\" + actress dead on the road by drunk\nஅதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை\nஅதிகமான போதையால் நடிகை ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் நடித்தும் அமெரிக்காவில் பிரபலமானவர் லிரிக் மெக்கென்ரி. இவரது தந்தை ஹாலிவுட் படங்கள் டைரக்டு செய்துள்ளார். அவருடன் இணைந்து லிரிக் மெக்கென்ரியும் படங்கள் தயாரித்து இருக்கிறார். தனது 26 வயது பிறந்த நாளையொட்டி நியூயார்க்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு லிரிக் மெக்கென்ரி மதுவிருந்து கொடுத்தார்.\nஇந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது.\nபிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டு இருப்பதாக கூறினர். லிரிக் மெக்கென்ரி மரணம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n2. ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்திய பாட்ஷா\n3. டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி\n4. தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n5. மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/18102623/1242285/19-year-old-pregnant-woman-murder-in-US.vpf", "date_download": "2019-05-23T07:50:21Z", "digest": "sha1:ZFN3DZSQORJH3LVARJCHRJ5Y6CF7KLZW", "length": 15246, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண் படுகொலை || 19 year old pregnant woman murder in US", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண் படுகொலை\nஅமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை செய்து கருப்பையில் இருந்து குழந்தையை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.\nஅமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை செய்து கருப்பையில் இருந்து குழந்தையை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.\nஅமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் மார்லென் ஒசோயா லோபேஷ், இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இவர் கிளாரிசா பிகுயரோயா (46) என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.\nபிறக்க இருக்கும் தனது குழந்தைக்கு புதிய துணிமணிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.\nஅதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிளாரிசா, அவரது மகள் டெசிரி (24), கிளாரிசாவின் காதலன் பியோட்போபர்க் (40) ஆகியோர் படுகொலை செய்தது தெரிய வந்தது. மேலும் பிணத்தை வீட்டின் அருகேயுள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மார்லெனின் உடலை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவரது வயிற்றில் குழந்தை இல்லை. அவரை கொன்ற 3 பேரும் வயிற்றை கிழித்து கர்ப்பபையில் இருந்த குழந்தையை எடுத்துள்ளனர்.\nவிசாரணையில் குழந்தையை திருடுவதற்காக இளம்பெண் மார்லென் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே கிளாரிகா பிகுயரோவா, டெசிரி, பியோடர் போபக் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nகர்ப்பிணிப் பெண் படுகொலை | குழந்தை திருட்டு | போலீசார் விசாரணை\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது - அதிபர் ஹசன் ருஹானி திட்டவட்டம்\nபோயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு\nதென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு\nசோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார் குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2019/04/28/", "date_download": "2019-05-23T06:39:01Z", "digest": "sha1:EZ6GNSBFBPU35T4GNZNH7A7RJK3HSNBR", "length": 6100, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 April 28Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் பாம்பு\nசாந்தனு பாக்யராஜூக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்\nரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இன்னொரு வில்லன்\nகார்த்தி-ஜோதிகா படப்பிடிப்பு ஆரம்பம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\nமீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி\nதேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nமுடிவுக்கு வந்தது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்\nத்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் சரவணன்\nசசிகுமார்-சமுத்திரக்கனியின் அடுத்த படம் ஆரம்பம்\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nதமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்\nதிருமாவளவன் பின்னடைவு: தயாநிதி மாறன் முன்னிலை\nயார் யார் எந்தெந்த தொகுதிகளில் முன்னிலை\nவாக்கு எண்ணிக்கை தொடங்கியது: ராகுல், சோனியா, கனிமொழி முன்னிலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newjaffna.com/news/17887", "date_download": "2019-05-23T07:12:44Z", "digest": "sha1:JR2VS6LPK3BPFO3H6SHIYFTX6PKXNSQ2", "length": 6151, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி!!", "raw_content": "\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nநாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி\nவளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.\nஇந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில\nஇடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் சுதுமலை ஐயரின் காமக் களியாட்டங்கள்\n57 வயதான யாழ்ப்பாண அப்புச்சியின் கலியாண ஆசையை யார் அறிவார்\nசற்று முன் யாழ் பண்ணையில் கோர விபத்து\nநல்லுார் கோவில் முன் வெடியோசை\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\nரயிலில் மோதுண்டு யாழில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்\nயாழ் ஆனைப்பந்தி விடுதியில் திரண்ட 50 ஆவா குழு காவாலிகள்\nயாழில் முஸ்லிம் இளைஞர் செய்த அலங்கோலம்\nயாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்\nவடக்கு பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் : முக்கிய பகுதிகளில் விசேட கண்காணிப்பு\nஅரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை : வடக்கு ஆளுநர் ஆதங்கம்\nதந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-23T07:07:19Z", "digest": "sha1:I3NXWEZR6VPLWYKIZSONOMRKUFDUUAN7", "length": 3708, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nகட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவு\nதுப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி\n142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\nஇந்தியத் தேர்தல் களம் - 2019\nவைத்­தி­யர்­களின் ஒற்­று­மையால் காப்­பாற்­றப்­பட்­ட­ இரு உயிர்கள்\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - மோடி தலைமையிலான பா. ஜ.க. கூட்டணி முன்னிலையில் \nArticles Tagged Under: காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள்\n1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nகுருணாகல், கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் சுரங்கத்தின் 1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையி...\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nகோத்­தா உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூனில்\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nகொட்டாஞ்சேனையில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/tag/book-fair/", "date_download": "2019-05-23T07:10:18Z", "digest": "sha1:7F3RRU4LQJHNXOJQW6XDESWB6AJX2SHT", "length": 7615, "nlines": 87, "source_domain": "bookday.co.in", "title": "book fair – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nமே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…\nமே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவருடன் கலந்துரயாடலும் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக பாரதி புத்தகாலயத்தின் வரலாறு மற்றும் அரசியல் தலைப்புகளில் வெளிவந்த நூல்கள் 50% சிறப்புக்...\nமே தினக் கொண்டாட்டம் | புத்தகத் திருவிழா | புகைப்படங்கள்\nமே தின புத்தகதிருவிழா (5)...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nஇலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்\nஎழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பொது சமூகத்துக்கு அறிமுகமானவர். தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை. மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின் நகரான மதுரையில், ‘புத்தகத் திருவிழா’, ‘மாமதுரை போற்றுதும்’ போன்ற புதிய விழாக்களுக்கு வழிகோலியவர். ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற சு.வெங்கடேசனுடன் பேட்டி: வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிற கூட்டணியின், முக்கியமான...\nகாந்தி அம்பேத்கர் – மோதலும் சமரசமும் – புத்தக அறிமுகம்\n16வது திருப்பூர் புத்தகத் திருவிழா புகைப்படங்கள்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ்\nபுத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ... ...\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்\nகாரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். ...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/bigg-boss-3-promo/38938/", "date_download": "2019-05-23T07:52:32Z", "digest": "sha1:CSZQXPHD3DSJD53M355INCTRGDJTTAW7", "length": 5452, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss 3 Promo | Kamal Haasan | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News வெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு\nவெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு\nBigg Boss 3 Promo : வெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nகமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டு வந்தது.\nஉறுதியானது விஷாலின் திருமண தேதி, ஆனால் – முழு விவரத்துடன் இதோ.\nஇதனையடுத்து மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபழைய பிக் பாஸ் இண்ட்ரோ இசையுடன் பக்கா மாஸான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழு ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டியாளர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.. ஆளாளுக்கு ஒரு லிஸ்ட்டை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகதம்ப சிறுதானிய சூப் என்னென்ன தேவை\nNext articleவிஷால் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா அஜித் நாயகி – சூப்பர் தகவல்\nஇந்தியன் 2 டிராப் – மறைமுகமாக உணர்த்திய ஷங்கர், கமல்\nபிக் பாஸ் 3-ல் தொகுப்பாளி ரம்யா – அவரே வெளியிட்ட தகவல்.\nபிக் பாஸ் 3 தொடங்கும் நாள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nவெற்றி வாகை சூடப் போவது யார் ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-series-orange-cap-holders", "date_download": "2019-05-23T06:50:27Z", "digest": "sha1:ZNMOKJ3CORO4WMKG25IMQZ4IBJLZEPGD", "length": 10368, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் “ஆரஞ்சு கேப்” வென்ற வீரர்களின் பட்டியல்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் என ஒவ்வொன்றிற்கும் தனி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல்தான் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு தனி விருது வழங்கி ஐபிஎல் நிர்வாகம் சிறப்பித்து வருகிறது.\nஅதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கு பர்பில் கேப் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\n#1) ஷான் மார்ஷ் ( 2008 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )\nஇந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் ஆனது முதல் முறையாக 2008ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷான் மார்ஷ், பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் ஷான் மார்ஷ். ஐபிஎல் தொடர் தொடங்கிய கால கட்டத்தில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரராக வலம் வந்தார் ஷான் மார்ஷ். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடிய இவர் 616 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றார்.\n#2) மேத்யூ ஹைடன் ( 2009 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான மேத்யூ ஹைடன். இவர் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் தலைசிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். அந்த 2009ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 572 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆரஞ்சு கேப் விருதினை பெற்றார்.\n#3) சச்சின் டெண்டுல்கர் ( 2010 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )\nஇந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான், மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வருபவரான சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\n100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு இவர் விளையாடிய 15 போட்டிகளில் மொத்தம் 618 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் விருதினை பெற்றார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nஐபிஎல் தொடரில் ஆபத்தான அணி எது தெரியுமா\nஒரே ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் – 3 பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nஐபிஎல் தொடரில் “அதிக ஊதியம்” வாங்கும் வீரர் யார் தெரியுமா\nஐபிஎல் தொடரில் அதிக முறை “ஹாட்ரிக் விக்கெட்டுகளை” வீழ்த்திய வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள டாப் – 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.3drambery.com/ta/news/know-the-pla-material-of-3d-printed-materials", "date_download": "2019-05-23T07:51:45Z", "digest": "sha1:WJZB56JB3D27Z4YN26SNAYSOTCNC6TOV", "length": 9946, "nlines": 156, "source_domain": "www.3drambery.com", "title": "3D அச்சிடப்பட்ட பொருட்கள் பி.எல்.ஏ. பொருள் தெரியும் - சீனா சிக்சி Lanbo அச்சிடுதல்", "raw_content": "\nஏபிஎஸ் இழை /1.75/ 2KG\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\nஏபிஎஸ் இழை /3.0 / 1KG\nமக்கள் விடுதலை இராணுவத்தின் வெளிப்படையான தேக்க\n3D அச்சிடப்பட்ட பொருட்கள் பி.எல்.ஏ. பொருள் அறிய\n3D அச்சிடப்பட்ட பொருட்கள் பி.எல்.ஏ. பொருள் அறிய\nபி.எல்.ஏ. பிளாஸ்டிக் என்றால் பல வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் கேட்க இங்கே இன்று பி.எல்.ஏ. என்ன பற்றி ஒரு தோராயமான பேச்சு உள்ளது.\npolylacticacid: பி.எல்.ஏ. என எழுதப்பட்ட polylactic அமிலம், ஆங்கில சுருக்கம். Polylactic அமிலம் (பி.எல்.ஏ.) போன்ற சோளம் புதுப்பிக்கத்தக்க ஆலை வளங்களை முன்மொழியப்பட்ட ஸ்டார்ச் மூலப்பொருட்கள் இருந்து தயாரிக்கப்படும் biobased ஒரு நாவல் மற்றும் மக்கும் பொருள். ஸ்டார்ச் மூலப்பொருள் குளுக்கோஸ் பெற, பின்னர் குளூக்கோசாகச் saccharification மூலம் பெறப்படுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட திரிபு உயர் தூய்மை லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது, பின்னர் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு எடை polylactic அமிலம் இரசாயனத் தொகுப்பின் தொகுக்கப்படுகிறது, புளிக்க உள்ளன. அது நல்ல உயிர் சிதைவு உள்ளது. பயன்படுத்திய பிறகு, அது முற்றிலும் நுண்ணுயிர்களின் இயற்கையில் சில நிபந்தனைகளை கீழ் தரமிழக்கச் செய்யப்படுகின்ற, இறுதியாக சூழல் மாசுபடுத்த முடியாது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை உற்பத்தி செய்கிறது. இந்த சூழலில் மிகவும் பயனளிக்கக் மற்றும் ஒரு சூழல் நட்பு பொருள் கருதப்படுகிறது.\nஅறிக்கை ஈயம், பாதரசம், கேட்மியம், குரோமியம், பைபினைல், மற்றும் டைஃபினைல் ஈதரை முடிவுகளை தடை பொருட்கள் பயன்படுத்துவதை 11 ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு பொருந்துவதாகவே இருந்தன என்று முடிவாக மாதிரி 001 முடிவுகளை கண்டறியப்பட்டது இல்லை. என்.டி.திவாரி dected அல்ல.\nஅனைத்து மேலே ஆய்வுகள் பி.எல்.ஏ. ஒரு நல்ல பொருள் என்று, ஆனால் உணவு பாதுகாப்பு அனைவருக்கும் உண்மையில் பெரிய கவலை ஒரு விஷயம், அல்லது எச்சரிக்கையாக இருக்க காட்டுகின்றன.\nஎன்னை சில குறைபாடுகளை மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் மறைக்கப்பட்ட ஆபத்துக்களை பற்றி பேசலாம். முதலில் மக்கள் விடுதலை ராணுவம், உயர் வெப்பநிலை எதிர்ப்பு அல்ல அது அடிப்படையில் சுமார் 60 ° உருச்சிதைவாக்கலாம் தொடங்குகிறது. ஒரு உணவு அச்சு, அது குளிர் சிகிச்சை இருக்க வேண்டும்; பி.எல்.ஏ. பொருளானது அனுகூலம் மற்றும் ஒரு அனுகூலமற்ற இது பண்பிழந்திருக்கிறது முடியும். அது சுற்றுச்சூழல் நட்பு என்றாலும், அது தயாரிப்பு தர விஷயங்கள் 3D அச்சிடும் தேவைப்படுகிறது. நீடித்த ஒரு குறுகிய பலகை இருக்கும்; அச்சிடுதல் செயல்பாட்டில், அது உயர் வெப்பநிலை உருகும் இருப்பதால் அது துகள்கள், துகள்கள் தங்களை அல்லாத நச்சு என்றாலும் பாதுகாக்க, ஆனால் இந்த PM2.5, நீண்ட கால சுவாச அல்லது மனித நுரையீரல் சில சேதம் போன்ற ஒரு பிட் உள்ளது, எனவே, 3D அச்சிடும் விண்வெளி முன்னுரிமை காற்றோட்டம் அளிக்கப்படுகிறது.\nஎனவே, பி.எல்.ஏ. அனைவருக்கும் நம்பிக்கை பயன்படுத்த முடியும் என்று ஒரு சூழல் நட்பு பொருள்.\nஇறுதியாக முழக்கங்களை எழுப்பினர் தொழில்நுட்பம் உண்மையில் உயிர், கனவுகள் இருந்து 3D அச்சிடும் மாற்றுகிறது\nபோஸ்ட் நேரம்: ஆகஸ்ட் 16-2018\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nShenwu தென் சாலை, Kandun தெரு, சிக்சி, நீங்போ, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2019/01/Thiga.html", "date_download": "2019-05-23T08:16:29Z", "digest": "sha1:3YGLIG6AAH2YRCCW7OPAQC5RBR3YGTRY", "length": 9066, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "பேய்களுடனும் கைகோர்ப்பேன் - திகா - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மலையகம் / பேய்களுடனும் கைகோர்ப்பேன் - திகா\nபேய்களுடனும் கைகோர்ப்பேன் - திகா\nநிலா நிலான் January 11, 2019 சிறப்புப் பதிவுகள், மலையகம்\n”தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.” – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் 52ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n” தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் , இன்னும் ஓரிரு நாட்களில் வெறும் 620 ரூபாயை அடிப்படை சம்பளமாகஏற்று கையொப்பமிட தயாராகிவருகின்றனர்.\nஇவ்வாறு காட்டிக் கொடுப்பார்கள் என்று தெரிந்தே , பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட வேண்டாம் தொழிலுக்கு செல்லுங்கள் என தொழிலாளர்களிடம் அன்று நான் கோரிக்கை விடுத்தேன்.\nஇம்முறை தொழிலாளர்கள் ஏமாற்றப்படக்கூடாது. அரசியல் மற்றும் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்காக இணைந்து செயற்பட, அழுத்தங்களை பிரயோக்கிக்க நாம் தயார்.\nமுதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜியினால் சம்பள உயர்வு தொடர்பில் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தூள்ளார்.\nஎனக்கு உள்ள அமைச்சு பதவியை துறந்துவிட்டு தயராக உள்ளேன். அதேவேளையில் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள் ஒருமித்து போராடுவோம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம்.” எனவும் அவர் கூறினார்.\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத...\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\n“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மரும...\nவிடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்து...\nஎழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை அறிவித்தல் மலையகம் காணொளி கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18790-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=92fba96b9e2feb813ba2d857f422e8c6&p=27592", "date_download": "2019-05-23T07:39:13Z", "digest": "sha1:ROU6CALKWG7LXWF7QB3VV24N7UHXRH2K", "length": 14922, "nlines": 339, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத்பாகவதம்", "raw_content": "\nஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 1௦\nஒரு சமயம் சிந்து சௌவீர தேச அரசனான ரஹுகணன் பல்லக்கில் கபில முனிவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தான். அப்போது பல்லக்குத் தூக்குவோரின் தலைவன் பல்லக்குத் தூக்க ஆள் தேடுகையில் பரதர் தென்பட அவர் வாட்ட சாட்டமாக இருப்பதைக்கண்டு அவர் பெருமை அறியாமல் அவரை பல்லக்குத் தூக்க அழைத்தான். அவரும் ஒப்புக்கொண்டு பல்லக்கைச் சுமந்தார்.\nபரதர் 'இஷுமாத்ராவலோகனகதிமான்,' அதாவது புழு பூச்சிகளை மிதித்து விடாமல் இருக்க ஒரு அம்பு அளவில் மட்டுமே பார்த்து அடி எடுத்து வைப்பவர். இதனால் மற்றவர்களின் வேகம் தடைப்பட்டதால் பல்லக்கு ஒழுங்காகச் செல்லவில்லை. ரஹுகணன் கோபம் கொண்டு பரதரை நோக்கி எகத்தாளமாக அவர் பலமற்று இருப்பதால் பல்லக்கை சுமக்க முடியவில்லை போலும் என்று இழித்துரைத்தான்.\nஅப்போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர் தன் போக்கிலேயே செல்வதைக் கண்டு மேலும் கோபம் கொண்டு \" நீ உயிருள்ள பிணமாக இருக்கிறாய். அரசனான என்னை பொருட்படுத்தாது உன் போக்கிலேயே போய்க்கொண்டு இருக்கிறாய். உனக்கு புத்தி வரும் வகையில் உன்னை தண்டிக்கப் போகிறேன்\" என்று கூறினான்.\nபரதர் பேச ஆரம்பித்தார் .\n\" என்னைத்தான் கூறுகிறீர் என்று நான் உணரவில்லை. ஏனென்றால் நான் இந்த தேகமல்ல. தேகத்திற்குத்தான் வலிமை , பலஹீனம், பசி , தாகம், வியாதி, முதுமை எல்லாம். உம் பரிஹாசமோ கடும் சொற்களோ அர்த்தமற்றவை. ஏனென்றால் நான் தேகமல்ல ஆத்மா. உம் கட்டளைக்கு கீழ்ப் படிதல் என்பது எஜமான் சேவகன் என்ற நிலையைப் பொருத்தது. அது நிலையல்ல.\nஎவன் ஆள்பவன் எவன் அடிமை இது பேத புத்தியுடையவனுக்குத்தான் பொருந்தும். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர் இது பேத புத்தியுடையவனுக்குத்தான் பொருந்தும். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர் இயற்கையாகவே ஆத்மாவில் நிலைத்து பித்தனைப்போலவும் ஜடம் போலவும் உள்ள என்னை தண்டிப்பதனால் என்ன பயன் இயற்கையாகவே ஆத்மாவில் நிலைத்து பித்தனைப்போலவும் ஜடம் போலவும் உள்ள என்னை தண்டிப்பதனால் என்ன பயன் அது ஏற்கெனவே பிசைந்த உணவைத் திரும்ப பிசைவது போலத்தான்.\" இதைச் சொல்லிவிட்டு பரதர் பல்லக்கை முன்போல சுமந்து கொண்டு போனார்.\nபரதருடைய பிரம்ம தேஜஸ் அவர் பேச ஆரம்பிக்கும்வரை சாம்பல் மூடிய நெருப்பு போல வெளியில் தெரியவில்லை. இதுவரை அவர் யாரிடமும் பேசியதில்லை ஆனால் ரஹுகணன் செய்த பாக்கியம் அவனுக்கு நீண்ட உபதேசம் கிடைத்தது.\nதத்துவ விசாரத்தில் ஸ்ரத்தை உள்ளவனாதலால் ரஹுகணன் யோக கிரந்தங்களின் சாரமாயிருக்கும் அவர் வார்த்தைகளைக் கேட்டு விரைவில் கீழிறங்கி அவர் பாதத்தில் தலையை வைத்து வணங்கினான். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தான் அரசன் என்ற கர்வம் நீங்கியவனாய் பின்வருமாறு கூறினான்.\n ஒருவேளை எனக்கு அனுக்ரஹம் செய்ய வந்த கபிலரா அள்ளது வேறு மகாபுருஷரா யோகேச்வரரும் சாக்ஷாத் ஹரியுமான கபிலதேவரை நாடி நான் புறப்பட்டேன். தாங்கள் அவரேதானா உலகைக் கடாக்ஷிக்க அடையாளம் காண முடியாமல் சஞ்சரிக்கின்றீர்களா உலகைக் கடாக்ஷிக்க அடையாளம் காண முடியாமல் சஞ்சரிக்கின்றீர்களா\nஇவ்வாறு கூறிய ரஹுகணன் க்ஷத்ரியனானதால் கபிலர் போன்ற மகாபுருஷர்களின் தொடர்பிருந்தாலும் தேஹாத்ம புத்தியை விட முடியவில்லை. அதனால் பரதரின் வார்த்தைகளைக் கேட்டு இவ்விதம் பதில் கூறினான்.\nதேகம் என்று ஒன்று இருந்தால் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா உலகில் ஏற்படும் உடலின் தாபம் உலையில் ஏற்றிய பானையைப்போல அதனுள்ளிருக்கும் ஆத்மாவையும் பாதிக்காதா. உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்றான்\n.மேலும் உடல் பேதங்களால் எஜமான் சேவகன் என்ற பேதம் ஏற்படுகிறது. அந்தந்த உடலில் உள்ளவரை அரசன் , சேவகன் என்ற ஸ்வதர்மத்தை பின்பற்றத்தானே வேண்டும் என்றும் கூறினான்.இதற்கு பரதர் அடுத்த அத்தியாயத்தில் விடை கூறுகிறார்\n« ஸ்ரீமத்பாகவதம் | ஸ்ரீமத்பாகவதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1108&cat=7", "date_download": "2019-05-23T08:00:45Z", "digest": "sha1:6DBP3BBHLEUPOK6D5IM36EOFEZVSIMVC", "length": 11605, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் | In the Western Ghats, the rainy season of the rainy season and the kuttukaliku kuttalam is the place where the tourists are delighted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nதென்காசி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த வாரம் வரை அக்னி நட்சத்திர காலத்தைப்போல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்டன. கடந்த சில தினங்களாக பகல் வேளையில் அனலின் தாக்கம் அதிகரித்த போதும் இரவு வேளையில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.\nகுறிப்பாக மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் குறைவின்றி தண்ணீர் வரத்து உள்ளது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் பகுதிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.\nஅகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nவி.கே.புரம்: இதனிடையே பாபநாசம் அகஸ்தியர்அருவியிலும் குறைவின்றி ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் மக்கள் கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். இதே போல் குற்றாலம் அருவிகளில் சீசன் காலங்களில் தண்ணீர் விழும் என்ற நிலையில் பாபநாசத்திலுள்ள அகஸ்தியர் அருவியில் மட்டுமே ஆண்டுமுழுவதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் இங்கு அதிக அளவில் வருகைதரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். கோடை போல் வெயில் கொளுத்திவந்தபோதும் அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட அதிக அளவில் வந்திருந்த மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.\nபாபநாசம் அகஸ்தியர் அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் மதுபாட்டில், பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் கொண்டுவருகிறார்களா என்பதை வனச் சோதனை சாவடியில் தீவிர தணிக்கை அருவிக்குச் செல்ல அனுமதிக்கின்றனர்.\nஇதனிடையே அருவிக்குச் செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சாலையானது முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அருவிக்குச் செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.\nகுற்றாலம் சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலை\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nகுற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nநாட்களுக்கு பின்னர் தடை விலக்கப்பட்டது குற்றாலம் மெயினருவியில் குளிக்க அனுமதி\nவெள்ளம் குறைந்ததால் களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதொடரும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nபாபநாசம் தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muththumani.com/2016/07/kelvi.html", "date_download": "2019-05-23T06:51:18Z", "digest": "sha1:OUATPOFRZM2HWOYADGSGT3XPGWKJ5I7L", "length": 20297, "nlines": 297, "source_domain": "www.muththumani.com", "title": "இன்றைய (12-07-2016) கேள்வி பதில் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கேள்வி பதில் » இன்றைய (12-07-2016) கேள்வி பதில்\nஇன்றைய (12-07-2016) கேள்வி பதில்\nகேள்வி:− அன்பான சட்டத்தரணி சுதன் அண்ணாநான் வாசுகி.மட்டக்களப்பு மாங்காடு.நான் 2014ஆம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50,000/− பணமாக கடன் கொடுத்தார்.அதற்காக 3%வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.அதற்கு சான்றாக காணி உறுதி ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார்.கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும்.நன்றி அண்ணா.\nபொதுவாக ஒருவருக்கு கடன் கொடுத்தால்,அதனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். வரையறை சட்டத்தின் படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி கடனை திரும்ப பெற அல்லது அவர் கடன் திரும்ப செலுத்த வில்லை என அவர் மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள் தான் கால அவகாசம்.ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்குகிறது என்பதற்கு சில விதிகள் உண்டு. உங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது 05.07.2016 என வைத்து கொள்வோம்.அதன் பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒரு முறை வட்டியோ அல்லது சிறு தொகையோ தந்தால், அப்படி அவர் கடைசியாய் பணம் தந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் ஆரம்பிக்கும். அது போலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்ப தர சொல்லி கடிதம் எழுதி, அதற்கு அவர் \"குறிப்பிட்ட திகதியில் பணம் திரும்ப தருகிறேன்\" என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் தொடங்கும். இதற்கு ” கடன் ஒப்பு\"(Acknowledging the debt) என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. அவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்). நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்பு கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தர வில்லை என்பது தெரிகிறது. சிவில் நீதிமன்ற முறையில்(இணக்க சபை மூலமாக)நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி செய்யும்படி அவரிடம் தற்போதைய திகதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும்.இவை முடியாத பட்சம் சிவில் வழக்கு தொடர முடியாது . ஆனால் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு தராமால் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.இதற்காக அவர் மீது சட்டத்தரணி மூலமாக எச்சரிக்கை தகவல் அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு.ஆகவே நீங்கள் உடனே ஒரு வழக்கறிஞரை ஆலோசித்து அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கவும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_9.html", "date_download": "2019-05-23T06:57:51Z", "digest": "sha1:IJ4DL3VMWX7M5NL37I5245NL2H7YU2KD", "length": 33978, "nlines": 294, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் மு.கோவிந்தராசன்\nமுத்துக்குமரன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை : 14\nபாரதியின் படைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் இது என்றாலும், ஆசிரியரும் ஒரு கவிஞர் என்பதால் நடுநடுவே அவருடைய கவிதைகளோடும், தொல்காப்பியம், திருக்குறள் முதல் பற்பல நூல்களிலிருந்தும் தகுந்த மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். கல்வி, பெண்மை ஆகிய இரண்டைப் பற்றி பாரதி பாடியுள்ள அனைத்தையும் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார். குழந்தைக் கல்வி, பெண் கல்வி, தேசியக் கல்வி ஆகியவற்றைப் பற்றி பாரதியின் கருத்து என்ன என்பதை இந்தப் புத்தகம் அழகாக விளக்கியுள்ளது. ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என ஆவேசப்பட்டு, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என அறிவுறுத்தி, ‘காதல் செய்யும் மனைவியே சக்தி, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்’ எனப் பெண்மையை போற்றும் பாரதியை ‘பெண்மை’ பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.\nபாரதி பலவித தலைப்புகளில் நிறைய பாடியிருந்தாலும், இந்தப் புத்தகத்தில் கல்வி, பெண்மை ஆகிய இரண்டு கோணங்களை மட்டும் எடுத்து, தலா 80 பக்கங்களில் விவரித்திருப்பது மிக அருமை. கல்வியில் பாரதியின் தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்கச் செய்கிறது. பாரதியை விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது.\nகுடும்பத்திலுள்ள அனைவரும் கற்றவர்களாக இருப்பின் அக்குடும்பத்திலுள்ள குழந்தைகளும் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க முடியும் என்பதை உணர்ந்த பாரதியார், ’தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர்’ என்றார். அடுத்து, தேசியக் கல்வி. தேசம் என்பது குடிமக்கள் நிறைந்த தொகுதியாகும். அம்மக்களைச் சுற்றியே கல்வியெனும் செடி பரவி வளர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்க் கல்வியே இருக்க வேண்டும் - என்றும் கூறுகிறார்.\nதொடக்கக் கல்வியில் / ஆரம்பக் கல்வியில் நாட்டம் கொண்டிருந்த தேசியக்கவி, ‘உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஸ்தாபனம் செய்யுங்கள்’ என்றிருக்கிறார். கல்வி இல்லாத ஊரை தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று பொருமுகிறார், ஆவேசப்படுகிறார்.\nநாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்\nநகர்களெங்கும் பலபல பள்ளி. (வெள்ளைத் தாமரை).\nஇந்தப் பள்ளிகளை யார் / எப்படி கட்டுவது அதற்குண்டான தொகையை யார் கொடுப்பது அதற்குண்டான தொகையை யார் கொடுப்பது அரசா என்பதற்கெல்லாமும் பாரதியாரே பதிலும் தருகிறார்.\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர்\nஇப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர் (வெள்ளைத் தாமரை)\nகுழந்தைகளிடையே படிப்பு, பாட்டு விளையாட்டு என்பன ஒரு நியதியாக இருத்தல் வேண்டும் என்கிறார். குழந்தைகள் கூடி வாழ்வதின் வாயிலாக ஒற்றுமையுணர்வையும், மற்றவர்களிடத்து அன்பையும் வளர்த்துக் கொள்ள இவை உதவி புரியும் என்பதனை பாரதி உணர்ந்திருந்தார்.\nபின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nஎன்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா (பாப்பா பாட்டு)\nபள்ளிகளில் வழக்கமாக கற்றுக் கொடுக்கும் பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்றுத் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அது இல்லையென்றால், கணக்கற்ற ஆண்டுகளை பள்ளியில் செலவழிப்பது வீணே என்றும் சாடுகிறார்.\nவயிற்றிற்குச் சோறிட வேண்டும் - இங்கு\nபயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்\nபாரை உயர்த்திட வேண்டும் (முரசு)\nநாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கூடிவாழ, சரி நிகர் சமானமாக வாழ, நாட்டிற்குத் தேவை செல்வம் மட்டுமன்று; செழித்து வளரும் கல்வியும் நிறைந்திடல் வேண்டும் என்னும் பாரதியார்,\nவாழி கல்வி செல்வம் எய்தி\nமனிதர் யாரும் ஒரு நிகர்ச\nகல்வி கற்றலுக்கும் பக்திக்கும் தொடர்பு உண்டு என்கிறார் பாரதியார். பக்தியின் உதவியால் மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது. அதன் பயனாய் அறிவினைப் பெரிதும் சீரிய முறையில் நேரிய வழியில் அடையமுடிகிறது. கவனம் பல வழிகளில் சிதறுகின்ற பொழுது கற்பது எவ்வாறு முடியும் என்று கேட்கிறார். அப்படி கற்றபிறகு, கற்றவர்கள் தவறே செய்தல் கூடாது; பழிபாவங்களை கண்டு திருந்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.\nபடிப்பு வளருது; பாவம் தொலையுது;\nபடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான் போவான், ஐயோவென்று போவான் (புதிய கோணங்கி)\nஇப்படியாக கல்வியின் அவசியத்தை பல்வேறு பாடல்கள் மூலம் கூறிய பாரதி, அடுத்து பெண்மையை எப்படி புகழ்ந்து பாடியுள்ளார் என்று பார்க்கலாம்.\nஇளவயது திருமணம், பெண்கள் விடுதலை, சொத்துரிமை, மறுமணம் புரிதல், உயர்தரக் கல்வி அளித்தல், அலுவலில் ஈடுபட உரிமை - இன்னும் பல தலைப்புகளில் பெண்களுக்காக பாரதியார் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவயதுத் திருமணத்தை எதிர்க்கும் இவர், ’இளைஞர்களே இத்தகைய பால்ய மணத்தை செய்யாதீர்கள்’ என வேண்டுகோள் விடுக்கிறார்.\nபெண்கள் தங்கள் மனதிற்கு ஒவ்வாத ஆடவனை மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தல் கூடாது. இப்படி வற்புறுத்தி நடத்தி வைக்கப்படும் மணவாழ்வு தானாக பழுக்காமல் தடிகொண்டடித்துப் பழுக்க வைத்த பழமாய் விளங்குமே தவிர, இனித்திட வழியில்லை, அதனால் - ‘வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்’ (பெண்கள் விடுதலைக் கும்மி) என்று பாடுகிறார்.\nமணம் செய்துகொண்ட பிறகும் கணவனைப் பிடிக்கவில்லையெனில், விலகும் உரிமையை பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை,\nமாட்டை யடித்து வசக்கித் தொழிவினில்\nவீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் அதை\nவெட்டி விட்டோ மென்று கும்மியடி (பெண்கள் விடுதலைக் கும்மி)\nஆணும் பெண்ணும் நிகரெனச் சொல்வதால்\nபூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்\nபோந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் (புதுமைப் பெண்)\nஎன்று பெண் விடுதலைப் பற்றி பாடும் இவர், பெண்களுக்கு விடுதலை கிடைக்குமாயின் பூமி அறிவில் ஓங்கித் தழைத்துக் குலுங்கும் என்கிறார்.\nபெண்களின் அழகை வர்ணிப்பதில் மற்ற புலவர்களுக்கும், பாரதிக்கும் நிறைய வேறுபாடுகளுண்டு என்கிறார் ஆசிரியர். மற்றவர்களின் வர்ணனைகளில் காமவுணர்வு இருக்கும். பாரதியின் பெண்களைப் பற்றிய பாடல்களில் தெய்வீகவுணர்வு மேலோங்கியிருக்கும் எனக் கூறுகிறார். இதற்கான அருமையான உதாரணம் இதோ:\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nவயது பதினாறிருக்கும் இளவயது மங்கை;\nபொங்கிவரும் பெரு நிலவு போன்ற வொளிமுகமும்\nபுன்னகையின் புது நிலவும் போற்றவருந்தோற்றம்\nதுங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,\nதூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்\nஅழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்\nபெண்கள் பாடல்கள் என்று கூறிவிட்டு, கண்ணம்மாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா\nஅமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில\nவூறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்... (கண்ணம்மாவின் காதல்)\nசுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா\nவட்டக் கரிய விழி - கண்ணம்மா\nஎன்று துவங்கி கண்ணம்மாவைப் பற்றி மிக அருமையாக பாடுகிறார்.\nகற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு\nகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்\nஎன்ற அடிகளில் ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்று கூறும் பாரதிக்கு முன்னர் யாரும் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியதில்லை. அதுவும் பெண்கள் கற்பு நெறியினின்று பிறழ்வதற்கு ஆண்களே பொறுப்பு என அடித்துக் கூறுகின்றார். ஒரு ஆண் மகன் தவறு செய்கின்றான் என்றால் அங்கு ஒரு பெண்ணும் உடந்தையாய் இருந்து தவறு செய்கின்றாள் என்பதை ‘வீட்டைச் சுட்டால் நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ’ எனக் கூறி பெண்ணிற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.\nஇன்னும் குடும்பப் பொறுப்பு, இணைந்த வாழ்க்கை, பழங்கால நிலை, தாய்மை என பற்பல தலைப்புகளில் பாரதியின் பாடல்களைப் படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம்.\nஉயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்\nஉயிரினும் இந்தப் பெண்மை இனிதடா\nஎன்று பெருமை சேர்ப்பதுபோல் பாடிய பாரதி போல் நாமும் பெண்மையைப் பேணி, போற்றி, அவர்வழி நடப்போமாக.\nLabels: சத்யா, தமிழ், பாரதி கண்ட கல்வியும் பெண்மையும், பாரதியார்\n பாரதி’ன்னு சொன்னதும் ஸ்கூல் பையன் வந்துட்டாரே\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bookday.co.in/uma-maheshwari-in-kalakkal-kavithaigal-book-review-theekadhir-book-day/", "date_download": "2019-05-23T07:43:07Z", "digest": "sha1:LIWDO6YSE26XTENU4YFZNOIZ3ZMFX22F", "length": 14765, "nlines": 94, "source_domain": "bookday.co.in", "title": "உமாமகேஸ்வரியின் கலக்கல் கவிதைகள் – நூல் மதிப்புரை – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewஉமாமகேஸ்வரியின் கலக்கல் கவிதைகள் – நூல் மதிப்புரை\nஉமாமகேஸ்வரியின் கலக்கல் கவிதைகள் – நூல் மதிப்புரை\nஅன்று ஒரு விடுமுறை தினம்… எல்லோருமே வீட்டில் அமர்ந்து ஒரு புதியபடத்தின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மகன் அடிக்கடி போய் டெக்கில் பட்டனைத் தட்டி ஓடவிடுவான் ஒருகட்டத்தில் கோபம் வந்து “ஏன்டா”இப்படி பண்றேன்னு கேட்டேன். அட போங்கப்பா இதெல்லாம் யாரு பார்ப்பதுஅந்த சீன் போகட்டும் என்றான். புதிய தலைமுறைகள் பொறுமை இழந்து கிடக்கிறது.முன்பெல்லாம் வெளியூர்ப் பயணமென்றால் ஒரு வார இதழோ அல்லது நாவலோ வாங்கியப்பிறகுதான் பயணிப்போம். இன்றோ, செல்போனை பார்த்தபடி பயணிக்கிறோம். பக்கத்தில் அழகிய காட்சிகள் இருந்தாலும்கூட..\nஇதையெல்லாம் மனதில் வைத்து இளையதலைமுறையும் ரசிக்கும்படி கவிதை எழுதுவதில்ஆற்றல் உள்ளவர்தான் கவிதாயினி உமாமகேஸ்வரி.நல்ல படைப்பாளி மட்டுமல்ல; பட்டிமன்ற பேச்சாளரும் கூட… அவருடைய கவிதைகள் அடங்கிய நூலை கோவை இலக்கிய சந்திப்பில் பெற்று வாசித்தேன்; சுவைத்தேன்.ஆண்டாளின் வெண்ணெய் முத்தங்கள் எனத் தலைப்பிட்ட கவிதையில் அவர் கொஞ்சம் நகைச்சுவையோடு ஓரிடத்தில் சொல்கிறார்;இலவசமாய் பெற்றுக்கொள்ள எவரும் விரும்புவதில்லை\nவாங்கிய நொடியில்வட்டியோடு திருப்பிச்செலுத்த விழையும்விடுதல் அறியா விருப்பக்கடன் முத்தம்- என முத்தத்தைப்பற்றி சொல்லிவிட்டு அந்தப்பத்தியின் கீழே “ஆனாலும் அநியாய வட்டி” என அடைப்புக்குறி இடுகிறார்.மீச்சிறு சுதந்திரம் என்ற கவிதையில் எனக்குஉலகத்தைப் பார்க்கக் கிடைக்கும் கொஞ்ச இடைவெளியே பயணத்தின் போது கிடைக்கும் சன்னல் ஓர இருக்கையில்தான். அதைக்கூட ஏளனம் செய்கின்றாயே அதை எப்படி உணர்த்துவேன் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.\nசன்னலோர இருக்கையில் / என்னதான் இருக்கிறதென /ஏளனம் செய்கிறாய்… / எனது கண்களால் / உலகைக் காண்பதற்கான / மீச்சிறுசுதந்திர இடைவெளியே / சன்னல் என்பதனை /எப்படி உணர்த்துவேன் உனக்கு…வாய்மையே வெல்லுமா… என்ற கவிதையின் இறுதியில் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார். ஆம் கவிதையின் இறுதிப் பத்தியும் அதுதான். இதோ…உங்கள் இறுதி அறிக்கைகள் / எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் / இறுதியில் மட்டும் எழுதிவிடாதீர்கள்/ வாய்மையே வெல்லுமென்று…எல்லா கவிதைகளிலும் முற்போக்கு எழுத்தாளர்களு க்கே உரித்தான சமூகசாடல்களை குறிப்பிட்டுள்ளார்.\nகூடவே ஆணாகவும்…. என்ற கவிதையில் கவிஞர்களெனத் தன்னை அடையாளப்படு த்தும்பலர் உள்ளுக்குள் சாதாரண மனிதனாக ஆண்களுக்கே உரிய ஆணவத்தோடுதான் இருக்கிறார்கள் என சொல்ல வருகிறார் என நினைக்கிறேன். அதில் உண்மையும் இருக்கிறது. இதோ….இட்டு நிரப்ப இயலா / இடைவெளியில்/ உன் அகமும் புறமும்/ என்னவனே யான் அறியேன் /புறத்தில் கவிஞனாக வாழ்கிறாய் /அகத்தில் கூடவே ஆணாகவும்,,, / பெண்டிரும் உண்டுகொல்…இந்தத் தலைப்புதான் இந்த நூலுக்கான தலைப்பு. அந்த தலைப்பிலும் ஓர் கவிதை அந்த கவிதையில் இங்கே மரத்துக்கு சேலை கட்டினால்கூட அது என்னவென்று பார்க்கும் கூட்டம் இருக்கிறது.\nஎங்கும் பாலியல் வன்முறைகள் என அவற்றை சாடுகிறார். இதோ ஒரு சிறந்த வரியை நீங்களும் பாருங்கள்.காமுகர்களின் கண்களில் / பட்டுவிடக்கூடாது என்று / பதைபதைக்கிற தாயும் / உலர்ந்துகொண்டிருக்கும் / அப்பாவின் வேட்டிக்குள் / தன் உள்ளாடைகளை /ஒளித்துவைத்துக்கொண்டிருக்கும் / வெளிறிய பத்துவயது அரும்பும் / விரல் நடுங்க / இக்கவிதையினை / எழுதிக்கொண்டிருக்கும் நானும் / இன்னும் உயிர் வாழ்வோர் /பட்டியலில்தான் இருக்கிறோமா,,,/ நல்ல கேள்விதான் கவிதாயினி/ நல்ல கேள்விதான் கவிதாயினிமேலும் பல கவிதை நூல்களை வெளியிட வாழ்த்துக்கள் பல…ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் என்பது போல சில கவிதைகளை குறிப்பிட்டுள்ளேன். மேலும் அறிய விரும்புகின்றவர்கள் வாங்கிப் படியுங்கள்.\nபக்: 80 விலை: ரூ. 70/-\nகுடும்பம் தனிச் சொத்து அரசு – நூல் மதிப்புரை\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1322&cat=10&q=Courses", "date_download": "2019-05-23T06:48:20Z", "digest": "sha1:ERO3GTYWCWINDEDOFDGDADPEV4YITUXC", "length": 11437, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும். | Kalvimalar - News\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.மார்ச் 15,2012,00:00 IST\nBCA -க்குப் பிறகான B.Tech படிப்பை, இந்தியாவில், சில பல்கலைகளே வழங்குகின்றன. BCA அல்லது B.Sc முடித்தப்பிறகு, B.Tech படிப்பதற்கான ஒரு மிகச் சிறந்த இடம் சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம். Madras Institute of Technology, 2 வருட B.Tech படிப்பை வழங்குகிறது. ஆனால், இப்படிப்புகளில் சேர வேண்டுமெனில், உங்களின் இளநிலைப் படிப்பை 50%க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுடன் முடித்து, நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.\nஅதேசமயம், ஐடி மற்றும் தகவல்தொடர்புத் துறையில் நீங்கள் நுழைய விரும்பினால், MCA படிப்பு சிறந்தது. ஆனால், எந்தப் படிப்பில் சேர்ந்தாலும், சிறந்த மற்றும் பிரபலமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தால்தான், சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nடெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் எப்படி சேரலாம்\nபி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.\nசென்னையில் குறுகிய கால டூல் டிசைன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/dmk-chief-m-k-stalin-today-will-announce-constituencies-391572.html", "date_download": "2019-05-23T07:46:37Z", "digest": "sha1:IBL73TMBOQPFTIX5FNTBWEGHE766L4KR", "length": 10973, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு-வீடியோ\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக\nதலைவர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nலோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு-வீடியோ\nLok Sabha Elections Results 2019: ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி செய்த தியாகம்- வீடியோ\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nLok Sabha Elections Results 2019: ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது..அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி-வீடியோ\nLok Sabha Elections 2019: 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-வீடியோ\nLok Sabha Elections Results 2019: ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி செய்த தியாகம்- வீடியோ\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nஆட்சி அமைக்க காங். வகுத்த 3 திட்டங்கள் இன்றே செயல்படுத்த திட்டம்\nகனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது-வீடியோ\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்-வீடியோ\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது -வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: அண்ணாமலை திட்டம் நிறைவேறியது-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: விபத்து செய்த நந்தினியை அடிக்க சென்ற ஆதி- வீடியோ\nஈரமான ரோஜாவே சீரியல் : செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் புகழ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஜாகுவார் எக்ஸ்இ 20டீ பிரிமியம் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.kuriyeedu.com/?p=159025", "date_download": "2019-05-23T07:46:37Z", "digest": "sha1:S72RCZ2XYPNKZTIYTVPXGL256LRJZZWM", "length": 13388, "nlines": 87, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018” – குறியீடு", "raw_content": "\nயேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018”\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nயேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018”\nவிண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.\nதேசிய மாவீரர் நாள் 2018 யேர்மனியில் Dortmund நகரில் சிறப்பாக நடைபெற்றது . பொதுச்சுடர் ஏற்றப்பட்டு , தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்தன .தமிழீழ தேசியத் தலைவரின் 2008 ஆம் ஆண்டின் தேசிய மாவீரர்நாள் உரை ஒளி பரப்பப்பட்டதுடன் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரின் சகோதரனால் ஏற்றப்பட்டு , துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்களிற்கு தீபமேற்றப்பட்டு , கார்த்திகை பூக்களின் காட்சியுடன் அகவணக்கத்துடன் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நிகழ்வுகள் அனைத்தும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைக்காய் தம்மை விதையாக்கி சென்ற மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு இயக்க மரபின் அடிப்படையில் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட யேர்மன் வாழ் உறவுகள் கலந்துகொண்டு தமது காவல்தெய்வங்களை வணங்கினார்கள்.\nமண்டபத்தில் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சமநேரத்தில் Essen நகரத்தில் அமையப்பெற்றுள்ள மாவீரர் தூபிக்கு முன்னாலும் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அக்காட்சியை மண்டபத்தில் நேரடியாக அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது உணர்வுபூர்வமாக காட்சியளிகப்பட்டது.\nமாவீரர்களுக்கான இசைவணக்கத்தை தொடர்ந்து , எழுச்சி நடனங்கள் , கவிதைகள் , மற்றும் 120 க்கும் மேலான நாட்டிய நடன மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு அமையபெற்ற “போரின் வலிகள்” நாட்டிய நாடகமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.\nதேசிய மாவீரர் நாளில் வருகை தந்திருந்த கள மருத்துவப் போராளி வண்ணன் அவர்கள் ,தனது சிறப்புரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது , மக்களின் விடுதலைக்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்புக்காகவும், அத்தோடு எமது போராட்டம் நிச்சயம் வெல்லும் எனும் கருப்பொருளுக்கு அமைய தனது உரையை ஆற்றி இருந்தது மண்டபத்தில் உணர்வோடு சங்கமித்து இருந்த மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்கியது.அத்தோடு அவர் தனது உரையில் ஒவ்வொரு மாவீரர்களும் இறுதி மூச்சுவரை தமிழீழ மக்களுக்காக செய்த யாருமே அறிந்திராத உன்னத தியாகத்தையும் ஈகத்தையும் எடுத்துரைத்தார்.\nநிகழ்வில் மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு , இம்முறை சிறப்பு வெளியீடாக 27.12.1982 முதல் 31.12.1995 வரை எமது தேசத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களின் விபரங்கள் உள்ளடங்கப்பெற்ற “தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்” முதலாவது தொகுதியாக வெளியிடப்பட்டதோடு , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் ஒருங்கிணைப்பில் வெளியிடப்பட்ட ” கார்த்திகை தீபம் ” இதழ் 5 தும் மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது.\nநிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடியதோடு , தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தை உரத்து உச்சரித்ததோடு நிகழ்வுகள் யாவும் மாவீரம் நிறைந்த மனதுடன் நிறைவுபெற்றன.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஇலங்கையில் வல்லரசுகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ள தற்கொலைத் தாக்குதல்கள்\nபுறங்காட்டாப் போர்முனையின் நடுகல் முள்ளிவாய்க்கால்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)\nதசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை\nஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் – தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. குமணன் காணொளி\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் பேரணிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/127236", "date_download": "2019-05-23T07:14:30Z", "digest": "sha1:GUQXYJCPMPW5BGNCNXWXN6PQUAEFEV47", "length": 4609, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் . - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .\nஇம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .\nஇம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .\n2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் 6,56,641 பரீட்சார்த்திகள் சாதாரணதரப் பரீ்டசை, பெறுபேறுகள் , பரீட்சைகள் திணைக்களம் , 6,56,641 பரீட்சார்த்திகள் ற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thaarakam.com/2019/03/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-23T06:44:38Z", "digest": "sha1:QUQ5665GOELPKJZH6HPJAXEVXNM36N2L", "length": 7723, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "நிதி மோசடிகளை விசாரிக்க புதிய விசேட மேல் நீதிமன்றம் ஶ்ரீலங்காவில் திறந்துவைப்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநிதி மோசடிகளை விசாரிக்க புதிய விசேட மேல் நீதிமன்றம் ஶ்ரீலங்காவில் திறந்துவைப்பு\nஶ்ரீலங்காவின்பாரிய நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து விசாரிப்பதற்காக மற்றுமொரு விசேட மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்படவுள்ளது.\nகொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அமையவுள்ள இந்த விசேட மேல் நீதிமன்றத்தை நீதி மன்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள திறந்துவைக்கவுள்ளார்.\nஇதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், அவற்றை துரித கதியில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் முனைப்பில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதலாவது விசேட மேல் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது.\nகடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரிப்பதற்காக மூன்று விசேட மேல் நீதிமன்றங்கள் தாபிக்கப்படுமென அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில், இன்று இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் திறந்துவைக்கப்படவுள்ளது.\nஇலஞ்ச ஊழல், நம்பிக்கை மீறல், நிதி மோசடி, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதிவழங்குதல், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதே விசேட மேல் நீதிமன்றத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.\nகால அவகாசம் வழங்குமாறு ஸ்ரீலங்கா கோரிக்கை\nயாழில் 16 கிலே மாவா பாக்குடன் ஒருவர் கைது\nகுண்டுத்தாக்குதல் உண்மைகளை கண்டறிய ஶ்ரீலங்கா பாராளுமன்றில் விசேட தெரிவுக்குழு\nரிஷாத், ஹிஸ்புல்லா, அசாத் உடனடியாக பதவி விலகவேண்டும்: ஆனந்தன்\n‘த்ரிமோர்’ செயலியைப் பயன்படுத்திய குண்டுதாரிகள்; புலனாய்வுப் பிரிவு தகவல்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=260", "date_download": "2019-05-23T07:10:43Z", "digest": "sha1:NFNXJMXEHSC2DHH5CJG6SAMY7EIXTJ5W", "length": 5832, "nlines": 108, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nமதிய உணவுத் திட்டம் பற்றி எழுதுக\nகுழந்தைத் தொழிலாளர் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உழைக்கின்றனர்\nபொருளாதாரத்தின் எந்தத் துறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்துள்ளனர்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986 பற்றி சிறு குறிப்பு வரைக\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை )\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nகுழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ILO-வின் நடவடிக்கைகள் யாவை\nஇந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் உருவாவதற்கான காரணங்கள் யாவை\nகுழந்தை தொழிலாளர் முறையின் தாக்கங்கள் யாவை\nகுழந்தைத் தொழிலாளியை பணியமர்த்துவோருக்கான தண்டனைகள் குறித்து எழுதுக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)​\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nதேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை பற்றி விளக்குக\nகுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு வகையங்கள் (Constitutional provisions) குறித்து விளக்குக\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nகுழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=5&t=1285&p=2589&sid=a826c62eaf91764049744dca54a0950a", "date_download": "2019-05-23T07:55:49Z", "digest": "sha1:ZWN4NIV7JPBHR3CSDSXPWL7GANWK36PS", "length": 3233, "nlines": 68, "source_domain": "datainindia.com", "title": "வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகள் வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil-songs-hits.blogspot.com/2007/06/blog-post_67.html", "date_download": "2019-05-23T08:16:04Z", "digest": "sha1:QOW2WDPXM3ZIKEP7HJZRKBL4RG7IOJF2", "length": 6015, "nlines": 133, "source_domain": "tamil-songs-hits.blogspot.com", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: குருவாயூரப்பா குருவாயூரப்பா", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nநான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி\nராதை உனக்குச் சொன்ன வேதமென்ன\nநான் போகும் பாதை என்னாளும் உன் பாதை\nதேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்\nதினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்\nஅரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்\nமாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே\nஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க\nஎனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க\nபரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்\nவா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே\nஎன் காதலே என் காதலே\nநீ காற்று நான் மரம்\nகண் மூடி திறக்கும் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20171029/45392.html", "date_download": "2019-05-23T08:10:58Z", "digest": "sha1:5MEVBVJXBSPTSPDGDBKGTF223RNEGRKQ", "length": 4941, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம் - தமிழ்", "raw_content": "சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 27ஆம் நாள் கல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது.\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்\nகல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மா ட்சான்வூ பேசுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு, வெளிநாடுகளிலுள்ள சீனர்களுடனும் நெருங்கிய தொடர்புடையது. சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கு இந்திய கிழக்கு பகுதியிலுள்ள சீனர்கள் பங்காற்றியுள்ளனர். எதிர்காலத்தில், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை நிறைவேற்றும் வகையில், அனைவரும் கூட்டாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய கிழக்கு பகுதியிலுள்ள சீனர்கள், சீன-இந்திய உறவில் மேம்பாடுகளை வெளிக்கொணர்ந்து, இரு நாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்குத் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு பற்றிய இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனர்களின் கலந்துரையாடல் கூட்டம்\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/varun-gandi-muslims-threatening", "date_download": "2019-05-23T08:02:28Z", "digest": "sha1:BJ2CW4PF6MWJJ4OLQSHRGNIYVJ5VLRD7", "length": 4956, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 23, 2019\nசுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி, இஸ்லாமியர்கள் தனக்கு வாக்களிக்காவிட்டால், அப்புறம் நடக்கும் விஷயங்களுக்கு என்னை குற்றம் சொல்லக்கூடாது என்று மிரட்டியிருந்தார்.\nஇந்நிலையில், பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியும் இஸ்லாமியர்களை மறைமுகமாக மிரட்டியுள்ளார். முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றிபெறுவேன்; அதற்காக முஸ்லிம்கள் என்னிடம் உதவிகேட்டு வரக்கூடாது என்று கூறமாட்டேன் என்று கூறியுள்ளார்.\nTags varun gandi muslim people வருண்காந்தி வருண்காந்தியும் முஸ்லிம்களை மிரட்டுகிறார் varun gandi muslim people வருண்காந்தி\nபாஜகவுக்கு குடைச்சலை ஆரம்பித்தது சிவசேனா\nவாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்தால் ஆயுதம் ஏந்துவோம்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரம்: திமுக முன்னிலை\nராகுல் மீதான வழக்கை அம்பானி திரும்பப் பெற்றார்\nபதினேழு சதவிகிதம் அதிகரித்த அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு\nமோடியின் பக்கம் நின்ற தேர்தல் ஆணையம்...\nபாரத் ரயில் துவக்க விழாவுக்கு ரூ. 52 லட்சம் வீணடிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2018/08/27.html", "date_download": "2019-05-23T06:44:21Z", "digest": "sha1:D2GH77O2WDRTUL34G3J6RQQZETCQNGUC", "length": 9029, "nlines": 186, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 27", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 27\nஎங்களது 3ஆவது தயாரிப்பிற்கு புதுமையாக ஏதேனும் செய்ய எண்ணினோம்.அது என்ன\nஎனக்கு நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சியைச் சொல்கிறேன்.\n\"புதியதோர்\" வெற்றிக்குப் பின்...என்னுடன் சேர்ந்து குழுவினைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், நடித்து வந்த ஷங்கர், நாராயணன் ஆகியோர், அடுத்த நாடகத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்க எண்ணினர்.\nஏற்கனவே சபாவில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி மூலம் அனுபவப்பட்டிருந்த நான் அகலக்கால் வைக்க இசையவில்லை.ஆகவே அவர்கள் என்னை விட்டு பிரிந்தனர்.\nநான் சற்று வருத்தப்பட்டாலும், அதிகமும் செலவில்லாமல் புதுமையாக தரமான நாடகத்தினை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.\nமுன் நாடகங்களில் நடித்த மணிபாரதி, ராம்கி மட்டுமே என்னுடன் இருந்தனர்.ராம்கி திறமையான நடிகர்.அவர் திறமையை வெளிக் கொணர ஆசைப்பட்டேன்.\nபரத், அவர்களுடன் ஆலோசித்தேன்..\"வீரபாகு\" என்ற பாத்திரத்தினை மையப் படுத்தி ஒரு நாடகத்தை எழுதினார் பரத்.\nவீரபாகு பாத்திரத்தை \"ராம்கி\" ஏற்றார்.நாடகத்தின் பெயர் \"நெஞ்சங்கள் வாழ்த்தட்டும்\"\nபார்த்த நெஞ்சங்கள் அனைத்து வாழ்த்தின.\nநாடகத்தின் அரங்க அமைப்பு எக்ஸலன்ட் மணி.ஒரு காலனியில்..தனித்து தனித்து மூன்று வீடுகள் செட்டில்.அடடா..இன்று நினைத்தாலும் அந்த அரங்க அமைப்பு என் கண்முன்னே என்னை ஆச்சரியப்பட வைத்தது.\nராம்கி,மணிபாரதி, நான் என அனைவருமே குறை சொல்ல முடியா நடிப்பு.\nஆனந்தவிகடனில் வீயெஸ்வி அவர்கள், விமரிசனம் எழுத தயாராய் நாடகத்தின் பெயரை வைத்த குழுவினரை நெஞசம் வாழ்த்துகிறது என எழுதியதுடன்..அனைத்து நடிகர்கள் நடித்திருந்தாலும் ராம்கி தனித்து நிற்கிறார் என்றும் மனம் திறந்து பாராட்டினார்.\nநாடகம் 100 காட்சிகளைக் கடந்தது.\nஅடுத்து இந்நாடகம் திரைப்படம் ஆனால் சிறப்பாய் இருக்குமே என்று சில நண்பர்கள் தூண்ட, எதைப்பற்றியும் எண்ணாத நானும் ,பரத்தும் திரைப்படமாக்க முடியுமா என்று சில நண்பர்கள் தூண்ட, எதைப்பற்றியும் எண்ணாத நானும் ,பரத்தும் திரைப்படமாக்க முடியுமா\nஅதற்கான எங்களது முயற்சி நிறைவேறியதா அல்லது விழலுக்கு இறைத்த நீராயிற்றா அல்லது விழலுக்கு இறைத்த நீராயிற்றா\nநாடகப்பணியில் நான் - 18\nநாடகப்பணியில் நான் - 19\nநாடகப்பணியில் நான் - 20\nநாடகப்பணியில் நான் - 21\nநாடகப்பணியில் நான் - 22\nநாடகபப்ணியில் நான் - 23\nநாடகப்பணியில் நான் - 24\nநாடகப்பணியில் நான் - 25\nநாடகப்பணியில் நான் - 26\nநாடகப்பணியில் நான் - 27\nநாடகபப்ணியில் நான் - 28\nநாடகப்பணியில் நான் - 29\nநாடகப்பணியில் நான் - 31\nநாடகப்பணியில் நான் - 32\nநாடகப்பணியில் நான் - 34\nநாடகபப்ணியில் நான் - 35\nநாடகப்பணியில் நான் - 36\nநாடகப்பணியில் நான் - 37\nநாடகப்பணியில் நான் - 38\nநாடகப்பணியில் நான் - 39\nநாடகப்பணியில் நான் - 40\nநாடகப்பணியில் நான் - 41\nநாடகப்பணியில் நான் - 42\nநாடகப்பணியில் நான் - 43\nநாடகப்பணியில் நான் - 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2019/02/19/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-23T07:26:39Z", "digest": "sha1:NJKB4LI6QAWUMXL3DPUFELKEDROQ32LZ", "length": 12075, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "சூப்பர் மூன் - இன்று வானில் நடக்கப்போகும் பேரதிசயம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. சூப்பர் மூன் – இன்று வானில் நடக்கப்போகும் பேரதிசயம்\nசூப்பர் மூன் – இன்று வானில் நடக்கப்போகும் பேரதிசயம்\nசூப்பர் மூன் – இன்று வானில் நடக்கப்போகும் பேரதிசயம்\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் நிகழ்வு நாளை 19ம் தேதி பெளர்ணமி அன்று இரவு 9.30 மணி அளவில் நிகழ உள்ளது. சாதாரண நாட்களை விட இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், அருகிலும் தோன்றும். இதனை வெறும் கண்களால் நாம் காண முடியும்.\nஇந்த நிகழ்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மிக சிறப்பாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சூப்பர் மூனை பார்க்க ஆவலாக உள்ளனர்.\nஇந்த சூப்பர் மூன் நிகழ்வு கடந்த 2011ம் ஆண்டு முதல் மிகவும் பிரபலமனாது. வரும் 19ம் தேதி மிக அருகில் தோன்றும் சூப்பர் மூன் பார்க்க தவறவிட்டால் அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2026ல் தான் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleபி ஆர் சி செய்திக்குறிப்பு அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான attendance app பயன்பாடு குறித்த தெளிவுரைகள்\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமுகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\n💎பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்* *💎பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/shivas-favorite-nagalinga-flower/38605/", "date_download": "2019-05-23T07:34:22Z", "digest": "sha1:4HFR3FKPKKGDMMG3V2JOQSQMV6MV7VUL", "length": 5566, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Shiva's favorite Nagalinga flower | Health Tips | Beauty Tips", "raw_content": "\nHome Trending News Health விஷக் காய்ச்சலை குணமாக்கும் அதிசயம் நிறைந்த பூ, எது தெரியுமா\nவிஷக் காய்ச்சலை குணமாக்கும் அதிசயம் நிறைந்த பூ, எது தெரியுமா\nவிஷக் காய்ச்சலை குணமாக்கும் அதிசயம் நிறைந்த பூ, எது தெரியுமா நாகலிங்க பூவின், மருத்துவ குணத்தை தெரிந்து கொள்ளுங்கள் நாகலிங்க பூவின், மருத்துவ குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்\n☆ நாகலிங்கம் என்பது மருத்துவ குணங்கள் நிரம்பிய மூலிகைகளில் ஒன்றாகும். மருத்துவ குணங்களுடன் அபூர்வமாகவும் கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம். நாகலிங்க பூ, மரம், இலை ஆகியவை மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.\n1) நாகலிங்க மரத்தின் இலைகளை மைய அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமாகும்.\n2) நாகலிங்க மரத்தின் பட்டையும் காயும் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.\n3) நாகலிங்கத்தின் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.\n4) இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.\nPrevious articleகண்களையே பாதிக்குமா மன அழுத்தம் தெரிந்து கொள்வோமா\nNext article11 மணிக்கு மேல் தூங்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போமா\nதனுஷ் படத்தில் இணைய வேண்டுமா ரசிகர்களே.. இதோ இந்த டிவீட்டை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/03/06/sattam4.html", "date_download": "2019-05-23T08:11:38Z", "digest": "sha1:RXDVDMO2YMZ3SCYTNAFVGFB27ZZ7GQOO", "length": 16366, "nlines": 288, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | 90% employment opportunity for tamilnadu in sipcot estates - cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக\n3 min ago மீண்டும் பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது\n8 min ago புதுக் கட்சி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் கொடுத்த சின்ன உற்சாகம்.. பல இடங்களில் நல்ல ஓட்டு\n14 min ago ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி கோஷத்திற்கிடையே நன்றி தெரிவித்த மோடி தாய்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி\n15 min ago தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்'\nFinance என்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ\nTechnology ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசிப்காட் தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பு தமிழகத்தினருக்கே: தல்வர்\n\"சிப்காட் தொழில் வளாகங்களில்90 சதவீத வேலை வாய்ப்பு தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. 10 சதவீத அளிவிற்குதான் வெளிநிாட்டினருக்கு தரப்படுகிறது என்று சட்டசபையில் தல்வர் கருணாநதி கூறினார்.\nசட்டசபையில் திங்கள்கிழமை கேள்வி நிேரத்தின்போது, தமாகா உறுப்பினர் கோதண்டம் பேசுகையில், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, நிெமிலி ஆகிய இடங்களில் உள்ள சிப்காட் தொழில் வளாகங்களில், இத்தொழில் வளாகம் அமைய நலம் தந்தவர்களிந் வாசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேட்டார்.\nஇதற்குப் பதிலளித்து தல்வர் கருணாநதி பேசியதாவது:\nசிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்க நலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், பதிவு செய்யப்படும் குத்தகைப் பத்திரத்தில், நலம் தந்தவர்களுக்கு 10 சதவீதம் வரை வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற நபந்தனை விதிக்கப்படுகிறது.\nஇத்தொழில் வளாகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நிாட்டைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. 10 சதவீதம் அளவுக்கு, என்ஜீனியங் போன்ற வேலைவாய்ப்புதான் வெளிநிாட்டினருக்கு ஒதுக்கப்படுகிறது.\nஅழகி (தமாகா): ஹூன்டாய் போன்ற தொழிற்சாலைகளில் சிறிய உதிபாகங்கள் கூட தமிழ்நிாட்டில் வாங்கப்படுவதில்லை. வெளிநிாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.\nதல்வர்: இது உண்மை என்றால் அரசு உய விசாரணை மேற்கொள்ளும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14014155/Nellai-marketLabor-Department-officials-review.vpf", "date_download": "2019-05-23T07:50:12Z", "digest": "sha1:LQOI4ZVD3USIUQZE553QWRMSWUWL3M5J", "length": 10586, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai market Labor Department officials review || நெல்லை மார்க்கெட்டில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெல்லை மார்க்கெட்டில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு + \"||\" + Nellai market Labor Department officials review\nநெல்லை மார்க்கெட்டில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு\nநெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.\nநெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.\nசென்னை தொழிலாளர் துறை ஆணையாளர் நந்தகோபால் உத்தரவின் பேரில் மதுரை கூடுதல் ஆணையாளர் சரவணன், நெல்லை இணை ஆணையாளர் ஹேமலதா ஆகியோர் வழிகாட்டுதலின்படி நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் நெல்லை டவுன் மார்க்கெட் மற்றும் சந்திப்பு, திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உரக்கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட 73 நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர்.\nஇந்த ஆய்வில், எடையளவு சட்டத்தின் கீழ் 21 முரண்பாடுகளும், பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் 4 முரண்பாடுகளும், இதர சட்டங்களின் கீழ் 5 முரண்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nமேலும் நெல்லையில் உள்ள 2 கடைகளில் தொழிலாளர் துறையால் உருவாக்கப்பட்ட TNLMCTS செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. எடையளவு குறைவு, பொட்டலப்பொருட்கள் அறிவிப்புகள் குறிப்பிடாமல் விற்பனை செய்தல் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள், நுகர்வோர் TNLMCTS செல்போன் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் மீது தொழிலாளர் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n2. முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது\n4. பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\n5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் : காங். எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் பரபரப்பு பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/23014300/Made-of-salty-hair-Madras-High-Court-lawyer-arrested.vpf", "date_download": "2019-05-23T07:42:20Z", "digest": "sha1:HTFSRC7BHUEHODEOWQLEJZ4JLOQEEPHL", "length": 11740, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Made of salty hair Madras High Court lawyer arrested || ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது + \"||\" + Made of salty hair Madras High Court lawyer arrested\nஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\nஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலை போலீசார் கைது செய்தனர்.\nஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலை போலீசார் கைது செய்தனர்.\nசென்னையை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் உறவினர்களுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். அங்கு திருமண விழா முடிந்த பிறகு, அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டனர். அதற்காக திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் ஏறினார்கள். மொத்தம் 10 பேர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.\nஅந்த ரெயில் திருப்பூரை கடந்து ஈரோடு நோக்கி நள்ளிரவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், அந்த தம்பதியின் 9 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டாள். அவளுடைய சத்தத்தை கேட்டு அருகில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் பெற்றோரும், சக பயணிகளும் திடுக்கிட்டு எழுந்தனர்.\nஅப்போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனால் அவர்கள் சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்துவைத்தனர். இதற்கிடையே அந்த ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. உடனடியாக அந்த நபரை ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பிரேம்ஆனந்த் (வயது 57) என்பதும், அவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரேம்ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தந்தி டி.வி. நடத்திய 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (11 தொகுதிகள்)\n2. தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்\n3. தமிழகத்தில் இடைத்தேர்தல்: பரபரப்பான எதிர்பார்ப்பில் 22 சட்டசபை தொகுதி முடிவுகள் - அ.தி.மு.க. ஆட்சி தப்புமா\n4. ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா ஒரே கயிற்றில் பிணமாக தொங்கினர்\n5. தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalvinews.com/2019/03/27032019.html", "date_download": "2019-05-23T06:48:48Z", "digest": "sha1:Q3CQEII6NJZT3Y37WF7UTL6TJGNDACFE", "length": 12343, "nlines": 312, "source_domain": "www.kalvinews.com", "title": "உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]", "raw_content": "\nHomeஉடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]\nஉடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]\nஉடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [ விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2019 ]\nதிருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.\nஇப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: உடற்கல்வி இயக்குநர் - 01\nசம்பளம்: மாதம் ரூ. 10,000\nதகுதி: இளங்கலை பட்டபடிப்புடன்ம் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: உடற்கல்வி ஆசிரியர் - 02\nசம்பளம்: மாதம் ரூ. 8,000\nதகுதி: உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2019\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nவாக்குப்பதிவுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nஒரு மாதத்தில் ஆங்கிலம் எளிதாக வாசிக்கலாம் \n நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nEMIS Teachers Profile-ல் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/17181702/1242215/Election-campaign-today-evening-finished-in-4-constituencies.vpf", "date_download": "2019-05-23T08:03:22Z", "digest": "sha1:NIFKTZ5AYOJ3OJJ6KJPDPOGZAYTAM7YY", "length": 19795, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது || Election campaign today evening finished in 4 constituencies", "raw_content": "\nசென்னை 23-05-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.\nஅரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.\nதமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் நடக்கிறது.\n4 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் 4 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அரசியல் கட்சியினர் இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரதான கட்சியினர் தங்களது தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை மூலம் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி சிறு குறும் படங்களாகவும், எதிர் தரப்பினரின் குறைகளை சுட்டி காட்டியும் வீடியோ தயாரித்து யூடியூப், முகப்புத்தகம், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டு ஆதரவு திரட்டினர். இதன் உச்சக்கட்டமாக தற்போது, கரூர் மாவட்டம் முழுவதும் மக்களின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பினை ஏற்றதும், மறுமுனையில் நான் உங்கள் வேட்பாளர் பேசுகிறேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்கிற ஒலிப்பதிவு சில நிமிடங்கள் வரை கேட்கிறது. பின்னர் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.\nபிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 4 தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியூர் நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் போலீஸ் குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சென்று இன்று மாலை 6 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடு உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெளி நபர்கள் யாரும் இருப்பின் அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருக்கும் வெளிநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என போலீஸ் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nபணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்க கூடும் என்பதால் அதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | தேர்தல் பிரசாரம்\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nமேஜிக் நம்பரை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை- ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nமேற்கு வங்காளத்தில் பாஜக விஸ்வரூபம் - 2 தொகுதியில் இருந்து 18 தொகுதிக்கு முன்னேற்றம்\n38 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை கைப்பற்றும் திமுக\nஇடைத்தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவிந்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=261", "date_download": "2019-05-23T07:12:00Z", "digest": "sha1:MCKIVFU2T7SEUF34IXPF35PL3FJGV5MJ", "length": 5824, "nlines": 110, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)\nமின் ஆளுகை என்றால் என்ன\nமின் அரசாங்கம் என்றால் என்ன\nமின் அலுவலகம் (e-office) என்றால் என்ன\nதமிழ்நாடு அரசு மின் பாதுகாப்புக்கொள்கை 2010 (e-security policy)-ன் நோக்கம் என்ன\nமின் பாதுகாப்பு (e-security) என்றால் என்ன\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)\nமின் ஆளுகை மற்றும் அதன் நன்மைகள் யாவை\nஇ-சேவை மையம் (e-sevai centre) பற்றி சிறு குறிப்பு வரைக\nதமிழ் மெய்நிகர் கலைக்கழகம் (Tamil Virtual Academy)-ன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் யாது\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)\nமின் ஆளுகையின் நோக்கம், சிறப்பு இயல்புகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்குக\nமின் ஆளுகையில் தமிழக அரசின் பங்கு குறித்து விளக்குக\nதமிழ்நாடு பார்வை 2023-ன் சிறப்பு இயல்புகள் யாவை\nமின் ஆளுகைத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)\nமின் ஆளுகை அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் ஆளுகையின் முடிவுகளை அடைய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் (Information & communication technology) தொடர்புடையது விவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.heritagevembaru.org/2016/10/blog-post.html", "date_download": "2019-05-23T07:56:18Z", "digest": "sha1:3XGN4UEH72EP6CDD3DN4HJFNPHE3ABT4", "length": 29164, "nlines": 97, "source_domain": "www.heritagevembaru.org", "title": "வலம் வரும் அன்னை--வளம் தரும் அன்னை - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nவலம் வரும் அன்னை--வளம் தரும் அன்னை\nபாப்பரசர் 5-ஆம் நிக்கோலாஸ், 1455--ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாளன்று \"Romanus Pontifex\" என்ற பாப்பிறைப் பத்திரத்தின் மூலம் \"பதுரவாதோ\" என்ற ஞான அதிகாரச் சலுகையை முதன்முதலாக போர்த்துக்கீசிய மன்னன் 5-ஆம் அல்போன்ஸ் என்பவருக்கு அளித்தார்.\nபதுரவாதோ சலுகையின்படி போர்த்துக்கீசியர் அவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் கத்தோலிக்கத் திருமறையைப் பரப்பி, ஆலயங்கள் அமைத்து, அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். பதுரவாதோ சலுகை மூலம் புதிய நாடுகளில் கிறிஸ்தவ திருமறையைப் பரப்பப் பேராவல் கொண்டிருந்த போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான், தம் அரசுக்குக் கிழக்கே அமைந்த நாடுகளில் எல்லாம் ஞான அதிகாரக் கடமையை ஆற்றப் பெரிதும் விரும்பினார். 1521-ஆம் ஆண்டில் மேமேலன் என்னும் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பிலிப்பைன்ஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அந்தத் தீவுகளில் பெரிதான ஓசோன் தீவிலுள்ள மணிலா நகர் கிறிஸ்தவ வழிபாடுகளில் முன்னோடியாக விளங்கியது.\nமணிலாவில் அப்போது தோற்றுவிக்கப்பட்ட புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்களுக்கு அன்பளிப்பாக தேவ அன்னை சுரூபமொன்றை போர்த்துக்கீசிய மன்னர் 3 ஆம் ஜான் அன்பளிப்பாகக் கொடுத்தார்.\nஇஸ்பானிய நாட்டைச் சார்ந்த புனித அகஸ்தீனியன் சபை கன்னியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் ஒரு கன்னியர் மடம் தோற்றுவித்து இருந்தனர். அங்கு அவர்கள், போர்த்துக்கீசிய மன்னர் அன்பளிப்பாகக் கொடுத்த தேவ அன்னை சுரூபத்தை, \"இரக்கத்தின் மாதா\" என்று அளவற்ற பக்தியுடன் வணங்கி வந்தனர்.\nபொன்முடியில் பன்னிரு விண்மீன்கள் ஒளி வீச, பொற்பாதத்தில் வெண்ணிலவு காட்சி தர, பொன்னாடை புனைந்து செந்தாமரைக் கரத்தில் செந்நிறப் பழம் ஒன்றிருக்க, இடக்கரத்தில் பாலன் இயேசு அமர்ந்திருந்தவாறு அன்னையின் சுரூபம் காட்சியளித்தது.\nமரத்தினால் செய்யப்பட்ட அன்னையின் சுரூபம் இஸ்பானிய நாட்டில் உருவாக்கப்பட்டதாகும்.\nசீனா நாட்டிற்குப் பயணித்த வேளையில், சவேரியார் மணிலாவில் சில காலம் தங்கினார். அங்கு புனித அகுஸ்தீன் சபைக் கன்னியர் மடத்தில் அன்னையின் சுரூபத்தைக் கண்ட அவர், அதன் அழகினால் ஈர்க்கப்பட்டு விம்மிதம் அடைந்தார்.\nமுத்துக்குளித்துறையின் பரத மக்கள் கிறிஸ்தவத் திருமறையைத் தழுவிய பின்னரும், இந்துப் பெண் தெய்வங்களான மதுரை மீனாக்ஷி, கன்னியாகுமரி பகவதி மீது கொண்டிருந்த பெண் தெய்வப் பற்றிலிருந்து மீட்க, அவர்களுக்கு அன்னையின் அழகு சுரூபத்தைப் பெற்றுக் கொடுக்க சவேரியார் பெரிதும் விரும்பினார். இது பற்றி அவர் அகுஸ்தீன் சபைக் கன்னியர்களிடம் மன்றாடிக் கேட்க, கன்னியர்கள் தர மறுத்துவிட்டனர்.\nசவேரியார் 1552-ஆம் ஆண்டு டிசம்பர் 2- ஆம் நாளன்று சான்சியன் தீவில் நல்மரணமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவரை ஒரு புனிதர் என்று அவருடைய பிரதாபங்கள் மூலம் கேள்விப் பட்ட அகுஸ்தீன் சபைக் கன்னியர்கள், புனிதரின் வேண்டுகோளை நிறைவு செய்ய விரும்பினர். அவர்கள் அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தனர்.\n1555- ஆம் ஆண்டு ஜூன் 9--ஆம் நாளன்று, \"சந்தலேனா\" என்ற கப்பல் மூலம் அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.\nமுத்துக்குளித்துறை மக்கள் அனைவரும் அன்னையின் திருச்சுரூபத்தை கோலாகலத்துடன் வரவேற்க, கோவா மறை மாநிலப் பெரிய குரு மிக்கேல் வாஸ் சுவாமிகள், அன்னையின் திருச்சுரூபத்தை சம்பவுல் ஆலயத்தில், \"பரதரின் மாதா\" என்னும் நாமத்துடன் ஆடம்பரமாக நிறுவினார்.\nஅன்னையின் அற்புதச் சுரூப வருகைக்குப் பின்னர் முத்துக்குளித்துறைக்கு வசந்தமே வந்தது போலாயிற்று. பரத மக்களின் முத்துக்குளிப்பு வளம் பெற்றது; அவர்களின் விசுவாசமும் தழைத்தது.\nமதுரை நாயக்கன், கயத்தாறு குறுநில மன்னன் ஆகியோரின் ஓயாத கொடுமைகளிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்கும் வகையில், 1604-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வைப்பார்--வேம்பார் ஆகிய ஊர்களிலுள்ள பரத கிறிஸ்தவ மக்களும் மற்றும் பாதுகாப்புத் தேடும் பிறமத மக்களும், தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள பாண்டியன் தீவில் குடியேறினர்.\nபாண்டியன் தீவில் 1606--ஆம் ஆண்டில் கட்டப்பட்ட \"தேவ மாதா ஆலய\"த்தில், தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தில் பரத மக்களால் பத்திரப்படுத்தப்பட்ட அன்னையின் திருச்சுரூபத்தை பரத மக்கள் ஆடம்பரமாக நிறுவினர்.\nபாண்டியன் தீவில் அமைக்கப்பட்ட இயேசு சபைத் தலைமை இல்லத்தில் பணி புரிந்த சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு தி பாஸ்து என்பவர் அன்னை மரியாள் மீது தனிப்பற்றுதல் வைத்திருந்தார். தினந்தோறும் அன்னையின் அற்புதச் சுரூபத்திற்கு முன் மண்டியிட்டு மன்றாடும் அவருக்கு பனிமய அன்னை பலமுறை காட்சி அளித்ததாக அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய இயேசு சபை அறிஞர் குய்ரோஸ் கூறுகிறார்.\nசகோதரர் பேதுரு தி பாஸ்துவுக்கும் பாப்பரசர் \"முத்திப் பேறு பட்டம்\" வழங்குவதற்குப் பனியமய அன்னை பாண்டியன் தீவில் அவருக்குத் தந்த காட்சிகளே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாண்டியன் தீவில் குடியேறிய முத்துக்குளித்துறை மக்கள் மீதும் இயேசு சபையினர் மீதும் தவறான எண்ணங்கொண்டு, அவர்களுடன் போர் தொடுத்து, அவர்களை 1610--ஆம் ஆண்டில் கொச்சி ஆயர் ஆந்திரேயாஸ் பலவந்தமாகத் தீவில் இருந்து வெளியேற்றினார்.\n1610 ஆம் ஆண்டில் முத்துக்குளித்துறையை விட்டு வெளியேறிய இயேசு சபைக் குருக்கள், 1621--ஆம் ஆண்டில் மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பி வரும்வரை, இயேசு சபை ஆண்டறிக்கைகள் ஏதும் எழுதப்படவில்லை. பாண்டியன்ன் தீவில் நடந்த போருக்குப் பின், அங்குள்ள தேவமாதா ஆலயத்தில் வழிபடப்பட்டு வந்த பனிமய அன்னையின் திருச்சுரூபம் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் ஏதுமில்லை.\nதூத்துக்குடி மக்களிடையே பரவலாக நிலவி வரும் பாரம்பரியச் செய்தியின்படி பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை தூத்துக்குடிக்கு அருகேயுள்ள, \"சிவந்தாகுளம்\" அல்லது, \"சேர்ந்தான் குளம்\" என்ற பரதர் குடியேற்றத்துக்குக் கொண்டு சென்றனர்.\nமன்னாரில், 'சங்கிலி' என்ற கொடிய மன்னனால் 1544--ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டு வேத சாட்சிகளாக மரித்த 600 பேர்களின் நினைவாக, அன்றைய சாதித்தலைவன், தொன் எரோணிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் சிவந்தா குளத்தில் 'புனித ஸ்நாபக அருளப்பரின்' பெயரால் ஓர் சிற்றாலயம் கட்டியிருந்தார்.\nஅந்தச் சிற்றாலயத்தில் தான், பனிமய அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டது என்பதே மக்களின் பொதுக்கருத்து. சிவந்தாகுளம் என்ற ஊரானது அன்னையின் சுரூப வருகைக்குப்பின்னர் \"ஶ்ரீவந்தாள் குளம்\" என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் \"சேர்ந்தாள் குளம்\" என மருவி, தற்போது சிவந்தாகுளம் என்றே அழைக்கப்படுகிறது.\n1621 ஆம் ஆண்டில் பனிமய அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் பனிமய அன்னையின் திருச்சுரூபம் அங்கே நிறுவப்பட்டு, ஆண்டுதோறும் அன்னையின் திருநாள் ஆகஸ்ட் 5-ஆம் நாளன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n1648--ஆம் ஆண்டின் இயேசு சபை அறிக்கையில் சுவாமி பல்தசார் டி கோஸ்தா, அவ்வாண்டில் கொண்டாடப்பட்ட அன்னையின் திருநாளைப் பற்றி விமரிசையாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் புலம் பெயர்ந்த அன்னை:\n1658--ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய பின்னர், பனிமய அன்னை ஆலயத்தைத் தங்களுடைய கால்வீனிய செபக்கூடமாக மாற்றினர். பனிமய அன்னையின் சுரூபத்தை அவர்களிடமிருந்து பத்திரப்படுத்தும் நோக்கத்துடன், அன்றைய பரதர் சாதித்தலைவர் தொன் சவியர் ஹென்றி தெக்குருஸ் கொரைரா, மீண்டும் சிவந்தாகுளம் எடுத்துச் சென்று, அங்குள்ள புனித ஸ்நாபக அருளப்பர் சிற்றாலயத்தில் நிறுவினார்.\nமூன்றாண்டுகளுக்குப் பின்னர், டச்சுக்காரர்கள் சிவந்தாகுளத்தையும் தங்களுடைய ஆளுகையின் மேற்கு எல்லைக்கு உட்படுத்திக் கொண்டனர். அதனால் பரத மக்கள் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை அழகிய பச்சைப் பல்லக்கில் வைத்து, பாண்டியரின் பூர்வீகத் தலைநகரான, 'கொற்கை'க்குச் சென்று, அங்கு பரத சாதித் தலைவர் தன் பெயரால் கட்டியிருந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.\nகொற்கையில் பனிமய அன்னையின் திருச்சுரூபம் ஏழாண்டு காலம் எழுந்தருளி இருந்த போது அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி வணங்கி வந்ததால், பரதர் மாதாவான பனிமய அன்னை, 'கொற்கை மாதா\" என அழைக்கப்படலானாள்.\n1697--ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கலவரத்தில் முகமதியர்கள் கொற்கையை நெருப்பால் அழித்தபோது, அன்றைய பரத ஜாதித்தலைவர் பனிமய அன்னையின் அற்புதச் சுரூபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கே கொண்டு வந்து, தம் அரண்மனையான, \"பாண்டியபதி\"யில் வைத்து வணங்கி வந்தார்.\n1699--ஆம் ஆண்டில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி சுவாமிகள் பொறுப்பேற்றவுடன், பரத ஜாதித் தலைவர் அன்னையின் அற்புதச் சுரூபத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.\nடச்சுக்காரர்களால் அன்னையின் சுரூபத்திற்கு மீண்டும் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சிய சுவாமி மான்சி, சுரூபத்தைத் தம் இல்லத்தில் உள்ள தம் அறையிலேயே வைத்து மிகுந்த பக்திச் சிறப்போடு வணங்கி வந்தார்.\n1707--ஆம் ஆண்டு ஏப்ரல் 4--ஆம் நாளன்று சுவாமி விஜிலியுஸ் மான்சியின் அறையினுள் விழுந்த இடியிலிருந்து அவரையும் அவருடைய ஊழியர்களையும் அற்புதமாகக் காப்பாற்றியது, அன்னையின் திருச்சுரூபப் புதுமையே\nஅன்னையின் புதுமையை உலகெங்கும் பறைசாற்ற கடமைப்பட்டவராக சுவாமி மான்சி, 1713--ஆம் ஆண்டில் பனிமய அன்னைக்கு அழகுமிகு ஆலயமொன்றைக் கற்களால் கட்டியெழுப்பினார்.\nபுதிய ஆலயத்தின் பீடப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அழகுமிக்க சிலைமாடத்தில் பனிமய அன்னையின் அற்புதத் திருச்சுரூபம் அலங்காரமாய் நிறுவப் பட்டது.\nபுதிய ஆலயத்தில் பனிமய அன்னையின் திருச்சுரூபத்தை ஆடம்பரமாகவும் சாஸ்வதமாகவும் நிறுவியதன் நினைவாக, 1720 ஆம் ஆண்டில் பரத குல சாதித் தலைவர் தொன் கபிரியேல் ஆரோக்கிய தெக்குருஸ் கோமஸ், அன்னைக்கு ஓர் அழகிய சிறு தேரினை உருவாக்கினார். இதுவே பனிமய அன்னை தூத்துக்குடி வீதிகளில் வலம் வந்த முதல் தேர்.\nபரத மக்கள் முத்துச் சிலாபங்களில் செழிப்படைந்திருந்த ஆண்டுகளில் மட்டுமே இந்த அழகிய சிறு தேரினை நகர்வலம் வரச்செய்து, அன்னையை மகிமைப்படுத்தி நன்றி தெரிவித்துள்ளனர்.\nபனிமய அன்னையின் திருச்சுரூபம் தூத்துக்குடி நகரை வந்தடைந்த 250 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்திலும், டச்சுக்காரர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய அன்னைக்குத் தோத்திரமாகவும், முத்துச் சிலாபங்களில் தமக்குக் கிடைத்த அபரிமிதமான இலாபத்தைக் கொண்டு அன்றைய பரத குல சாதித்தலைவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ், பனிமய அன்னைக்கு ஒரு சித்திரத் தேரைச் செய்வித்தார்.\n1806--ஆம் ஆண்டு பிப்ரவரி 2--ஆம் நாளன்று மாதாவின் சுத்திகரத் திருநாளில் முதன்முதலாக வலம் வந்த அன்னையின் பொற்றேர், அதன் பின்னர் பனிமய அன்னையின் திருநாளான ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று, சீர் பரவர் திரு மந்திர நகராம் தூத்துக்குடி நகரில் பன்னிரு முறை, (1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982 மற்றும் 2000) ஆண்டுகளில் வலம் வந்துள்ளது.\nபனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்ட நானூறாவது ஆண்டின் நிறைவு நினைவாக, பாப்பரசர், 2-ஆம் அருள் சின்னப்பர், 1982--ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாளன்று, தூத்துக்குடி பனிமய அன்னை ஆலயத்தைப் \"பேராலயம்\" என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்.\nபேராலய நிலையின் இருபத்தைந்து ஆண்டின் நினைவாக, 2007--ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5--ஆம் நாளன்று பதின்மூன்றாம் முறையாக பொற்றேரில் வலம் வரவிருக்கிறார்கள், புதுமைக்கரசியான பரதர் மாதாவென்னும் திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் அன்னை\nகடந்த 450 ஆண்டுகளுக்குள் பல முறை புலம் பெயர்ந்து வலம் வந்து தன்னுடைய பிள்ளைகள் அனைவர்க்கும் வரம்பிலா வளம் தந்த பரிசுத்த பனிமய அன்னை, நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் வலம் வர வேண்டும் வளம் பல தர வேண்டும்\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://educationtn.com/2018/11/25/4-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-05-23T06:56:10Z", "digest": "sha1:K2YAKIMQYGXDSORVHTQX5QPFI6SXQDQD", "length": 12745, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. 4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம்\n4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம்\n4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம்\nஇத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.\n186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர்.கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது கீழே விழவில்லை. இதனால் பெரும் அதிசயமாக கருதப்பட்டது.அது விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. 1990-ம் ஆண்டு வாக்கில் இது சாய்வது மேலும் அதிகரித்தது. இதனால் எந்த நேரத்திலும் கோபுரம் விழுந்து விடும் என்று பயம் ஏற்பட்டது.\nஇதற்காக தனி பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. என்ஜினீயர் மைக்கேல் ஜமியோ கோவஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் தொடர்ந்து கோபுரத்தை நிமிர்த்தும் பணிகளை செய்து வந்தனர். அதன் மூலம் 14 செ.மீட்டர் அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டு இருந்தது.இதனால் கோபுரம் இன்னும் வலுவாகி இருக்கிறது\nPrevious articleNEET /JEE பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகையை அதிகப்படுத்துதல் சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்: Dt: 23/11/18\nNext articleகூகுள் அறிவியல் போட்டி; முதல் பரிசு ரூ.35 லட்சம்\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க… எந்த நோயும்...\nஇடைத்தேர்தல் (சட்டசபை) 22 தொகுதி நிலவரம்.\nதமிழக தொகுதி வாரியாக முன்னிலை நிலவரம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nவாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களை காண்பித்து மட்டுமே...\nபுகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மட்டும் தான் இனி வாக்களிக்க முடியும், பூத் ஸ்லிப்யை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/lg-3d-notebook-xnote-a540-announced.html", "date_download": "2019-05-23T07:55:37Z", "digest": "sha1:5G4COZLXCKCUP6OS3RYVY4ZIBXBXJHKM", "length": 12266, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG 3D notebook Xnote A540 announced| கண்ணாடி அணியாமல் 3டியில் படம் காட்டும் எல்ஜி லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் - இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\n17 min ago ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் \"டிஜிட்\".\n30 min ago 5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.\n47 min ago நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\n1 hr ago பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.\nNews லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா\nMovies கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது\nLifestyle சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nSports அப்ப சச்சினுக்கு நடந்துச்சு.. இப்ப கோலிக்கு நடக்குது.. இது மாறணும்.. ஒழுங்கா சச்சின் பேச்சை கேளுங்க\nFinance காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nAutomobiles உலக அளவிலான வெளியீடு இந்தியாவில்... மிக மலிவான விலை ரெனால்ட் கார் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு...\nEducation இந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nTravel சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணாடி அணியாமல் 3டியில் படம் காட்டும் எல்ஜி லேப்டாப்\nசமீபத்தில் எல்ஜி நிறுவனம் கண்ணாடி இல்லாமலே பார்க்கக்கூடிய ஒரு 3டி நோட்புக்கை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நோட்புக்கிற்கு எக்சினோட் எ540-எச் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஒரு உறுதியான லேப்டாப் ஆகும். இதில் ஒரு முழுமையான 3டி அனுபவத்தைப் பெற முடியும். மேலும் இதே வரிசையில் 2 புதிய மாடல்களையும் எல்ஜி அறிமுகம் செய்திருகக்கிறது. அவற்றின் பெயர்கள் முறையே எல்ஜி எக்சினோட் எ540-பி மற்றும் எ540 டி/டி ஆகும். இந்த எக்சினோட் வரிசை லேப்டாப்புகள் சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன.\nஇந்த லேப்டாப்புகள் 15.6 இன்ச் திரையைக் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக ஜிஇபோர்ஸ் ஜிடி555எம் க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளன. இன்டல் கோர் ஐ7 ப்ராசஸரை இந்த லேப்டாப்புகள் கொண்டிருப்பதால் இவற்றின் வேகம் தாறுமாறாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப்புகளில் எஸ்ஆர்எஸ் ப்ரீமியம் ஒலி அமைப்பும் உள்ளது. அதோடு ஒரு இன்டக்ரேட்டட் வெப்காமும் உள்ளது.\nஇந்த வரிசையில் வரும் உயர்தர லேப்டாப்புகளில் 3டி வசதியை அனுபவிக்க கண்ணாடி அணிய தேவையில்லை. ஏனெனில் அவற்றில் ஆட்டோ ஸ்டீரியோ ஸ்கோபிக் 3டி டிஸ்ப்ளே உள்ளது. ஆனால் எ540 டி/டி லேப்டாப்பில் கண்ணாடி அணிய வேண்டும். ஆனால் அந்த கண்ணாடிகள் மிக ஸ்டைலாக இருக்கின்றன. மேலும் இந்த லேப்டாப்புகளில் 2டியிலிருந்து 3டிக்கு அப்ளிகேசன்களை மாற்றுவது மிகவும் எளிது.\nஇந்த எக்சினோட் வரிசை லேப்டாப்புகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதபோல் இந்த லேப்டாப்புகள் விரைவில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு தனது போட்டோவை அனுப்பிய பெண்\nமனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.awesomecuisine.com/recipes/16153/siru-paruppu-sambar-in-tamil.html", "date_download": "2019-05-23T07:48:59Z", "digest": "sha1:HDYA34ALO3X4GN4KI47WZMG77QYBL2BX", "length": 4506, "nlines": 123, "source_domain": "www.awesomecuisine.com", "title": " சிறுபருப்பு சாம்பார் - Siru Paruppu Sambar Recipe in Tamil", "raw_content": "\nசிறுபருப்பு – 1௦௦ கிராம்\nபுளி – 2௦ கிராம்\nகாய்ந்த மிளகாய் – ஐந்து\nசாம்பார் பொடி – இரண்டு தேகரண்டி\nகடுகு – அரை தேகரண்டி\nவெந்தயம் – அரை டீஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் – 75 கிராம்\nதக்காளி – 5௦ கிராம்\nஎண்ணெய் – தேவையான அளவு\nபருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.\nஒரு கப் சுடுநீரில் புளி, உப்பு சேர்க்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.\nபிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி புளி தண்ணீரை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.\nவேகவைத்த பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.\nசாம்பார் பவுடர் சேர்த்து, இறக்கி இட்லியுடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/87886", "date_download": "2019-05-23T07:45:31Z", "digest": "sha1:JA6DC6Y46SU4PPDZHPUZUA3ZE7M66SOY", "length": 11412, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலம்- மொழி மட்டும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58 »\nநீண்ட நாட்களுக்குப்பின் எழுதுகிறேன். நீலம் வாசிக்கத் தொடங்கி ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் நிறுத்திவிட்டேன். வாசிக்கத் தொடங்கியபொழுது ஒவ்வொரு சொல்லாய்\nஎழுந்து வந்து என் கைப்பிடித்து தனி ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றன.. அங்கு ராதையைக் கண்டேன் .. பித்து.. கண்ணனின் தாயைக் கண்டேன் .. பித்து.. கம்சனைக் கண்டேன் .. பித்து .. மீண்டும் ராதை.. பித்து.. பித்து.. பித்து நிலை..\nஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவ்வுலகில் இருக்க முடியவில்லை.. எந்தச் சொற்களால் அழைத்துச் செல்லப் பெற்றேனோ அவையே வெளியே வீசி விட்டன.. வாசிப்பதை நிறுத்திய பின் பல நாட்கள் நீலம் சொற்களின் காட்டாறாய் தோன்றியது.. உள் நுழைய முடியவில்லை.. சொற் கோட்டையாய் தோன்றியது எனக்கு கதவுகள் திறக்கவில்லை.. வெறும் சொற்கள் என்று கோபமாய் வந்தது.. இப்பொழுது மீண்டும் நீலத்தை தேடுகிறது மனம்.. கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர இருக்கின்றேன்\nஎனக்கும் அந்த விசித்திரமான அனுபவம் ஒருமுறை அமைந்தது. எப்போதோ ஒருமுறை மேஜைமேல் கிடந்த நீலத்தை எடுத்துப்புரட்டி ஒரு பக்கத்தை வாசித்தேன். வெறும் சொற்களின் வரிசை என்று தோன்றியது . ஒன்றுமே பொருள்படவில்லை.\nஆனால் அதை எழுதியபோது முள்நுனியில் நடுங்கிக்கொண்டிருந்தேன். சித்தப்பிறழ்வின் கணங்கள். அதை எண்ணி எண்ணி வியந்துகொண்டே இருந்தேன் சிலநாள். ஓர் உச்சத்தில் நின்று எழுதிய படைப்பு அதிலிருந்து இறங்கியதுமே எப்படி வெறும் சொற்களாக ஆகிவிடுகிறது. அப்போது நான் அன்றாட உணர்வுகளின் நுட்பங்களால் ஆன வெய்யோனை எழுதிக்கொண்டிருந்தேன். அவ்வுலகில் நீலம் பொருள்படவே இல்லை\nநீங்கள் சொல்வது சரிதான். வெறும் சொற்கள். ஆனால் சொற்கள் மட்டுமே என்றுமிருப்பவை. அர்த்தம் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப, அந்தந்த உணர்வுநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ளப்படுவது.நாம் செய்யக்கூடுவது மொழியை உருவாக்குவது மட்டும்தானோ என்று தோன்றியது\nலலித மதுர கோமள பதாவலி – எளிய இனிய அழகிய சொல்வரிசை என்று கீதகோவிந்தத்தைச் சொல்வார்கள். நீலமும் அப்படி என்று எண்ணிக்கொள்கிறேன். உணர்வுகள் மொழியாக நேரடியாகவே மாறிவிடுவது ஓரு பெருநிலை\nநீலம் மலர்ந்த நாட்கள் 1\nTags: நீலம்- மொழி மட்டும்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22\nமலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்\nமைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்\nநீலம் மலர்ந்த நாட்கள் -3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/12134523/1241319/Kakkan-family-600-monthly-income.vpf", "date_download": "2019-05-23T07:40:18Z", "digest": "sha1:5OFLDPMXKH2EQJPFJO6CR3HCDRVYN3OG", "length": 31155, "nlines": 221, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் கக்கன் குடும்பம் || Kakkan family 600 monthly income", "raw_content": "\nசென்னை 17-05-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் கக்கன் குடும்பம்\nமுன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினர் இன்று மாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடி வருகின்றனர்.\nமுன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினர் இன்று மாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடி வருகின்றனர்.\nமுதுபெரும் தலைவர் நல்ல கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nநல்லகண்ணு கே.கே.நகரில் இருக்கும் அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.\nசுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டை இடிப்பதாகவும் இருவருக்கும் வீடு வழங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.\nசட்டத்தில் சலுகை காட்ட வேண்டியதில்லை. தகுதி அடிப்படையில் கொடுத்தால் போதும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.\nகக்கனை போல் ஒரு அமைச்சரை இனி என்றுமே பார்க்க முடியாது என்று சொல்லலாம். இன்றைய தலைமுறைக்கு அவரது பொதுவாழ்க்கை தெரியப்போவதில்லை.\n1980லேயே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரிய வில்லையே.\nசாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.\nஅவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.\nஉடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.\nஅரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.\nநேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.\nமதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டிதான் கக்கனின் பூர்வீகம். கக்கன் என்பது குலதெய்வ பெயர். அன்றைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியை தழுவினார். அதனால் துவண்டு விட வில்லை. அவரை ஈர்த்த தலைவர்கள் காந்தியும், காமராஜரும். அவர்களுடன் இணைந்து பொதுவாழ்வில் இறங்கினார்.\n1952-ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பிறகு காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகி முதல்-அமைச்சர் ஆனதும் அந்த பதவிக்கு கக்கன் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு காமராஜர் மந்திரி சபையில் வேளாண்மை துறை, ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை போன்ற பல துறைகளில் மந்திரியாக இருந்து திறம்பட பணியாற்றியவர்.\nஅரசு பதவியில் இருந்து சின்ன சுகத்தை கூட அனு பவிக்காதவர். வேளாண்மை துறை அமைச்சராக இருந்த போது மலேசிய நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.\nஅவர் தனது அன்பு பரிசாக ஒரு தங்க பேனாவை வழங்கி இருக்கிறார். அதை வாங்க மறுத்து இருக்கிறார். ஆனால் மலேசிய மந்திரி வற்புறுத்தியதும் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய கூறி இருக்கிறார். உடனே அந்த மந்திரி அப்படீன்னா வேண்டாம் என்று திருப்பி வாங்கி கொண்டார்.\nகக்கனின் உடன் பிறந்த தம்பி விசுவநாதன் கக்கன். மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரர். போலீஸ் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார். வேலைக்கான உத்தரவு வந்ததும் அதை தனது அண்ணனிடம் ஆசையுடன் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கக்கன் போலீஸ் துறை மந்திரி.\nநீ போலீஸ் வேலைக்கு போக வேண்டாம். எனது சிபாரிசில்தான் வேலை கிடைத்ததாக சொல்வார்கள் என்று அவரிடம் கூறி இருக்கிறார்.\nஅதோடு விடாமல் அப்போது போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த அருளை அழைத்து என் தம்பிக்கு கையில் 2 விரல்கள் சரியாக வேலை செய்யாது. அவனால் துப்பாக்கியெல்லாம் இயக்க முடியாது. நீங்கள் சரியாக தேர்வு செய்யவில்லை என்று அந்த ஆர்டரையே ரத்து செய்ய வைத்து விட்டார்.\nஉண்மையில் விளையாடும் போது விசுவநாதன் கையில் அடிபட்டு லேசாக விரல் வளைந்து இருக்கும். அவ்வளவுதான். இதற்காகவா கக்கன் இப்படி செய்தார் என்று ஐ.ஜி. அருளே ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.\nகக்கனின் தம்பி மகள் இமயாகக்கன்.\nநல்லவராக இருக்கலாம். ஆனால் மிகவும் நல்லவராக இருக்கக் கூடாது என்பார்கள். கக்கன் அப்படி வாழ்ந்தவர்.\nஅதனால்தான் அவரது எளிமையும், நேர்மையும் காமராஜரையே வியக்க வைத்தது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கனுக்கு போலீஸ் மந்திரி பதவியை வழங்கி மிகப் பெரிய அங்கீகாரத்தை காமராஜர் வழங்கி இருக்கிறார்.\nபதவியில் இருப்பவர்கள் அதை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணிக்கு திரும்பினார்கள். காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அந்த பதவிக்கு கக்கனை சிபாரிசு செய்தார். ஆனால் கக்கன் மறுத்து விட்டார். பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்க கூறினார். இதனால் காமராஜரின் ஆசை நிறை வேறவில்லை.\nஊட்டியில் இருந்து ‘பிளம்ஸ்’ பழம் ஒரு கூடையில் சென்னைக்கு கக்கன் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பழம் வந்தபோது கக்கன் வீட்டில் இல்லை.\nவீட்டில் இருந்த அவரது தம்பி விசுவநாதன் மற்றும் குடும்பத்தினர் பழக் கூடையை அவிழ்த்து பாதி பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டனர். நள்ளிரவில் வீடு திரும்பிய கக்கன். இது ஏது பழம், சாப்பிட்டது யார் என்ற விவரங்களை கேட்டு விட்டு அரசாங்க பழத்தை நீங்கள் எப்படி சாப்பிடலாம் என்ற விவரங்களை கேட்டு விட்டு அரசாங்க பழத்தை நீங்கள் எப்படி சாப்பிடலாம் என்று கேட்டு அவரிடம் அதற்குரிய விலையை வாங்கி அரசுக்கு செலுத்தி இருக்கிறார்.\nபதவி போனதும் அரசாங்க காரை கோட்டையில் நிறுத்தி விட்டு பஸ் ஏற சென்றுள்ளார். வீட்டில் கொண்டு போய் விடுகிறோம் என்று அதிகாரிகள் வற்புறுத்தியும் கேட்காமல் பஸ்சில் ஏறியே வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கடைசி காலம் வரை நடந்தும், பஸ்களிலும்தான் சென்றிருக்கிறார்.\nஅவருக்கு ஒரு மகள் 5 மகன்கள். அவர்களில் 2 மகன்கள் உயிரோடு இல்லை. இருப்பவர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.\nஅரசு வீட்டில் குடியிருந்தவர் ஓய்வு பெற்ற டாக்டர் சத்தியநாதன். இவருக்கு அரசு டாக்டர்களுக்கான பென்ஷன் வருகிறது. அதில் தான் குடும்பத்தை ஓட்டி வருகிறார்.\nஇன்னொரு மகன் பாக்கியநாதன் (73). இவரது நிலைமை எல்லோரையும் விட பரிதாபமானது. சொந்த வீடு கிடையாது. கக்கனின் தம்பி விசுவநாதன் மகள் இமயா கக்கன் சென்னை காட்டுப்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவரது வீட்டு மாடியில்தான் பாக்கியநாதன் தங்கி இருக்கிறார். இதுபற்றி இமயா கக்கன் கூறியதாவது:-\nஎனது பெரியப்பா (கக்கன்) மகன்களில் பாக்கியநாதன் அண்ணன் சிம்சனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பென்‌ஷன் எதுவும் கிடையாது. அண்ணி சரோஜினி தேவி. இருவருமே 70 வயதை கடந்தவர்கள்.\nஇவர்களது ஒரு மகன் சி.ஆர்.பி.எப்.பில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இன்னொரு மகனுக்கு வேலை இல்லை.\nமிகவும் கஷ்டப்பட்டதால் அண்ணனையும், அண்ணியையும் எனது வீட்டு மாடியில் தங்க வைத்து பார்த்து கொள்ளும்படி என் அப்பா கேட்டுக் கொண்டார்.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் இங்குதான் வசிக்கிறார்கள். எவ்வித வருமானமும் இல்லாமல் அவதிப்பட்ட அவர்களின் நிலைமையை கேள்விப்பட்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.1 லட்சம் வழங்கினார். அதில் இருந்து மாதம் ரூ.635 கிடைக்கிறது. இதுதான் அவர்களது வருமானம்.\nசர்க்கரை நோய் தாக்கம் காரணமாக ஒரு விரல் அகற்றப்பட்டுள்ளது. தேவையான மருந்து மாத்திரைகளை கூட தெரிந்தவர்கள் மூலம்தான் வாங்கி கொடுக்கிறேன். இவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அரசு உதவிகள் செய்தால் தங்கள் கடைசி காலத்தை சந்தோசமாக வாழ்வார்கள் என்றார்.\nஅவர் சொன்ன மற்றொரு தகவல் மனதை ரண மாக்குகிறது. கக்கனின் இளைய மகன் நடராஜ மூர்த்தி. அந்த காலத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்துள்ளார். மெரிட் ஸ்டூடன்டாக இருந்த அவருக்கு திடீரென்று மனநிலை பாதித்தது. அதையும் குணமாக்க முடியவில்லை. சுமார் 35 வருடங்களாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தான் இருக்கிறார்.\nஇமயா கக்கன் தனது மகள் திருமணத்துக்காக நடராஜ மூர்த்தியை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காப்பகத்துக்கு சென்று விட்டார்.\nஒரு கட்சியில் வட்ட செயலாளராக இருந்தாலே கார், வீடு போன்ற சகல வசதியுடன் தலைமுறைக்கும் வாரிசுகள் வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.\nஆனால் நம் கண் முன்னால் கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரராக வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கனின் வாரிசுகளும் இன்றளவும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஉத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு பின்னடைவு- 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nதமிழகம், புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக 341, காங்கிரஸ் 89\nராஜஸ்தானில் காங்கிரசை காலி செய்தது பாஜக- 7 பேர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை\nவயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை\nமும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது\nபெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலை\nதுணை சபாநாயகர் தம்பிதுரை 80 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு\nபா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை\n35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்\nஉலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்\nவாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா - முன்னாள் ஜனாதிபதி வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/123773", "date_download": "2019-05-23T06:48:41Z", "digest": "sha1:UFA7H7WFQOOCV7APLPQU4DIUPDERNN7E", "length": 9221, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் கனடா கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்\nகனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்\nகனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்\nஇந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி இருக்கும் நிலையில், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது தாயுடன் வாழ்ந்து வந்த ரியா ராஜ்குமார் (11) தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது தந்தையை சந்திக்க சென்ற நிலையில், வெகு நேரமாகியும் அவள் வீடு திரும்பாததால் கவலையுற்ற அவளது தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.\nதனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ரூபேஷ், ஏற்கனவே மனைவியுடனான வாக்குவாதத்தின்போது தனது மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.\nஎனவே அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பொலிசாரை தொடர்பு கொண்டார் ரியாவின் தாய்.\nஉடனடியாக பொலிசார் பொது மக்களின் தொலைபேசிகளுக்கு இப்படி ஒரு நபரைக் குறித்து எச்சரிக்கும் ஆம்பர் அலர்ட் என்னும் எச்சரிப்பை அளித்து, ரூபேஷ் மற்றும் அவரது வாகனம் குறித்த தகவல்களை அளித்து, யாராவது அவரையோ அவரது வாகனத்தையோ கண்டால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nஅதன் அடிப்படையில் ரூபேஷின் காரைக் கண்ட ஒரு நபர் பொலிசாருக்கு தகவலளிக்க, Orillia என்ற இடத்தில் பொலிசார் ரூபேஷைக் கைது செய்தனர். அதே நேரத்தில் ரூபேஷின் வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அங்கு ரியா உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.\nரூபேஷைக் கைது செய்யும்போது, அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்த பொலிசார், அவரை சோதனையிட்டபோது அவர் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதைக் கண்டனர்.\nஉடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபேஷ், அபாயகரமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nரூபேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளதால் அவர் ஏற்கனவே தனது மனைவியை மிரட்டியதுபோலவே மகளைக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக்கொண்டதாக கருதப்படுகிறது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூபேஷ் இன்னும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தாங்கள் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கோள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே மருத்துவமனையில் தீவிர பொலிஸ் கண்காணிப்பில் இருக்கும் ரூபேஷ் தற்போதைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்றும் அவர் நலம் பெற்ற பிறகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅவர் மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியாவின் உடல் புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்\nNext articleமஹிந்த- மைத்திரி உறவில் விரிசல்\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திருப்பம்\nகனடாவில் விபத்து – ஒருவர் பலி.\nகோழிக்கறி பிரியர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=262", "date_download": "2019-05-23T07:13:28Z", "digest": "sha1:MAKQY75CXLPFZQA7OZZGQ773TW3ULPHZ", "length": 7675, "nlines": 143, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (3 Marks)\nநிதிநிலை அறிக்கை (Budget) வரையறு\nவரி வருவாய் என்றால் என்ன\nவரியல்லா வருவாய் என்றால் என்ன\nகொள்கை வெட்டுத் தீர்மானம் பற்றி சிறு குறிப்பு வரைக\nவெட்டுத் தீர்மானத்தின் இயல்புகள் யாவை\nவிதிக்கப்படாத செலவு (charged expenditure) என்றால் என்ன\nவிதிக்கப்படாத செலவு (Non-charged expenditure) என்றால் என்ன\nமாநில நிதிநிலை அறிக்கை பற்றி அரசியலமைப்பு பிரிவு பற்றி எழுதுக\nநிதியாண்டு சிறு குறிப்பு வரைக\nமாநில அவசர கால நிதியம் பற்றி சிறு குறிப்பு வரைக\nமாநில தொகுப்பு நிதியம் பற்றி சிறு குறிப்பு வரைக\nநிதி மசோதா என்றால் என்ன\nபண மசோதா என்றால் என்ன\nவருவாய் நிதிநிலை அறிக்கை பற்றி சிறுகுறிப்பு வரைக\nமுலதன நிதிநிலை அறிக்கை பற்றி சிறுகுறிப்பு வரைக\nமாநில நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது யார்\nகுரல் வாக்கெடுப்பு என்றால் என்ன\nநிதிநிலை அறிக்கையின் வகைகள் யாவை\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (8 Marks)\nமாநில நிதியத்தின் நிதி ஆதாரங்கள் யாவை\nமாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசு வழங்கும் மாநியங்கள் பற்றி குறிப்பு வரைக\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (15 Marks)\nமாநில நிதிநிலை அறிக்கை சட்டமாகும் நடைமுறை குறித்து விளக்குக.\ni. நிதிநிலை அநிக்கையின் நோக்கங்கள் யாவை\nii. நிதிநிலை அநிக்கையின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (30 Marks)\nமாநில நிதிக்குழுவின் தோற்றம், அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விவரிக்கவும்\nமாவட்ட நிர்வாகம் பற்றி விரிவாக எழுதுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E2%80%8B%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-05-23T07:05:53Z", "digest": "sha1:SYIHUB7GADCVC5EI4CU4GYY34FTPHSSB", "length": 6503, "nlines": 146, "source_domain": "adiraixpress.com", "title": "​அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) பயிற்சி முகாம் தள்ளிவைப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n​அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) பயிற்சி முகாம் தள்ளிவைப்பு\n​அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) பயிற்சி முகாம் தள்ளிவைப்பு\nஅதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) இலவசப் பயிற்சி முகாம் மழையின் காரணாமாக தள்ளிவைப்பு அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சென்னை கிரேட்டிங் ஹேண்ட்ஸ் இணைந்து நடத்தும் டாக்டர் படிப்புக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் நீட் (NEET) தேர்வில் கலந்துகொள்ள இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nசென்னை புதுகல்லூரியைச் சேர்ந்த டாகடரேட் (PH. D) பட்டம் பெற்ற. தேர்ச்சி பெற்ற பேரசிரியர்களைக் கொண்டு இப்பயிற்ச்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=480633", "date_download": "2019-05-23T07:56:50Z", "digest": "sha1:SXWSH5LU6XDI5TZSC4OMTKBGDRG2AKDZ", "length": 8848, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 40 பேர் உயிரிழப்பு | New Zealand, mosque, shotgun, death - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nநியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 40 பேர் உயிரிழப்பு\nகிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கிறைஸ்ட்சர்ச்சில் அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.\nஇதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. இந்தப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நியூசிலாந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர்.\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு உயிரிழப்பு\nசீனாவிலும் சரிவை சந்தித்துள்ள டாடா நிறுவன கார்களின் விற்பனை\nஜேஎப்-17 பாகிஸ்தானுக்கு தந்தது சீனா\nலண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சி.... இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார்\nஅமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 மாடி கட்டிடம் 16 நொடிகளில் தகர்ப்பு\nஇலங்கையில் பதற்றம்...... இரு தரப்பினர் இடையே மோதல்: ஒருவர் பலி\nதலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபீட்சா டயட் ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nஉலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nதொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை\n13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ntamilnews.com/archives/14359", "date_download": "2019-05-23T06:47:13Z", "digest": "sha1:R6VXQE7PAIVZVI522FLABSX3W4UBFZ7B", "length": 5071, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன - Ntamil News", "raw_content": "\nHome அகதிகள் நல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன\nநல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன\nநல்லாட்சியிலேயே பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஉடகணுகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்றையதினம் (சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“நிதியமைச்சர் எவ்வகையான கௌரவம், மரியாதைகளை பெற்றாலும் மக்களுக்கு இந்த நல்லாட்சியானது தொடர்ந்தும் கஷ்டம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. பண்டிகைக் காலத்தில் கூட மக்களின் அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகளைக் குறைக்கவில்லை.\nஅத்துடன் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சில நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதில்லை” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nPrevious articleதலவாக்கலையில் முச்சக்கரவண்டி விபத்து\nNext articleநல்லாட்சியின் சாதனையை இதுவரை எந்தவொரு அரசாங்கமும் செய்யவில்லை\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/?reff=fb", "date_download": "2019-05-23T07:41:20Z", "digest": "sha1:XCQVJJJY5YASYUWRIQQP2JOPQUM3RHLH", "length": 17433, "nlines": 266, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் களம்\nஅகதிகளை சந்தேகிப்பதை விடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்\nவீதியில் சடலமாக கிடந்த மருத்துவர்\nவவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளருக்கு கொலை அச்சுறுத்தல்\nஅடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்\n விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது சட்டம்\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சீமானின் எழுச்சி\nதென்னிலங்கையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி யார்\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nரிசாத்துக்கு எதிராக வாக்களிக்காமல் ஊருக்கு வர வேண்டாம்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nசட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சீமானின் எழுச்சி\nயாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க மாணவர் ஒன்றியம் இணக்கம்\nதீர்மானம் இன்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் களம்\nஅடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்\nஞானசார தேரரை தேடிச் சென்ற அஸாத் சாலி காலை நேர முக்கிய செய்திகள்\nதென்னிலங்கையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி யார்\n விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது சட்டம்\nஅரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் உயிருக்கு போராடிய சிறுமி போராடி காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்\n கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதி தலைவரை கைது செய்ய நடவடிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்திய இந்தியா\nரிசாத்துக்கு எதிராக வாக்களிக்காமல் ஊருக்கு வர வேண்டாம்\nநாடாளுமன்றத்தில் மற்றுமொரு ஐ.எஸ் பயங்கரவாதி\nஞானசார தேரரை இன்னும் விடுதலை செய்யவில்லை\nமுல்லைத்தீவு செல்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஅமைச்சர் ரிஷாத்தை சிறைக்கு அனுப்பவும் தயங்க போவதில்லை\nதைவானில் தலைமறைவான சுமார் 500 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணையால் நாடாளுமன்றத்தில் இன்று அமளிதுமளி\nபிறந்த நாளை கொண்டாட யாழில் ஒன்று கூடிய ஆவா குழுவினர் முக்கிய சந்தேக நபர்கள் தப்பியோட்டம்\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டும்\nஉலகின் பார்வை ஈழத் தமிழர் பக்கம்\nFBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்கள் களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தகவல்\nபள்ளிவாசல்களில் இராணுவத்தினர் சோதனை நடத்தக் கூடாது என்று சொல்வதை ஏற்க முடியாது\nநாட்டை உலுக்கிய தற்கொலை குண்டு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு\nஅவுஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசினேன்\nவழங்கப்பட்ட உறுதி மொழியினை அடுத்து யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள முடிவு\nபுலிகள் இல்லாமல் இருந்தாலும் இவர்களது கொள்கைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கின்றது\nஅம்பிட்டியே சுமனரத்ன தேரர் முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் விடுத்துள்ள கோரிக்கை\nசிங்கப்பூரின் ஒத்துழைப்பை நாடும் ரணில்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசியில் இராணுவத்தளபதியை தொடர்பு கொண்டது ஏன்\n நாளை முடிவு என்கிறார் சபாநாயகர்\nவடக்கு ஆளுநரிடம் நான்கு அநாமதேய கடிதங்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சுரேன் ராகவன்\n அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு\nநாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை சீர்குலைப்போம்: மகிந்தானந்த எச்சரிக்கை\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு\nஎட்ட முடியாத உயரத்திற்குச் சென்ற 19 தமிழக வேட்பாளர்கள்\nஇந்திய இளம்பெண் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசுவிட்சர்லாந்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்கும் வெளிநாட்டவர்: வெளியான காரணம்\nடிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி\nஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குமுன் பசுமையாகும் ஈபிள் கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/200099?ref=magazine", "date_download": "2019-05-23T06:41:25Z", "digest": "sha1:WKQ6DL7WG6SAGSIIQPD34XKDLM5ELF3D", "length": 9229, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மாவீரர் அஞ்சலியோடு ஆரம்பமாகிய வவுனியா வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாவீரர் அஞ்சலியோடு ஆரம்பமாகிய வவுனியா வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு, போரில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அஞ்சலி செலுத்தலோடு ஆரம்பமாகியுள்ளது.\nவவுனியா பிரதேச சபையில் இன்று காலை 9.30 மணியளவில் சபையின் தலைவர் து.நடராயசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nமேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.\nதொடர்ந்து போரில் உயிரிழந்த மாவீரர்களிற்கு இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பிரதேசசபையால் நடாத்தபட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கபட்டுள்ளன.\nஅத்துடன் இலக்கிய பணியை பாராட்டி வவுனியாவின் மூத்த கலைஞரான தமிழ்மணி அகளங்கன் கௌரவிக்கபட்டதோடு தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ரி.லிங்கநாதன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் கா. உதயராசா, மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா ஏனைய பிரதேச சபைகளின் தலைவர்களான ச. தணிகாசலம், ஆ.அந்தோணி, பிரதேசசபையின் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.uniqueiasacademy.com/tnpsc-in.php?id=263", "date_download": "2019-05-23T07:21:43Z", "digest": "sha1:OKGTSGJLYC7SOYUJSZMKX7NXTX27KNFN", "length": 7877, "nlines": 138, "source_domain": "www.uniqueiasacademy.com", "title": "Unique IAS academy in coimbatore,tnpsc,coaching center,bank exam centres,UPSC", "raw_content": "\n(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (3 Marks)\nISRO நிறுவனம் எப்போது ஏற்படுத்தப்பட்டது\nPSLV-ல் எத்தனை நிலைகள் (Stages of PSLV) உள்ளன\nசமீபத்தில் இந்தியா ஏவிய PSLV-ன் பெயர்களைக் கூறு (ஏதேனும் நான்கு)\nISRO-வின் முதன்மையான நோக்கம் யாது\nஇந்தியாவில் செயற்கைக்கோள்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன\nஇந்தியாவில் ஏவுகனைகள் / செலுத்து வாகனங்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன\nஒலி ஏவுகனை (sounding rocket) என்றால் என்ன\nஇந்தியாவில் எப்பொழுது முதல் ஏவுகனை ஏவப்பட்டது\nஆன்ட்ரிக்ஸ் (Antrix) என்றால் என்ன\nதொலைத் தொடர்பு செயற்கைக்கோள் என்றால் என்ன\nதொலை நுண்ணுணர்வு செயற்கைக்கோள் என்றால் என்ன\nநானோ மருந்துகள் (Nano medicine) என்றால் என்ன\nநானோ துகள்களின் பயன்கள் யாவை\n(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (8 Marks)\nஸ்கிராம் ஜெட் இன்ஜின் (scramjet engine) பற்றி சிறு குறிப்பு வரைக\nஇந்திய வான்வெளி பார்வை 2025 (Indian space vision 2025) பற்றி எழுதுக\nஇந்திய செயற்கைக் கோள்களின் வகைகள் யாவை\nஇந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் மிதமான வளர்ச்சிக்கு காரணங்கள் யாவை\n(விரிவாக விடையளிக்கும் வினா வகை)\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (15 Marks)\nஉலக அளவில் PSLV மிகவும் நம்பகமான ஏவுகனையாக இருப்பது ஏன் இது எவ்வாறு வணிகரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் உதவுகிறது\nINSPIRE programme பற்றி விளக்குக\nPSLV- ன் நிலைகள் பற்றி விளக்குக\nஅறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக் கொள்கையின் (S & T innovation policy) இயல்புகள் யாவை\nதொழில்நுட்ப பார்வை 2035 (Tech vision 2035)-ன் நோக்கம் மற்றும் இயல்புகள் யாவை\nநானோ தொழில்நுட்பத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை\nகீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (30 Marks)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு கொள்கைகள் பற்றி விவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://yarl.com/forum3/blogs/entry/2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-05-23T07:31:25Z", "digest": "sha1:BKTJCUX6IGYSLJCZIX6XU7BDCKI3JHPI", "length": 6624, "nlines": 148, "source_domain": "yarl.com", "title": "பதில் கருத்து எழுத - மோகன்'s Blog - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇன்னொரு பக்கம் ஒன்றினைத் திறந்து அதில் பதில் கருத்து எழுத விரும்பாதவர்கள்,\nஎமது முன்னை களத்தில் Quick reply என ஒரு வசதி இருந்தததைப்போல் இங்கும் விரைவாக பதில் கருத்தினை எழுத, களத்தின் இறுதிப்பகுதியில் என்று ஒரு செயற்பாடு உண்டு. அதில் அழுத்துவதன் மூலம் இதே பகுதியிலேயே பதில் கருத்தினை வைக்க முடியும்.\nஇங்கே converter (Bamini type or English type) பாவிப்பவர்கள் கீழுள்ள பெட்டியில் எழுத வேண்டிய விடயத்தினை எழுத வேண்டும்.\nஒவ்வொரு கருத்தின் கீழும் என்று உள்ளதில் அழுத்துவதன் மூலம் பதில்க்கருத்தினை வைக்க முடியும். இங்கு இணைக்கப்பட்டுள்ள converter களினைப் பாவிப்பவர்கள் மேற்கோளுடன் இணைக்கவிரும்பினால் கருத்தினை கீழுள்ள பெட்டியில் எழுதத் தொடங்க முன்னர் மேலுள்ள கருத்தினை copy செய்து கொள்ள வேண்டும். கீழுள்ள பெட்டியில் கருத்தினை எழுதி முடித்தபின்னர் மேலுள்ள பெட்டியில் copy செய்ததை past செய்து கருத்தினை அனுப்பலாம்.\nகுறிப்பு: copy செய்வதற்கு கருத்தினை தெரிவு செய்துவிட்டு Ctrl+C என்பதையும் past செய்ய Ctrl+V என்பதையும் பாவிக்கலாம்.\nமேற்கோள் எதுவும் இல்லாது பதில் எழுத\nகளத்தின் இறுதிப்பகுதியில் காணப்படும் என்பதில் அழுத்தி கருத்தினை பதிவு செய்து கொள்ள முடியும்.\nPrevious entry களத்தில் தமிழில் எழுத\nNext entry படத்தினைத் தரவேற்றம் செய்ய / இணைக்க\nஎனது பெயர் தமிழில் தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும்.உ+ம் மோகன்,கறுப்பி\nஎனது பெயர் தமிழில் தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும்.உ+ம் மோகன்,கறுப்பி\nஎப்படி மாற்ற வேண்டும் என்று அறியத் தாருங்கள். மாற்றிவிட முடியும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232257156.50/wet/CC-MAIN-20190523063645-20190523085645-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}